Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#21
எபிசோடு : 20
அதற்குப் பின் அவர்கள் இருவரும் அன்னியோன்ய காதலர்களாக ஆனார்கள். வெளி ஆட்களின் பார்வைக்கு அவர்கள் இருவரும் தனித்தனி வேலைக்காரர்களாக இருந்தாலும், யாரும் இல்லாத அறைகளில் அவர்கள் அடிக்கடி கலவி புரிந்தார்கள். கிரிஜா எதிர்பார்க்காத ஆண் சுகத்தை சுரேஷ் அடிக்கடி வாரி வழங்கினான்.
முன்பெல்லாம் வைஷ்ணவி மேடம் ஊரில் இல்லாதபோதுதான் அவளுடன் கலவி புரிவான். அவளை மணமுடிக்கவும் சம்மதித்தான். நாளாக நாளாக வைஷ்ணவி இருந்தாலும் இல்லை என்றாலும் இவர்களது திருட்டு உறவு தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒன்று இவள் அவனுடைய அவுட் ஹவுஸுக்குச் சென்றாள்; அல்லது அவன் இவளைத் தேடி வந்தான். அப்படி திருட்டுத்தனமாக ஆரம்பித்த அந்த கலவி, அதற்குப் பிறகு பலமுறை வைஷ்ணவி வீட்டில் இருக்கும்போதுகூட இவர்களை கலவி செய்ய வைத்திருக்கிறது.
நடு இரவில் சத்தமில்லாமல் பல இரவுகள் இவர்கள் ஒன்றாகக் கலந்தார்கள். கரு உண்டாகாமல் இருக்க பல கர்ப்பத்தடை மாத்திரைகளையும் போட்டுக்கொண்டு தனக்குத் தேவையான சுகத்தை சுரேஷிடம் வாங்கிக்கொண்டாள்.
வெளிப்பார்வைக்கு அவர்களது நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அடிக்கடி "அக்கா, அக்கா" என கூப்பிடக்கூடிய சுரேஷ், இப்போது வெறும் "வாங்க, போங்க" என்றான். அதேபோல கிரிஜாவும் அவனை "வா, போ" என கூப்பிடக்கூடியவள், இப்போதெல்லாம் "வாங்க, போங்க" என்றுதான் கூப்பிட்டாள். அவர், இவர் என மரியாதையாக விளித்தாள். ஆனால் இந்த வித்தியாசத்தை யாருமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
கிரிஜா எந்த உடை போட்டாலும் அவளை கிச்சனிலோ அல்லது ஸ்டோரிலோ ஹாலிலோ பார்த்தால், யாரும் இல்லாது இருந்தால் உடனே அவளை கட்டி அணைத்து குண்டிகளையோ அல்லது முலைகளையோ பிசைந்து விடுவான். அப்படி அவன் பிசைவான் என்பது அவளுக்கும் முன்னாடியே தெரியும். அவன் எதிர்படும்போதெல்லாம் சிகரெட் வாசம் வீசும் முத்தங்களை அவள் வாங்கிக்கொண்டாள்.
ஒருமுறை வைஷ்ணவியிடம் பேசிவிட்டு கிரிஜா அறையை விட்டு வரும்போது, அறைக்கு வெளியே வைத்து அவளை வெகு நேரம் அணைத்து முத்தங்கள் தந்து எச்சிலை ருசித்துதான் அனுப்பினான் டிரைவர் சுரேஷ்.
"ஏய்ய்.. அம்மா உள்ள இருக்காங்கடா!" என அவள் பதறினாலும் அவன் கேட்பதில்லை. அந்த திரில் செக்ஸை கிரிஜாவும் அனுபவிக்கக் கற்றுக்கொண்டாள். அப்படியெல்லாம் அவன் நடந்துகொள்கையில், அவள் மிகவும் கிளர்ச்சி அடைந்தாளே தவிர, அவன் மீது கோபம் அடையவில்லை.
ஒருமுறை வைஷ்ணவி, சுரேஷ், கிரிஜா மூவருமே திருச்சிக்கு கச்சேரிக்குப் போக, வைஷ்ணவி கச்சேரியில் இருக்க, அவள் கொஞ்ச நேரம் மண்டபத்தில் இருந்துவிட்டு, வெளியே காருக்கு வந்தாள். சுரேஷை "வாடா" என கூப்பிட்டாள். பின் சீட்டில் படுத்துக்கொண்டு அவனை இழுத்து அணைத்துக்கொண்டாள்.
"எதுக்குடி வாடான்னு கூப்பிட்ட?" என அவன் கேட்க,
"நக்குடா," என்றாள்.
"என்னடி பண்ணனும்?"
"எதடி நக்கணும்?"
"உனக்கு தெரியாதா? நக்கு.. சீக்கிரம் கச்சேரி முடிஞ்சிடும்."
"எதடி நக்கறது? சொல்லுடி."
"ஏய் விளையாடாத நக்கு! ஒரு வாரம் கேப் ஆயிடுச்சு."
"அதான் சொல்லுடி, எதைடி நக்கணும்? வயித்தையா?"
"ஏய் எருமை! புண்டையை நக்குடா," அவள் சேலையை உயர்த்தினாள்.
"நிஜமாவா? மாமா உன் கூதியை நக்கவாடி கிரிஜா?"
"ஆஆஸ்ஸ்ஸ்ஸ்! எனக்கு பயங்கரமா ஆவது.. எனக்கு இப்பவே வேணும்." அவன் தொடையை நக்க,
"ஏய், வைஷ்ணவியம்மா வரப்போறாங்கடி!"
"அவ வரதுக்கு அரை மணி நேரம் ஆகும். அதுக்குள்ள நல்லா நக்கிட்டு செய்," என்றாள். അവൻ முக்கால் மணி நேரம் அந்த ஃபார்ச்சூனர் காரில் கிரிஜாவின் பெண்மையை துவம்சம் செய்து ஒத்தான்.
வைஷ்ணவி வரும் பத்து நிமிடம் வரை கிரிஜா காரில் அவனுடன் அம்மணமாக இருந்தாள். மண்டபத்தில் அங்கே ஒரு கச்சேரி ஓட, வெளியே காரின் பின்சீட்டில் இவர்களது கச்சேரி ஓட ஆரம்பித்தது. இருவரும் கமுக்கமாய் அந்த கள்ளக்காதலை காரில், வீட்டில், தோட்டத்தில் என பலமுறை யாருக்கும் தெரியாமல் செய்தார்கள்.
நெல்லையில் தன் தாயிருக்கும் வீட்டுக்குப் போக, "அம்மாவுக்கு உடம்பு சரியில்லம்மா.. போய் பாக்கணும், கார் வேணும்," என வைஷ்ணவியிடம் கிரிஜா கேட்க, "அதுக்கென்ன, பேஷா எடுத்துட்டு போயேன்.. கூட சுரேஷையும் அழைச்சிட்டு போயேன்," எனச் சொன்னாள் அந்த வெள்ளைமனசுக்காரி.
அவனுடன் காரில் போய் தன் வீட்டில், இரவு பகலாய் திருப்தியாக இருந்துவிட்டு மறுநாள் வந்தாள். இப்படி ஊருக்கும் பேருக்கும் யாருக்கும் தெரியாமல் இருந்த இவர்களது அதிரடி கட்டில் கச்சேரி, இப்போது வைஷ்ணவிக்கு தெரிந்துவிட்டது. முழுதாகப் பார்த்துவிட்டாள். கல்யாணம், சுரேஷ், வேலை என எல்லாம் காலி!
கிரிஜா தனி அறையில் பயங்கரமாக அழுதாள். "ஐயோ, வைஷ்ணவியே பார்த்துவிட்டாள்! வேறு யாராவது பார்த்திருந்தாலும் பரவாயில்லை, ஏதாவது சமாளித்து விடலாம். ஆனால் வைஷ்ணவி பார்த்துவிட்டாள். அவளிடம் நாம் என்ன சொல்வது? எப்படிச் சொல்லி மன்னிப்பு கேட்பது? எதற்குமே கூப்பிடவில்லையே! பூஜைக்கும் கூப்பிடவில்லை. அவள் மேற்கொண்டு என்ன செய்வது?" எனத் தெரியாமல் தவித்தாள்.
சுரேஷ் கூட வந்து அவளிடம் கேட்டான், "அம்மா பேசினாங்களா?"
"போடா! எல்லாம் உன்னாலதான்." அவனிடம் கூட கிரிஜா முகம் கொடுத்துப் பேசவில்லை. "எல்லாம் உன்னாலதான். இனிமே என்கிட்ட வராத," என சிடுசிடுத்து அவனை அனுப்பிவிட்டாள்.
வீட்டின் தலைவி, எஜமானியே பேசவில்லையென்றால் எப்படி? இனி என்ன இங்கே எனக்கு வேலை? சரி, வேலையை உதறிவிடலாமா? வேலையை உதறிவிட்டு என்ன கட்டட வேலைக்கா போவது? இத்தனை நாள் இங்கே ராணியாய் இருந்துவிட்டு?
'சே.. காலம் நம்மை பெரிய இடத்தில் உட்கார வைத்தது. அற்பத்துக்கு ஆசைப்பட்டு, இப்ப வைஷ்ணவி முன் தலைகுனிந்து நிற்கிறேன். இன்னும் வைஷ்ணவி அம்மா என்னை கூப்பிட்டுக்கூட பேசவில்லை. போனா போகுது விடுன்னு சொல்லலையே, இந்த வீடு முக்கியம், வேலை முக்கியம். மாதம் பிறந்தால் இருபதாயிரம் சம்பளம். சோறு போட்டு, தங்க இடம் கொடுத்து யார் தருவார் எனக்கு இருபதாயிரம்? அதுமட்டுமா, பண்டிகைக்கு செலவு, போனஸ், துணி,? அய்யோ! போன மாசம் கூட, அம்மாவுக்கு சுகமில்ல, கார் தாங்கன்னு கேட்டதும் கொடுத்தாளே மகாராசி! ச்சே.. நானே கெடுத்துக்கிட்டேன்,'
அவள் இப்போது இருப்பது நெல்லையில் ஒரு ஓட்டு வீடு.. வாடகை வீடு, இரண்டு அறைதான். இடுக்கமான வீடு. அதில் அவளது காது கேட்காத தாய் சௌகரியமாக இருக்கிறாள். அவளுக்கு ஒத்தாசையாக ஒரு சிறுவயதுப் பெண் இரண்டாயிரம் ரூபாய்க்கு தினம் இரண்டு மணி நேரம் வந்து வீட்டு வேலை செய்வாள். வேலைக்காரி வீட்டுக்கு வேலைக்காரி!
ஆனால், இந்த 8 வருட உழைப்பில் பத்து லட்சத்துக்கு மேல் சேர்த்தாகிவிட்டது. சொந்த ஊரிலேயே மூன்று சென்ட் நிலம் வாங்கியாகி, தனக்கென சொந்தமாக ஒரு வீட்டைக் கட்ட ஆரம்பித்துவிட்டாள். காங்கிரீட் ஊற்ற இரண்டு லட்சம் தேவைப்பட்டபோது, வைஷ்ணவியிடம் கேட்டவுடனே கிடைத்தது.
"நீதான் இங்கேயே காலம் பூரா இருக்கப்போறியே? உனக்கு எதுக்கு வீடு?" வைஷ்ணவி கனிவாகக் கேட்டாள்.
"இல்லம்மா.. அம்மாவுக்குதான்.. சொந்த வீடு கட்டியிருக்கணும்னு ஆசை, எனக்கேன் வீடு? எனக்கென்ன குடும்பமா, புள்ளையா?"
"ஏண்டி, உனக்கென்ன வயசா ஆகிடுச்சு?"
அய்யோ! எவ்வளவு பாசம்? எவ்வளவு கனிவு? எந்த எஜமானி இப்படிப் பேசுவாள்? கேட்ட உடனே இரண்டு லட்சம் தூக்கிக் கொடுத்தாளே? "கிரகப்பிரவேசம் எப்போன்னு சொல்லு, நான் வரேன்," யார் சொல்வார்கள் இப்படி? நல்ல மனசுக்காரியிடம் இப்ப அசிங்கப்பட்டு நிக்கிறோமே ஆண்டவா?
"மேஸ்திரியை வெச்சு வீடு கட்டாத. கூட செலவானாலும் இன்ஜினியரை வெச்சு கட்டு.. கீழ காலி இடம் விட்டு, பில்லர் போட்டு மேல வீடு கட்டு.. கீழ நாளை பின்னாடி கொடவுன், ஆபீஸ்லாம் வெச்சு கட்டலாம். மழை வெள்ளப் பிரச்சனையும் இருக்காது.."
அப்பப்பா, எவ்வளவு அறிவுரைகள்! எல்லாம் போச்சு, வீட்டை விட்டுப் போக வேண்டியதுதானா? அவளுக்குத் தூக்கமும் வரவில்லை. அவளுக்குத் தொண்டையில் சாப்பாடும் இறங்கவில்லை.
அடுத்த இரண்டு மூன்று நாட்கள் வைஷ்ணவியுடன் பேச வாய்ப்பே இல்லை. 'இனிமேல் நமக்கு தாங்காது, இரண்டில் ஒன்று முடிவு தெரிய வேண்டும்' என நினைத்து, இரவு பாதாம், பிஸ்தா கலந்த பால் கொடுக்க வைஷ்ணவி அறைக்குப் போனாள்.
அவளைப் பார்த்ததும் வைஷ்ணவி படுக்கையில் துள்ளி எழுந்தாள்.
"ஏய்ய், உன்னை யார் இங்கு வரச் சொன்னது? பால் நானே காய்ச்சி எடுத்துப்பேன்."
"அம்மா,"
"உன் தயவு எனக்கு தேவையில்ல, போன்னு சொன்னேன்!"
"அப்போ உங்களுக்கு பணிவிடை செய்யலைன்னா, நான் எதுக்கு இங்க வேலைக்கு?"
"நீ எதுக்கு இங்கு இருக்கேங்கிறது உனக்கே தெரியும்!"
"ஏன் இப்படி சின்ன தப்பை பெரிசுபடுத்துறீங்க?"
"ஓஓ! சின்ன தப்பா? நீ என்கிட்ட நேருக்கு நேர் பேசுவியா? வெளியே போடி!"
"ஐயோ அம்மா! நீங்களா இப்படி பேசுறீங்க? நீங்களா என்னை இப்படி வெறுக்கிறீங்க?"
"ஆமா, நீ எப்படி நடந்துக்கிட்டயோ அப்படித்தான் உனக்கு மரியாதை கிடைக்கும்!"
"நான் என்னம்மா பெரிய தப்பை பண்ணிட்டேன்?"
"அதை நான் என் வாயால வேற சொல்லணுமா?"
"அம்மா, அது தெரியாமல் நடந்து போச்சுமா.. ஏதோ முத தடவை நடந்த தப்பும்மா."
"ஏய், ஒரு தப்பப் பார்க்கும்போதே முத தடவை நடந்ததா? பல தடவை நடக்குதா?ன்னு தெரியாத அளவுக்கு மடச்சியா நானு? ச்சீ! என் வீட்டிலேயே இருந்துட்டு இப்படி ஒரு அசிங்கத்தை பண்ணியிருக்கீங்க.. கூட யார்டி இருந்தது? முருகேசனா? சுரேஷா?"
கிரிஜாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. 'முருகேசனா? சுரேஷா?' எனக் கேட்கிறாள் என்றால், அவள் சுரேஷை சரியாக பார்க்கவில்லையோ?
"சொல்லுடி, யார் உன் கூட இருந்தது?"
கிரிஜா அதிர்ந்து நின்றாள். "சொல்லுடி, சுரேஷ்தானே?"
'கடவுளே, சுரேஷை பார்க்கவில்லையா இவள்?'
"ஏண்டி உன் புத்தி இப்படி போச்சு?" வைஷ்ணவி சரமாரியாக திட்ட, 'ஐயோ! இவள் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறாள். ஆனால் ரூமில் என்னுடன் இருந்தது யார் என்பதை இருட்டில் தெளிவாக பார்க்கவில்லை போல. காரணம் முருகேசனும் சுரேஷும் கிட்டத்தட்ட ஒரே உயரம், அகலம். குழப்பத்தில் என்னை படுக்கையில் போட்டு அனுபவித்தது யார் என்று தெரியாமல் வைஷ்ணவி திணறுகிறாள்.'
பேசாமல் "முருகேசன்" என சொல்லி விடலாமா? முருகேசன் அந்த வீட்டில் கிரிஜாவை விட ரொம்ப வருஷம் சீனியர். அதனாலேயே அவளிடம் அவன் அடிக்கடி அதிகாரம் செய்வான். கிட்டத்தட்ட வைஷ்ணவியின் வலது கரம் போலவே செயல்படுவான். அவனுக்கும் சுரேஷுக்கும் கூட ஓரிரு முறை கைக்கலப்பு ஆகியிருக்கிறது. ஆனால், வைஷ்ணவி வரை இந்த விஷயம் போகவில்லை.
சுரேஷின் உறவு அவனுக்கும் தெரிந்துவிட்டால் அது பெரிய பிரச்சனை. என்ன இருந்தாலும் முருகேசன் எப்போது நமக்கு ஒரு பிரச்சனையாக இருப்பான். என்ன இருந்தாலும் முருகேசன் ஒரு அப்பாவி, தனிக்கட்டை.. அவனை போய் இதில் மாட்டி விடலாமா?
கிரிஜாவின் மூளை வேகமாக கணக்குப் போட்டுக்கொண்டிருந்தது. 'இதுதான் நல்ல சான்ஸ். ஒருவேளை முருகேசன் தான் என நாம் சொல்லிவிட்டால், இந்த அம்மா அவனைக் கூப்பிட்டுக் கேட்டால் என்ன ஆவது? ஆனால், இந்த பிரச்சனையில் சுரேஷை மாட்டி விடக்கூடாது. சுரேஷ் முக்கியம், அவனே என் எதிர்காலம். இந்த வீட்டில் நான் இல்லை என்றாலும் சுரேஷ் இருக்க வேண்டும். முருகேசனை கூப்பிட்டு வைஷ்ணவி கேட்டால் கேட்டுக்கொள்ளட்டும்.'
"நான் எங்கம்மா முருகேசன் பேரை சொன்னேன்?" எனக் கேட்கலாம். அவள் ஒரு தப்பான முடிவை வேகமாக எடுத்தாள்.
"மரம் மாதிரி நிக்காத, பதில் சொல்லு.. சுரேஷ்தானே?"
"இல்லம்மா," அவள் பளிச்செனச் சொல்ல, "முருகேசந்தான்.."
வைஷ்ணவியும் அவசரப்பட்டாள். "நீ போலாம்.."
"அம்மா,"
மறுநாள் காலை விடிந்ததுமே முருகேசன் வாசலிலேயே நிறுத்தப்பட்டான்.
"இனி நீ வேலைக்கு வேண்டாம்னு அம்மா சொல்லிட்டாங்க," செக்யூரிட்டி சொல்ல, அவன் திகைத்தான். அவனுக்கு காரணமே புரியவில்லை.
"டேய்! யாரைப் பார்த்து சொல்றே?" உள்ளே போய்தான் தீருவேன் என அடம்பிடித்தவன் போர்டிகோ வரை வர, படிக்கட்டு மேலே வைஷ்ணவி நின்றிருந்தாள்.
"அம்மா, நான் என்னம்மா தப்பு பண்ணேன்?" அவன் கேட்ட உடனே முறைத்தாள்.
"உன்னோட அக்கவுன்ட்ல ஒரு லட்ச ரூபாய் போட்டிருக்கேன்.. இனிமே நீ வேலைக்கு வர வேண்டாம்."
"ஒ..ரு லட்சமா?"
"ஆமா, எனக்கு இனிமேல் தோட்டத்துக்குனு தனி ஆளு தேவையில்லை, நீ கிளம்பு."
"ஆனா.. அம்மா, நான் ஒரு தப்பும் பண்ணலையேம்மா," அவன் குரல் தழுதழுத்தது.
ஆனால், அவன் பதிலைக் கேட்பதற்கு வைஷ்ணவி வாசலில் இல்லை, உள்ளே சென்றுவிட்டாள். இதை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த கிரிஜா நிம்மதி அடைந்தாள்.
'நமது பேரைச் சொல்லி வைஷ்ணவி எதையும் முருகேசனை கேட்கவில்லை. தேவையற்ற குழப்பம் வந்திருக்கும். நல்லவேளையாக மந்தாகினியும் வீட்டில் இல்லை. அந்த அளவுக்கு இது நல்லதுதான். சுரேஷ் காப்பாற்றப்பட்டான்.'
வைஷ்ணவி போன பிறகு கிரிஜா விறுவிறுவென வாசலுக்கு வந்தாள்.
"ஏன் முருகேசு, அழுவுற?"
",,,,,."
"அதான் அம்மா ஒரு லட்ச ரூபா போட்டாங்க இல்ல.. பத்து மாச சம்பளம் ஒரே முட்டா கிடைச்சதுன்னு போவியா?" எனக் கேட்டவளை ஆத்திரமாய்ப் பார்த்தான்.
இவள்தான் ஏதோ ஒன்று சொல்லியிருக்க வேண்டும். இவள் முன்பு நாம் இங்கே கண்கலங்கி அழுது நின்று கொண்டிருக்கக் கூடாது. "விசுவாசத்துக்கு அவ்வளவுதான் மரியாதை," என்றபடி அவன் வெளியேறினான்.
சுரேஷ் ஓடிவந்து, "என்னடி என்ன ஆச்சு? முருகேசு ஏன் போறான்?" எனக் கேட்க,
"கொஞ்ச நாளைக்கு நீ எதுவும் பேசாத.. சொல்றதை மட்டும் கேளு," என்றுவிட்டு அவள் வைஷ்ணவியைப் பார்க்கப் போனாள்.
அவள் வைஷ்ணவிக்கு காலை டிபனைக் கொண்டு போய் வைக்க,
"இனிமே உன்னை இந்த வேலை எதுவும் செய்ய வேணாம்னு சொன்னேன் இல்ல? முருகேசன் போன மாதிரியே நீயும் கிளம்ப வேண்டியதுதானே?" என ஆத்திரமாகக் கேட்டாள் வைஷ்ணவி.
"இதுல என் தப்பு எதுவும் இல்லம்மா.. பொம்பளை என்ன பண்ண முடியும்?"
"உங்க ரெண்டு பேரையும் சீட்டை கிழிச்சு அனுப்பணும். அவன் போய்ட்டான்.. நீயும் போயிடு. ஒழுக்கம் கெட்ட ஆளுங்க இங்க வேணாம்.. இரு, அந்த மந்தாகினி வரட்டும்,"
"ஐயோ..! அம்மா தயவு செஞ்சி மந்தாகினிகிட்ட மட்டும் சொல்லிடாதீங்கம்மா."
"அவ்வளவு மானம் பார்க்கிறவ கொஞ்சமாச்சும் யோசிக்கணும்,"
"ஐயோ அம்மா! நான் வேணாம்னுதான் சொன்னேன், அந்த படுபாவிதான்மா கேட்கல."
"ஏய்! பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு அவன் மேல என்னடி போடுற? அவன் பெரிய உத்தமன்? நீ பெரிய உத்தமி? மரியாதையா வெளியே போடி!"
"அம்மா, மன்னிச்சுக்கோங்கம்மா.." கிரிஜாவின் நா தழுதழுத்தது. ஆனால் வைஷ்ணவி மனசு இரங்கவே இல்லை.
"நான் நாளைக்கு காலைல பேசுறேன், மந்தாகினி வந்துடட்டும். அதுவரைக்கும் நீ என் கண்ணுலயே படக்கூடாது."
"அம்மா.. அம்மா.. மன்னிச்சுக்கோங்க, தெரியாம பண்ணிட்டேன்மா."
"இங்க பாரு கிரிஜா., மறுபடியும் மறுபடியும் பேசி என்னை டென்ஷன் பண்ணி, நைட்டு தூங்குறப்ப என் மூடை கெடுக்காத.. மரியாதையா பொட்டி படுக்கையை எடுத்துட்டு கிளம்பு!"
"அம்மா, சரிம்மா. இந்த ஒரு தடவை தெரியாம நடந்து போச்சுமா. இனிமேல் அந்த தப்பை செய்ய மாட்டேன்மா.. இனிமே அவனை திரும்பிக்கூட பார்க்க மாட்டேன்மா. என்னை நீங்க விரட்டிட்டா நான் எங்கம்மா போவேன்? எப்படிம்மா பொழைப்பேன்?" அவள் தரையில் மடங்கி உட்கார்ந்து அழ ஆரம்பிக்க,
"ஏய்ய்! நாடகம் ஆடாதே! அப்படி நினைக்கிறவ ஒழுக்கமா இருக்கணும்.. என் கண்ணு முன்னால இருக்காத., எழுந்து வெளிய போ,"
"அம்மா, ஒழுக்கமாதான்மா இருந்தேன்.. என் ஒழுக்கம் பத்தி உங்களுக்கு தெரியாதாம்மா?" அவள் கெஞ்சினாள். கிரிஜா இப்படி அழுததே இல்லை..
"இங்க பாரு, நான் ஏமாந்தது போதும்.. இனி இங்க உனக்கு வேலை இல்லை. மந்தாகினி வந்ததும் உன் கணக்கை பார்த்து செட்டில் பண்றேன்.. இப்ப கீழ போ.. ஒழுக்கம் கெட்டவளுக்கு இந்த வீட்டுல இடமில்ல."
இவ்வளவு உறுதியாய், தீர்மானமாய் தன்னை வைஷ்ணவி ஒதுக்குவாள் என கிரிஜா நினைத்துப் பார்க்கவில்லை.
"என்னையாம்மா ஒழுக்கம் கெட்டவங்குறீங்க?"
"என்னடி குரல் உயருது?"
"ஏன்மா சொல்ல மாட்டீங்க? ஒழுக்கம் கெட்ட உங்க புருஷன் என்கிட்ட தப்பா நடக்கும்போது நான் என்னம்மா பண்ணேன்?" அவளுக்கு அந்த அஸ்திரத்தை விட்டால் வேறு ஆயுதம் இல்லை. வைஷ்ணவி விக்கித்து நின்றாள்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
எபிசோடு : 21
கிரிஜா சொன்னதுமே வைஷ்ணவிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் தன் வாழ்வில் நடந்த அந்த பயங்கர தருணங்கள் வந்து போயின. காமுக கணவன் வீட்டு வேலைக்காரியிடம் தப்பா நடக்க போனானே? இந்த கிரிஜா அப்போது "விட்டுடுங்க.. விட்டுடுங்க!" என கதறினாளே!
ஆம், உண்மைதான். இவள் நினைத்திருந்தால் மனோகரன் ஆசைக்கு இணங்கிப் போயிருக்கலாம். என்ன இருந்தாலும் மனோகரன் புதுமாப்பிள்ளை. அவனைக் கைக்குள் போட்டு இவள் தன் வாழ்க்கையை வாழ்ந்து தனக்கே சக்களத்தியாக வந்திருக்கலாமே! அப்படி செய்யவில்லையே.. ஒரு கணம் வைஷ்ணவி யோசிக்க, அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
"ஏன்மா, ஆசையில வந்த மனுஷனை நான் எதிர்த்து நின்னேன்? அவருக்கு இணங்கி போகாம கத்துனேன் இல்ல?"
",,,.."
"எங்க வைஷ்ணவி அம்மாவுடைய புருஷனாச்சே.. வைஷ்ணவி அம்மாவுக்கு துரோகம் பண்ணக் கூடாது அப்படின்னு கட்டுக்கோப்பா இருந்தேன்.."
",,,.."
"மனோ சார் கூட என்னை கட்டிக்கறேன்.. கண் கலங்காம பார்த்துக்கறேன்னு எவ்வளவு ஆசை வார்த்தை சொல்லியிருப்பார்.. நான் கேட்டேனா? மனசு மாறிட்டேனா?"
"ராஸ்கல்! கட்டிக்கறேன்னு சொன்னானா?"
"ஏன் இன்னைக்கு நான் இவன் கூட சும்மா படுக்கல. பல தடவை என்னை கட்டிக்கிறேன்னு சொன்னப்பக் கூட, நான் வேணாம்னு விலகிப் போனேன்."
கிரிஜா உஷாராக சுரேஷ் என்றும் முருகேசன் என்றும் பேரைச் சொல்லாமலேயே சமாளித்துப் பேசினாள்.
"ஓ, இது வேறயா? கட்டிக்கறேன்னு வேற சொன்னானா?" வைஷ்ணவியால் நம்ப முடியவில்லை. இந்த காந்தல் அழகிக்கு இவ்ளோ கிராக்கியா? "முதல்லாம் அண்ணன், தங்கச்சி மாதிரி பழகுவீங்க.. எப்போ ஆரம்பிச்சது இது?"
"ஐயோ அம்மா! நீங்க ஏழெட்டு மாசம் முன்னாடி மைசூர் கச்சேரிக்குப் போனப்ப, எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னேன் இல்லையா?"
"ஆஆ..மா. அப்போதான் டவுன் மலர் ஹாஸ்பிட்டலுக்கு போகச் சொன்னேன்?"
"ஆமாம்மா, ஆஸ்பிட்டல் போயிட்டு திரும்புறப்ப என் டிரஸ் தெப்பலா நனைஞ்சிடுச்சு, நைட்டு, இருட்டு, ஈர டிரஸ், நீங்க வேற ஊர்ல இல்ல.."
",,,,,."
"தன்னந்தனியா இருந்த பொண்ணுகிட்ட அவன் பக்கத்துல வந்து உக்காந்து ரூம்ல தப்பா நடந்துக்கிட்டான்."
"நடந்துக்கிட்டா.. என்னடி செருப்பால அடிக்க வேண்டியதுதானே?"
"என்னம்மா சொல்றீங்க? ஒண்டி பொம்பளை.. எப்படிமா அடிக்க முடியும்? அதில்லமா,"
"அதில்லாம?"
"நீதான் என் உசுரு, நீதான் என் எதிர்காலம்.. எனக்கு ஒரு வாழ்க்கை கொடுன்னு கால்ல விழுந்தான்."
"இவ்வளவு பேசினானா?"
"ம்ம்.. உனக்கு உடம்பு சரியில்ல, நைட்டிய கழட்டு.. ஈரமாயிடும்னு சொல்லிச் சொல்லி டிரெஸ்ஸெல்லாம் கழட்டிட்டான்."
"அப்படித்தான் வருவானுங்க.. உனக்கு அறிவு வேண்டாமா?"
"அறிவுதான் கெட்டுப்போச்சு.. உடம்பு பூரா ஈரமா இருந்தது. ஈரத்தை துடைக்கிறேன்னு சொன்னான்.. ஆனா என்னை பாழ்படுத்திட்டான்மா," அவள் தலையில் வைத்துக்கொண்டாள்.
"இவ்வளவு சொல்றியே, அப்ப உஷாரா இருந்திருக்கணும் இல்ல என்கிட்ட சொல்லியிருக்கணும்?"
"இல்லம்மா.. நான் எவ்வளவோ சொன்னேன்மா, அவன் கேட்கவே இல்லை. அவன் குறி என் உடம்புதான். அவன் குறி மட்டும் இல்லம்மா, என்னை உத்துப் பாக்குற எல்லா ஆம்பளைங்களுக்கும் குறி என் உடம்பு,"
",,,,,,."
"நானும் எத்தனை பேர் கிட்ட காப்பாத்தி காப்பாத்தி வச்சுப்பேன் சொல்லுங்க? நானும் பெண் இல்லையா? எனக்கு உணர்ச்சிகள் இல்லையா? எனக்கும் ஆசாபாசங்கள் இல்லையா? புருஷன் விட்டுட்டுப் போய் ஏழு வருஷம் ஆச்சு.. அந்த ஏழு வருஷம் தப்பு தாண்டாம பண்ணியிருப்பேனா? சொல்லுங்க."
",,,,,,,.."
"ஆனா, இவன்கிட்ட என்னால இருக்க முடியல.."
"அதான் ஏன் இருக்க முடியல?"
"இவன் என் மேல உயிரையே வச்சிருக்கேன்னு சொன்னான். நல்லா பார்த்துக்கறேன்னு சொன்னான். நான் வெறுத்துட்டா செத்துடுவேன்னு சொன்னான்.. அழுதான்."
",,,,,,"
"ஒரே முறை, ஒரே தடவை வான்னு சொன்னான்."
"அடிப் பாவி! அப்போ இந்த ஆறேழு மாசம் ஒன்னாத்தான் இருந்திருக்கீங்களா?"
"ஆமா.. மாசத்துல ஒரு தடவை அப்படித்தான் பண்ணியிருக்கோம்."
"நீ சொல்றதை நான் நம்பிட்டேன்,"
"ஐயோ! அதான் உண்மை."
"சரி, ஒரு தடவை இருந்தா என்ன? ஓவரா இருந்தா என்ன? தப்பு தப்புதானே?"
"அய்யோ, தப்புதான்மா.. நான் இல்லைன்னு சொல்லலம்மா. ஆனா அந்த தப்பை இனிமேல் நான் பண்ண மாட்டோம்மா.. நான் என்ன பண்ணுவேன்? என் வயசு அப்படி, என் நிலைமை அப்படி."
",,,.."
"உங்களை மாதிரி படுக்க சுகம் என்னன்னு தெரியலனா கூட ஒரு பொண்ணு இருந்திடலாம்." அவள் சொல்ல, வைஷ்ணவிக்கு திக்கென இருந்தது.
"ஆனா அது என்ன ஏதுன்னு நல்லா அனுபவிச்சப்புறமா, இனிமேல் அது கிடைக்காதுன்னு தெரிஞ்சா, இனிமேல் எனக்கு அப்படி ஒரு வாழ்க்கையே இல்லைன்னா நான் என்னமா பண்ணுவேன்?"
"அதுக்குன்னு போயும் போயும் ஒரு தோட்டக்காரன் கூடயா?"
"ஏன்மா, என் இருப்புக்கு கலெக்டரா வருவான்? இந்த விஷயத்துக்கு தராதரம், அந்தஸ்து எல்லாம் கிடையாதுமா.. அவன் ஒரு ஆம்பளையா முரடன், வலுவான ஆம்பளை.. பொம்பளை மனசு தெரிஞ்சி நடக்கற ஆம்பளை. அதான் தேவை."
வைஷ்ணவி மெல்ல மௌனமாய் இருப்பதை அவள் புரிந்துகொண்டாள். 'நாம் சொல்வதைக் கேட்க ஆரம்பித்துவிட்டாள். இது போதும், மெதுவாகப் பேசி அவளை வற்புறுத்தி விடலாம், அவளைச் சும்மா இருக்கச் செய்துவிடலாம்' என கிரிஜா நினைத்தாள்.
"யோசிச்சு பாருங்க.. ஆம்பளைங்க வாசமே படாம, கைப்படாமத்தான் நான் இத்தனை வருஷம் இருந்தேன். எவ்வளவோ பேரு என் மேல ஆசைப்பட்டாங்க. உங்க கூட நான் எத்தனையோ இடத்துக்கு வரேன், போறேன். ரொம்ப பேரு 'வைஷ்ணவி தங்கச்சியா?'ன்னு எல்லாம் என்னை கேப்பாங்க. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்."
"உங்க நிழல் படாதான்னு உங்க மேல ஆசைப்பட்டவங்க ரொம்ப பேரு, என் மேலயும் ஆசைப்பட்டு இருக்காங்க.. தனியா அஞ்சு நிமிஷம் பேசணும்னு சொல்லுவாங்க.. ஆனா நான் போனதே கிடையாது."
"ஏன், உங்க லவ்வர் இருக்காருல்ல அனிருத்,"
"ஏய்ய்ய்!" வைஷ்ணவி அதிர்ச்சியாகப் பார்க்க,
"ஸாரி, ஸாரிம்மா, ஐயோ ஸாரி! அவர்தான் உங்களை லவ்வர்னு சொல்லிட்டு இருக்காரு. ஆனா நீங்க அவரை லவ் பண்ணலன்னு நல்லா தெரியும். அந்த ஆள் கூட என் கையைப் பிடிச்சி என்கூட பேசணும்னு சொன்னான். கையை உதறிட்டு வந்துட்டேன்."
"ப்ளடி ராஸ்கல்! உன்கிட்டயும் வந்தானா?"
"ஆமா, நான்தான் ஒதுங்கிட்டேன். அப்பேர்ப்பட்டவ இவன்கிட்ட மாட்டிக்கிட்டேன். எல்லாம் என் நேரம்."
",,,,,,,.."
"எனக்கு ஜுரம் வந்ததுதான் பிராப்ளம். ஆஸ்பத்திரியில என் ஜட்டி, பிரா, புடவை எல்லாம் கழட்டி நைட்டி போட சொன்னாங்க.. திரும்பி வரப்ப நான் நல்ல மழையில் நனைஞ்சி இருந்தேன். நான் போட்டிருந்த நைட்டியெல்லாம் ஈரமா இருந்துச்சு."
",,,,"
"நான் வெறும் நைட்டிதான் போட்டு இருந்தேன். மெல்லிசான நைட்டியில தெரிஞ்ச என் உடம்பை இந்த களவாணிப் பயன் கடிச்சி திங்கற மாதிரி பார்த்துட்டே வரான்."
",,,,,."
"மழைல நல்லா நனைஞ்சுட்டேன்.. உடம்புல எதுவுமே இல்லாத மாதிரி ஃபீலிங்.. இன்னர்ஸ் உள்ள எதுவும் போடல, ஈரம் வேற. உடம்புல நைட்டி போட்டாலும் எதுவுமே போடாத போல ஒரு ஃபீலிங். அதுதான் இந்த திருட்டுப் பையன் நல்லா புரிஞ்சுகிட்டான். பக்கத்துல உக்காந்து ரெண்டு பக்கத்தையும் நல்லா கெட்டியா புடிச்சுக்கிட்டான்."
வைஷ்ணவிக்கு சுளீரென இருந்தது.
"அதெல்லாம் சொல்லாதே, கிளம்பு!"
"இல்லம்மா, உங்களுக்கு சொன்னால்தான் தெரியும். ஒரு பொண்ணோட மனசு, ஒரு பொண்ணோட எதிர்பார்ப்பு என்னங்கிறது இன்னொரு பொண்ணுக்குதான்மா தெரியும்."
வைஷ்ணவி அவஸ்தையாக நெளிய,
"அந்த பால் காம்பு இருக்கு இல்லையா.., அந்த ரெண்டு காம்பையும் கட்டை விரலால புடிச்சு நசுக்கு நசுக்குன்னு நசுக்கி உதட்டைக் கடிச்சிட்டான்."
",."
"என்னால என்ன பண்றதுன்னு தெரியல, அவனை தள்ளவே முடியல. 'எனக்கு பால் கொடு, நான் குடிச்சிட்டு உன்னை விட்டுடறேன்'னு சொன்னான். 'பால் மட்டும் கொடு, அதுக்கப்புறம் எதுவும் கேட்க மாட்டேன்' அப்படின்னு சொல்லிக்கிட்டு என் நைட்டிக்குள்ள கை விட்டு கசக்க ஆரம்பிச்சுட்டான்."
"ஏய்ய், ஸ்டாப்! போதும் நிறுத்து!"
"நானும் அதான்மா சொன்னேன்.. 'ஐயோ கைய எடுடா, இதெல்லாம் வேணாம்டா'ன்னு சொல்றதுக்குள்ளயே என் நைட்டி ஜிப்பை அறுத்துட்டான். உள்ள என்னத்தைப் பார்த்தானோ உடனே அவனுக்கு எப்படி இருந்துச்சுன்னு தெரியல.. அப்படியே வாய் வச்சி கன்னுகுட்டி பால் குடிக்கிற போல குடிக்க ஆரம்பிச்சிட்டான்."
",,,,"
"எனக்கு உடம்பு நடுங்க ஆரம்பிச்சிடுச்சு,. என்னால எப்படி அதை தாங்கறது? உங்ககிட்ட என் உணர்வுகளை எப்படி சொல்றதுன்னு தெரியல."
",."
"சீ போடான்னு தள்ளறதுக்கு காலை தூக்கினேன்.. அதான் தப்பு. அவன் என் நைட்டிக்குள்ள கையை விட்டுட்டான்."
",,,,,."
"நான் ஜட்டியும் போடல, உள்பாவாடையும் போடல.. இதான் சாக்குனு அவன் முழு நைட்டியும் கழட்டி போட்டான்.."
"ஏய்ய்ய்!"
"அம்மணமா ஒரு ஆம்பளை முன்னாடி தன்னந்தனியா நான் இருக்கிறப்போ, 'இப்ப உன்னை நான் ஏத்துக்கிறதா, ஒதுக்குகிறதா?'ன்னு யோசிச்சு பாருங்க. அப்படியும் நான் ரொம்ப கண்ட்ரோலாதான் இருந்தேன்."
",,,,,."
"ஆனா என்னுடைய போராட்டம் எதுவுமே அவனுக்கு செல்லுபடி ஆகல. எவ்வளவுதான் ரெண்டு காலையும் போட்டு மடக்கி பின்னிருந்தாலும், ரொம்ப அசால்டா ரெண்டு காலையும் விரிச்சி உள்ள தலையை விட்டுட்டான்."
"ச்சீ, போதும்! இதுக்கு மேல ஒரு வார்த்தை நீ பேசக்கூடாது!"
"இல்லம்மா, நான் பேசலம்மா. ஆனால் நான் பேசாட்டி எனக்கு நடந்த பிரச்சனையை உங்ககிட்ட சொல்ல முடியாது. அவன் அந்த இடத்துல வச்சு நக்க ஆரம்பிச்ச அப்புறமா என்னால முடியல.. 'ஐயோ, என்னை ஏத்துக்கடா, என்னை அனுபவிச்சுக்கோ'ன்னு கதற ஆரம்பிச்சிட்டேன்."
",,,,,."
"எனக்கு இதுவரைக்கும் கிடைக்காத சுகத்தை நீ கொடுத்துடுடா அப்படின்னு வேண்டிக்கிட்டேன்., அவனை இறுக்கமாக கட்டிப் பிடிச்சுக்கிட்டேன். கொஞ்ச நேரத்திலேயே அவன் என்னை முழு கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துட்டான்."
",,,,,."
"அவனுக்கு என்கிட்ட எப்படி தேவையோ அப்படி அனுபவிக்க ஆரம்பிச்சுட்டான்மா.." கிரிஜா அழுகையும் பெருமூச்சுமாய் சொல்லி முடிக்கையில் அவளுக்கு உடல் நடுங்கியது. அதற்கு மேலாக வைஷ்ணவிக்கும் உடல் நடுங்கியது. 'அவன் கட்டிப்பான்னு நினைச்சுதான் என்னை கொடுத்துட்டேன்..'
சுரேஷ் செய்ததெல்லாம் முருகேசன் செய்ததாக உருவகப்படுத்தி, ஒரு குற்ற உணர்வின்றி அவள் சொல்லிக்கொண்டிருந்தாள்.
Like Reply
#23
எபிசோடு : 22

தான் கோர்வையாக சொல்வதை வைஷ்ணவி கேட்டுக்கொண்டிருப்பதே தன்னுடைய வெற்றி என நினைத்தாள் கிரிஜா. இந்த கதையை முழுதும் கேட்ட பிறகும் 'என்னை விட்டு வெளியே போடி' என கண்டிப்பாக இவள் சொல்ல மாட்டாள் என கிரிஜா நம்பினாள். அவளைத் தயக்கமாய்ப் பார்ப்பது போல பார்த்துவிட்டு, பிறகு மீண்டும் தலையைக் குனிந்துகொண்டாள்.
"நானும் சீக்கிரம் முடிச்சிட்டு என்னை விடுவான்னுதான் பார்த்தேன்."
",,,,,,.."
"ஆனா கிட்டத்தட்ட 15 நிமிஷம் அந்த மழையில என்னை வெச்சு நல்லா செஞ்சிட்டான். ஒன் டைம் செஞ்சது போதாதுன்னு திரும்ப என் ரூமுக்கு வந்து.."
"போதும்.. போதும்,"
"ஆமாம்மா.. போதும்.. போதும்னு கெஞ்சினாக்கூட அவன் என்னை செகண்ட் டைம் மறுபடியும் செஞ்சான். எதுக்குடா, ஏன்'னு கேட்டேன். ஒரே டைம் செஞ்சிட்டு விட்டா நான் அவனை வெறுத்துடுவேனாம். திரும்பத் திரும்ப செஞ்சாதான் நான் அவன் ஞாபகமாவே இருப்பேனாம்."
",,,,,."
"ஆனா விடிஞ்சப்புறம் அவனை பார்க்கக் கூடாது, அவன்கிட்ட பேசக் கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனா அன்னிக்கே மறுபடியும் ராத்திரி என் கதவைத் தட்டுனான். நல்லா குடிச்சிருந்தான் போல, கால்ல விழுந்து அழுதான். தெரியாம தப்பு பண்ணிட்டேன்னு அழுதான். மன்னிப்பு கேட்டதோடு சரி, மறுபடியும் அவன் மனுஷனா நடந்துக்கல. பெட்டுல தள்ளி மேல ஏறி புரண்டான்."
",,,,,."
"முதல் நாளை விட இன்னைக்கு ரொம்ப கொடூரமான மிருகமா நடந்துகிட்டான். முதல்ல நடந்த செக்ஸில் கொஞ்சம் காதல் இருந்தது, இப்போ அந்த வெறிதான் இருந்தது. ஒரு வெறிபிடிச்ச முரட்டு ஆம்பளைகிட்ட நான் நல்லா மாட்டிக்கிட்டேன். ஆம்பளை திமிர்கிட்ட என்னால எதுவும் செய்ய முடியல."
",,,,,."
"அன்னையிலருந்து அவனுக்கு நான் கொஞ்சம் கொஞ்சமா அடிமை ஆகிட்டேன்மா. அவன் கூப்பிட்ட உடனே போகலன்னா திட்ட ஆரம்பிச்சுட்டான், அடிக்கவும் ஆரம்பிச்சான். முதல்ல எனக்கு அது ரொம்ப புதுசா இருந்தது. ஆனா கட்டுன புருஷன் போல அவன் உரிமையா நடந்துகொண்டது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நான் புருஷன் இல்லாதவ தானே."
",,,,,."
"சரி, இந்த ஜென்மத்துல எல்லாம் சரியா அமைஞ்சா இவனையே கட்டிக்கலாம்னு கூட நினைச்சுட்டேன். அந்த நம்பிக்கையில்தான் அவனுக்கு நான் ஓவரா இடம் கொடுத்துட்டேன்."
"சரிடி, என்ன இருந்தாலும்,"
"மன்னிச்சுக்கம்மா."
"சரி, எப்படியாச்சும் போய் தொலை.. ஆனா என் வீட்டுல இந்த அசிங்கத்தை எல்லாம் வச்சுக்கிட்டா நான் பொல்லாதவளா ஆகிடுவேன்."
"அய்யோ அம்மா! இனிமேல் அவன் இருக்கிற பக்கம் கூட தலைவச்சு படுக்க மாட்டேன். என்னை நம்பும்மா."
"சரி, ஒழுங்கா இங்கு இரு."
",,,,,."
"நான் இன்னொன்னு யோசிக்கறேன். ஆம்பளைங்களே இந்த வீட்டுல வேணாம். யெஸ், சுரேஷைக் கூட இந்த வீட்டை விட்டு அனுப்பிடறேன்."
"அம்மா, என்னம்மா சொல்றீங்க?" கிரிஜா உள்ளூர அதிர்ந்தாள். அவள் இதை எதிர்பார்க்கவில்லை.
"ஏன்மா இப்படி?"
"ஏண்டி? உனக்கு என்ன பிரச்சனை?"
"ஓ.. ஒன்னுமில்ல., சரிங்கம்மா., உங்க இஷ்டம்,"
"இங்க பாரு, இந்த வீட்ல செக்யூரிட்டியைத் தவிர எல்லாரும் லேடீஸா இருக்கட்டும். அதான் சரி, மந்தாகினிக்கு கார் டிரைவிங் தெரியும்.. அவளே எனக்கு வண்டி ஓட்டட்டும், யெஸ், அதான் சரி."
",,,,,."
"எதும் பேசாத. அதான் சரி, இனி ஜென்ட்ஸே கண்டிப்பா வச்சுக்க முடியாது."
'என்ன விஷயம் விபரீதமா போகுதே?' கிரிஜா செய்வதறியாமல் விழிக்க,
"இனி ஜென்ட்ஸை இங்க வச்சுக்க முடியாது. இதுக்கப்புறம் உன் கூட யாரைப் பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் எனக்கு அந்த நினைப்புதான் வரும்."
",,,,,,,"
"தப்பு செஞ்சிட்டு வரீங்கன்னு தோணும். அது ரொம்ப கஷ்டம். நீ இவ்வளவு நாளா இங்க இருந்திருக்கே. அக்கா தங்கச்சியா பழகியிருக்கோம். அந்த மரியாதைக்கு உன்னை மட்டும் இங்க வேலைக்கு வச்சுக்கறேன். ஆனா முருகேசனை, சுரேஷை அனுப்புறதே சரி. செக்யூரிட்டி கிழவன் மட்டும் இருக்கட்டும்,"
",,,,,."
"சுரேஷை போகச் சொல்லு., அவன்கிட்ட நீயே சொல்லிடு."
இப்போது கிரிஜா தனக்காகப் பேசுவதா, அவனுக்காகப் பேசுவதா எனப் புரியவில்லை. 'முதலில் தனக்கான வேலை இருப்பு கிடைத்துவிட்டது, அதுவரைக்கும் போதும். அவன் எக்கேடு கெட்டுப் போனாலும் சரி என்பதா? அதெப்படி?'
என்ன இருந்தாலும் அவன் ஒரு ஆம்பளை, கார் ஓட்டக்கூடியவன், அவனுக்கு எங்கு போனாலும் வேலை கிடைக்கும். ஆனால் நமக்கு?
அவள் தரையில் இருந்து எழுந்தாள். வைஷ்ணவியைப் பார்த்துக் கும்பிட்டாள்.
"போ, வேலையைப் பாரு. அழுவாத."
"இப்படி ஒரு பெரிய தப்பு பண்ண என்னை மன்னிச்சிட்டீங்களே, அதுவே போதும்மா.. இனிமே அந்த மன்மதனே வந்தாலும் நான் கொஞ்சம் கூட மயங்க மாட்டேன்."
"ம்ம்ம்.. பாக்கலாம், போ."
"இனிமேல் என் லைஃப் ஃபுல்லா நீங்கள்தான். எனக்குன்னு ஒரு குடும்பம், கணவன், சந்தோஷம் எதுவும் நினைச்சுக்கப் பார்க்க மாட்டேன்."
",,,."
"என் வாழ்க்கை பூரா இனி நீங்க மட்டும் தான்," சொல்லிவிட்டுப் போனாள்.
இனி தனக்கு சந்தோஷமே இல்லை என சொல்லாமல் சொல்லிவிட்டுப் போகும் கிரிஜாவையே பார்த்தாள் வைஷ்ணவி.
யோசித்துப்பார்த்தால் இவள் செய்த பெரிய தவறும் இல்லை. கணவன் இல்லாத ஒரு இளம் பெண் இத்தனை ஆண்டுகாலம் ஒழுக்கமாய் இருந்ததே பெரிய செயல்தான். பஞ்சு போல இருக்கக்கூடிய கிரிஜாவை அந்த முருகேசன் நெருப்பு வந்து ஆக்கிரமித்துவிட்டான். ஒருவேளை முருகேசன், சுரேஷ் போன்ற ஆள்கள் இல்லை என்றால் இவளை யாரும் மசிய வைக்க முடியாது.
மனோகரன், அனிருத் போன்றவர்களாலேயே கைக்கொள்ள முடியாத கிரிஜாவை இந்தத் தோட்டக்காரப் பயல் ஈசியாக மடக்கி அனுபவித்திருக்கிறான். இவன் மிகவும் பொல்லாதவன். தன்னந்தனியாக இருக்கக்கூடிய ஒரு பெண்ணை வலுக்கட்டமாக அனுபவித்து, ஆசை வார்த்தைகள் கூறி அவளை இச்சை கொள்ளச் செய்து, ஒன்றுக்கு இரண்டு முறை அனுபவித்திருக்கிறான். ராஸ்கல்!
ஒன்றும் அறியாத ஒழுக்கமான குடும்பப் பெண்ணிடம் தன் பொறுக்கித்தனத்தைக் காட்டியிருக்கிறான். பாவம், இருந்துவிட்டுப் போகட்டும். இந்த வீட்டில் கிரிஜா போல ஒரு திறமையான வேலைக்காரப் பெண்மணி கிடைக்க மாட்டாள்.
ஆனால், முருகேசனை அனுப்பியது போலவே இந்த டிரைவர் சுரேஷையும் அனுப்பிவிட வேண்டும். இந்த முரட்டு ஆண்களே வேண்டாம் என அவள் அப்போதே முடிவு செய்துகொண்டாள்.
ஆனால், இவர்கள் இருவரிடையே நடந்த தப்பான விஷயத்தை பி.ஏ. மந்தாகினியிடம் சொல்வதா என்பது மட்டும்தான் அவளுக்கு யோசனையாக இருந்தது. மந்தாகினி என்ன இருந்தாலும் கல்யாணமாகாத சின்னப் பெண். ஒரு நாற்பது வயசுகாரன்கிட்ட கிரிஜா படுத்து உருண்டதை எப்படி சொல்வது?
'இந்த வெட்கங்கெட்டதுங்க ரெண்டும் ஒன்றாக இருந்ததை நான் நேரில் பார்த்துவிட்டேன் என்பதை மந்தாகினியிடம் சொன்னால், நம்மைப் பற்றி என்ன நினைப்பாள்?' என்கிற எண்ணம் வைஷ்ணவிக்கு ஓடிக்கொண்டே இருந்தது.
ஆனால், மந்தாகினி திரும்ப மார்த்தாண்டம் வர இன்னும் இரண்டு நாட்கள் ஆனது. அதுவரை அவள் சுரேஷிடம் ஒரு வேலையும் சொல்லவில்லை. 'முருகேசனா, சுரேஷா?' என கிரிஜாவிடம் பலமுறை கேட்டோம். அதற்கு என்ன அர்த்தம்? சுரேஷ் கூட அந்தச் செயலை செய்திருப்பான் என நாம் நம்பியதுதானே!
சோ, இனி சுரேஷ் கூட இங்க இருக்கக் கூடாது. மந்தாகினி வந்தால் அவளிடம் சொல்லி சுரேஷையும் அனுப்ப வேண்டும்.. பெண்கள் இருக்கும் வீட்டில் எதற்கு ஆண்கள்? கெட் லாஸ்ட் ஆல் ஆஃப் தி மென்!
ஒரே ஒருமுறை கோயிலுக்குப் போக இருந்தது. அதற்குக்கூட அவள் ஒரு ஆட்டோவைப் பிடித்து வரச் சொல்லி அதில்தான் போனாள். சுரேஷைக் கூப்பிடவில்லை.
வைஷ்ணவி தனியாக ஆட்டோவில் போனதைப் பார்த்து அதிர்ந்துபோய் அவன் கிரிஜாவிடம் ஓடினான்.
"என்னடி, அம்மா இப்படி பண்றாங்க? ரெண்டு கார் வீட்டில் இருக்கு, ஒன்னுக்கு ஆட்டோவுல போறாங்களே?" அழாத குறையாகக் கேட்டான்.
"என்னை என்ன பண்ண சொல்ற? உன்னைத்தான் போக சொல்லிட்டாங்களே!"
"எல்லாம் உன்னாலதாண்டி. அன்னைக்கு நாம பண்ணியிருக்கக் கூடாது."
"ஏய் சுரேஷ்! இதுவரைக்கும் நீதான் அப்ப என்கூட இருந்தேன்னு அம்மாவுக்கு தெரியாது. அவங்ககிட்ட போய் உளறாதே."
"அதான் பாவம், முருகேசன் மேல பழி போட்டு அனுப்பிட்டியே!"
"இல்லன்னா, நீ இப்ப தெருவுலதான் நக்கிட்டு கிடந்திருப்பே!"
"என்ன பிரயோஜனம்? இனி வீட்டுல ஜென்ட்ஸே வேணாம்னு அம்மா சொன்னதா சொன்னியே."
"ம்ம்ம்ம்ம்."
"மந்தாகினியை வெச்சு காரை ஓட்டிக்குவாங்க போல. இப்போ என்னடி பண்றது? இப்படியே போனா நல்லா இருக்காது. அவங்க என்னையும் முருகேசனை போல வேலை விட்டு அனுப்பணும்னு முடிவு பண்ணிட்டாங்க."
",,,,."
"என் கூட உள்ள இருந்தது யார் யாருன்னு கேட்டுகிட்டே இருந்தாங்க.. 'சுரேஷா, சொல்லு? சுரேஷா சொல்லு?'ன்னு கேட்கறப்ப 'சுரேஷ்'னு சொல்ல வாய் வரல."
"சரி, நானே போயி 'எதுக்கு என்னை போக சொல்றீங்க?'ன்னு கேட்டு பாக்குறேன் கிரிஜா."
",,.."
"அப்படி இல்லன்னா நான் வேலை விட்டு போறேன். என்ன ஒன்னு, உன்னை மாதிரி எனக்கும் ஒரு வயசான அம்மா இருக்கு. சென்னைல அது கிடந்து அல்லாடுது. அது கூடவே நானும் கிடக்கணும்," என்றான்.
அவன் சொல்வதைப் பார்க்க அவளுக்கு பரிதாபமாக இருந்தது. நடந்த தப்பில் இவனை மட்டும் குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. இவன் ஆசைக்கு நாம் இணங்கியது முதல் தவறு என்றால், அவன் கூப்பிட்டப்பெல்லாம் அவனுக்கு படுக்கை விரித்தது என்னுடைய தப்புதான்.
முருகேசன் போனதோடு பிரச்சனை முடியும் என பார்த்தால், சுரேஷையும் அனுப்ப வேண்டும் என்கிறாளே எஜமானி. இப்போது வைஷ்ணவி என்னைக் கூட மன்னித்து விடுவாள். ஆனா, கண்டிப்பாக இந்த பையனையும் துரத்தத்தான் போகிறாள். ஆனால் இதுவரை அனுப்பவில்லை. ஒரு பெண்ணாகிய என்னையே கூப்பிட்டு நேருக்கு நேர் பேசத் தயங்கியவள் வைஷ்ணவி, ஒரு ஆணை கூப்பிட்டு எப்படி பேசுவாள்?
இதை காரணமாக வைத்து மந்தாகினி மேடம் வந்தவுடன், சம்பளம் செட்டில் பண்ணி இவனை அனுப்பி விடுவாள் என கிரிஜா நினைத்தாள்.
சே, சுரேஷ் நல்லவனாக இருக்கிறான், நம் மீது பாசமாக இருக்கிறானே.. இவன் கூட செட்டில் ஆகலாம். புது வீடு கட்டி பால் காய்ச்சி, நமக்கென ஒரு குடும்பம், சந்தோஷம் கிடைக்கும் எனப் பார்த்தால் எல்லாமே புட்டுகிட்டு போச்சே! சுரேஷ் போல நம்மை புரிஞ்ச ஆள் கிடைப்பது கஷ்டம். கடவுளே..
ஊரில் வீடு கன்ஸ்ட்ரக்ஷன் முடிய இன்னும் அஞ்சு லட்சம் வேண்டும்.. மந்தாகினி வந்தவுடன் வைஷ்ணவி அம்மாவிடம் சொல்லி காசு கேட்கலாம் என பார்த்தால் அதுவும் போச்சு. இனி காசு, பணம் என வைஷ்ணவியிடம் போக முடியுமா?
வீடு கூட பரவாயில்லை, நம்மை தொட்டு ஆண்டு அனுபவித்த ஆம்பளை சுரேஷ் போகிறானே? என்னை தொட்ட நேரமா? அய்யோ, இவன் வேலை போவதற்கு நாமும் ஒரு காரணம்.
தன் முன்னே கலவரமாக நின்ற சுரேஷைப் பார்த்து, "ஒன்னு பண்ணு.. அம்மா கோவிலுக்கு போயிட்டு வரும்போது கொஞ்சம் நல்ல மைண்ட்ல இருப்பாங்க, அப்ப போய் அவங்ககிட்ட பேசிப் பாரு. நீதான் சீன்ல இருக்கேன்னு அவங்களுக்கு தெரியாதே,"
"நான் என்ன தப்பு பண்ணேன்னு பேசிப் பாரு."
"பேசினா?"
"பேசிப் பாரு, உன் லக்.. உன் சமத்து."
"என்னடி இப்படி ஃபுல்லா எஸ்கேப் ஆவுற? அதாண்டி, ஒரு பொண்ணை தொடறதுக்கு முன்னாடி ஆயிரம் தடவை யோசிக்கணும் அப்படிங்கறது."
அவன் பேசுவதைக் கேட்க விரும்பாமல் கிரிஜா உள்ளே போய்விட்டாள். சுரேஷ் வைஷ்ணவிக்காக காத்திருந்தான்.



Like Reply
#24
எபிசோடு : 23

மாலை 7 மணி ஆக ஆட்டோவில் வந்து இறங்கினாள் வைஷ்ணவி. சுரேஷ் அவள் வரும்போது போர்டிகோவில் ஓரமாக கைகட்டி நின்றிருந்தான்.
வைஷ்ணவி அவனைக் கண்டுகொள்ளாமல் பூக்கூடையுடன் உள்ளே போக, அவன் பின்னாலேயே போனான்.
"என்ன?" அவனை 'என்ன' என்பது போல பார்த்தாள்.
"அ, அம்மா, வணக்கம்மா."
"உனக்கு வேலை வெளியேதானே? எதுக்கு உள்ள வரே?" எப்போதும் கனிவும் கருணையுமா பேசும் வைஷ்ணவி அம்மாவா இது?
"வணக்கம்மா.. ரெண்டு நாளா எனக்கு எந்த வேலையும் சொல்ல மாட்டேங்குறீங்களே?"
"உனக்கு நான் எந்த வேலையை சொல்றது? வெளியே போ."
"அம்மா, மன்னிச்சுக்கோங்கம்மா.. இனிமேல் ஒழுங்காக நடந்துக்கிறேன்."
"இல்லப்பா, நீ வேலை விட்டு நின்னுக்கப்பா."
"ஐயோ! என்னம்மா, என்ன காரணம்?"
"காரணம் புடலங்காய்லாம் கேட்கக்கூடாது! அடுத்த வாரத்துல இருந்து வேற ஆள் போட்டுக்கப் போறேன். நீ நின்னுக்கலாம்," என்றாள் வைஷ்ணவி தீர்மானமாக.
"அம்மா,?" அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதைக் கேட்டு திகைத்துப் போய் பதிலொன்றும் சொல்லத் தோன்றாமல் கொஞ்ச நேரம் நின்றிருந்தான்.
"ஏம்மா, இவ்ளோ கோபம்? நான் என்ன தப்பு பண்ணேன்?"
"போய்தான் ஆகணும்ப்பா.. சட்டம்லாம் பேசக்கூடாது."
"ஏன்மா? அட சொல்லுங்கம்மா," என்று தயங்கிக் கேட்டான்.
'கிரிஜாவுடன் கூத்தடித்த முருகேசன் போல இனி ஒரு ஆணும் இந்த வீட்டில் வேண்டாம் என எப்படி சொல்வது? இவனுக்கு காரணத்தை என்னவென்று ஒரு ஆணுக்கு சொல்வது?' வைஷ்ணவி இதயம் படபடக்க சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள். படி இறங்கி நின்றாள். கையில் பூக்கூடையை ஓரமாய் பூஜை டேபிளில் வைத்தாள்.
'சே, ஒரு ஆம்பளைகிட்ட இதெல்லாம் பேசறது? அவ யார் கூட படுத்தா உனக்கென்னனு இவன் கேட்டுவிட்டால்?' இதுபோல ஒரு இக்கட்டான நிலையை சந்தித்ததில்லை.
"காரணமெல்லாம் கேட்க வேணாம். பிடிக்கலேன்னா நிறுத்திட வேண்டியதுதானே," என்றாள்.
"அம்மா.. திடீர்னு வேலை இல்லைன்னா ரொம்ப கஷ்டம்மா வீட்டுல," அவன் கண்கள் கலவரமடைந்தன. அவனது மயிர் அடர்ந்த பெரிய நெற்றி ஏகத்துக்கும் சுருங்கியது.
ஆஜானுபாகுவான அவன், பலமுறை கூட்ட நெரிசலில் இருந்து பொக்கிஷமாய் அவளைப் பாதுகாத்த அவன், அவள் மீது ஆட்கள் தொட வந்தபோதெல்லாம் தடுத்து நிறுத்தி சண்டை போட்ட முரடன், தான் செய்த தவறால் இப்போது கூனிக் குறுகிப் பணிவாக நின்றபடி அவளை பயமாய்ப் பார்த்தான்.
"வேலை விட்டு நான் போகணுமா?" என்றான். அதற்குள் அவனுக்கு துயர மிகுதியால் தொண்டை அடைத்தது. ஒன்றரை வருஷம் இங்கே வேலை செய்கிறான். இவன் மீது ஒரு தப்பான புகாரும் இல்லை. சுறுசுறுப்பான பிள்ளை என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள்.
எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்வான். மேல்நிலை குடிநீர்த் தொட்டி கழுவ ஆள் வராதபோது, "அட, இதுக்கேன் ஆளு? நான் இறங்கி கிளீன் பண்றேன்," எனச் சொல்லி, உடல் முழுக்க பாசி அழுக்கோடு வந்து "தொட்டியை கிளீன் பண்ணிட்டேன்மா," என வந்து சொன்னவன் இவன்.
ஆறு மாசம் முன்னாடி கூட, "இன்டர்வியூ நடக்கப்போகுது.. காம்பவுண்ட் கேட்டெல்லாம் துருப்பிடிச்சாப்பல இருக்கே, பெயிண்ட் அடிக்க ஆளு கூட்டிட்டு வா," வைஷ்ணவி சொல்ல, "சரிம்மா," என்றான்.
ஆனால், மதியம் சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடியில் அவள் நடக்கையில், கீழே கேட்டுக்கு அவனே பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தான்.
"ஒரு வேலையுமில்லை, பெயிண்ட் அடிக்க ஏன் இன்னொரு ஆளு?" எனச் சொன்னானாம் உழைப்பாளி. ஆனால் இன்று எல்லாம் தலைகீழ்..
"எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலேம்மா. வயசான அப்பா, அம்மா இருக்காங்க.. நான்தான்மா காப்பாத்தணும், வேற வருமானமில்லை. நீங்க திடுதிப்புனு என்னை வேலையில இருந்து நிறுத்திட்டீங்கன்னா நான் எங்கம்மா போவேன்? என்ன வேலை சொன்னாலும் செய்யறேன், சம்பளம் கூட குறைச்சு கொடுங்க.. ஆனா என்னை வேலைக்கு வேண்டாம்னு சொல்லாதீங்கம்மா," என்று அவன் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான்.
'இதென்னடா வம்பா போச்சு? பெரிய முரடன்.. வலுவான ஆண்பிள்ளை.. வேலை விட்டு போடா என்றால் இப்படி அழுகிறானே' என்று அவளுக்கே என்னவோ போல் ஆகிவிட்டது. ஒரு ஆண் அழுவதை வைஷ்ணவி இப்போதுதான் பார்க்கிறாள். மனோகரன் கூட அழுவான், ஆனால் அவன் கபடதாரி. ஒருவேளை இவனும் நாடகமாடுகிறானா? உற்றுப் பார்த்தாள். இல்லை, நிஜமாக அழுகிறான். நல்லவன்தான்.
ஆனாலும் அசைவ பூனைகளை வைத்துக்கொண்டு பண்ணை நடத்த முடியாது. கண்டிப்பாக ஆண்களை இந்த வீட்டில் தங்க வைக்கலாகாது. அவள் உறுதியாக இருந்தாள்.
பனை மரம் போல் இருப்பவன் குனிந்து அழுவதை வைஷ்ணவி என்ன செய்வதென்று புரியாமல் பார்த்தாள். கோபமில்லாத அந்தப் பார்வையைக் கண்ட அவன், "இனிமே அந்த மாதிரி எந்தத் தப்பும் செய்ய மாட்டேம்மா," என்று கைகூப்பி வேண்ட, அவனைக் கண்கொண்டு பார்க்கவே சிரமப்பட்டாள்.
'சே.. பாவம், இவன் என்ன தப்பு செய்தான்? செய்ததெல்லாம் அந்த கொழுப்பெடுத்தவளும் முருகேசனும்.. இவன் மீது இரக்கப்படலாமா? நோ, ஆண்கள் மீது இரக்கப்படவே கூடாது. முருகேசன் கூட இப்படித்தானே இருந்தான்? எவ்வளவு பவ்யம்? எவ்வளவு பணிவு?'
யோசித்து, வைஷ்ணவி கொஞ்சம், "இங்க பாருப்பா, நீ இங்க செட் ஆக மாட்டே.. நான் வீட்டு ஒர்க்கர்ஸ் ஃபுல்லா லேடீஸா மாத்தப் போறேன்."
",,,,,."
"கொஞ்ச நாளைக்கு வேணுமானா இங்கேயே கார் ஓட்டு. ஆனா எப்படியும் நான் வேற ஆள்தான் போட்டுக்கப் போறேன். பொங்கலுக்கு அப்புறம் நீ ஒரு வேலை தேடிக்க."
",,,,,."
"இல்லன்னா கூட நானே உனக்கு நல்ல இடத்துல வேலை வாங்கித் தர்றேன்.. பயப்படாத," என்று சொன்னாள்.
"அம்மா,"
"இதே சம்பளத்துல வேலை வாங்கித் தர்றேன். அதுவரைக்கும் இங்க இருக்கலாம். நீ இப்ப கிளம்பு."
"சரிங்கம்மா," என்று தலையை ஆட்டிவிட்டு நகர,
"இனி உன்னை வீட்டுக்குள்ள பார்க்கக் கூடாது, வெளியே அவுட் ஹவுஸிலேயேதான் இருக்கணும். கூப்பிடுறப்ப வந்தா போதும்.. புரிஞ்சதா?"
"சரிங்கம்மா," அதைச் சொல்லும்போதே அவன் குரல் உடைந்தது.
நடை தளர்வாய் அவன் போவதையே பார்த்தாள். பாவம், ரொம்ப பயந்துவிட்டான். முருகேசன் செய்த வேலைக்கு இவன் என்ன செய்வான்? ஆனாலும், ஏனோ கோபப்பட்டு திட்டாமல் விட்டுட்டேன். ரொம்ப பரிவைக் காட்டிவிட்டேனே. 'இன்னியோட நின்னுக்க, நீ வரவேணாம்'னு சொல்ல முடியலை. ஏன் இந்த ராஸ்கலுக்கு இரண்டு மூன்று மாசம் டைம்?
சுரேஷ் சென்னைக்காரன். அவனுக்கு இந்த தென் மாவட்ட ஊர்கள் கலாச்சாரம் எல்லாம் தெரியாது. ஆரம்பத்தில் இங்கே பேசும் சொலவடைகள் கூட அவன் அறியாதது. முதன்முதலாக அவனைக் காணும்போது பரிவும் இரக்கமும் உண்டாவதை உணர்ந்தாள்.
ஆனால் அவன் மேல் மட்டும் அதிகப்படியான பரிவு ஏன் உண்டாக வேண்டும்? காரணம், அவனது பாசாங்கு இல்லாத மரியாதை. ஒரு பெரிய குருவிடம் பழகுவது போல இயல்புடன், பயபக்தியுடன் பேசுகிறான். தெய்வத்தை வணங்கும் தொண்டன் போல அச்சம்.
சுரேஷ் நல்லவன்தான், ஆனால் ஆண்.. இனி ஆண்களே இங்கே வேணாம். கூடிய சீக்கிரம் இவனை வீட்டை விட்டு, வேலையை விட்டு அனுப்பிவிட வேண்டும். அவள் ஒரு முடிவோடு மேலே சென்றாள்.
அவுட் ஹவுஸை நோக்கி தளர்ந்த நடையுடன் சென்ற சுரேஷின் பின்னால் ரகசியமாய் ஓடினாள் கிரிஜா.
"ஏய்ய் சுரேஷ், நில்லு.. அம்மா என்ன சொன்னாங்க? எல்லாம் ஓகேதானே?"
அவன் திரும்பிப் பார்த்தான்.
"உனக்கு ரொம்ப அக்கறைதான்!" என்றான்.
"ஏன்டா, நான்தானே அம்மாகிட்ட போய் பேசணும்னு ஐடியா கொடுத்தேன்? என்ன சொன்னாங்கதானே கேட்கறேன்? கோச்சுக்கிறியே?" அவன் கன்னத்தில் செல்லமாக தட்டினாள்.
"எனக்கு நம்பிக்கை இல்லை கிரிஜா. அவங்க என்னை வேலை விட்டு அனுப்புறதுல உறுதியா இருக்காங்க. அவங்களுக்கு நீ யார் கூடவோ இருந்தது கூட பிரச்சனை இல்லை. இந்த வீட்டில் எப்படி இப்படி ஒரு தப்பு நடந்துச்சுங்கிறதுதான் அவங்களுக்கு தாங்க முடியாத ஆத்திரம். ஆம்பளைங்களே வேணாம்னு பாக்கறாங்க.. லேடி டிரைவரை வெச்சுப்பாங்க போல.."
"ஆமா, மந்தாகினியை வெச்சுப்பாங்க.. அந்த ராங்கிதான் ஐடியா சொல்லியிருப்பாங்க.. இப்போ இந்த மேட்டர்ல சிக்கவே உன்னை,"
"நல்ல மனசை புண்படுத்திட்டோமேன்னு எனக்கு கவலைடி."
"முடிவா என்னதான் சொன்னாங்க?"
"ரெண்டு, மூணு மாசம் டைம் கொடுத்திருக்காங்க. ஆம்பளைங்களே வேணாம்னு முடிவு எடுத்திருக்காங்க. இதை மாத்துறது கஷ்டம்."
"அய்யயோ!"
"சுரேஷே தப்பு பண்ணிட்டான், இவன் பண்ண மாட்டானான்னு நினைக்கறாங்க. எனக்கென்னமோ, நீ இதுல சுரேஷை தேவையில்லாம இழுத்து விட்டுட்டேன்னு நினைக்கறேன். என்னோட வேலை மட்டும் போயிருக்கும். பாவம் அவன்"
"அவங்க எப்படியும் என்னை அனுப்பிடுவாங்க. அதுக்குள்ள நான் வேற வேலை தேடிக்கணும். இல்லன்னா அவங்களே நல்ல வேலையா தேடி தருவாங்களாம். அப்படி,"
"சரி விடு! இந்த ஊரிலேயே எதாச்சும் வேலை கிடைக்குதான்னு பாரு."
"ஏன் இந்த ஊர்ல? நான் சென்னைக்கு தான் போக போறேன். இந்த ஊரே வேணாம்."
"சென்னைக்கு போறியா? அப்ப நானு? என்னை விட்டா போறே?"
"நீயா? போடி, வாழ்ந்த வரைக்கும் போதும் அப்படின்னு பிரிஞ்சிட வேண்டியதுதான்" என்று அவன் விரக்தியாக சொல்ல,
"ஏய் என்னைப் பாரு!" என்றபடி அவனை தன் பக்கம் இழுத்தாள், திருப்பினாள். அவன் மார்பில் முலைகள் நசுங்க அப்படியே அவன் மீது ஏறாத குறையாக போய் எக்கி கட்டி பிடித்துக் கொண்டாள்.
"ஏய்ய் என்னடி பண்றே? இங்க பாரு! அம்மா மேலதான் இருக்காங்க. திடீர்னு இந்த பக்கம் வந்தாங்கன்னா, இப்பவே ரெண்டு பேருக்கும் சீட்டை கிழிச்சி அனுப்பிடுவாங்க. என்னை விடு."
"அனுப்புனா அனுப்பட்டும். என்னை விட்டு போக போறியா?"
"எனக்கு வேற வழி தெரியலடி. சுரேஷ், நிஜமாக ஒரு மாசம் இருக்குல்ல, அதுக்குள்ள அவங்க மனசு மாறினாலும் மாறும். அந்த மந்தாகினி பத்தி ஏதாவது சொல்லுவாங்களா?"
"இந்த விஷயம் சொல்ல மாட்டாங்கன்னுதான் நினைக்கிறேன்" என்றாள் கிரிஜா.
வைஷ்ணவி தனக்கான ஒரு பி.ஏ.வை தேடுகிறாள் என தெரிந்ததுமே, அப்படி வரப்போகிற பி.ஏ. தனது தலைக்கு மேல் ஏறி உட்கார்ந்து கொள்வாள் என இருவருமே முதலில் பயந்தது உண்மைதான். அதனால்தான் அவர்கள் ஏழ்மை வாசம் வீசும் மந்தாகினியை தேர்ந்தெடுத்தார்கள்.
"சுரேஷ், அந்த பொண்ணு பாரு, லேசா சாயம் போன டிரெஸ்ஸா இருக்கு. நடுத்தர குடும்பத்து பொண்ணு மாதிரி இருக்கு. ரொம்ப அடக்கம். இந்த மாதிரி பொண்ணு தான் நமக்கு சரிப்பட்டு வரும். இல்லன்னா ராங்கிகாரி எவளாச்சும் வந்து தொலைக்க போறா? நம்ம பாடு அவ்ளோ தான். ஏற்கெனவே சுரேஷ் தொல்லை தாங்கல."
"நமக்கு இவ சரியா இருப்பாளா?"
"ம்ம், அந்த ப்ளூ-யெல்லோ சுரிதார், போ, பேசு," என கிரிஜாதான் மந்தாகினியை கைகாட்டி சுரேஷிடம் பேசினாள்.
இன்டர்வியூவில் எப்படியெல்லாம் நடந்து கொண்டால் இங்கே வேலை கிடைக்கும், வைஷ்ணவி அம்மாவுக்கு பிடிக்கும் என மந்தாகினிக்கு தாமாகவே போய் சொல்லிக் கொடுத்தார்கள்.
அப்படித்தான் மந்தாகினி இங்கே வேலைக்கு நுழைந்தாள். அவள் வேலைக்கு வந்து இந்த 6 மாதம் வரை பெரிய பிரச்சனை ஏதுமில்லை. இவர்களை அதிகாரம் ஏதும் பண்ணவில்லை. இவர்கள் வேலையில் தேவையில்லாமல் தலையிடவில்லை. ரொம்ப நல்ல பெண். ஆனால் மெல்ல மெல்ல அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டாள்.
"ரெண்டு நாளு முன்னாடி கொடுத்த மூனாயிரம் ரூவாக்கு இன்னும் கணக்கு வரலியே கிரிஜா?" என மந்தாகினி கேட்டதும் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. இது போல் வைஷ்ணவி கூட அவளிடம் கேட்டதில்லை.
சுரேஷுக்கும் ஆப்பு விழுந்தது.
"இப்பதானே அஞ்சாயிரம் ரூவாக்கு பெட்ரோல் போட்டோம்?"
"ரிசர்வ் விழுந்திருக்கும்மா."
"அதான் நான் கேக்குறேன். நம்ம மைலேஜ் பதினெட்டுன்னா, 50 லிட்டர்க்கு 900 கிலோ மீட்டர் நாம போயிருக்கனுமே?"
"மேடம், நான் ஒன்னும் பொய் சொல்லல," அவனுக்கு சுர்ரென ஏறியது.
"கோயம்புத்தூர் டிரிப் ஒன்னு போனேமே?"
"ஆமா, வரப்ப திண்டுக்கல்ல அம்மா கிட்ட காசு வாங்கி பெட்ரோல் போட்டியே?"
ஆடி காரில் இருக்கிறாள், எல்லாத்தையும் நோட் பண்ணி வைக்கிறாள்.
"இங்க பாரு சுரேஷ், இனி என் கிட்ட மட்டும் காசு வாங்கி பெட்ரோல் போடு. அப்பதான் கணக்கு வெச்சுக்க முடியும்." அவன் அயர்ந்து போனான்.
ஆனால், அதிகார தோரனையின்றி தான் சொன்னாள். ஆனால், இனி இது அதிகமாகும். மந்தாகினி வந்த பிறகுதான் தெரிகிறது, அந்த இடத்தில் யார் வந்தாலும் பிரச்சனைதான். இந்த ஐந்தாறு மாதத்தில் சீனே மாறிவிட்டது. வைஷ்ணவிக்கு சகலமும் மந்தாகினிதான். இனி டிரைவராகி விட்டால்?
அப்படிப்பட்ட மந்தாகினியிடம் நமது விஷயத்தை வைஷ்ணவி சொல்லி விட்டால்? நம்மை ரொம்ப இளப்பமாக நினைப்பாளே என்றெல்லாம் அவர்கள் பயப்பட, மந்தாகினி மறுநாள் வீட்டில் வந்து இறங்கினாள்.
ஆனால் இவர்கள் யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை மந்தாகினி கொண்டு வந்திருக்கிறாள் என்பது அப்போது அவர்களுக்கு தெரியாது.


Like Reply
#25
எபிசோடு : 24

மந்தாகினி வந்த பிறகு சுரேஷிற்கு நேரடியாக அதிகமாக வேலை சொன்னது மந்தாகினிதான். பெரும்பாலும் வைஷ்ணவி அவனை கூப்பிடவே இல்லை. அதுவே சுரேஷுக்கு ஒரு குறையாகவே இருந்தது.
வழக்கமாக சுரேஷுடன் காரில் போகும் போது அவனைப் பற்றியும் அவனது அம்மாவைப் பற்றியும் ஏதேனும் வைஷ்ணவி விசாரிப்பாள். ஆனால் இப்போது எதுவுமே கிடையாது.
அதே போல மந்தாகினிக்கு ஏதேனும் டவுனில் வேலையாக இருந்தால், 'நீ போய் அந்த வேலையை பாரு, நான் கச்சேரிக்கு போகிறேன்' என சொல்லி விடுவாள். சுரேஷுடன் காரில் தனியாக பயணிப்பாள். ஆனால் இப்போதெல்லாம் மந்தாகினி இல்லாமல் வைஷ்ணவி காரில் வருவதே இல்லை. தன்னுடைய எஜமானியிடம் பெரிய அளவில் வித்தியாசம் உண்டாகி இருக்கிறது என்பதை சுரேஷ் புரிந்து கொண்டான்.
நம்மால், கிரிஜா சொன்ன பொய்யால் சுரேஷ் வேலையும் போனது. அதேசமயம் நமது வேலையும் போகப்போகிறது. நாம் மெல்ல புறக்கணிக்கப்படுகிறோம் என்பதே அவனுக்கு வேதனையாக இருந்தது. அதனாலேயே சில நாட்கள் கழித்து கிரிஜா அவனைத் தேடி அவுட் ஹவுஸ்க்கு ஆசையாக வந்தபோது, அவன் 'இப்போதைக்கு எதுவும் வேண்டாம்' என சொல்லி அனுப்பி விட்டான்.
'செஞ்ச தப்பெல்லாம் போதும். இனி இந்த வீட்டை விட்டு போற வரைக்கும் பெரிய தப்பு ஏதும் செய்து விடக் கூடாது' என்பதுதான் அவனது அப்போதைய எண்ணமாக இருந்தது.
சுரேஷ் சென்னை பையன். பிளஸ் டூவில் நல்ல மார்க், ஸ்கூல் ஃபர்ஸ்ட். ஆனால் மேற்கொண்டு படிக்க வசதியில்லை. ஒரு கவர்மென்ட் காலேஜ் போய் ஆர்ட்ஸ் டிகிரி படிக்க கூட பொழுதில்லை. ஆம், காசு சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு.
துணிகடை, லெதர் கம்பெனி, டிரான்ஸ்போர்ட், கூரியர் என சகலமும் செய்தான். டூ வீலர் மெக்கானிக் கற்க போனான். 21 வயதிலேயே ஸ்டியரிங் பிடித்தான். அப்படி ஒரு வறுமை அவனுக்கு.
"கார் ஓட்ட கத்துக்கோ. உனக்கு வேலை இல்லைன்னு யாருமே எப்பவுமே சொல்ல மாட்டாங்க" என தாய் மாமன் வழிகாட்டி கையில் பணத்தைக் கொடுத்தார்.
அவன் கூட பிறந்தது 4 பேர். அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகள் இருந்தாலும் எல்லாருமே அவர்களுக்கு என தனித்தனி வழியைத் தேடிக் கொண்டு போய் விட்டார்கள்.
அவன் வயதான அப்பா, அம்மாவுடன் தனியே ஆனான். அவன் சீக்கிரமாகவே கார் ஓட்ட கற்றுக் கொண்டான். அந்த கார் டிரைவிங் வாத்தியார் நல்லவர், பலவும் சொல்லித் தந்தார்.
"தம்பி, கார் ஓட்டுறது அப்படிங்கறது ஒரு வேலை இல்ல, அது ஒரு பொறுப்பு. கார் மட்டுமா நம்பி தராங்க? கார் ஓனரும் நம்மளை நம்பி ஏறுறாங்க. கார் ஓட்டுறது மட்டும் பண்ணாம கூடவே எல்லா வேலையும் சேர்த்து செய்யும் போது நீ எந்த வீட்டுக்கு கார ஓட்டுனாலும் உன்ன ரொம்ப நாள் வேலைக்கு வைச்சிப்பாங்க, புரியுதா?" கார் டிரைவிங் ஸ்கூலில் அந்த வாத்தியார் சொன்னார். அவர் பெயர் வைத்தியநாதன்.
"புரியுது சார்."
"சில டிரைவருங்க இருக்கிறானுங்க. ஒரு டூவீலர் எடுத்துக்கிட்டு கடைக்கு போடான்னா போக மாட்டான். கார் தான் ஓட்டுவேன்னு சொல்வான். கார துடைக்க மாட்டான். சீட்ட கிளீன் செய்ய மாட்டான். இன்சூரன்ஸ் எப்ப முடியுது, பெட்ரோல் எப்ப காலியாவது எதுவுமே சொல்லாதவன் அவன். நிறைய பேருக்கு ஸ்டெப்னி கூட மாட்ட தெரியாது."
"கரெக்ட் சார்."
"எப்படி இவன்லாம் டிரைவரா இருக்க முடியும்? அதான் சொன்னேன், கார் ஓட்டுறது என்பது வெறும் வேலை இல்லை, அது ஒரு பொறுப்பு. இங்க கார் ஓனர் மட்டும் நமக்கு முதலாளி இல்ல, காரும் நமக்கு எஜமான். எந்த வேலையும் நாம மனமார்ந்த அர்ப்பணிப்போட செய்யணும்" என்றெல்லாம் அந்த வயசான பயிற்சி ஆசிரியர் சொல்லிக் கொடுத்தது அவன் மனதில் தங்கி விட்டது.
"முடியை சீரா வெட்டு, நல்ல பளிச்சினு டிரஸ்ஸை போடு, தெளிவா பேசு, நீ பேச ஆரம்பிச்சா டிரைவர் மாதிரி இருக்க கூடாது, கார் ஓனர் மாதிரி தெரியனும், புரியுதா?"
"முயற்சி பண்றேன் சார்."
"குடிச்சிட்டு வராதே, ஹான்ஸ், பான்பிராக், சிகரெட் வாசத்தோட வண்டிக்குள்ள சீட்ல உக்காராத, பாக்கு போடாத, கூடவே கூடாது, லுங்கில சீட்ல உக்காராத," அவர் சகலமும் சொல்ல, அவன் அதெல்லாம் கப்பென பிடித்துக் கொண்டான்.
அவன் டிரைவிங் கற்றுக் கொண்டு, சென்னையிலேயே பல வீடுகளில், அலுவலகத்தில் காரை ஓட்ட ஆரம்பித்தான். சில சமயம் ஆக்டிங் டிரைவராகவும் இருந்தான். நெடுஞ்சாலை, நகரச் சாலை என சாலைக்கு ஏற்றார் போல வண்டியை அற்புதமாக ஓட்டினான்.
அவன் கார் ஓட்டும்போது முழு கவனமும் கார் மீது இருந்தது. பலவித கார்களின் எஞ்சின் பற்றி யூடியூப் வீடியோக்கள் பார்த்தான். சிறுசிறு பழுதுபார்ப்பு வேலைகளையும் தெரிந்து கொண்டான். ஒரு அனுபவம் பெற்ற காரோட்டியாக இருந்தான்.
சரியான படிப்பு இல்லை என்றாலும் அவனது தோற்றமும் அணுகுமுறையும் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கூட வேலை வாங்கித் தந்தன. தன்னுடைய 5 ஆண்டுகால அனுபவத்தில் அவன் ஆறு, ஏழு நிறுவனங்களில் வேலை செய்திருந்தான்.
"ஏன் இவ்ளோ ஜம்ப்? கார் ஓட்ட ஆரம்பிச்ச ஒரே வீடு இல்லனா ஒரே கம்பெனியில் ரொம்ப வருஷம் ஓட்டணும், அப்பதான் மதிப்பு. அடிக்கடி மாறிக்கிட்டு இருக்காத" என வைத்தியநாதன் அறிவுறுத்த, அவரின் சிபாரிசின் பேரிலேயே ஒரு டாக்டரின் வீட்டிற்கு வேலைக்கு சென்றான்.
அவர் பெயர் தர்மராஜன். பெரிய பணக்காரர். வீடு திருவான்மியூர், ஹாஸ்பிடல் பள்ளிகரணை. சிட்டியில் சொந்தமாக பெரிய ஹாஸ்பிடலை வைத்திருந்தார். மனைவியும் டாக்டர். அங்கே நான்கு ஆண்டுகள் வரை வேலை செய்தான். எந்த ஒரு பெரிய பிரச்சினையும் இல்லை.
"உன் வீடு எங்கப்பா? ஓ, திண்ணனூரா? டெய்லியும் தின்னனூர் டூ திருவான்மியூர் போய்ட்டு வர முடியாது, இங்கேயே தங்கிக்க. வாரம் ஒரு தடவை சண்டே போ, மண்டே காலைல வா."
"சரிங்க சார்."
அந்த முதலாளியின் சம்சாரம் கூட அவனை அதிகமாக வேலை ஏதும் சொல்லவில்லை. ஆனால், அவர்கள் வீட்டில் ஒரு பெண் இருந்தாள், அவள் ஷில்பா.
அவன் அந்த வீட்டிற்கு வேலைக்குப் போனபோது சிறிய பெண்ணாக இருந்தாள். அவன் அதிகம் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நான்கு ஆண்டுகள் கழித்து அந்த பெண்ணிற்கு திருமணம் பேச ஆரம்பித்தபோது தான் அந்த வீட்டில் ஒரு வயது வந்த பருவமடைந்த பெண் இருக்கிறாள் என்பதே அவனுக்கு உறுத்தியது.
ஷில்பா தன் அப்பா, அம்மா போல் டாக்டருக்கு படிக்காமல் ஆர்க்கிடெக்டுக்கு படித்துக் கொண்டிருந்தாள். அவன் கண்ணிற்கு அந்த பெண் சிறிய பெண்ணாக இருந்தாள். ஆனால் அந்த பெண்ணிற்கோ அந்த டிரைவர் ஒரு வலுவான ஆண்மகனாக இருந்தான்.
ஏனோ அவளது பருவ கிளர்ச்சியை அவன் எப்போதும் தூண்டிக்கொண்டே இருக்கக் கூடியவனாக இருந்தான். அவனது உயரமும், அகலமும், முரட்டு உடம்பும், தாடியும் அவள் பருவ உணர்வுகளை அவளுக்கே தெரியாமல் தூண்டிக் கொண்டே இருந்தது. அவள் பார்த்ததெல்லாம் ஸ்டைலிஷான மீசையில்லாத மாடல் போன்ற இளைஞர்கள் தான்.
சுரேஷைப் பார்த்த போதெல்லாம் அந்த பணக்காரப் பெண்ணுக்கு உடலில் ஏதோ ஒரு விஷயம் நடந்து கொண்டே இருந்தது.
அது ஒரு நாள் முற்றியும் வெடித்தது.
சுரேஷ் சறுக்கியது அங்கே தான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. சுரேஷ் வீட்டுக்கு கிளம்ப, தோட்டத்தின் பின் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தான். ஷில்பா காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு தோழியிடம் பேசிக்கொண்டே பெட்ரூம் பால்கனியில் வந்து நின்றாள். அங்கிருந்து 20 மீட்டர் தொலைவில் வெறும் ஜட்டியுடன் குளித்துக் கொண்டிருக்கும் சுரேஷைப் பார்த்ததும் அவள் திடுக்கிட்டு போனாள்.
'இந்த டிரைவர் நாய் எதுக்கு இங்கே ஓபன்ல குளிச்சிட்டிருக்கு? அதான் அவுட்டோர் பாத்ரூம் இருக்குல்ல? அங்க குளிக்கலாம் இல்ல?' அவள் அம்மாவிடம் புகார் அளிக்கலாம் என வேகமாக திரும்பும் போதுதான், அவன் உள்ளாடையை கழட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஜன்னல் பின்னால் போய் நின்றாள்.
ஜன்னல் இடைவெளியில் அவனை பார்த்தாள். அங்கே வேறு யாரும் இல்லை. மிகப்பெரிய புல்வெளி. அக்கம் பக்கம் வீட்டில் யாரும் பார்க்க வாய்ப்பில்லை என்பதால் அவன் குளித்துவிட்டு கடைசியில் உள்ளாடையும் கழட்டி துவைக்கலாம் என அவிழ்த்தான்.
'அடப்பாவி!' அவள் வாயைப் பொத்திக் கொண்டாள்.
கண்பார்க்கும் தொலைவில் அவன் ஜட்டி கழட்டுவதைப் பார்த்ததும் அவள் ஓரமாக நின்று ஒதுங்கி அவனையே பார்த்தாள். அவளது கண்கள் தானாகவே அவனது இடுப்புக்கு கீழே சென்றது.
அவன் ஜட்டியைக் கழட்டி பிழிந்து உதறி, இவள் பக்கம் திரும்பினான். அவன் இருந்த இடத்திலிருந்து இவளைப் பார்த்தால் தெரியாது. ஆனால் அவளுக்கு எல்லாம் தெரிந்தது. அவனது இடுப்புக்கு கீழே பிரவுன் கலர் சாக்லேட் பார் போல ஆடிக் கொண்டிருந்த அவனது உறுப்பைப் பார்த்தாள்.
ஷில்பா முதன்முறையாக ஒரு ஆணுறுப்பை நேரடியாக பார்க்கிறாள். தூரத்தில் பார்த்தாலே பெரிதாக இருக்கிறதே. பலமுறை அவளது தோழிகள் பலவிதமான ஆணுறுப்புகளை போட்டோக்களில், வீடியோக்களில் காட்டி இருக்கிறார்கள். போட்டோவில் ஆண் தடி நுனியில் தன் பெயர் கூட எழுதி இருக்கிறாள்.
ஆனால் அதில் எல்லாம் ஏற்படாத ஒரு கிளர்ச்சி இந்த வேலைக்காரன் உறுப்பைப் பார்த்ததும் அவளுக்கு ஏற்பட்டது.
'அடப்பாவி, எவ்வளவு பெருசாக வைத்திருக்கிறான்! நல்ல சரியான முரட்டு கட்டையா இருப்பான் போல இருக்கே?' அவள் அவனது உறுப்பையே அந்த மூடிய ஜன்னலின் இடைவெளியில் எட்டிப் பார்க்க, அந்த சுரேஷ் தனது உறுப்பை சோப்பு ஷாம்பு போட்டு நுரையுடன் கழுவ ஆரம்பித்தான்.
அப்படிக் கழுவும் போது அவன் தேய்த்துத் தேய்த்து உருவி விட, அது நன்றாக விறைக்க ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் கீழே தொங்கிக் கொண்டிருந்த அவனது உறுப்பு கிடைமட்டமாக வந்து, அதன் பிறகு மேல் நோக்கி செங்குத்தாய் நின்றது.
ஒரு ஆண் குறி 180 டிகிரி வரை இப்படி எல்லாம் சுழலுமா என நினைத்து அவள் சிலிர்த்தாள்.
தம்முடைய மொபைல் போனை ஜூம் செய்து அவனது இடுப்பை மட்டும் கவர் செய்து பிடித்தாள். அவன் முழுதும் தண்ணீர் ஊற்றி அலம்பி மறுபடியும் மறுபடியும் உருவி விட்டான். அவன் அத்தோடு விட்டு இருக்கலாம். ஆனால் அவனது இரு குண்டுகளிலும் நிறைந்து கிடந்த, பல நாட்களாக வெளியேற்றப்படாத விந்தை வெளியேற்ற நினைத்தானோ என்னமோ தெரியவில்லை. குண்டுகளை வருடி விட்டு தண்டினை தடவி உருவினான்.
வேகவேகமாக அவன் உருவி விட, அது நரம்புகள் புடைக்க ஒரே கொஞ்ச நேரத்தில் அந்த குண்டுகளில் தங்கி இருந்த திரவம் பளிச்சென்று மேலே புஸ்வான வெடி கங்கு போல பீச்சி அடிக்க, "ஹக்"கென அவள் திகைத்தாள். என்னடா இவன், கார்டனுக்கு தண்ணி அடிக்கறாப்பல அத்தனையும் அசால்ட்டா அடிக்கிறான்? அவள் அவனது உறுப்பை படம்பிடித்தாள். அவன் ஓடிப்போய் கழுவிக்கொண்டு டவல் கட்டிப் போக, அவளுக்கு வேர்த்து விறுவிறுத்தது.
படுக்கையில் கவிழ்ந்து படுத்தாள். அந்த போனை தன் பெண்மையில் கிடத்தி நசுக்கினாள். பின் தான் படம்பிடித்ததை மறுபடியும் ஓட்டிப் பார்த்தாள். பலமுறை பலமுறை ரீவைண்ட் செய்து பார்த்தாள். அவளது கை ஜட்டிக்குள் போய் குத்திக் கொள்ள ஆரம்பித்தது.
"எங்கடா எங்கடா குத்துடா," என்றபடி அவள் நடுவிரலை எலும்பு வலிக்கும் வரை உள்ளே விட்டு வேகமாக குத்திக் கொண்டாள்.
அவளுடைய பெண்மை வெடித்து உச்சநீர் வழியும் வரை அதை செய்தாள். தளர்ந்து போய் கண் மூடினாள்.
மறுநாள் அந்த வீடியோவைக் கொண்டு போய் தன்னுடைய தோழிகளுக்கு போட்டு காட்டினாள். "ஏய்ய் செமையா இருக்காண்டி. யப்பா மாரெல்லாம் முடி. கை விட்டா விரலெல்லாம் உள்ள மறைஞ்சிக்கும் போல. நீக்ரோ காரன் போல பிளாக் காக், நல்ல டெம்பரா அருமையா இருக்குடி."
"பிங்க் புஸ்ஸி கொடுத்தா வெச்சி செய்வான்."
"ஒரு இன்ட்ரோ குடுடி, நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாம்டி."
"செருப்பு!"
"ஏய்ய், அவனை குவின்ஸ்லேண்ட் கூட்டி வாடி, கார்ல வெச்சி செய்யலாம்."
"முடியாது."
"ஏய்ய் நாம மூணு பேரும் சேர்ந்து செய்யலாம்டி,"
"நெவர்!"
"ப்ளோ ஜாப் பண்ணா கூட போதும். யப்பா என்ன சைஸ்? தூரத்தில இருந்து பாக்குறப்பவே இம்மாம் சைஸ், கைல புடிச்சி பாத்தா," என பலபேர் பல ஐடியாக்கள் கொடுத்தார்கள்.
"எவளும் வேணாம் போங்கடி, நான் ஒருத்தியே போதும்."
"படிப்பு முடிய போவுது, படிப்பு முடிஞ்சா மேரேஜ். இவன் கூட படுத்து புள்ளை வாங்கிட்டு வந்துட போறே?" தோழிகள் கலாய்த்தார்கள்.
"சீலை கிழிச்சிக்க போறேடி, ப்ளோ ஜாப்போட நிறுத்திக்க."
"போடி, எல்லாம் எங்களுக்கு தெரியும்,"
அவள் அடுத்த ஞாயிறு மதியம், கல்யாணத்துக்கு தயாராக, பெண் பார்த்து நிச்சயம் செய்ய மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என புடவையில் ஷில்பா பேரழகியாக அலங்கரிக்கப்பட்டாள்.
மாப்பிள்ளை வீடு வரும் முன்னே வேண்டுமென்றே வெளியே போய் அலங்காரத்துடன் அங்கே நடமாடினாள். சுரேஷைக் கூப்பிட்டாள்.
அவளை புடவையில் பார்த்து திகைத்துப் போய் மிரண்டான் சுரேஷ். யப்பா, சுடில கூட இவ காயோட சைஸ் தெரியல, இதுல செம்மையா இருக்காளே! பக்கவாட்டு மார்பு கூம்பு திண்மையைப் பார்த்து ஆண்மை விறைத்தான். முன்பக்க புன்டை பக்க கொசுவ குழியும் பின்பக்க குண்டி உருண்டையும் அவனை பாடாய் படுத்தியது. தொடையின் செழுமை அவனை பிசையச் சொல்லி கேட்டது. ஆஹா, வஞ்சனை இல்லாமல் செழித்து வளர்ந்து இருக்கிறாள். அறுவடை செய்ய போறவனுக்கு செம்ம ஜாக்பாட்.
"டிரைவர், கூல் டிரிங்க்ஸ் ஸ்டாக் இருக்கா பார்," ஷில்பா சும்மா பேருக்கு அவனுக்கு உத்தரவு போட்டுப் போனாள்.
"சரிங்கம்மா."
மதியம் 2 மணிக்கு 4 கார்களில் மாப்பிள்ளை வீடு வந்து விருந்துண்டு போனார்கள். மாப்பிள்ளை அரசு துறையில் உயரதிகாரி என்றார்கள். கம்பீரமும் மிடுக்குமாய் இருந்தார்.
இந்த காலத்துல அரேஞ்ச்ட் மேரேஜா? இப்படி ஒரு ஒழுக்கமான பெண்ணா?
"டாக்டர் பிந்து தர்மராஜ் மற்றும் டாக்டர் தர்மராஜ் ஆகியோரின் ஒரே மகள் ஸ்ரீமந்த புத்ரி செல்வி ஷில்பா ராணிக்கும்," என தொடங்கி, ஐயர் திருமண நிச்சய விவாக பத்திரிகை வாசித்தார்.
மாப்பிள்ளை வீடு திரும்ப, விருந்து ஆரம்பித்து முடியும் வரை சுரேஷ் நிறைய வேலை செய்து களைத்தான். வீடு ஓய்ந்து நிசப்தமாக, கரெக்டாக அவன் தாமதமாக ஆறு மணிக்கு தோட்டத்தில் குளிக்க வந்தான்.
புடவை இத்யாதிகளைக் கழட்டி போட்டு சின்ன கிரே கலர் மிடி, வொயிட் டாப்ஸில் ரெடியாக ஷில்பா அவனுக்காய் பால்கனி ஜன்னலில் காத்திருந்தாள்.
அவன் ஒவ்வொரு உடையாக கழட்டி போட்டுவிட்டு குளிக்கும் வரை காத்திருந்து, அதன் பின் ஜட்டி கழட்டி ஆண்மையைக் கையில் பிடித்து ஷாம்பூவால் குளிப்பாட்டும் போது ஷில்பா படாரென பால்கனிக்கு வந்தாள். துணிந்து கைதட்டினாள்.
"ஏஏய்ய்ய்!" அவன் திடுக்கிட்டான். சத்தம் வந்த திசையைப் பார்த்தான்.
"அய்யோ, ஷில்பாம்மா,"
"ஹலோ டிரைவர், டிரைவர்,"
"அம்மா, என்னங்கம்மா?" அவன் பயந்து போய் திரும்பினான். அவன் சுரேஷைப் பார்க்கவேயில்லை. எதிர் அவளைப் பார்த்ததும் துண்டை எடுத்து இடுப்பில் மறைத்தான். இறுக்கமாய் கட்டினான்.
"எ, எ, என்னம்மா இங்கே?"
"பாஸ்கெட் பால் டெரஸ்ல ஆடினேன், மேல தண்ணி தொட்டில பால் விழுந்துடுச்சு, எடுத்து தா, வா."
"அம்மா, மாடி மேலயா?" அவன் தயங்க,
"ஆமா, வா சீக்கிரம்."
அவள் கூப்பிட்ட குரலுக்கு அவன் ஓடி வந்தான். டவலோடு மேலே ஓடி வந்தான். அவன் வரும் முன் அவள் மாடிக்குப் போனாள்.
"பாஸ்கெட் பாலா? தனியாவா ஆடிட்டு இருந்தீங்க?"
"ஆமா, என் கூட ஆட யாரு இருக்கா?" அவள் சிரித்தாள். சுரேஷ் அவள் உடையைப் பார்த்து மிரண்டான். அவள் தொடை வரைக்கும் இருக்கும் மினி ஸ்கர்ட் தான் அணிந்திருந்தாள். மேலே ஒரு மெல்லிய பனியன் மட்டும், தொடைகள் செக்க செவேலென இருந்தது. மதியம் போத்தீஸ் மாடல் போல பட்டுச்சேலையில் ஜொலித்தவள் இப்போது அளவிலா கவர்ச்சி காட்டுகிறாளே!
மெல்லிய பனியனில் இருந்த அவள் தலைமுடியை ஒதுக்க கையை தூக்க, இரண்டு பக்கமும் அக்குளும், பூனை ரோம குழியும், பக்கவாட்டு ஓட்டையில் சிவப்பு பிராவில் பிரா கப்பில் பிதுங்கும் முலைகளும் கிழித்துக் கொண்டு வரும்படி இருந்தது. அந்த டாப்ஸும் அவள் தொப்புள் வரை தான் இருந்தது. தொப்புள், தொடை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு சைஸில் அவர்களுக்கு ஏற்றார் போல இருந்தது.
இந்த பெண்ணை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிறு பெண்ணாக பார்த்திருக்கிறோம். அப்போது ஒல்லியாக இருப்பாள். இப்போது போல் முலை பிச்சிகிட்டு வராது. அதன் பிறகு இந்த வீட்டில் அவன் எந்த பெண்ணையுமே ஏறிட்டு பார்ப்பதில்லை.
அடடா, எவ்வளவு அழகாக வாளிப்பாக இருக்கிறாள்! மதியம் குடும்ப குத்து விளக்காய் வைர மூக்குத்தி டாலடிக்க ஜொலித்தாள். இப்ப குட்டியூண்டு பாவாடை, பனியனில் முலைக்காம்பு மேடு தட்ட திரியறாளே? இவளை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவன், முதன்முதலாக இவ்வளவு புணர்ந்து அனுபவிக்கப் போகிறவன் கொடுத்து வைத்தவன் என அவன் நினைத்தான்.
"ம்ம் வா, தொட்டில பால் விழுந்திடுச்சு, மேலே இருக்கு எடுத்து தா" என்றாள்.
அவள் கைகாட்ட சுரேஷ் தொட்டி அருகே சென்றான். இரும்பு ஏணியில் ஏறி படிப்படியாக செல்ல, அவள் கீழே இருக்க, அவன் மேலே நின்று தொட்டிக்குள் எட்டிப் பார்த்தான். இவள் அவனது காலையே பார்த்தாள். முழங்கால் முடிகளை கிறக்கமாய் பார்த்தாள்.
"இங்கு ஒரு பந்தும் இல்லையேம்மா" என்றான் சுரேஷ். ஏணி உச்சியில் இருந்து அவன் அதை சொல்லும் வரை அவள் கீழிருந்து அவன் டவலுக்குள் ஆடிக்கொண்டிருந்த அனகோண்டா உறுப்பினரை எச்சில் விழுங்க பார்த்துக் கொண்டிருந்தாள். தலைக்கு மேலே கைவிட்டு இப்படியே கை நீட்டி பிடித்து இழுக்கலாம், அங்க முடி இருக்குமா, பார்க்கலாம். இவன் மறுக்கப்போவதில்லை.
ஆனால் அவளுக்கு கூச்சமாக இருந்தது. அவளுக்கு அந்த அளவுக்கு துணிச்சல் இல்லை. அவள் அவனது கருத்த அடிக்கரும்பையே திகைத்து போய் பார்த்துக் கொண்டிருக்க, "ஷில்பாம்மா, பால் எதுவும் தொட்டில இல்லையே. ஒருவேளை பின்னாடி கார்டனில் போட்டுட்டீங்களா? போய் பாக்கட்டுமா?" என்றான்.
"இ, இல்ல இல்ல, நான் டேங்க்குள்ள தான் போட்டேன், நல்லா பாரு." அவன் தொட்டியில் சாய்ந்து பார்க்க, டவல் விலக, இவளும் அந்த விறைத்த கருங்கட்டையை கீழிருந்து மிரட்சியாக பார்த்தாள். என் முழங்கை சைஸுக்கு இருக்கே, இவ்ளோ பெருசாவா இருக்கும்? அவள் பெண்மை உதடுகள் துடிக்க ஆரம்பிக்க,
"பால் எதுவும் இல்லியே ஷில்பாம்மா" அவன் மேலிருந்து குரல் கொடுக்க,
"நீ ஒரு மண்டு, நீ இறங்கு, நானே போய் பார்க்கிறேன்" என்றாள். அவனை ஏணியில் இருந்து கீழே இறக்கி விட்டு இவள் மேலே ஏறினாள்.
"ஏணிய கிட்ட வந்து பிடிச்சுக்க." அவன் கிட்ட வந்து அண்ணாந்து பார்க்க, ஷில்பா நன்கு படிகள் போனதுமே அவளது உள்தொடை அவனது கண்ணுக்கு தெரிய ஆரம்பித்து விட்டது.
எப்பா, எலுமிச்சை கலர்ல வெயில் படாத தொடை! அவன் பெருமூச்சு விட, டவலுக்குள் இருந்த ஜட்டி மூடாத அவனது ஆண்மையில் லிட்டர் லிட்டராய் ரத்தம் பாய்ந்து கனமாகி விறைக்க ஆரம்பிக்க, ஒரு வாரம் சேமித்த உயிர்கஞ்சி இன்னும் உறைந்து அவனது குண்டுகள் பெருக்க, ஷில்பா ஏணியில் இன்னும் இரண்டு படிகள் ஏறிய உடனே அவள் அணிந்திருந்த உள் ஜட்டியின் நிறம் முதற்கொண்டு அவனுக்கு தெரிந்து விட்டது.
யப்பா, குண்டி கூட இவ்ளோ வெள்ளையா? அட்டா, எக்கச்சக்கமாக இருக்கிறாளே! இப்படி ஒரு அழகா? அடக்க முடியாமல் துணிந்து டவலுக்குள் கைவிட்டு ஆண்மையை பிடித்து உருவினான்.
ஒரு கபட நாடகத்தின் அஸ்திவாரம் அங்கே ஆரம்பமாகியது.


Like Reply
#26
எபிசோடு : 25

அவன் இதற்கு முன் ஓரிரு ஆன்ட்டிகளை போட்டு கழட்டி இருக்கிறான். அதில் ஒரு மேனேஜர் சம்சாரமும் அடக்கம்.
மாலில் வெயிட் செய்ய, "சார் வர வரைக்கும் பின்னாடி வா பேசலாம்" என அவனை கூப்பிட்டு, சுரேஷ் வந்த உடனே அவனை மடியில் போட்டு பால் கொடுத்து தன்னுடைய இச்சையை சொன்ன ஒரு ஆண்டியை அவன் முதன்முதலாக தொட்டு அனுபவித்தான்.
அதுதான் அவனது முதல் அனுபவம். அதற்கு பிறகு வெளியே, அங்கே இங்கே, திருமணம், காதுகுத்து என போன இடங்களில் ஆங்காங்கே ஒன்று இரண்டு தானாக வந்த ஆன்ட்டிகளை போட்டு தள்ளியிருக்கிறான்.
ஆனால் இது போல பிஸ்தாவும் பாதமும் வெண்ணெயும் தின்று கொழுத்து மொழு மொழுவென இருக்கும் ஒரு சிறு பெண்ணை, சீல் கிழித்து புணராத புதுப்பெண்ணை, கல்யாணத்திற்கு ரெடியாகி இருக்கிற பனியனில் பால் தளும்பும் முலைகளைக் கொண்ட ஒரு பெண்ணை இப்போதுதான் எக்கச்சக்கமாக நெருக்கத்தில் பார்க்கிறான்.
அவள் ஷில்பா சடசடவென்று மேலே ஏறிய போதே அப்படியே ஸ்கர்ட்டை மேலே தூக்கி வைத்து வெண்ணெய் சூத்துகளை கடிக்க வேண்டும் போல இருந்த நினைப்பை அவன் கட்டுப்படுத்திக் கொண்டான். வேண்டாம், எஜமானியின் ஒரே பெண். ரெண்டும் கெட்டானாக இருக்கிறாள். எந்த தப்பும் செய்துவிடக்கூடாது என்றபடியே அவன் மேலே பார்க்க, இப்போது ஷில்பா ஒரு காலை ஏணியில் கடைசி மேல்படியிலும், இன்னொரு காலை தொட்டி வால்விலும் உயரமாக தூக்கி அகட்டி வைத்துக் கொண்டிருந்தாள்.
இந்த கோணத்தில் அவளது முழு முக்கோண பரிமாணமும் ஜட்டியில் அவனுக்கு பொம்மென வீங்கி அவனது காட்சிக்கு தெரிந்தது.
சுற்றிலும் இருட்ட ஆரம்பிக்க, அய்யோ, அற்புதமான காட்சி எட்டும் உயரத்தில் கண்ணை பறிக்கிறதே!
'ஸ்கர்ட்டுக்குள் கைவிட்டு விடலாமா?' என அவன் யோசித்துக் கொண்டே இருந்தான்.
"பந்து எங்கே போச்சு?" அவள் முணுமுணுத்தாள். இன்னும் மேலே எக்கி போனாள்.
"வேணாம் ஷில்பாம்மா, விழப்போறீங்க?"
அவள் அப்போது இரு கால்களையும் தொங்க போட்டுவிட்டு அந்த தொட்டியில் மார்பைப் பதித்து எக்கி உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். கால்கள் ரெண்டையும் தூக்கி தன் பின்னழகையும், முன்புற பட்டையையும் கீழே இருப்பவனுக்கு காட்ட, அவள் வேண்டுமென்றே டீஸ் செய்கிறாளா அல்லது உண்மையிலேயே பந்து தேடுகிறாளா என அவனுக்குத் தெரியவில்லை.
ஆனால் அவள் இரு கால்களையும் தூக்கும் போதே அவளது பின்புற குண்டிகளும் முன்புற தொடைகளும் தொப்புள் கீழே அடிவயிறும் அவனுக்கு நன்றாக தெரிந்தது. அவள் இன்னும் இன்னும் எக்கி எக்கி எதையோ தேட, அவனுக்கு அவளது பருவ மேடுகளும் பள்ளங்களும் பட்டவர்த்தனமாக தெரிந்தது.
"அய்யோ பார்த்து, உள்ள விழுந்திட போறீங்க?" என்றான்.
"நான் ஒன்னும் விழமாட்டேன், நீ கிட்ட வா" என்றாள்.
அவன் கிட்டே வந்ததும் அவள் தூக்கிய காலை மறுபடியும் ஏணிப்படியில் வைக்காமல் ஒரு காலை தடவி அவன் தலையில் வைத்தாள். அது வழுக்கி அவன் தோளில் உட்கார, "ஆ, ஐயோ, நான் விழப்போறேன், சுரேஷ்!" என்றாள்.
"ஏணியில கால் வைங்க, ஸ்லிப் ஆகும்!" அவன் கத்தினான்.
"ஏணி எங்கிருக்கு எனக்கு தெரியலையே, ஆ, ஐயோ," அவன் மீது ஒரு காலை வைத்து இன்னொரு காலால தடவி ஏணிய தேட,
"முன்னாடி திரும்பி பாருங்க, ஏணி ஒரு அடி தூரத்துலதான் இருக்கு" அவன் கத்த, அவள் மறுபடியும் மறுபடியும் அந்த தோளிலே காலை வைத்தாள். அவன் பக்கம் திரும்பினாள். பனியன் முன்பக்கம் விலகி மேலே ஏறி இருந்தது. கீழ் பிரா கப் தெரிந்தது. அவன் இன்னும் கீழே பார்த்தான். மினி ஸ்கர்ட்டுக்குள் ரெட் பேண்டி எந்த ஒளிவும் மறைவும் இல்லாமல் அவளது திருமணமாகாத புண்டையின் வடிவத்தையும் வீக்கத்தையும் அவனுக்கு சொல்ல,
"ஏணி வேணாம், அப்படியே உன் மேல் கால வெச்சி இறங்கட்டுமா,"
"ம்ம், சப்போர்ட்டுக்கு ஏணி மேல ஒரு கால் இருக்கட்டும்."
"ஏன், வெயிட் தாங்க மாட்டியா?"
"ம்ம்ம், தாங்குவேன்."
அவள் ஒரு கையை தொட்டியின் கீழ் பாகத்திலும் இன்னொரு கையை ஏணியின் கைபிடியிலும் வைத்து கொண்டாள். அதே போல ஒரு காலை அவன் தோள்பட்டையிலும் இன்னொரு காலை ஏணியிலும் விரித்து வைத்து கொள்ள, ஷில்பாவின் முழு பேண்டீஸ் பணியாரமும் சுரேஷுக்கு தெரிந்தது. அவன் அதிசயித்து பார்க்க, அவள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்க, அவளின் இரு பளிங்கு தொடைகளும் அவனது தலையை அமுக்கி அவனது முகத்தின் அருகே தேய்த்துக் கொண்டே வந்தது.
அவள் கீழே இறங்க இறங்க தொடைக்கு மேலே கூதிப்பலகாரம் அவனை நோக்கி கீழே வர வர, அவள் இன்னும் கொஞ்சம் கீழே வந்ததும் ஏணியிலிருந்து காலை எடுக்க, மொத்தமாய் அவன் தலை மீது மொத்தென அவள் புண்டை பட்டு விழுந்து மெதுவாக வழுக்கி நெற்றிக்கு வந்தது.
அவளது கன்னிப்புண்டை அவனது நெத்தியில், முகத்தில் பட்டு அமுங்கிக் கொண்டே மணத்துடன் கீழே இறங்கியது. அவளது மினி பாவாடையின் விளிம்பு அவன் தலையில் சிக்கி கொள்ள, அவனது சட்டை அணியாத முடி அடர்ந்த மார்பை அவள் தொடையும், புண்டையும் உரசி உறவாடிக்கொண்டே கீழே இறங்க, அவளது புண்டை மேடை கொஞ்சம் கொஞ்சமாக வழுக்கிக் கொண்டே அவன் மார்பை வலுவாக அழுத்திக் கொண்டே கீழே இறங்க, அவளது பாவாடை அவனது தலையில் பட்டு மெதுவாக கீழே இறங்க, அவன் கீழே போகும் அவளது மினி ஸ்கர்ட்டின் விளிம்பினை பல்லால் கடித்துக் கொண்டான்.
அவளது பின் பக்கம் ஸ்கர்ட் மூடியும், முன் பக்க ஸ்கர்ட் அவனது வாயில் பிடித்திருந்ததால் தூக்கிக் கொண்டும் இருந்தது.
அவள் முழுதாக தரையில் காலை வைக்க, அவனை முழுவதுமாக பிடித்துக் கொண்டாள். இப்போது அவள் அவனை கட்டிப்பிடித்தபடி இருந்தாள். அவளது இரு கால்களும் அவனது பாதங்களில் ஊன்றி நின்று கொண்டிருந்தன.
அவளது ரோஸ் கலர் புண்டை அவனது டவலில் புடைத்துக் கொண்டு இருந்த ஆண்மையை உரசும்படி இருந்தது. அவளது சூடான தொடைகள் அவனது இடுப்பில் படர்ந்து இருந்தன.
அவன் மெதுவாக வாயில் இருந்த அந்த பாவாடையை கையில் எடுத்து தூக்கி கீழே பார்த்தான். அவளது ரெட் பேண்டி லேசாக கீழிறங்கி புண்டையின் மேல்பக்க தங்க முடிகளை, தொடைகளை அவனுக்கு காட்டியது. அவன் மீண்டும் பாவாடையை தூக்கி வாயில் பிடித்து கொண்டான்.
அவன் ஆண்மை முழு விறைப்பில் இருந்தது. இன்னும் அவன் எந்த எல்லைக்கும் போக தயாராக இருந்தான். அவன் பாதத்தில் நின்று கொண்டிருந்த அவள் தடுமாறி விழப்போக, பின் பக்கம் ஸ்கர்ட்டுக்குள் கை விட்டு அவளது குண்டிகளை ஜட்டியோடு வலுவாக பிடித்துக் கொண்டான். கொத்தாக அள்ளியெடுத்து கசக்கினான்.
ஷில்பா அவனை காமமாக பார்த்தாள். வேண்டுமென்றே அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவள் அப்படி பார்த்ததே அவனுக்கு போதையாக இருந்தது.
"ஸ்கர்ட் விடுங்க." அவன் ஆண்மை அவள் வயிற்றை முட்ட அவளுக்கு உடல் உதறியது. பரீட்சை முடிந்தால் மேரேஜ். இன்னும் மூனு மாசத்துல கல்யாணத்தை வெச்சிகிட்டு இவனுக்கு பாவாடை தூக்கி காட்டிட்டு இருக்கோமே?
"ம்ம்ம், இதுக்கு இப்போ என் பாவாடைய தூக்கி பிடிச்சு இருக்கீங்க?" என்றாள்.
"நான் என்ன கையிலேயா புடிச்சிருக்கேன்?"
ஷில்பா அவனது வாய்க்குள் விரலை விட்டு, "என் பாவாடை விடுங்க" என்றாள். அவன் விடவில்லை. பல்லால் கெட்டியாக பிடித்தான்.
"உங்கள பந்துதானே தேட சொன்னேன்?"
"எ, எத்தனை பந்து?"
"எத்தனை பந்து இருக்கும்? ஒரு பந்துதான்."
"என் கண்ணு முன்னாடி நாலு பந்து இருக்கே!"
அவன் டாப்ஸில் வழிந்த அவளது முலையை கொத்தாக பிடித்தான். அவள் அவன் கையை அழுத்த பிடித்துக் கொண்டாள்.
"நாலு பந்தா? எப்படி?"
"முன்னாடி இரண்டு பந்து, பின்னாடி ரெண்டு பந்து!"
அவன் முலையை விட்டு சூத்து பந்துகளை பிடித்து அமுக்க, அவள் "ஏன் பொறுக்கி மாதிரி பேசுற, பாத்தியா?" என அவன் மார்பில் முடியை மொத்தமாக பிரித்து எடுத்தாள்.
"எதுக்கு இவ்வளவு முடி வச்சிருக்கே?"
"நீ என் மேல படுக்கும் போது உனக்கு பஞ்சு மாதிரி இருக்கனும்ல? அதுக்குத்தான் முடி வெச்சிருக்கேன்."
இனிமேல் அவளால் எதையும் கேட்கும் நிலைமை இல்லை. புரியவில்லை. அவனை முலைகள் நசுங்க கூதி மேடை அமுங்க கட்டிப்பிடித்துக் கொண்டாள். கட்டிப்பிடித்து அவனுக்கு கன்னா பின்னாவென முத்தம் கொடுத்தாள். அவனும் அவளை சக்கையாக பிழிந்தெடுத்தான். ஷில்பாவின் கழுத்து, கன்னம் எல்லாம் எச்சில் ஊறக் கடித்தான்.
ஷில்பாவின் தேன் சிந்தும் உதட்டையும் நாக்கையும் உறிஞ்சி தின்றான். எஜமானின் மகள் மீது கை வைத்தால் நம் வேலை என்ன ஆகும் என்பதெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. 'ஒரு டிரைவருடன் படுத்து விட்டால் நம் திருமணம் என்னவாகும்?' என்பது அவளுக்கும் தெரியவில்லை.
அந்த பஞ்சும் நெருப்பும் மொட்டை மாடியில் அந்த சாயந்தரப் பகுதியில் பக்கென பற்றிக் கொண்டது. அவளை அப்படியே கட்டிப்பிடித்து பரபரவென டாப்சையும் பனியனையும் அவிழ்த்து எறிந்தான்.
"வாடா" அவனை கூப்பிட்டாள்.
தன் டவலை அவிழ்த்து மேல் நோக்கி நிற்கும் கருத்த கடப்பாரையை அவளுக்கு பெருமையுடன் காட்டினான். முழு வீரியத்துடன் ஒரு இளம்பெண்ணுக்கு தன் புடைப்பை, நரம்பு முறுக்கை காட்டிய அந்த 28 வயதுக்காரனின் பெருஞ்சாமானைப் பார்த்து அச்சமுற்று அவள் பின்வாங்க, அவன் அவளை இழுத்து அணைத்தான். சாமானால் புண்டையைக் குத்தினான்.
டவலை தரையில் போட்டு அவன் முதலில் படுத்து, பின் அவளை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டு தொட்டியின் கீழ்ப்புறம் போனான்.
அவனுக்கு அவ்வளவு அந்தரங்க மேடுகள் அத்தனையும் உரித்துப் பார்க்க வேண்டும் என வெறியாக இருந்தது. அவளுக்கும் இந்த கட்டிளங்காலையின் கருஞ்சாமானை, இந்த ஒரு வார காலம் சதா இரவில் படுக்கையில் போட்டு வாட்டிய பருமனான ஆண்மை தண்டினை பார்த்து கையால் முறுக்க வேண்டும் என்கிற வெறியாக இருந்தது.
முழு உடைகளும் கழற்றாமலேயே அவன் மீது படுத்து, ஷில்பா தனது பருவ மேடுகளை வெளியே எடுத்து அவனுக்கு கொடுத்தாள். அவன் இந்த விஷயத்தில் அனுபவம் பெற்று இருந்ததால், ஷில்பாவை அவளுக்கு பிடித்தாற்போல அணுஅணுவாக அனுபவிக்க ஆரம்பித்தான். அவள் உடலை நக்கி நக்கி ருசிக்க ஆரம்பித்தான்.
இனி என்ன செய்தாலும் இவள் வளைந்து கொடுப்பாள் என்பதை புரிந்து கொண்டான். ஷில்பாவின் உடல் முழுக்க முத்தம் தந்தான். பாதி எழுந்து உட்கார்ந்து அவளது பிராவை அவிழ்த்து போட்டான். திரும்ப படுத்துக்கொண்டு அவளை இழுத்துப் போட்டுக்கொண்டு கூந்தலை முகர்ந்தான்.
ஷில்பாவின் பயம் குறைந்து முனகல் துவங்களாயிற்று. அவள் இதழோடு இதழ் பொருத்தி முத்தமிட்டான். சடாரென ஷில்பா வாயைத் திறக்க, அதிலிருந்து வெளிப்பட்ட ஷில்பாவின் நாக்கு, நாக்கு தந்த சுகம், அதன் எச்சில் ருசி அவனை நிலைகுலைய வைத்தது. அவள் அவனது மார்பு சுருள் முடிக்குள் கை விட்டபடி அவன் வாய்க்கு நேராக தன் வாயைத் திறந்து காட்ட, வாய்க்குள் வாய் போனது.
அவனது முரட்டு நாக்கு குகை முழுக்க வேட்டையாடியது. ஷில்பாவின் ரோஸ் கலர் ஈறுகளும் அவள் செந்நிற நாக்கும் அவளின் தேன் சுவை எச்சிலையும் தேடி அவன் வறண்ட முரட்டு நாக்கு அலைய, "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், ஆஸாஸ்ஸ்,"
அவளது தித்திப்பான எச்சில் வேகமாய் உறிஞ்சப்பட்டு காலியாக, ஷில்பா டக்கென வாய் மூடி அவன் நாக்கை வெளியே அனுப்பினாள்.
அவள் வாய்ச்சூடு தேடி அலைந்து, அவன் நாக்கு அலைபாய, காம எச்சில் ருசிக்கு அவன் மீது படுத்திருந்த அவள் இதழ் மூடி வாயைத் திருப்பிக்கொள்ள, அவன் தலை தூக்கி அவள் கன்னம், மூக்கு, கண் எல்லாம் நக்கி விட்டான். அவ்வப்போது ஷில்பா இதழ்களைத் திறக்க முயற்சி செய்தான்.
ஷில்பா லேசில் வாயைத் திறக்காமல் நன்றாக காய விட்டு, பின் கடைசியில் அவனை வரவழைக்க, அவன் முலை காம்பைக் கடிக்க, "ம்ம், இந்தா, ஆ,ஸ்" என்று வாயைத் திறந்தாள்.
கனிந்து செழித்து இருக்கும் கரும்பு வயலில் புகுந்த கும்கி யானையாய் அவன் ஷில்பாவின் செவ்விதழ்களில் புகுந்து ரசம் குடித்தான். அவளும் அவனுக்கு ஈடு கொடுத்தாள். அவள் முழு எச்சிலையும் அவன் குடித்தாலும் அவள் சுரக்க வைத்து அவனுக்கு தந்து திருப்திப்படுத்தினாள்.
ஷில்பாவின் நாக்கையும் உதடுகளையும் கடித்து ருசித்து, அவன் அவளுக்கு தன் நாக்கை பதிலுக்கு தந்தான். இளம்பெண் ஷில்பாவின் பெண் வாசம், சென்ட் வாசம் அவன் நாசி முழுக்க நிறைய, அவன் இஷ்டத்திற்கு முதுகு, குண்டிகள் என அவளைப் பிசைந்தான். அவளைத் தரையில் உருட்டிப் போட்டு அவள் மீது அவன் நிர்வாணமாய் ஏறினான். ஆங்காங்கே கடித்தான். அவள் கைகளை தூக்கச் சொல்லி அக்குளில் முகர்ந்தான். நாக்கால் துழாவினான், நிறைய நக்கினான்.
அவள் புண்டை தேன் பெருகெடுத்து ஓட, "அஹ்க், ஹக்க்க்க்க்க்," என முனகி அவள் முலையை தூக்கிக் காட்டினாள்.
அவள் இதுவரை யாரும் பார்த்திராத, கடித்திராத தன் புத்தம் புது பால் சொம்புகளை மூடாமல் இருந்ததே அவனுக்கான சிக்னலாக இருந்தது.
","
"என்ன?"
"நீ பால் குடிச்சிருக்கியா?"
"இல்லடி, நீ யாருக்காச்சும் பால் குடித்திருக்கியா?"
"செருப்பால அடிப்பேன்!"
"அப்ப நான் தான் முதல்லயா? இதுக்கு முன்னாடி எவ கிட்டயாச்சும் நீ பால் குடிச்சிருக்கியா?"
"இல்லடி, இதான் நான் தொடற முதல் முலை!"
அவன் ஷில்பாவின் முலை பந்துகளை அப்படியே பிடித்தான், பிசைந்தான்.
"நிப்பிள் மட்டும் தனியே வேணுமா?"
"ம்" என்றான்.
உடனே கை வைத்து இரு காம்புகளையும் மூடிக் கொண்டாள்.
"கையை எடு, ஷில்பாமா."
"நிப்பிள்ஸ் இதுக்கு முன்னாடி பாத்திருக்கியா?"
",.."
"இந்தா, ஸாஸ்ஸாஆஆஆ, முதல்ல தடவு, ஆஆ,"
அவன் நடுக்கத்துடன் நேரடியாக அந்த இளமுலைகளை தடவி பிசைந்தான். காம்பு தேடி அவன் விரைய, அவன் தாபம் கண்டு கடைசியில் தன் காம்புகளை அவன் கையில் ஒப்படைத்தாள். இன்னொருகையும் காம்புகளை வருடி நசுக்கியது.
அழகு மிக்க இளம் சிவப்பு காம்புகளைப் பார்த்தான். நாக்கை நீட்ட, ஷில்பா அவன் வாய்க்குள் காம்பு தந்தாள்.
"கடிக்காம நக்கு சுரேஷ்,"
"ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஆ,"
அவனுக்கு இரு முலைகளையும் சாப்பிட தந்தாள். அவன் பால் குடிக்க வர, அவள் காம்பைப் பிடித்து தூக்கி முலைகளை நக்கக் கொடுத்தாள். பிடித்துக் கொண்டு அவன் முலையின் மூணு பக்கமும் நக்கினான், கடித்தான்.
ஷில்பாவின் பருவம் வந்த இரு பால் காம்புகளும் அவனுக்குள் காமத்தைக் கிளறியது. அவன் அவள் முலை, முகமெங்கும் அலைந்தான்.


Like Reply
#27
எபிசோடு : 26

ரவிக்கை இல்லாத ஷில்பாவின் மென்பட்டு மேனியில், முடிகள் அறவே இல்லாத அக்குளில் அவன் வாயைக் கொண்டு வந்து வைத்து, அவன் சரட் சரட்டென நக்க, "ஆஅ, லிக்ஸ், லிக்ஸ்ஸ்ஸ், ஆர்ம்பாட்ன்னா உனக்கு பிடிக்குமா சுரேஷ்?"
"ம்ம்ம், ஆஸ்ஸ்ஸ்,"
"என்னுது பிடிச்சிருக்கா?"
",,"
"இந்த பக்கம் வேணுமா? இதையும் நக்கறியா?"
"ஆஆஸ்ஸ்ஸ், ம்," அவன் பெரும் காமப் பசியில் இருந்தான்.
அவளது இரு அக்குள் சதையும் அவன் எச்சில் பட்டு மினுமினுத்தது.
முலைகளை நக்கிக் கொண்டே இருந்தவன் தலையில் தட்டி, அவள் வயிற்றையும் தொப்புளையும் ருசிக்க அவனை கீழே தள்ளினாள்.
"போய் நாவல் பிட் நக்கு, ஸ்லோவா?"
சுரேஷ் அந்த மென்மையான அந்தரங்க பகுதிகளில் நாக்கை விட்டு துழாவி, கடித்து ருசிக்க அவள் வயிற்றைத் தூக்கி தர, சுரேஷ் பைத்தியமானான். அவன் தொப்புளை நக்குகையில், ஷில்பாவின் பூமேடையில் அவன் மார்பு நேரடியாக பட ஷில்பா சிலிர்த்தாள்.
மினி ஸ்கர்ட் அவள் இடுப்புக்கு மேல் வரை ஏறியிருக்க, அவன் தொடைகளை நக்க தாளாமல், பாதி எழுந்து தொடையில் கிடந்தவனை மேலே போட்டுக் கொண்டு இதழில் முத்தமிட்டாள்.
அவள் சுகம் நக்கி, "ஏய், சுரேஷ்,"
".."
"ஏய்ய் சுரேஷ், நல்லா முலையில முட்டி முட்டி பால் குடிக்கறே,"
"ம்ம்ஸ்ஸ்,"
"புஸ்ஸி வேணுமாடா?"
",."
"லிக் பண்ரியா?"
"..ஆஆஸ்ஸ்ம்ம்"
"அப்ப கீழ போ,."
","
அவள் அந்த ஸ்கர்ட்டை இன்னும் மேலே தூக்கினாள். சுரேஷ் அவளின் மதன் நீரில் நனைந்திருந்த ரெட் பேண்டியை பார்த்தான். படபடபட்டென முக்கோண பூரியில் தட்டினான், வெடிப்பில் கோடிழுத்தான்.
".. பேண்டீஸை அவுரு,"
".. இடுப்பை தூக்கறேன், அவுத்துக்க."
ஷில்பா இடுப்பை உயர்த்தினாள். அவன் அரக்கப்பரக்க இரு பக்கமும் பிடித்து இழுக்க, இரு தொடையை விட்டு ஜட்டி முழுதாய் இறங்கி அவள் முழங்காலுக்கு வர, இத்தனை பூரிப்பாய், ஆஹா, அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சிவந்து, கரும் சுருள் முடி மழித்து தகதகவென தங்க தாமரையாய், பாலிஷ் போட்ட பப்பாளி போல மாசு மறுவற்ற அவள் பெண்மையைப் பார்த்ததுமே திகைத்துப் போனான்.
இப்படி ஒரு பணக்கார புண்டை என் தகுதிக்கு கிடைக்குமா என்ன? ஒரே நொடி, டக்கென அவள் இளம் புண்டையில் கவிழ்ந்தான். கடித்தான். நாக்கால் சுழற்றினான். ப்ச்ப்ப்ச்ப்ப்ச் முத்தமிட்டான்.
"ஆஆஆஆ ஏய்ய், நக்குடா,"
",,"
"இங்க நக்குடா,"
அவன் பூரியைச் சுற்றி நக்கினான்.
"வெளிய இல்லடா, உள்ள,"
"ம்ம்ஸ்ஸ், ப்ச்ப்ச்ப்,"
"சுரேஷ், வெடிப்புல நக்கு, கோ இன்சைட்!"
அவன் வாயை தன் பிளவில் வைத்தாள்.
"ப்ச்ப்ச்ப்ச்ப், ஆஆஆஆ,"
"ஆஅஸ்ஸ், ஆசம், ஆசம், ஆஆஆ! உன் டங்கை பட்டையா வெச்சுக்க, ஆஆஆ, மேல இருந்து கீழ நக்கு, ஆஸாஸாஸாஸ்ஸ்,"
"வெறி ஆவுதுடி எனக்கு, ஸாஸ்ஸ்ஸ்,"
"சுரேஷ், கடிச்சி தொலைக்காதே,"
"ஷில்பாமா, ஸாஸாஸாஸ்ஸ்,"
அவன் சூப்பராக ஒரே ரிதத்தில் சரட் சரட்டென நக்க ஆரம்பித்தான். அவள் புழுவாக துடித்தாள். "ஸாஸாஸாஸ்," காலை விரித்துப் பிடித்துக் கொண்டாள்.
"அய்யோவ்ஸ்ஸ்ஸ், என்னடா இப்படி நக்கறே? நாய் மாதிரி, ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆவ்வ்வ், அப்படித்தான் நக்கிக்கிட்டே இரு,"
ஷில்பாவின் தொப்புள் முதல் மன்மத மேடு தாண்டி, அந்த புடைத்துக் கிடந்த இன்பப் பள்ளம் வரை நாக்கை எடுக்காமல் அழுத்தி எச்சில் பசையுடன் நக்கினான். நாக்கை பட்டையாக வைத்துக்கொண்டு அவன் மீண்டும் மீண்டும் இப்படி நக்க, சுகத்தில் அந்த கன்னிப்பெண் அவனுக்கு சக்கரைப் புண்டையை நன்றாக விரித்துக் காட்டிக் கொண்டு கிடந்தாள்.
அவன் அவளது ஷில்பாவின் சுற்றியுள்ள சதையை வாய்க்குள் இழுத்து வைத்துக்கொண்டு சப்பி நிமிண்டி அவளை வெறியேற்ற, அவன் நக்கும் வேகமும் அழுத்தமும் அவளை கிளர்ச்சி அடைய வைத்து, அவளை வெடிக்க வைத்தது.
"ஷில்பா, ஏய்ய், உனக்கு ஒயிட்டா வழியுதுடிஸ்ஸ்ஸ்ஸ்,"
"ஆஆஆவ்வ், சுரேஷ்ஸாஸாஆஆஆ, அப்படியே நக்கு,"
அவன் அவளின் இளம் புண்டை தேனை பிசின் சிந்தாமல் நக்கினான்.
"ஆஆஆஆஸாஸாஸாஸ்ஸாஆஆ,"
அவள் புண்டை உப்பலாக நக்குவதற்கு வசதியாக காட்சியளித்தது. அவள் புழை இதழ்கள் நன்கு விரிய, அவள் விரல்களால் அவள் இன்னும் இதழ்களை விரித்தாள்.
"இங்க பாரு, இங்க பாரு சுரேஷ், ஏய்ய்ய்ய்ஸ்ஸ், இதுக்கு உள்ள போயி நாக்கை துழாவி நக்கு,"
அவன் குனிய, அவள் வாட்டமாக தூக்கி தந்தாள்.
"நக்குடா, அ, நக்குடா, ஸாஸாஸ்,"
அவன் சப்பென உறிஞ்சினான், நக்கினான்.
"ஆஆஆஸாஸாஸாஆ,"
இன்னமும் ஆணின் ஓல் குத்துகளை சந்திக்காத அந்த மென் பஞ்சுப் புண்டையை நாக்கால் நக்கியே இரக்கமில்லாமல் சிதைத்தான், சீர்குலைத்தான். ஷில்பா உணர்ச்சி மிகுதியால் துடிக்க, அதற்கு ஏற்ற மாதிரி அவள் புண்டையை சுரேஷின் நாக்கு துழாவி துழாவி அடங்காமல் குடைய, ஷில்பா முனகிக்கொண்டே உச்சமடைந்தாள். அவளது தொடைகள் நடுங்குவதைப் பார்த்த சுரேஷ், அவளை இன்னும் இழுத்து அந்த சூடான தேன் புண்டையைக் கவ்வினான். அவளை நக்கினான், உறிஞ்சி சுவைத்தான். கொட்டும் அவளது மதனநீரைக் கடித்து மென்று உதட்டால் பிடித்து, "ஆஆவ்வ்வேஏஏ மெதுவா எருமை, ஸ்ஸ்ஸ்,"
ஷில்பா பயங்கரமாய் நெளிய, அவள் புண்டையை அசைக்கவிடாமல் பிடித்துக்கொண்டு சரட் சரட்டென அவன் அழுத்தமாய் நக்கினான், பலமுறை அழுத்தக் கடித்தான். தாமாகவே ஊற்றாகப் பெருகி கசியும் ஷில்பா தன் காஸ்ட்லியான வெண் தேனை ஊறவிட்டு ஊறவிட்டு உறிஞ்சிக் குடித்தான். ஷில்பாவின் புண்டைக்குள் தன் முரட்டு நாக்கை விட்டுத் துழாவி நாசம் பண்ணினான்.
சுரேஷ் எப்படியெல்லாம் நக்குகிறான்! எத்தனை கோணம்! எவ்ளோ வெறி! எத்தனை சுகம்! இன்னும் மூனு மாசத்தில் கல்யாணத்தை வைத்துக் கொண்டு வீட்டு டிரைவருக்கு காலை விரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறோமே? இந்த டிரைவர் தான் எத்தனை பொல்லாதவன்! இவ்ளோ நாள் அடக்கமாக கண்ணியமானவனாக இருந்துவிட்டு இப்போ இந்த போடு போடுகிறானே? ஆனால் என்ன செய்வது? நாம் தானே செட்யூஸ் செய்தோம். கீழே ஒரு ஆம்பளையை நிக்க வெச்சுட்டு, அவன் தலைக்கு மேலே ஒரு வயசுப்பொண்ணு குட்டி ஸ்கர்ட்டைப் போட்டு ஏணியில ஏறுனா சும்மாவா இருப்பான்? இப்படித்தான் வெறித்தனமா நக்குவான் என நினைத்தாள். அவன் தலையைப் பிடித்து, "மெதுவா, மெதுவா செய்யி, போட்டு அழுத்தாத" என சொன்னாள். ஆனால் அவள் தான் போட்டு பெண்மையில் அழுத்திக் கொண்டாள்.
ஷில்பாவின் தேன் சொட்டும் புண்டையை அவன் ஆசை தீர நக்கிவிட்டு எழுந்து நின்றான். நீண்ட கடப்பாரையை ஒத்த அவனது ஆண்மையை அவளுக்கு காட்டினான். அதை பிடித்து ஆட்டி முறுக்கும் அவளது ஆவலை அவளது நாணம் தடைபோட, சுரேஷ் அவள் மீது ஏறி அமர்ந்து அவள் தொப்புளிலும் புண்டையிலும் தேய்த்தான். ஆங்காங்கே குத்தினான். பருப்பை சாமானால் முட்டினான். ஷில்பாவின் இன்ப சுரங்க வாசலில் மோதினான்.
'போச்சு, உள்ள விடப் போகிறான். கன்னித்திரை கிழிந்து என் கணவனுக்கு செகண்ட் ஹேண்டாகத் தான் படுக்கப் போகிறேன். இது தேவையா? அய்யோ,'
அவனது நுனிதொப்பி முனை அவள் பருப்பைச் சுற்றி, இனி இவனை எப்படி தடுப்பது? அவன் அவள் பருப்பைத் தடவி தடவி, புழையை ரெண்டாய் விரித்து மிருதுவாக கீறினான்.
"ஆஆஸ்ஸ்," அவளுக்கு சுகம் மெய் மறந்து பிச்சிகிட்டு போக, ஆஹா, ப்ளோ ஜாப் போதும், வேறெதும் வேண்டாம் எனத்தான் ஷில்பா முதலில் நினைத்தாள். ஆனால் அவள் கன்னிப் புண்டை இந்த கருப்பனிடம் சிக்கி சீரழியப் போகிறது. அவளுக்கு தடுக்க மனமேயில்லை.
ஆனால் வெண்ணெயும், பன்னீர் பட்டரும் சேர்த்து செய்த வெண்பஞ்சு பொம்மை போல அந்த வெள்ளை டைல் போட்ட மொட்டை மாடியில் படுத்திருந்த அந்த வீட்டின் செல்லப்பெண், கால்களை விரித்து ஆங்கில 'M' போல வைத்துக் கொண்டு இன்ப சுரங்கத்தின் வழியைக் காட்ட, சுரேஷ் சாமானை அங்க இங்க மோத விட்டு ஷில்பாவின் சுரங்கத்தில் மெதுவாக செலுத்தினான்.
"ஆஸாஸாஸாஸ், ஆஆஆ சுரேஷ்," அவள் புதிய அனுபவத்தின் காரணமாக முகம் வெளிறி அலற, சுரேஷ் தன் சாமானை அவள் புண்டைக்குள் ஆழமாக சொருக, அது மெல்ல புண்டை சதையை தள்ளி இறுக்கமாய் போய் கன்னித்திரையை மோத, "ஆஅ, அய்யோ அம்மா, ஆஆஸ்ஸ்ஸ்ஸ்,"
"காலை தூக்கி இன்னும் நல்லா விரிடி,"
தன் வாழ்நாளிலேயே முதல் தடவையாக தன் அந்தரங்க திரை கிழிந்து ஒரு புதிய உறுப்பு உள்ளே போய் குத்தி தனக்கு கிடைக்கப்போகும் சுகத்தை நினைத்து, அந்த திரில்லை அனுபவிக்கும் பதைபதைப்பில் கண்களை மூடிக் கொண்டாள் ஷில்பா. அது உள்ளே நுழைய நுழைய, இன்று மதியம் தன்னை பெண் பார்த்து நிச்சயம் செய்துவிட்டு போன மாப்பிள்ளையை ஒரு கணம் நினைத்துக் கொண்டாள்.
அவன் எளிதாக சொருகவும், தன் மன்மத பேழைக்கு வலிக்கக் கூடாது என்பதற்காகவும் கால்களை நன்றாக விரித்தாள் ஷில்பா. அடிக்கடி அந்தரங்க தேன் பீறிட்டு கொழகொழவென ஊறிப்போய் இருந்த அவளது கன்னிப் புண்டை ஆழத்துக்குள் சுரேஷ் மெதுவாக தன் ஆண்மையை வீரியத்துடன் நுழைத்தான்.
அவள் தனது இன்பபுரியின் இறுக்கமான திரை கிழிந்ததை உணர்ந்தாள். 'ஆஆஆஆஸ்ஸ்ஸ்ஸ், கல்யாணத்துக்கு முன்னமே கன்னி கழிஞ்சிட்டோமே, ஓ மை காட்!' அவள் உள்ளம் பயந்தாலும் அவளது அவசரகார பெண்மை வலுவான ஓல் சுகத்துக்கு அலைந்தது.
"ஆஆஆஆ ஸ்ஸ்ஸ்,"
சுரேஷ் கால் விரல்களை மொட்டை மாடி தரையில் நன்றாக அழுத்திக் கொண்டு, இடுப்பை அசைத்து அசைத்து அவள் புண்டைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினான்.
ஆண்மை என்னும் உறுப்பின் சுவடே பதிந்திராத அவளது இறுக்கமான புண்டையின் நாலா புறமும் புடைத்த நரம்புகளால் நன்றாக உரசிக்கொண்டு, நிரப்பிக் கொண்டு, தேய்த்துக் கொண்டு இறங்கியது அவன் முரட்டு கடப்பாரை.
அவள் "ஆ, ஸ்ஸ்" என்று வாய் பிளந்து முனகினாள்.
ஆளான நாள் முதலாக ஆவேச ஓலுக்கு ஏங்கிய அவளது தேன் புண்டை அவன் சாமானைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. ஒரு கையால் ஷில்பாவின் முலையைப் பிசைந்து கொண்டே, காம்பைத் திருகிக் கொண்டே அவளை ஆக்கிரமித்து தரையில் போட்டு ஓத்தான் சுரேஷ்.
"ஆஸ்ஸ்ஸாஸ்ஸ் அய்யோவ்வ்," அவள் உதட்டைக் கடித்து சுகமோ வலியோ இரண்டையும் அடக்க முயன்றாள். அந்நியனோ, டிரைவரோ, கறுப்பனோ, அவனது ஆண்மையின் கதகதப்பும் உறுதியும் தடிமனும் அவளது கண்களை மூடச் செய்தன.
"சுரேஷ்ஸ்ஸ், ஸாஸாஆஸாஸ்,"
அவன் குத்தி குத்தி ஓத்த வேகம், ஷில்பா இன்னும் இன்னும் தாமாகவே தன் செவ்வாழை கால்களை இன்னும் விரித்துக் காட்டச் செய்தன. அவனது பருமனான அடிக்கரும்பு ஷில்பாவின் மணமாகாத அந்த நீள் வெடிப்பு மதன குழிக்குள் முழுதும் போய் முட்ட, "ஹக்"கென ஒரு வினோதமான முனகல் ஷில்பாவிடமிருந்து வர, "த்தா, சின்ன பொண்ணுன்னு பாத்தா புல்லா வாங்கிட்டாளே!" அவனுக்கே ஆச்சரியம்.
"ஏய்ய், புல்லா," ப்ச்ப்ச்ச், அவன் குத்த ஆரம்பித்தான்.
"சுரேஷ்ஸ்ஸ், ஆஸாஸாஸாஸ்,"
அவள் முக்கும் முனகும் முகத்தைப் பார்த்துக்கொண்டே அவளை இதமாக மெதுவாக ஓக்க ஆரம்பித்தான். போட்டு போட்டு வலுவாக குத்தினான்.
"ஆஆஆஆ ஷில்பா,"
"ஃபக் மீ ஸ்ஸ், ஃபக் மீ ஸ்ஸ், குத்துடா, ஆஸஸாஆஆஆ,"
அவன் எம்பி எம்பி குத்தினான். இவள் எம்பி எம்பி இடுப்பை தூக்கி தூக்கி அவன் தந்த ஆம்பளை இடியை அசராமல் வாங்கினாள்.
"ஆஆ,.. ஓ, ம், ஆஆ,."
காமம் தாண்டி இருவரும் ஆனந்தத்தில் மிதந்தார்கள். அவனுக்கு வாட்டமாய் அந்த பணக்கார கூதி விரிந்து கொடுக்க, அவனோ ஷில்பாவின் அழகு புண்டையைக் கிழித்துவிடுவதுபோல் காட்டுக் குத்து குத்த முனகினாள்.
இன்னும் இன்னும் ஓல் சுகம் கேட்டு ஷில்பா தவித்தாள். சுரேஷ் ஓக்கும் சுகம் தாங்காமல் ஷில்பாவின் புண்டையை தூக்க தூக்க, சுரேஷ் அடித்து கத்தி அடித்து தன் சாமானை ஆழமாக இறக்கிக்கொண்டே இருந்தான். அடி தாங்காமல் ஒழுகினாலும் அவளது பெண்மை இன்னும் இன்னும் உப்பி மலர்ந்து கொண்டே இருந்தது. அவள் இடுப்பில் ஒரு நூல் போல தான் அந்த ஸ்கர்ட் சுருண்டு இருந்தது. ஷில்பாவின் மீது படுத்துக் கொண்டே அவள் உதடுகளைக் கடித்தும், முலைகளை ருசித்தும், அக்குள் சதையைக் கடித்தும் கீழே இடைவிடாமல் அவளை காட்டு ஓல் ஓத்தான் டிரைவர் சுரேஷ்.
அவன் எவ்வளவு நேரம் இடித்தாலும், ஆழமாக குத்தினாலும், வேகமாய் ஓத்தாலும் சளைக்காமல் ஈடு கொடுத்து காலை தூக்கி விரித்து காட்டி ஒத்தாள், அந்த கன்னிப் புண்டைக்கு சொந்தக்காரி அழகு மங்கை ஷில்பா.
"அய்யோஸ்ஸ்ஸ், வரப்போகுதுடி, ஆஆஆ,"
"ஸ்ஸ், மூஞ்சில விட்றா, ஆஸ்ஸ்ஸ்,"
அவன் சடாரென வெளியே பிடுங்கினான். எழுந்து நிற்க, அவள் குனிந்து முகத்தைக் காட்ட, "ஆஆச்ஸாஸ்ஸாஆ ஏய்ய்ய்,"
அவன் இறுதியாக, தனது தடிக்கரும்பின் சின்ன ஓட்டையில் பீறிட்ட சுடுகஞ்சியை அவள் முகத்தில் அடித்து விட, அவள் முகமெல்லாம் அந்த டிரைவரின் கஞ்சி பட்டு தெறித்து வழிய, அந்த பணக்கார பெண் நாக்கை நீட்டியபடியே வெகு நேரம் இருந்தாள்.


Like Reply
#28
எபிசோடு : 27

காமப்பெருநதி கட்டவிழ்த்து பாய்ந்து நுரைத்து நின்றது.
எல்லாம் முடிந்ததும் ஷில்பா பாவாடையை இழுத்து முழங்கால் வரை இழுத்து விட்டாள். சுரேஷ் அவளை பார்த்தபடியே டவலைக் கட்டினான். எதுவும் பேசவில்லை. அவளுக்கு கொஞ்சம் அவமானமாகவும் இருந்தது. முகம் இருண்டு போனது. அவனை கீழே போகச் சொல்லிவிட்டு, ஷில்பா மேலே தண்ணீர் பைப்பை திறந்து தன்னை சுத்தம் செய்து கொண்டு தன் அறையில் போய் படுத்தாள்.
'வாழ்க்கையில் தான் இழக்கக் கூடாத ஒன்றை இழந்து விட்டோம்' என அவளுக்கு தெரிந்தாலும், ரொம்ப நாளா ஆசைப்பட்ட ஒரு விஷயம் இப்போதுதான் நடந்து முடிந்த நிறைவு அவளுக்கு இருந்தது. 'இந்த தப்பை நாம் பண்ணியிருக்கக் கூடாது' என நினைத்தாள்.
அதற்கு அடுத்த ஒரு வாரம் அவள் அவனிடம் ஏதும் பேசவில்லை. ஓரிருமுறை அவனுடன் காரில் போனால் கூட அன்று நடந்த சம்பவம் பற்றி அவளும் பேசவில்லை. அவனும் அதற்காக உரிமை எடுத்து அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. அவன் எப்பவும் போலவே ஒரு டிரைவராகவே மரியாதையான இடைவெளியுடன் இருந்தது அவளை நிம்மதி அடைய செய்தது.
'அப்பப்பா போதும், ஒரு தடவை தப்பு செய்தாச்சு. இனிமேல் இவனை நெருங்கக் கூடாது' என்றுதான் நினைத்தாள். ஆனால், நடந்த முதல் காமக் கூடலில் அவனது உறுப்பை கையில் பிடித்து பார்க்கவில்லையே என்ற ஏக்கம் மட்டும் திரும்ப அவளுக்கு இருந்தது. 'அதை கைல பிடிச்சு முறுக்கி ஆட்டி வாயில் போட்டு எதுவுமே செய்யாமல், அதென்ன அது ஒன் சைடு செக்ஸ்? அவன் தானே என்னை அனுபவித்தான், நான் எதை அனுபவித்தேன்?'
'சரி, இன்னொரு முறை கூப்பிட்டால் வருவானா? அப்படியே வந்தால் நம்மை என்ன நினைத்துக் கொள்வான்?' இந்த சங்கடத்திலேயே ஒரு வாரம் போக, அடுத்த ஞாயிறு வந்தது.
'அய்யோ மணி நாலு, நாம் இங்கே இருந்தால் அவனை கூப்பிட வேண்டி வரும். அந்த சமயத்தில் வீட்டில் இருந்தால் கண்டிப்பாக மறுபடியும் அவனுடன் தவறு செய்ய மனசு வரும். கல்யாணம் நெருங்கும் வேளையில் இந்த அசிங்கம் கூடாது' என்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் 4 மணி சமயங்களில் வீட்டில் இருப்பதைத் தவிர்த்தாள். 프ெண்டை கூப்பிட்டாள், காபி ஷாப் போய் நேரம் கழித்து வீட்டுக்கு வந்தாள். அவுட் ஹவுஸின் வாசலில் அவனது பழைய ஸ்ப்ளெண்டர் பைக் நிற்கவில்லை. அவனது வீட்டுக்கு போயிருப்பான்.
அவன் வீடு மேற்கு சென்னை ஆவடிக்கு அடுத்த திருநின்றவூரில் இருக்கிறது. இவர்கள் வீடு இருப்பது திருவான்மியூரில். தூரம் காரணமாக வாரம் ஒரு தடவைதான் வீட்டுக்கு போவான். ஞாயிறு குளியல் போட்டு போனால் அத்துடன் மறுநாள் திங்கள் காலை பத்து மணிதான் வருவான்.
அவள் சில ஞாயிறுகள் தப்பித்துக் கொண்டாள். ஆனால் அடுத்தடுத்த ஞாயிறுகள் அவளை கடுமையாக சோதித்தன. அவள் ஏக்கத்தில் மெலிந்தாள். என்றாலும் சுரேஷை தவிர்க்க அவள் ஞாயிறு பிற்பகல்களில் வெளியிலோ, தோழிகள் வீட்டிலோ, டியூஷனுக்கோ அவள் போனாள். ஆனால், மூன்று வாரத்திற்கு மேல் அவளுக்கு தாக்கு பிடிக்க முடியவில்லை. அந்த வாரம் அவள் வீட்டிலேயே இருந்தாள்.
அதே ஞாயிறு, அதே நாலு மணி, அதே சுரேஷ் குளித்துக் கொண்டிருந்தான். இவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. பால்கனிக்கு வந்தாள். நின்றாள். பார்த்தாள். கைதட்டினாள்.
அவன் "என்ன?" என அலட்சியமாகக் கேட்டான்.
"மேலே வா" என்றாள்.
'ஐயோ, கல்யாண பெண் இவ்வளவு வெளிச்சத்தில் நம்மை கூப்பிடுகிறாளே!' அவன் யோசித்துக் கொண்டு டவலோடே ரெண்டாம் மாடிக்கு போனான். அவள் அங்கே இல்லை. மறுபடியும் கீழே வந்தான். அவளது அறை கதவு திறந்திருந்தது. அவன் எட்டிப்பார்க்க, அவள் அவனை விரலசைத்து உள்ளே கூப்பிட்டாள்.
அவன் தயக்கத்துடன் அவளின் அறைக்குள் நுழைந்தான்.
"கதவை மூடு" என்றாள். படுக்கையின் ஓரம் படுத்திருந்தாள். வெண் பச்சை டாப்ஸ், சுடி பேண்டில் மலையாள நடிகை போல இருந்தாள்.
அவன் அவளின் அருகே வந்தான். அவள் எழுந்து அவனது இடுப்பில் கைவிட்டு டவலை கழட்டினாள். அவன் இப்போது ஜட்டி அணிந்திருந்தான். ஜட்டி முழுக்க அவனது ஆண்மை புடைத்து இருந்தது. அதைப் பார்த்துவிட்டு மறுபடியும் அவள் படுத்துக்கொண்டாள்.
அவளுக்கு என்ன தேவை என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவள் அணிந்திருந்த சுடி டாப்ஸை இடுப்புக்கு மேலே தூக்கினான். தொப்புள் குழி டாலடிக்க, விரல் விட்டு நோண்டினான். மெல்ல கையை கீழே கொண்டு போய், அவளின் தொடையை தடவி நடுவில் இருந்த முக்கோணப் பெண்மையை ஒரே அழுத்த அழுத்தி கொத்தாக பிடித்து கசக்க, அவள் அவனது கையை தட்டி விட்டாள்.
'எனக்கு இது வேண்டாம்' என்பதுபோல இருந்தது அவள் செயல்.
'வேற என்னடி உனக்கு வேணும்?' என்பது போல அவன் பார்க்க, அவள் பார்வை அவனது ஜட்டியின் புடைப்பிற்கு போனது. அவன் மெல்ல நகர்ந்து படுக்கையில் படுத்திருந்த ஷில்பாவின் முகத்துக்கருகே போனான். அவளின் உதடுகளைத் தீண்டினான். அவள் கண் மூடி வாய் திறக்க, உள்ளே விரலை விட்டு அவளின் நாக்கையும் எச்சிலையும் வெளியே எடுத்தான்.
அவனது விரல்கள் தன் வாயில் நுழைந்ததுமே ஷில்பா கண் மூடி வாயையும் நாக்கையும் வெளியே திறந்து காட்டினாள். சுரேஷ் அவளது வாயில் எச்சிலை எடுத்து தனது ஜட்டியை கீழே இறக்கி ஆண்மை மீது தடவினான்.
ஓரிரு முறை தடவ, அது விறைக்க ஆரம்பிக்க, தனது சாமானை அவளின் நெற்றியில், கண்களில், கன்னத்தில், மூக்கில், உதட்டில் எல்லா இடங்களிலும் குத்துவது போல மோதினான்.
அவளின் உதட்டைப் பிளந்து அவள் வாய்க்குள் திணிக்க முயல, அவள் சடாரென முகத்தை விலக்கி அதை கையில் பிடித்தாள். அதன் தடிமனை, சூட்டை உணர்ந்தாள். அதன் பருமனை கண்களால் பருகினாள். அப்படியே இரண்டு கைகளால் அதைப் பிடித்தாள். கீழே ஆடிக் கொண்டிருந்த குண்டுகளை அவளது பிஞ்சு கைகள் தடவ, அது கொஞ்ச நேரத்திலேயே கனமாகி கஞ்சி பெருத்து நின்றது. அவள் மெத்தையின் ஓரம் எழுந்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அவனது சாமானைச் சப்புவதற்கு அவளுக்கு வாட்டம் வரவில்லை. அவனை மெல்ல பின்தள்ளி விட்டு அவள் கட்டிலை ஒட்டி தரையில் உட்கார்ந்து முட்டிகால் போட்டாள்.
இருவருக்கு இடையே எந்த பேச்சும் இல்லை, ஆனால் இருவருக்கும் என்ன தேவை என்பது மட்டும் தெரிந்திருந்தது.
இருவரில் ஷில்பாவின் எந்த உடையையும் அவள் கழற்றவில்லை. அதற்கு தேவையுமில்லை. அந்தச் சாமானை அவள் நன்றாக முறுக்கி விட்டாள், கீழும் மேலும் திருகி விட்டாள். முகத்தில் தேய்த்துக் கொண்டாள். அவனது சாமான் அந்த அறியாப்பெண்ணின் கையில் சிக்கி படாதபாடு பட, அதன் சிவந்த நுனிப் பகுதியை தனது முகத்தில் வைத்து குத்தினாள்.
அவளுக்கு எங்கெங்கு பிடிக்குமோ அங்கெல்லாம் குத்தி குத்தி தேய்த்துக் கொண்டாள். அதன் நுனியை அமுக்கி அதன் துளையை விரித்துப் பார்த்தாள். திரும்பத் திரும்ப அமுக்க, அது அதன் துளை பெரிதாக, அந்த துளைக்குள் தனது நுனி நாக்கை விட்டு ஆட்டினாள்.
அவன் முனக ஆரம்பிக்க, சாமானின் தோலை பின்னுக்கு தள்ளி மொட்டு முழுக்க சுற்றி நக்க ஆரம்பித்தாள்.
அவன் அவளது தலையைப் பிடித்துக்கொள்ள, அவளோ அவனது இருகைகளை பின்னால் வைக்க வைத்து, அந்த சாமானை ஒண்டியாளாக கையாள ஆரம்பித்தாள்.
இதற்கு முன்பெல்லாம் அவள் ஒரு சாமானை எப்படி கையாள வேண்டும் என்பதெல்லாம் தெரியாத பெண் தான். ஆனால் இப்போது யாரும் சொல்லிக் கொடுக்காமலே அவளுக்கு இந்த பயிற்சி வந்து விட்டதாக உணர்ந்தாள். எடுத்த எடுப்பிலேயே அந்த 
சுண்ணித் தண்டினை விழுங்கி சுவைக்காமல் தண்டின் மேலேயே நரம்பு முறுக்கலில் அவள் முடிந்த அளவு எச்சிலைத் தடவினாள். உதட்டு முத்தம் தந்தாள்; பற்களால் கடித்தாள். அதன் பிறகு அவனது தொடை நடுவே இரண்டு கைகளையும் விட்டு அவனது குண்டிகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு தனது வாயால் அந்த சுன்னியை விழுங்கி லாவகமாக உறிஞ்சினாள்.
அவள் இப்படி எல்லாம் லயித்துப் போய் தனது சுன்னியை ஊம்புவாள் என சுரேஷ் ஒரு காலத்திலும் நினைக்கவில்லை. அவனுக்கு சுன்னி அவளின் வாயில் பாதிக்கு மேல் போக வர, அவளே அவனது குண்டுகளை முன்னும் பின்னும் அசைத்து தன் புண்டையை முதல் தடவை எப்படி ஒத்தானோ, அதேபோல தனது வாயை ஓக்கச் செய்தாள்.
அவன் புரிந்து கொண்டு தனது கைகளை மெத்தையில் ஊன்றி, தரையில் உட்கார்ந்து அண்ணாந்து வாயைக் காட்டி இருந்த ஷில்பாவின் வாயில் சுன்னியை சொருகி பலமாக ஓக்க ஆரம்பித்தான். அவள் வாயில் நுரையுடன் அவள் எச்சிலும் அவனது முன் நீரும் கலந்து வழிய, அவன் பலமுறை இடித்தான்.
இந்த முறை அவர்களின் கலவிக் கூடலில் ஷில்பாவின் ஒரு ஆடை கூட கழற்றப்படவே இல்லை. அதற்கு அவசியமும் இல்லை; அவன் அவளது சின்ன செப்பு வாயைத்தான் ஓக்கிறான். ஆனால் அவனுக்கு அவளது புண்டையை வலிக்க வலிக்க ஓப்பது போலவே இருந்தது. அவன் கண்ணை மூடிக்கொண்டு அவள் வாயை, தொண்டையை ஓக்க ஆரம்பித்தான்.
இன்னும் வலுவான வேகம் வேண்டும் என்பதற்காக ஒரு காலை தரையிலும் இன்னொரு காலை மெத்தையிலும் வைத்து மறுபடியும் அவள் வாயைக் குத்தினான். அவள் எத்தனை வேகமாய்க் குத்து குத்தினாலும் முனகினாளே தவிர வேண்டாம் எனச் சொல்லவில்லை. அவளின் பல்லிலும் நாக்கிலும் உரசிக் கொண்டு அவளின் வாயை நிரப்பி, அவளின் அடித் தொண்டை வரை அவனது ஆணுறுப்பு போய் போய் வந்தது.
பலமுறை அவளை ஒத்தான். அவளுக்குக் கழுத்து வலித்தாலும் வாய் வலித்தாலும் வேண்டாம் எனச் சொல்லவில்லை. இவனுக்குக் கால்கள் வலித்தாலும் சுன்னி வலித்தாலும் போதும் எனச் சொல்லவில்லை. இப்படி ஒரு சான்ஸ் மறுபடியும் கிடைக்காது என்பது போல அவன் வெகு மூர்க்கமாக அந்தச் சின்ன வாயை அசுரத்தனமாக ஒத்து சின்னாபின்னமாக்கினான்.
வெளியே கார் சவுண்ட் வர, "அய்யோ அம்மா!" என அவள் குரல் கொடுத்தாள். உடனே அவன் அவசர அவசரமாக அந்த வாயிலிருந்து ஆண்மையைப் பிடுங்கி விட்டு திடீரென வெளியே எடுத்தான். அவனது எச்சில் பட்ட அவனது ஆண்மையை அவளின் கண் முன்னே ஆட்டிக் காட்டி அவளது கன்னத்தில் குத்தினான்.
"ஆஆஅ ஸ்ஸ் வருது பார், மூஞ்சைக் காட்டு, ஸ்ஸ்ஸ் காட்டு ஆஆ".
அவன் கன்னத்தில் குத்திய உடனேயே தடி விரைத்து பட்டென்று வெடித்துச் சுடுகஞ்சி பீறிட, அவளது மூஞ்சி முழுக்க கஞ்சி தெளித்துச் சிதறி வழிந்தது. அவள் பயந்தாள்.
"ஆஆஆ மூஞ்செல்லாம் ஆக்கிட்டியே, அம்மா வந்துட்டாங்க, ஸ்".
"டவல்ல துடைக்கட்டா?".
"வேணாம், நீ மேலே போயிடு. அம்மா இங்கதான் நேரா வருவாங்க" என்று அவள் துரிதப்படுத்த, அவன் தன் சுன்னியை அவளது சுடிதாரிலேயே துடைத்துக் கொண்டு, அறைக்கதவைத் திறந்து கொண்டு மேலே மாடிப் படிக்கட்டில் ஓடினான்.
சில வினாடிகள் இடைவெளிதான். இவள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலெழ, அம்மா பிந்து தடாலென மேலே வந்து அவளின் அறைக்கதவைத் திறக்க, இவள் டக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு அப்படியே பாத்ரூமுக்குள் ஓடிவிட்டாள்.
எப்படியோ ஷில்பா அன்று தப்பித்துவிட்டாள். ஆனால் அவன் தந்த அந்த 10 நிமிட சுகத்தை அவளால் மறக்க முடியவில்லை. அவனுக்கும் அவளுக்கும் ஒரு இனம் புரியாத கெமிஸ்ட்ரி உலா வருவதை அவள் நன்றாகப் புரிந்து கொண்டாள்.
அடுத்து இரண்டு வாரம் கழித்து அப்பா, அம்மா, அவள் மூன்று பேரும் காரில் சினிமாவுக்குச் சென்றார்கள். இவன் மட்டும் காரிலேயே இருந்தான். இடைவேளைக்குப் பிறகு இவள் வயிறு வலிக்கிறது எனச் சொல்லிவிட்டு நைஸாகக் காருக்குப் போனாள். சுரேஷ் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான்; நிமிர்ந்து பார்த்தான். சிகரெட்டைப் பிடுங்கி எறிந்தாள்.
"என்ன படம் பிடிக்கலையா?" என்றான்.
"வாய மூடிட்டு பின்னாடி வா" எனச் சொல்லி ஷில்பா காரின் பின் சீட்டில் படுத்துக்கொண்டாள். அவன் அருகே வரும்போதே அவள் தன் ஜீன்ஸை அவிழ்த்துவிட்டிருந்தாள்.
சுரேஷ் யாரும் இல்லாத அந்த பார்க்கிங்கில் வைத்து ஷில்பாவை படம் முடியும் வரை நிறுத்தி நிதானமாக காரின் பின் சீட்டில் வைத்து கள்ளத்தனமாக, அசுரத்தனமாக, காட்டானாக ஒத்து அவளுக்கு அளப்பரிய காம சுகத்தைத் தந்தான்.


Like Reply
#29
எபிசோடு 28 

அதன்பின், ஓரிரு முறை தனது எஜமானியின் மகளை அவள் விருப்பத்தின் பேரிலேயே கல்யாணம் வரை அனு அனுவாக அவன் அனுபவித்தாலும், கல்யாண நாளன்று நடந்த சம்பவம் மிகவும் தீவிரமானது.
விடிந்தால் கல்யாணம். ரிசப்ஷன் எல்லாம் முடிந்துவிட்டாலும் கூட ஷில்பாவிற்கு மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. கல்யாணமான பிறகு இனி நாம் சுரேஷைப் பார்க்க முடியும், பேச முடியும் என்றெல்லாம் தோன்றவில்லை. இந்த மூன்று மாதத்தில் ஏழெட்டு முறைக்கும் மேலாக அவனுடன் கூடிவிட்டோம்.
ஆனால் விடிந்தால் புதிய உறவு, புதிய வாழ்க்கை, புதிய அத்தியாயம். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு பேச்சுலர்ஸ் பார்ட்டி எனத் தண்ணி அடிக்கிறார்களே, அதுபோல கடைசி நாளில் வெர்ஜின் பார்ட்டி என ஒன்று உண்டா? அதுபோல நான் கடைசியாக ஒருமுறை அந்தக்கள்ள உறவு கொண்டால் என்ன? திடீரென அவள் மனதில் முளைத்த அந்த எண்ணம் கொஞ்ச நேரத்திலேயே அவள் மனதில் பெரிதாகி மரமாகிவிட்டுக் காமக்கிளைகள் படர்ந்தது.
சுரேஷை நினைத்த உடனேயே அடிவயிறு சூடாகி பெண்மை கொதித்தது. பட்டுப்புடவைக்குள் பதுங்கிக் கிடந்த அவளது பெண்மை சூடாகி வெடிப்பு பூராவும் அடைகட்ட ஆரம்பித்துவிட்டது. இதை யாரிடம் சொன்னாலும் அசிங்கம். அவனை இப்படிக் கூப்பிடுவது? அவள் இரவு 10 மணி வரை தன்னைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றுக் கொண்டே இருந்தாள். அவளுக்குக் கணவனாக வரக்கூடிய திவாகர் வேறு அடிக்கடி போன் செய்து கொண்டே இருந்தான்.
இவன் வேற கால நேரம் தெரியாம,.
"என்ன, சொல்லுங்க?" என்றாள் எரிச்சலாக.
"என்ன ஷில்பா? கல்யாணம் பிக்ஸ் ஆகிப்போன மூணு மாசமா உன்கூட பேசுனா சரியா பேசவே இல்லை".
"ரிசப்ஷன்லதான் பாத்தோமே".
"ஏய், நாளைக்கு கல்யாணம், இன்னைக்குக்கூட என்கூட சரியா பேச மாட்டியா?".
"ப்ச், என்னங்க பேசணும், கல்யாணம் ஆனப்புறம் பேசத்தானே போறோம்".
"அதுக்கில்ல ஷில்பா".
"இப்பவே பேசிட்டா அப்புறம் பேசுறதுக்கு என்ன இருக்கு?".
"இதையே நீ ஒவ்வொரு தடவையும் சொல்லு, அட்ராஷியஸ்!" அவனும் அலுப்போடு போனை வைத்தான்.
சாரி திவாகர், நாளை முதல் உன் பேச்சைக் கேட்கிறேன். என்ன செய்வது? அவனுடன் மனம் ஒன்றி அவளால் எதுவும் பேச முடியவில்லை. அவளுக்கு சுரேஷின் நினைப்புதான் வந்தது. சுரேஷ் பொறுமையானவன்; இதுபோல அட்ராஷியஸ் எனச் சலித்துக் கொள்ள மாட்டான்.
ஒரு அடிமை போல தன் முன்னே முட்டி போட்டு, தான் என்ன சொன்னாலும் செய்யக்கூடிய ஒரு மகா பராக்கிரமசாலி சுரேஷ் போல இந்த கணவன் இருப்பானா? அதிகாரமே பெரிது என இருப்பவனிடம் இனி சிக்கிக் கொள்ளப்போகிறோம். நாளை எதுவாகவும் இருக்கட்டும், இன்று, இப்போது என் மனதுக்குப் பிடித்த சுரேஷ் வரவேண்டும். கொஞ்ச நேரம் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தால் கூட போதும், அவள் மனம் சுரேஷின் பக்கம்தான் சாய்ந்து கொண்டிருந்தது.
இன்னும் ஒரே ஒரு தடவை அவனுடன் செய்துவிட்டால், தான் மேடையில் உட்கார்ந்து தாலி ஏறி கல்யாணம் ஆன பிறகு நாம் சுரேஷை நினைக்கத் தேவையில்லை. இன்றோடு இதை முடித்துக் கொள்வோம். சுற்றிலும் நட்புகள், உறவுகள், இன்னிசைக் கச்சேரி, விஜே சத்தங்கள், தாலி கட்டப் போகும் மாப்பிள்ளை, இதன் நடுவே எனக்கு சுரேஷ் வேண்டும், இப்போது வேண்டும்.
அவனுக்குத் துணிந்து போன் செய்தாள்.
"இந்த நேரத்திலா, ஐயோ ஷில்மா?" அவன் அலற, 'ஷில்மா' என்ற ஒற்றைச் சொல்லிலேயே நம்மைச் சாவடிக்கிறானே,.
"டேய் பரட்டை தலையா, உன்ன பாக்கணும் போல இருக்கு, வரியா?".
"என்ன ஷில்மா விளையாடுற? யாராச்சும் பார்த்தா?".
"ஜஸ்ட் பாக்கத்தானே வரப்போற?".
"பார்த்துட்டு மட்டும்தானா?".
"வேற என்னடா வேணும் உனக்கு?".
"எனக்கு நிறைய வேணும், அதான் லாஸ்ட் ஒரு மாசம் எதுவுமே கொடுக்கலையே, என்னைக் கண்டுக்கவே இல்லையே".
"ப்ச், ஒரு மாசமா வீட்ல ஆளுங்க இருந்துட்டு இருக்காங்க இல்ல? உனக்கு தெரியாதா?".
"ஆளுங்க இருந்தா என்ன, நீ வருவேனு நைட் எல்லாம் என் அவுட் ஹவுஸ் டோர் திறந்து வைச்சிருந்தேன் தெரியுமா?".
"அடபாவி, எனக்கு உன் ரூமுக்கு வரணும்னுதான் ஆசை, ஆனால் பயம். நான் என்ன பண்றது?".
"இப்போ அந்த பயம் இல்லையா?".
"பயம் இருக்கு, பயத்தை விட ஆசை அதிகமா இருக்கு".
"யார் மேல ஆசை?".
"உன் மேல ஆசை".
"என் மேல மட்டுமா ஆசையா?" அவன் சுன்னியைத் தடவினான்.
"எல்லாத்துக்கும் மேலதான் ஆசை. ஆனா, யாருக்காவது தெரிஞ்சா என் மானமே போய்விடும், சரியா".
"சரி போனை வை, நான் வரல".
"ஐயோ இல்லை, நீ வந்தேதான் ஆகணும். எனக்கு இன்னைக்கு கடைசியா ஒரு தடவை வேணும்".
"நீ வேணா வரியாடி காருக்கு?".
"ஐயோ யாராச்சும் பார்த்தா பெரிய பிரச்சனை ஆயிடும் சுரேஷ். நீ என் ரூமுக்கு வா".
"வந்துட்டு, என்ன பண்ண?".
"நீ முதலில் வா, என்ன பண்ணணும்னு நான் சொல்றேன்".
அவள் போனை வைத்துவிட்டு, பட்டுப்புடவை ரவிக்கையைக் கழற்றிப் போட்டாள். வெண்பட்டிலான முழு நீள ஃபிராக்கை அணிந்தாள். அவன் அடுத்த பத்து நிமிடத்தில் அவளின் அறைக்கதவைத் தட்டினான். இவள் கதவைத் திறந்தாள். அவனைப் பார்த்ததும் கதவுக்குப் பக்கத்தில் இருக்கும் சுவரில் ஒட்டிக் கொண்டாள்.
அவள் எதுவுமே சொல்லவில்லை; திடீரென பொங்கிய காமத்தில் அவளது உடல் பயங்கரமாகச் சிவந்து கருத்திருந்தது. அவள் அணிந்திருந்த பாவாடையுடன் கூடிய முழு ஃபிராக் அவளின் அபரிதமான அழகை இன்னும் மேம்படுத்திக் காட்டியது.
அவள் சுவரில் சாய்ந்தபடி ஏதும் சொல்லத் தோன்றாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் அவள் முன்னே மண்டி போட்டு உட்கார்ந்தான். அவளது பாவாடையைத் தூக்கினான்; இடுப்புக்கு மேலே தூக்கிப் பார்த்தான். மெல்ல அவள் பேண்டீஸைத் தடவினான்.
"ஷில்மா, இனிமே இது எனக்கு கிடைக்காதா?" எனக் கேட்டான். பாவாடை கீழ் விளிம்பைப் பல்லால் கடித்தான். கையைக் கீழே விட்டு தொடைகளைத் தடவினான். முன்பு மொட்டை மாடியில் அவளை எந்த நிலையில் கட்டிப் பிடித்தானோ, அதேபோல அவளைக் கட்டிப்பிடித்தான். குண்டியைப் பிசைந்தபடி அவளை முன்னே இழுக்க, அவளது புண்டை அவன் ஆண்மையில் மோதியது. தனது பாவாடையின் கீழ் விளிம்பு அவனது வாயில் இருப்பதைப் பார்த்தாள்.
"பாவாடையை விடுங்க" எனச் சொன்னபடி அவனது வாயில் கை வைத்து இழுத்தாள். அவன் பாவாடையை விட்டு அவளது உதடுகளைக் கவ்விக்கொண்டான். அவளது பாவாடையின் விளிம்பு அவனுக்கும் அவளுக்கும் மத்தியில் இருக்க, அவளது உதடுகளைச் சப்பி முடித்த பின் அந்தப் பாவாடையை எடுத்து அவளது வாயில் வைத்தான். பல்லால் கடிக்கச் செய்து அவன் கீழே உட்கார்ந்தான்.
"புஸ்ஸி நக்கப்போறியா கேடி,?".
"ம்ம்ம்ம்ம், கூதி வேணும், வெர்ஜின் கூதி".
"ஆஆஸ்ஸ்ஸ்ஸ்ங்க்ங்க்ங்க்!".
கல்யாண மணப்பெண் சிலிர்த்தாள். அவள் இடுப்புக்குக் கீழே வெறும் ஜட்டி மட்டும் அணிந்திருந்தாள். அவன் எங்கேயும் தொட நேரமில்லை, எதையும் பார்க்க நேரமில்லை, பரபரப்பாக அந்த ஜட்டியைக் கீழே இழுத்து கூதி மொட்டைப் பார்த்தான், பட்படவென தட்டினான். விரலால் கீறினான்; விரல் விட்டு நோண்டினான்.
அவள் தனக்குத் திருமணம் என்பதால் தனது புண்டை மேட்டை மழித்துச் சுத்தமாக வைத்து வைத்திருந்தாள். அந்த அழகுப் புண்டையை அவன் அப்படியே கவ்வி ஆவேசமாக நக்கினான், கடித்துத் தின்றான். நாக்கைச் சுழற்றி ருசித்தான்.
அவன் எவ்வளவு நேரம் நக்கினாலும் அதுவரை பாவாடையைத் தன் வாயில் பிடித்தபடியே அவள் அவனுக்குக் காட்டிக் கொண்டிருந்தாள். அவன் மீசை தாடி பட்டு நக்க நக்க அவளுக்கு ஆர்காசம் வெடித்தது.
"இதான்டா ஸ்ஸ்ஸ், இதுக்குதான்டா அலைஞ்சேன், ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!" அவள் காலை அகட்டி அவனுக்குத் தேனமுதைத் தந்தாள்.
"லிக் லிக் லிக், யெஸ்ஸ் பக், பக் மீ ஸ்ஸ்ஸ்!".
அதன் பிறகு ஒரு காலை தானாகவே தூக்கி, புண்டையை நன்றாக விரித்து அவனுக்கு அகலமாக்கிக் காட்டினாள். அவனது நாக்கு புண்டைக்கு அடியில் வர, அவள் பின்னால் திரும்பித் தன் அடிப்பிளவைக் காட்டினாள். பின் வெடிப்பையும் ஓபன் செய்து தந்தாள். அவன் பின் பிளவையும் நன்றாக நக்கினான்; பிராவைத் தூக்கிப் பிடித்து அவளின் தங்க சூத்துகளை நன்றாக நக்கிக் கடித்து ருசித்தான்.
பின் எழுந்தான்; பிராவை முழுதும் அவிழ்த்தான்.
"டிரஸ் ஏன் ஃபுல்லா அவுக்கறே, யாராச்சும் வந்தா?".
"யார் வந்தாலும் பரவாயில்லை, வாடி".
அவன் அவள் தலையைப் பிடித்து அமுக்கி தனது சுன்னியை ஊம்பவும் கொடுத்தான். அவளது முழு உடைகளையும் அவிழ்த்து நிர்வாணப்படுத்தினான். அவளைக் கொண்டு போய் படுக்கையில் தள்ளி ஆக்கிரமித்தான், அனுபவித்தான்.
"என்னை மறந்துடுவியாடி?".
"மறக்கமாட்டேன் சுரேஷ்".
"புதுச் சுன்னி பார்த்தப்பறம் என்னை மறந்துடுவியாடி ஷில்மா?".
"இல்ல, மாட்டேன், நீயும் எவளுதையாவது பார்த்தா என்னை மறக்கக் கூடாது".
"மறக்க மாட்டேன்".
"என்னதையே நினைச்சுக்கிட்டிருக்கணும், ஸ்ஸ்".
"ம்ம்ம்ம், நீயும் என் சுன்னியை மறக்கக் கூடாது".
"ம்ம்ம்ம்".
"உன் புருஷன், இந்த அக்குளை நக்கறப்ப,".
"ஆஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!".
"இந்த முலையைப் பிசைஞ்சி பால் குடிக்கறப்ப, காம்ப இப்படி திருகறப்ப,".
"ஆஆஸ்வ்வ்வ் பன்னி!".
"உன் கூதியை ரெண்டா பிரிச்சு பார்ட் பார்ட்டா நக்கறப்ப,".
"ஆவ்வ், ஆஆஆவ்வ்வ்வ், ஆர்காசம் பிச்சிக்கிது! கட்டியா போவுதா ஸ்ஸ்?".
"ஆமா, இப்படி சுன்னியைக் குத்தி உன் கூதியை ஒத்து குத்தறப்ப,".
"ஆஆவ்வ்ஸ்ஸ்ஸ்ஸ் நாயே! மெதுவா, ஏன்டா இவ்ளோ வெறி,? நான் தான் காட்றேன்ல, எருமை,".
அவளது கன்னித் துளையில் விரைத்த உறுப்பை சொருகினான்.
"உன் மேல் ஏறி உன்னை ஓக்கறப்ப,".
"ஆஆஸ்ஸாஆஆஆ மறக்க மாட்டேன் சுரேஷ்!".
"ஃபர்ஸ்ட் நைட்ல, ஹனிமூன்ல உன் சூத்தை விரிச்சு பின்னாடி இருந்து அவன் உன்னை ஓக்கறப்ப,, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்".
"அய்யோ ஸ்ஸ் அம்மா! மிருகம்டா நீ, எப்படி பண்றான் பாரு, வெறி பிடிச்ச நாய்! மறக்க மாட்டேன்,".
"எப்பவும் மறக்கக் கூடாது,".
"ஆஆஸ் மறக்கமாட்டேன்டா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!".
"ஓக்கறேன்டி, ஸ்ஸ் வருது, ஏய் இப்பவாச்சும் உள்ள விடட்டா ஸ்ஸ்ஸ்?".
பலமுறை இவன் இப்படி செய்திருக்கிறான்; உள்ளே விடக் கெஞ்சியிருக்கிறான். கல்யாணத்துக்கு முன் கடைசியாகச் செய்கிறோம், இந்த முறையாவது விந்தினை உள்ளே விடச் சொல்லலாமா என அவள் நினைத்தாள். ம்ஹூம், பெரிய பிரச்சனை ஆகும்.
"வே, ண், டாம்ம்ம்ம் ப்ளீஸ்!" அவள் முனகலாய் சொன்னாள்.
அவன் தனக்குக் கிடைத்த குறுகிய நேரத்தில் அற்புதமாக பெர்ஃபார்மன்ஸ் செய்தான். பரபரவென பலமுறை குத்தி, முலைகளைப் பிசைந்து, காம்பைத் திருகி, அக்குளைச் சுரண்டி, அவள் வாய்க்குள் விரல் விட்டு குத்தி, வேகமாக சுன்னியால் அவள் புண்டையை இடிக்க—
"ஆஆஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பக் பக் பக் மீ, டோர் மை, ல்,".
"ஆஆஆ வருது ஷில்மா!".
", புட் அவுட், ஆச் கம் அவுட் ஆஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!".
அந்தச் சுன்னி வெடித்துக் கஞ்சி வெளிவரும் போது அவன் வெளியே எடுத்துவிட்டான். ஷில்மாவின் வாயிலும் கன்னத்திலும் தனது சுன்னியை வைத்து குத்த, கஞ்சி பீச்சிக் கொண்டு பீறிட்டு வந்தது. தனது உடலெல்லாம் அவனுக்குச் சுடுகஞ்சி வழிய, அவள் வலுவிழந்து படுத்தாள்.
அவள் புது ஃபிராக் முழுதும் அவன் வாசம், அவனது விந்து வாசம். ஷில்பாவிற்கு ஏனோ அழுகை வர, அவன் 'ஷில்மா' என தலையைத் தடவ—
"ஏய் போடா போதும்!".
"ஷில்மா,".
"வெளிய போடா, இனிமேல் என் கண்ணு முன்னாடி நிக்காத!" அவனைத் திட்டித்தான் அனுப்பினாள் ஷில்பா ராணி.


Like Reply
#30
எபிசோடு : 29

மறுநாள் விடிந்ததும் ஷில்பா ஒன்றுக்கு மூன்று முறை தலைக்கு மேல் தண்ணீர் ஊற்றித் தான் பரிசுத்தமானதாக நம்பிச் சாமியைக் கும்பிட்டுவிட்டு மனையில் போய் உட்கார்ந்தாள். நேற்று நடந்த காமச் சம்பவம் எல்லாம் மறப்பதற்கு முயன்றாள். இனிமேலாவது தன் புருஷனுக்கு உண்மையாக இருக்க நினைத்தாள். கூடுமானவரை முகூர்த்தத்தில் சுரேஷைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். மனையில் மாப்பிள்ளை அழகாகப் பட்டு வேஷ்டி சட்டையில் உட்கார்ந்திருந்தான்.
திருமண வைபவம் முடிந்ததும் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுவிட்டு, அடையாறில் மாமியார் வீட்டிற்குப் போனார்கள். அதன் பிறகு அன்று இரவு மறுபடியும் முதலிரவுக்குத் தன் வீட்டிற்கு வந்தார்கள். முதலிரவுக்கு உண்டான எல்லா அலங்காரத்தையும் செய்துவிட்டு அவள் பட்டுப்புடவையில் மாப்பிள்ளைக்காகக் காத்திருந்தாள்.
மாப்பிள்ளை வருவதற்குள் கொஞ்ச நேரம் பால்கனியில் போய் நின்றாள். சுரேஷ் குளிக்கும் அந்த இடத்தை சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்தாள். மறுபடியும் உள்ளே வர, மாப்பிள்ளை அவளுக்காகக் காத்திருந்தான். ஏதேதோ கலகலப்பாகப் பேசினான். அவளைப் புகழ்ந்தான்; தன்னைப் பற்றிச் சொன்னான்; தொழிலைப் பற்றிச் சொன்னான். எதுவுமே அவள் மண்டையில் உரைக்கவில்லை.
அடுத்த அரை மணி நேரத்தில் அவன் அவளது ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்தான். ஆடவன் தொட்டு முத்தமிட்டு சப்பியும் அவளுக்கு எந்தச் சிலிர்ப்பும் ஏனோ உண்டாகவில்லை. எல்லா உடைகளும் கழற்றி அவளை நிர்வாணப்படுத்தி அவளை அவன் புணர ஆரம்பித்து இருந்தான். அவள் அவனுக்கு வளைந்து கொடுத்தாள். மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் படுக்கையில் அவனுடன் தாராளமாக இருந்தாள்.
ஆனால் அவனுக்கும் அவளுக்கும் இடையேயான ஒத்திசைவு அத்தனை சிறப்பானதாக இல்லை என்பது அவளுக்கு ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டது. அவளது இன்பப்புரியில் தனது ஆணுறுப்பைச் செலுத்துவதற்கு முன்பு அவனது விரைத்த உறுப்பைப் பார்த்தாள். ஏன் கையில் எடுத்து வைத்து முட்டு கொடுக்கிறான்? தானாக சொருகவில்லையே? அதென்னமோ அவளுக்கு அது அத்தனை கம்பீரமானதாகத் தெரியவில்லை. ஒருவேளை அதற்கு முன்பு சுரேஷின் மான்ஸ்டர் உறுப்பைப் பார்த்ததால் என்னமோ அவளுக்குப் பெரிய ஈடுபாடு இல்லாமல் இருந்தது.
மாப்பிள்ளை அவளது இன்பத்துளையில் தன் உறுப்பைச் சொருக, அது ஏனோ இறுக்கமாக இல்லாமல் மிகச்ாதாரணமாகப் போனது போல் அவன் உணர்ந்தான். அவனோ, ஒருவேளை நமது உறுப்பு சிறிதாக இருக்குமோ என்றும் ஐயப்பட்டான். அந்த ஐயமே அவனை முழுதும் ஈடுபாடில்லாமல் செய்தது. அவள் கால்களை மடக்கி அவனுக்குத் தூக்கிக் காட்ட, அவன் அவள் மீது படர்ந்து இடுப்பை மட்டும் தூக்கி பலமுறை ஓங்கி ஓங்கிக் குத்தினான்.
அவள் உதட்டைக் கடித்துக் கண் மூட, சுரேஷ் முகம் எதிரே வந்தது. அவன் சொன்னது செவியில் ஓடியது. அவனுடன் படுத்தது அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தது. "என்னை மறந்திட மறந்துட்டியா?" எனச் சொல்லிக்கொண்டு அவளை மூர்க்கமாய் ஒத்து அவளுக்கு ஞாபகம் வர, அவள் சிலிர்த்தாள். அனலாய் தேகம் கொதித்தது.
"புதுச் சுன்னி பார்த்தப்பறம் என்னை மறந்துடுவியாடி ஷில்மா?".
"உன் புருஷன், இந்த அக்குளை நக்கறப்ப,".
"இந்த முலையைப் பிசைஞ்சி பால் குடிக்கறப்ப காம்ப இப்படி திருகறப்ப,".
"உன் கூதியை ரெண்டா பிரிச்சு பார்ட் பார்ட்டா நக்கறப்ப,".
"இப்படி சுன்னியைக் குத்தி உன் கூதியை ஒத்து குத்தறப்ப,".
"உன் மேல் ஏறி உன்னை ஓக்கறப்ப,".
"ஃபர்ஸ்ட் நைட்ல, ஹனிமூன்ல உன் சூத்தை விரிச்சு பின்னாடி இருந்து அவன் உன்னை ஓக்கறப்ப,, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்".
"எப்பவும் மறக்கக் கூடாது,".
"ஆஆஸ் மறக்கமாட்டேன்டா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!".
எப்போதோ நிகழ்த்திய அவனது காமச் சம்பாஷணை அவளைப் பெருங்காமத்தில் வேக வைத்தது. அவளே அறியாமல் அவளுக்குச் சிலிர்ப்பு ஏற்பட, மாப்பிள்ளையோ, 'ஆஹா! இப்போதுதான் தன் வழிக்கு வருகிறாள். இதுவரை வெறும் கட்டையாகப் படுத்திருந்தவள் இப்போதுதான் மூடாகிறாள். உறுப்பின் தசைகள் தாமாகவே துடிக்கிறது,' எனச் சந்தோஷப்பட்டான். இன்னும் ஓங்கி ஓங்கிக் குத்தி தனது ஆண்மையின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தான்; அயர்ந்து போய் படுத்தான்.
முதலிரவு அவளுக்குப் பிடித்தும் இருந்தது, பிடிக்காமலும் இருந்தது.
அதன் பிறகு சில நாட்கள் புதுமணமக்கள் வீட்டில் இருந்தார்கள். அதுவரை ஒருமுறையும் அவள் சுரேஷைப் பார்க்கவே இல்லை. ஒரு வாரம் கழித்து மாமியார் வீட்டுக்குச் சென்றார்கள். மறுபடியும் மாப்பிள்ளையோடு இந்த வீட்டிற்கு வந்தாள். அதன் பிறகு ஹனிமூனுக்கு கூர்க், கோவா என கிளம்பினார்கள்.
ஹனிமூனில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் திவாகருடன் படுக்கும் ஒவ்வொரு வினாடியும், ஷில்பா, சுரேஷைத்தான் நினைத்துக் கொண்டிருந்தாள். நான்கு மாதங்கள் கழித்துத்தான் மறுபடியும் அவள் கணவனுடன் தாய் வீட்டிற்கு வந்தாள். வந்ததுமே அவள் கண்கள் சுரேஷைத்தான் தேடின. அவனது பைக்கைப் பார்த்தாள். அட, இங்குதான் இருக்கிறான். நீண்ட இடைவெளியாகிவிட்டது, பங்களாவில் யாரும் இல்லை என்றால் மறுபடியும் அவனைக் கூப்பிட்டுப் பார்க்கலாம் என நினைத்தாள்.
அன்று இரவு தனது அறையில் திவாகரனுடன் படுத்திருந்தாள். இரவு 11 மணி ஆக அவள் மெல்ல எழுந்து நைட்டியுடன் பால்கனிக்கு வந்தாள். சுரேஷ் நினைப்பு வந்தது. 'அவனைத் தேடி அவுட் ஹவுஸுக்கு போலாமா?' என நினைத்தாள். ஆனால், பெரிய ஆபத்து; ரூமில் கணவன் திவாகரன் தூங்கிக் கொண்டிருக்கிறான்.
அவள் பால்கனியில் இருந்த ஒரு பூந்தொட்டியைப் பார்த்தாள். சிறிய பப்பாளிப் பழச் செடி; அதில் பப்பாளி பிஞ்சாக இருந்தது. ஒன்றைப்பறித்தாள். சுரேஷ் இருக்கும் அவுட் ஹவுஸின் கதவைத் தூக்கி 'டொம்' என அடித்தாள்.
கொஞ்ச நேரத்இல் சுரேஷ் கதவைத் திறந்து லுங்கியுடன் வெளியே வந்தான். ஷில்பா கை காட்டினாள்; 'மேலே' எனச் சைகை செய்தாள். திரும்பத் தன் அறைக்குள் போனாள்; திவாகரன் தூங்குகிறானா எனப் பார்த்தாள். கொஞ்ச நேரம் கட்டிலில் அமர்ந்துவிட்டு மறுபடியும் பூனை போல எழுந்து நழுவி மொட்டை மாடிக்குப் போனாள். அவள் செய்வது அவளுக்கே அநியாயமாக இருந்தது, ஆனால் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலே போனாள்; அங்கே சுரேஷ் அவளுக்காகக் காத்திருந்தான்.
அவனைப் பார்த்ததும் அவள் துள்ளிக் குதித்து அவன் மீது ஏறிக்கொண்டாள்.
"எதுவும் பேசாத" என்றாள்.
'ப்ச் ப்ச் ப்ச்' என்று மாறி மாறி முத்தம் கொடுத்தாள். அவனும் நீண்ட நாள் பார்க்காத காதலியைப் பார்த்தது போல் அவளை நைட்டியுடன் அள்ளிப் பிசைந்தான்.
"ரொம்ப நாள் ஆச்சு வாடி" என்றபடியே அவளை இறுக்கக் கட்டிப்பிடித்தான். கழுத்தைக் கடித்து நக்கினான். அவனது கைகள் அவளது குண்டிகளைப் பிசைந்தன.
"எனக்கு உன் ஞாபகம்தாண்டா, அவர்கிட்ட படுக்கும் போதும் குளிக்கும் போதும், ஆஆஆ!" அவள் மறைக்காமல் சொன்னாள்.
"ரொம்ப சதை போட்டுட்டு கொழுப்பேறி நல்லாவே இருக்குடி!".
"ஆஆஆ நீ கை வைக்கவே இல்லை, அதாண்டா கொழுப்பு ஏறிப்போச்சு".
அவள் அவனது வாய்க்கு முன் தனது நாக்கைக் காட்ட, அவன் அவளை வெறித்தனமாக அவளின் நாக்கைக் கடித்து அவளை ஆட்டி ஆட்டிச் சப்பச் சொல்ல, முலைகள் நசுங்கக் கட்டிப்பிடித்தான்.
"ஐயோ முடிலடா, ஸ்ஸ், உன் கூட படுத்துச் செத்துப் போகலாம் போல இருக்குடா,".
"ஏய் ஷில்மா!".
"ஐயோ உன்னை என்னால் மறக்கவே முடியலடா".
"பொய் சொல்லாதடி, இந்த நாலு மாசத்துல ஒரு நாள் கூட எனக்கு உன் புண்டையை தரவே இல்லடி,".
"ஐயோ உன் நினைப்புதான்டா இருந்தேன், எப்படா என்னை போடுவேன்னு நான் காத்திட்டு இருந்தேன்!".
அவள் கை அவனது லுங்கியைத் தூக்கிவிட்டு அவனது ஆணுறுப்பை பலமாகப் பிடித்துக் கொண்டது.
"ஆஅவ்வ் பார், கட்டியா நின்னிருக்கு, எப்படி முட்டிக்கிட்டு நிக்குது பார்?".
"என்னடி வேணுமா உனக்கு? பதிலுக்கு உனக்கு என்ன வேணும்?" அவன் உதட்டைக் கடித்தான்.
"உன் புண்டைதான் வேணும்".
"ஏன்டா, நான் என்ன உனக்கு பொண்டாட்டியா? உனக்கு எப்போதெல்லாம் ஆசை வருதோ அப்போதெல்லாம் பாவாடையைத் தூக்கி என் புண்டையை தரணுமா ஸ்ஸ்ஸ்?".
"ஆமா!".
"நான் இன்னொருத்தன் பொண்டாட்டிடா, கொஞ்சமாச்சும் பயம் இல்லையா?" அவள் லுங்கிக்குள் கைவிட்டு அவனது ஆணுறுப்பை முறுக்கிக் கொண்டே அதனிடம் பேசினாள்.
"ஆஆ அதெல்லாம் அதுக்கு தெரியாதுடி, அதுக்கு தெரிந்ததெல்லாம் ஒண்ணுதான், நீதாண்டி, உன் புண்டைதாண்டி! நல்லா அதை கெடுத்து வச்சிருக்க, ஏன் நாலு மாசம் எந்தப் புண்டையும் உனக்கு கிடைக்கலையா?".
"கிடைக்கலடி, உனக்குத்தான் புது ஜோடி கிடைத்தது என்று போயிட்டே, உன்னை மாதிரி நன்றிகெட்டதா என் சுன்னி? அதுக்கு உன் புண்டையை மட்டும்தான்டி பிடிக்கும், வந்து படுடி,".
"எதுக்குடா இப்படி பேசி பேசி நாயே ஆர்காசம் வெடிக்க வைக்கிறே? ஆஅ வாடா, ஒத்துக்கடா! உனக்கு என்ன வேணுமோ செஞ்சுக்கடா, புதுப் பொண்டாட்டியை கெடுத்துடு உன் இஷ்டத்துக்கு!".
"காட்றி," அவன் அவளது நைட்டிக்குள் கைவிட்டு கூதிமேட்டைக் கொத்தாய்ப் பிசைந்தான்.
"ஆஆஆ சுரேஷ், ஸ்ஸ் இன்னும் ரெண்டு மூணு நாள் இருக்கப்போறேன். இங்க இருக்கிற நாள் முழுக்க உன் கூடதான் இருக்கணும், ஆ எனக்கு எல்லா நாளும் நீ வேணும், என்னை செய்வியா?".
"ஆஆஆ வாடி, செய்றேன்டி!".
"எங்கடா வச்சு செய்வ?" என அவள் கண்டபடி அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
கல்யாணத்துக்கு முன்பு இப்படியெல்லாம் இவ்வளவு ஓபனாக ஷில்பா நம்மிடம் பேச மாட்டாளே, இப்போது வாயைத் திறந்தாலே 'இது' தான் வந்துகொண்டிருக்கிறது.
"கீழ படுடி கூதியை காட்டு, பாக்கணும்" என்றான். கீழே குனிந்து அவளின் நைட்டியை மேலே தூக்கினான்.
"அய்யோ, டிரஸ்லாம் அவுக்காத, அவரு கீழதான் இருக்காரு!".
"பரவாயில்லை வாடி, ஃபுல்லா உன்னை அவுத்துத்தான்டி பாக்கணும்!" அவன் நைட்டியை அவிழ்த்துப் போட்டான்.
அந்த மொட்டை மாடியில் நீண்ட நாள் கழித்து அவர்களின் கலவி நடக்கத் துவங்கியது.
Like Reply
#31
எபிசோடு : 30
அவர்களின் வழக்கமான இடமான அந்த டேங்க் அடியில் அவர்கள் உருண்டார்கள். சுரேஷ் அவளை இழுத்துத் தன் மீது போட்டுக் கொள்ள, ஷில்பாவின் உடல் முழுதும் மல்லாக்கப் படுத்திருந்த சுரேஷ் மீது ஒட்டுமொத்தமாய் விழ, அவள் கை அனிச்சையாக அவன் தோளைப் பிடித்தது.
அவனது கை நைட்டியைத் தூக்கி அவள் முதுகு, இடுப்பு, தடவி, அவள் பின்புற மேடுகளைக் கொத்தாய் எடுத்துப் பிசைந்தது. அந்தப் பூவுடல் முழுதும் அந்த டிரைவர் மீது படர்ந்து நசுங்கிக் கிடந்தது. அவள் மர்மப் பிரதேசங்கள் அந்தப் பயலின் ஆண்மையில் ஒட்டிக் கிடந்து நசுங்க, அவள் புதுக் கல்யாணப் பெண், மதிமயங்கி தன் வாசனை உடம்பை அவனுக்கு அர்ப்பணித்தாள்.
சுரேஷ் கிடைத்த சந்தர்ப்பத்தை விட மனமில்லாமல் தன் மீது படர்ந்த அவள் குண்டிகளையும், இடுப்பினையும் தடவித் தடவி அவளைச் சூடேற்றினான். அவ்வப்போது அவளை அசைத்து அசைத்து அவள் பெண்மையை தன் முட்டும் முரட்டு ஆண்மையில் நேரடியாகப் படும்படி செய்துகொள்ள, ஷில்பாவிற்கு சுகம் பிச்சுக் கிட்டு போக, அவளே நைட்டியை அவிழ்த்துத் தூரப்போட்டாள்.
முட்டி நின்ற ஷில்பாவின் மாம்பழங்கள் பிராவில் திமிறிக் கிடந்தன. ஷில்பா பிரா முலையோடு அவன் முகத்தில் மோத, அந்த இளம் மாங்கனிகள் சுரேஷின் முகம் முழுக்க மென் ஒத்தடம் கொடுத்தது. அவன் முகத்தைத் தேய்த்துத் தேய்த்து பிரா கப்பில் துருத்திக் கொண்டிருந்த காம்பில் மோதி இன்பம் துய்த்தான்.
சுரேஷ் தன் மீது படுத்திருந்த ஷில்பாவை மெல்ல நிமிர்த்தி, காஸ்ட்லியான பிராவைத் தூக்கி அவள் முயல்குட்டிகளை வெளியே எடுத்தான்.
"ம்ம்ம்மா ம்மா,".
முலை அழகை முதல் தடவை பார்ப்பது போல பார்த்தான்.
"முலையை உன் புருஷன் நல்லா பிசைஞ்சிருக்கானாடி?".
"சீசீ,".
"காம்பெல்லாம் கடிச்சு வெச்சிருக்கான் போல?".
"ச்ச்சி, இல்லை!".
"செம முலைடி, நல்லா சப்பி போட்டிருக்கான். முன்னை விட காம்பு சூப்பரா இருக்குடி. முலையை டெய்லியும் அவனுக்கு தூக்கி தரியா?".
"ஆஆஅம்ம்ம்மா ம்மா,".
"பால் குடிக்கட்டா, காம்பு தாடி,".
அவன் மெல்ல தலை தூக்கிக் காம்பைக் கவ்வ—
"ப்ச்ப்ச்ப்ச்ப்!" அவன் உறிஞ்சிப் பால் குடிக்க, அவள் காமம் பன்மடங்காகப் பெருகியது.
அவன் பால்குடிக்கும் சவுண்ட் மொட்டை மாடி முழுக்க எதிரொலிக்க, அவன் தன் குண்டிகளைப் பிசைந்து, தலை தூக்கி லாவகமாகப் பால் குடிக்கும் அழகைப் பார்த்து ஷில்பா அவளே அவனுக்குத் தன் இன்னொரு முலையை வாயில் திணித்தாள். அவனை மார்போடு சேர்த்துக் கட்டிப்பிடித்தாள். இதுவரை மெல்ல நறுவிசாகப் பால் குடித்த அந்த டிரைவர் இப்போது புது முலையை ஆவேசமாகச் சப்பினான்.
"ஆஆஆஸாஸாஸாஸாஸா!" அவள் காம்பைத் தன் கடைவாய்ப் பல்லில் போட்டுக் கடித்து மென்றான்.
"கடிக்காதன்னு சொன்னா கேட்க மாட்டாயா நாயே!".
"ஆஆஆஸாஸாஸாஸாஸ்!".
அவள் வலி தாங்காமல் முலையை வெளியே எடுக்க, அவளை எழுந்திருக்க விடாமல் அவன் அணைத்துக் கொண்டு அவளது வாயைத் தேட, அவள் தன் எச்சிலை அவன் வாய்க்கு நேராக வழிய விட்டாள். தன் இளஞ்சிவப்பு நாக்கைக் காட்டி ஆட்டி ஆட்டி அவனுக்குச் சப்பக் கொடுத்தாள்.
"ம், எடுத்துக்க, ஸ்ஸ்,".
சுரேஷின் எச்சிலை ஷில்பா நக்கிச் சுவைத்தாள். போகப் போக முத்தம் ஆவேசமானது. அவன் ஆவேசமாகி அவள் கழுத்து, காது, கன்னமெல்லாம் நக்கி நக்கி முனகினான்.
"ஏய் ஜட்டிய அவுருடீ ஸ்ஸ்ஸ்!".
"ஏன், எதுக்கு மாடு?".
"புண்ட பால் வேணும்டி,".
சுரேஷ் புண்ட பால் கேட்க, ஷில்பாவிற்கு களுக்கென மதன நீர் வெளியே வந்தது.
"அய்யோ, கையை விட்டு எடுத்து குடிடா, கேட்கிறான் பாரு!" அவள் புரள, தன் மேல் கிடந்த ஷில்பாவை புரட்டி மல்லாக்கப் போட்டு, அவள் தொடைக்குள் கை விட்டான்.
"ஸாஸாஸாஸாஆஆ!".
நண்டு போல நெளிந்து அவள் மெல்லிய தொடைகளை வழுக்கிக் கொண்டு போய், உள்ளே அவள் பேண்டியைப் பிடித்து இழுத்தான்.
"இடுப்பை தூக்குடி,".
"மம்மா, அ, அ, அ!".
முனகி அவள் தூக்க, அந்த மெல்லிய பேண்டியை இழுத்து முழங்காலுக்குக் கொண்டு வந்தான்.
கீழே கணவன் இருக்கையில், இப்படி கள்ள ஓலுக்கு வந்திருக்கும் இந்த இளம் மனைவியை விட்டு வைக்கக் கூடாது என முடிவு செய்தான். நைட்டி இல்லாமல் பேண்டி கழற்றிய பிறகு, மீண்டும் ஒருமுறை ஷில்பாவின் ரோஸ் புண்டை அந்த டிரைவருக்கு, கணவன் அல்லாத ஒரு அன்னிய ஆணுக்கு முழுசாகத் தெரிந்தது.
ஆஸாஸ்ஸா! அவள் புண்டை ஒரு மீடியம் பூரி சைஸில் இருந்தது. இதை விழுங்க வாயைக் கூட பெரிதாகத் திறக்க வேண்டியதில்லை. முடிகள் மழித்து வாசனையாக இருந்தது.
நக்குவதற்கு முன் விரலால் அவள் புண்டையைச் சுற்றி வருடினான் சுரேஷ்.
"ஆஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!".
"ஒரு காலை தள்ளி வைடி,".
"அந்த ஆளு எழுந்திருக்கப் போறான், சீக்கிரம் நக்கிட்டு விடு ஆஆஆ!".
முதலில் அவன் இலக்கு அந்த மொச்சைதான், ஆஆஸாஆஆஸ்! அவள் கிளிட்டைத் தேடி நசுக்கினான்.
"ஏய்ய்ய் ஆஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!".
ஷில்பாவின் எல்லை மீறிய முக்கல் முனகல் சத்தம் கேட்டு சுரேஷே பயந்தான். இரண்டு விரலால் அவள் புழையை விரித்து உள்ளிருந்து வழியும் வெண்ணெயை வேடிக்கை பார்த்தான்.
"இவ்வளவெல்லாம் உன் கூதிகிட்ட உன் புருஷன் விளையாடி இருக்கானா?".
"ஏய் போடா!".
"பொய் சொல்லலடி, இங்க பார்,".
மெல்ல தொட்டு அந்த பிசுபிசுப்பை அவளுக்குக் காட்டினான். அவள் மெல்ல கண் மூட, உள்ளங்கை கொண்டு நன்றாக அவள் புண்டையைத் தேய்த்தான்.
"ஆஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வலிக்குது எருமை, ஸ்ஸ்!".
மெல்ல படுத்து மறு கையால் ஷில்பாவின் முலைகளைப் பிசைந்தான். அவளுக்குக் கீழும் மேலும் இரண்டு பக்கமும் காமம் ஏறி அவள் முலைகளுக்குச் சென்றது. இது போல் அவள் இரட்டிப்பு தீண்டலைக் கணவனிடம் அனுபவித்தே இல்லை.
"ஆஆஸ்ஸ்ஸ்!" எனத் துடித்தாள்.
சுரேஷ், ஷில்பாவின் புண்டை மீது நேரடியாக வாய் வைத்தான். முத்தமிட்டான்; அழுந்த நக்கினான்; ருசித்துத் தின்றான்.
"ஆஆஆஸாஸ் அம்மா ஸாஆஆ!".
ஆவேசமாக நக்கினான்; கடித்தான். ஆஅ, வ்வ்வ்வ்! புண்டையை வாய்க்குள் விழுங்கி உள்ளுக்குள் நாக்கினால் சுழற்றினான். ஷில்பா சுகம் தாளாமல் இடுப்பை உயர்த்திக் கொடுக்க, அவனோ சின்னப் பருப்பைத் தேடிக் கண்டுபிடித்து நாக்கில் வைத்து குளிப்பாட்டினான்.
"நல்லா கடிடா, தடிமாடு!".
அவன் முகத்தைத் தன் தொடை இடுக்கில் புதைத்துக் கொண்டாள் அந்த அழகுப் புதுப்பெண்.
"நல்லா நக்குடா, ஆஆஸ்ஸ்ஸ்!".
அவன் அவள் புண்டை இதழ்களை விரித்து நாக்கை உள்ளே சொருகி விட்டு விட்டு எடுத்தான்; அவள் துடித்துப்போனாள். சுரேஷின் நக்கல் சுகம் அதிகமாக, அவள் சத்தம் பெரிதானது. அவன் குத்தல் அதிகமானான்.
"நீ செம கட்டைடி,".
"ஆஆஸ்ஸ்ஸ்!".
அவள் உடம்பு முழுக்க நசுக்கிச் சாறெடுத்தான்.
"ஸ்ஸாஸாஆஆஹ்!".
"புண்டையை நல்லா காட்டுடி,".
"ஸ்ஸ்ஸ்ஸ்!".
"நான் கடிச்சு சாப்பிடவா,?".
"ஸ்ஸாஸ்ஸாஸ்!".
"எ, எனக்கு பயங்கரமா ஒயிட் வருதுடா தடிமாடு, ஊஊ, அதுக்குதான் உன் கூட படுக்கவே பயமாயிருக்கு!".
"நல்லா ஆகட்டும்டி, எல்லாத்தையும் நான் நக்கி குடிச்சிடறேன்!".
"ஆஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!".
சுரேஷ் அவள் முக்கோணச் சதை வெடிப்பைச் சாறு பிழிந்தான். ஸாஸாஸாஆஆ! சாத்துக்குடி சுளைகளை உரித்துப் பிதுக்கி எடுப்பது போல, அவள் புண்டையின் உள் சதைகளை வெளிக்கொணர்ந்தான்.
ஷில்பா தவித்துப்போனாள். யப்பா! எப்படியெல்லாம் பிரிச்சு நக்குறான் ராஸ்கல்!
அவளது முக்கோண மேட்டை மறுபடி நக்கிவிட்டு நாக்கால் சுழற்றினான்; பின் மொத்த புண்டையும் கவ்வி கடிக்க, ஷில்பா தவித்துப்போனாள். நுனி நாக்கால் அவளது புண்டை இதழ்களை அவன் பொறுமையாய் வருட, அவனது தடித்த, சூடான நாக்கு பட்டதும் மின்சாரம் போல் இன்ப உணர்ச்சி அவள் அடிவயிற்றில் பாய, "ஆச்ஷ்ஹ் ஸ்,!" எனத் துடித்தாள் ஷில்பா.
கீழே புதுமாப்பிள்ளை தனியே படுத்திருக்க, மேலே சுரேஷின் வாய்ஜாலத்திற்கு மயங்கி, வெண்ணெய் ஒழுகத் தரையில் கிடந்தாள் ஷில்பா.


Like Reply
#32
எபிசோடு : 31

அவள் மன்மதப் பிளவில் நாக்கை விட்டுத் தடவி மெல்ல மெல்ல அழுத்தி ஆழமாய் புண்டையின் கீழிருந்து மேல் வரை இழுத்தான். அவள் பெண்மை இதழ்கள் புடைத்து துடித்து மலர்ந்தன.
அவன் விரலால் இன்னும் புண்டையை விரித்துப் பார்த்து மேலே அவளது புண்டைப் பருப்பைப் பார்த்தான். வாயை லேசாகத் தூக்கி, நடு நாக்கில் கிளிட்டோரிஸைத் தேய்க்கத் தொடங்கினான். நாக்கை மேலும் கீழும் ஆட்ட, அளவிலா இன்பம் அந்த இளம் புண்டையில் ஜிவ்வெனப் பாய, ",,!" என முனகியபடி ஒரு கையால் அவன் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு துடித்தாள்.
அந்த இளம் மனைவியின் புண்டையை ருசிபார்ப்பதில் அனுபவமிக்க சுரேஷ், பருப்பை விரலால் நசுக்கி, அதன் மொட்டை மட்டும் நுனி நாக்கால் நிமிண்ட, துடியாய் துடித்துவிட்டாள் அந்தச் சின்னப்பெண். அவளது புண்டையின் நரம்புகள் அனுபவம் வாய்ந்த அவளது விளையாட்டுகளைத் தாங்க முடியாமல் விம்மி விம்மித் துடிக்க, அவனோ அதை விடாமல் செய்துகொண்டே இருந்தான்.
"தடிமாடு! ஏண்டா ஊரைப்போட்டு கடிக்கிறே, ஸ்ஸ்ஸ், போதும் கடிச்சது, டா,".
"விரிச்சு தாடி ஸ்ஸ்ஸ்ஸ்!".
அவன் அந்தச் சின்னப் புண்டையை மொத்தமாகக் கவ்வினான். அவளது புண்டையை அழுத்தி கண்டபடி துளாவியவன், இன்னும் ஆழமாய் நாக்கை நுழைத்து ஆட்டினான். தன் இடுப்புக்குக் கீழே இப்படி ஒரு சொர்க்கம் இருப்பையைக் கண்டுபிடித்துத் தனக்கு உணர்த்திவிட்டானே இந்த டிரைவர் கருப்பன் என்பதாய் அவள் தவிக்க, அந்த காமுகன் அந்த இளம் பெண்ணின் முந்திரிப் பழத்தை துவம்சம் பண்ணிக் கொண்டிருந்தான்.
அந்த முரடன் அவள் மீது மேலே படர்ந்து வந்து, மேலே அவள் முலைகளுக்கு வந்தான். அந்த இரு சதைக் கட்டிகளையும் முழுவதும் உதடுகளால் வருடி அதன் மென்மையை மிகவும் ரசித்து, மற்றொரு முலையை விரல்களால் தடவிக் காம்பைத் திருகினான். பின் அப்படியே அவளை இறுகப் பிடித்துப் பிணைய, ஒரு முலையை வாயில் விழுங்கி, மற்றதை வாயில் கவ்வி மெல்லச் சப்பத் தொடங்கினான்.
மேலே முலையைக் கசக்கக் கசக்க, கீழே புண்டையில் இன்பம் அவளுக்கு வாரி அடித்தது. அவன் அவள் மீது படுத்து இயங்க, அவன் சுன்னியோ அவள் மீது கண்ட இடங்களில் பட்டு விரைத்து நின்றது.
"தடிமாடு, என்ன செய்யறே,?".
",,,..?".
"ப்ளீஸ் ஃபக் மீ, நல்லா செஞ்சு விடு ஸ்ஸ்ஸ்!".
"புண்டையை நல்லா காட்டுடி, சுன்னியைப் போட்டு ஓக்குறேன்!".
அவன் வெறி பிடித்து எழுந்தான். சுரேஷ் தன் உள்ளாடையை அவசரமாகக் கழற்றித் தன் ஆயுதத்தை வெளியில் எடுத்தான். அவள் எழுந்து அதைத் தடவிப் பிடித்து உருவி விட்டாள். முத்தமிட்டுச் சப்பி நாக்கினால் பல தடவை நக்கினாள். பின் அவனிடம் கள்ள ஓல் வாங்க இடுப்பைத் தூக்கிப் படுத்துக் கொண்டாள்.
ஷில்பாவின் செவ்வாழை கால்களை விரித்துத் தன் தடித்த சுன்னியை அவள் தேன்புண்டையில் மெல்ல மெல்ல வலிக்காமல் சொருகினான். அவன் சுன்னியின் நுனி சீறிப்பாய்ந்து அவளது பெண் சுரங்கத்தில் பாய்ந்தது,.
"ஆஸ்ஸ்ஸ்ஸ்!".
"ஆஸ்ஸ்ஸ் வலிக்குது, ஆஅ,".
"பொறுத்துக்கடி, புதுசாவா ஓல் வாங்குறே?".
அவன் பலம் கொண்டு உள்ளே அழுத்தினான்; அவன் சுன்னி அவள் புண்டையைக் குடைந்து ஆழமாய்ப் போனது.
"ஆஅம்மாசஆஆஆஆஆ!" அவள் கத்துவதைக் கண்டு பயந்தாலும் வெளியே எடுக்க மனசில்லை.
"நல்லா விரிடி, இன்னுமா என் சுன்னிக்கு பழகல?".
அவன் தோள்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டே அவள் இன்னும் கால்களை ஆழமாய் விரித்தாள். ஓலை முழுதாக வாங்கினாள். அதை முழுதும் வாங்க சிரமப்பட்டாள்.
"ப்ச்ச்ஸ்ஸ்ஸ்ஸ்!" அவள் புண்டை மூச்சு விட முடியாமல் தவிக்க,.
தன் கால்களை அவள் இடுப்பின் இருபுறமும் மடித்து வைத்தபடி, முலைகள் இரண்டையும் உருட்டி உருட்டி சிறிது நேரம் பிசைந்தான். உள்ளே அவன் சுன்னி துடிக்க, அவ்வப்போது குத்துவதுமாக இருந்தான்.
அந்த இளம் முலைகளைப் பிசைவதும், பின் புண்டையில் குத்துவதுமாக இருந்தான். அவளின் இளஞ்சிவப்பு இதழ்களைக் கடித்துக் கொண்டு, அடுத்த வினாடி ஆஸாஸாஆஸ் படு வேகத்தில் அவன் ஓங்கி ஓங்கிக் குத்தத் தொடங்க, ஷில்பாவின் தேனடையில் இன்பம் ஜிவ்வெனப் பாய்ந்தது.
வேகத்தை இன்னும் கூட்டிக்கொண்டே போக, அவள் முழு உடலும் மேலும் கீழும் அதிர்ந்து ஆடியது. தாங்க முடியாத இன்பத்தில் அவன் கழுத்தையும் முதுகையும் இறுகக் கட்டிக்கொண்டு கால்களோடு கால்களைப் பின்னிக்கொண்டாள்.
"ஓலுடா சுரேஷ், டிரைவர் தடிமாடு, ஓலுடா,".
அவள் குரல் கூக்குரலானது.
அவன் தடித்த சுன்னி சரக் சரக்கெனப் பாயும் சீரான வேகத்தில், மொட்டை மாடித் தரையில் படுத்திருந்த அவள் வாசனை கூந்தலை இறுக்கிப் பிடித்தபடி நன்றாக உள்ளே விட்டு வெறித்தனமாய் இடித்தான் சுரேஷ். போகப் போக அவள் உலகை மறந்து சொர்க்கத்தில் மிதக்கத் தொடங்கினாள்,.
"ஆஆஸ்ஸ்!".
நீண்ட நேரம் விடாமல் அந்த ரோஜாப் புண்டையை நார் நாராக ஒத்துக்கொண்டேயிருந்த சுரேஷ், பின் டக்கென ஆழமாய் அழுத்திய நிலையில் ஓப்பதை நிறுத்தி, அவள் மென் தோள்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டு மூச்சுவாங்கினான். பின் மீண்டும் குத்த ஆரம்பித்தான்; இம்முறை அவன் பொறுமை காட்டவில்லை. பயங்கரமாய் அவள் புண்டையைக் குத்தி எடுத்தான்.
"ஆஆஸ்ஸாஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆ,".
இன்ப உணர்ச்சியில் ஷில்பா துடித்தாள்.
"டேய் எருமை மாடு, டீப்பா குத்துடா,".
அவன் சுன்னியால் ஓங்கிக் குத்தினான். உள்ளே போன சுன்னியால் அவ்வப்போது உரலில் மாவு ஆட்டுவது போல் இடுப்பைச் சுழற்ற, இளம் சுன்னி கண்டபடி அவள் புண்டைக்குள் உரசி உரசி இன்பத்தை ஜிவ்வென ஏற்றியது. இதெல்லாம் திவாகரன் செய்யாதது.
அவளே கால்களை நன்றாக விரித்து மேலே தூக்கிக்கொண்டு, "ஸ், ஆஆஸ்ஸ், ஆ ஆ!" எனச் சத்தமிட, இடுப்பு அடிக்கடி எம்பி எம்பிக் கொடுத்து அனுபவித்தாள்.
நேரமாக ஆக அவன் சுன்னி இன்னும் வேகமாய் புண்டைக்குள் இயங்க, பீறிட்டுப் பாய்ந்த அளவிலாத இன்பத்தில் ஷில்பா மிதந்தாள். ஏறிக்கொண்டேபோன அவளது இன்பம், தேனடையின் நரம்புகள் வழியாய் உடல் முழுவதும் சுண்டி இழுத்து உச்சத்தை அடைந்தது. புழுவாய் துடித்துத் துவளும் அவள் உடலைப் பார்த்து அவன் இன்னும் வெறியாகி, ரொம்ப நேரம் தாக்கு பிடித்தான். அவன் பலமடங்கு வேகத்தில் குத்த, ஷில்பா கண்கள் மேலே செருகத் துடிதுடித்துச் சோர்ந்து போனாள்.
சுரேஷ் நிறுத்தாமல் தொடர்ந்து அதே வேகத்தில் இன்னும் இயங்க, அவளும் உச்சக்கட்டம் போனாள். "ஸ்ஸாஆஆ, ஸ்ஸ்!" என அவள் உதட்டைக் கடித்துக்கொண்டு முனக, அவளின் ஆப்பிள் கன்னங்களைக் கவ்வியபடி, கழுத்தை வளைத்துக்கொண்டு முரட்டுத்தனமாய்க் குத்திக்கொண்டிருந்தான்.
கல்யாணம் ஆன பிறகு இந்த பணக்கார வீட்டு மனைவியின் புண்டை இப்போது கிடைத்துவிட்டதே என்ற சந்தோஷத்தில் குத்தினான் சுரேஷ்.
"அப்புறம் ஏண்டி இவ்வளவு நாளா தவிக்க விட்டே?".
"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!".
"சொல்லுடி!".
"இனிமே விட மாட்டேன் கறுப்பா, ஆஆ,".
"நீ எனக்கு வேணும் ஷில்பா,".
"ம்ம்ம், எடுத்துக்க, ஸ்ஸ்ஸ்ஸ்!".
"ஆஆஆஆஆ, விடறேண்டி, வருதூஊஊஊஉ ஸ்ஸ்!".
"விடுடா, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!".
"இந்தாடி, இஇ வாங்கிக்க!".
சில நிமிடங்களில் அவன் வேகம் பலமடங்காக, தன் கால்களை முன்போல் பின்னிக்கொண்டு முதுகைக் கீறினாள் ஷில்பா.
"குத்துடா, ஆஆஆஆஆ!".
"டீப்பா செய்யி,".
"பாஸ்டா செய்யி, ப்ளீஸ்,".
கடைசியில் அவனும் "ஸ்ஸ்ஸாஸாஸ்ஸ்ஸ்ஸ்!" எனக் கத்திக் கொண்டே உச்சக்கட்டத்தை அடைய, ஷில்பாவும் "ஸாஸாஸாஸாஸா ஆ ஆ ஆ!" எனச் சத்தமிட, இடுப்பு விலுக் விலுக்கெனத் துடிக்க, அந்த இளம் புண்டைகாரியின் புண்டை பாயாசத்தைக் கக்கி, "ஸ்ஸாஆஸ்ஸ்ஸ்ம்மா," எனக் கத்த—
"ஷில்பா, தாஆஆஅ!".
"ம்ம்மமம்மாஆஆ!".
அவள் இளம் புண்டையிலிருந்து வெளிப்பட்ட அவனது அனுபவ உறுப்பு, விந்தைச் சூடாக அவள் அடிவயிற்றில் பீச்சீச்சீச்சி அடித்தது,.
"ஏய் ஆஆஅஸ்ஸ்ஸ், ஆசம் ஆசம்டா ஸ்ஸ்ஸ்!" அவள் உளற—
"ஏய் ஷில்பா! ஷில்பா!" கீழே அவளது கணவனின் குரல் கேட்டது.


Like Reply
#33
எபிசோடு : 32

சுரேஷ் போன்ற ஒரு முரடனுடன் ஒரு ஆழ் கலவி முடிந்த பிறகு, ஒரு பத்து நிமிடமாவது சுரேஷைத் தன் மேனியின் மீது போட்டுக்கொண்டு தூங்க வேண்டும் என்பதுதான் ஷில்பாவின் ஆசை. ஆனால், "ஏய் ஷில்பா," என்னும் குரல் கேட்டதும் அதிர்ந்தாள். சுரேஷும் பயந்து போய் எழுந்தான்.
"ஏய் ஷில்பா," கோபக் குரல் கேட்க, "அய்யோ," அவள் வாரிச்சுருட்டி எழுந்தாள்.
அவன், "ஐயோ அவர் குரல் மாதிரி இருக்கே?" என அவள் தள்ளிவிட—
அவன், "அய்யோ என்ன பண்றது ஷில்பா?" என அலற, அவள் பரபரவென நைட்டியைப் போட்டாள்.
"இந்தாடி உன் ஜட்டி!".
"டேய், அதை உன் லுங்கிக்குள்ள போட்டுக்க, இப்ப அதுக்கெல்லாம் டைம் இல்லை!".
"ஏய், ஷில்பா!" திவாகர் குரல் மிக அருகில் கேட்டது.
"அய்யய்யோ செத்தோம்! அந்த ஆளு மேலேதான் வந்துட்டு இருக்கான்".
"நான் எப்படி வெளியே போறது?".
"இந்த நேரத்தில் நீயும் நானும் ஒன்னா இருந்தா புள்ளபூச்சிக் கூட டவுட் வரும். இவன் உஷாரான ஆளாச்சே, இப்ப நம்ம என்ன பண்றது?".
"ஐயோ செத்தேண்டி! இப்ப நம்ம ரெண்டு பேருமே மாட்டப்போறோம்!".
இருவருமே செய்வதறியாது திகைத்துப் போய் நின்றார்கள். மொட்டைமாடியில் ஒளிய, மறைய இடமில்லை. திவாகர் படிக்கட்டு ஏறி மேலே வந்து விட்டிருந்தான்.
அய்யோ, சுரேஷ் வெறும் லுங்கியில் இருக்கிறான்! தன்னுடைய இளம் மனைவியின் பக்கத்தில் அர்த்தராத்திரியில் வாட்டசாட்டமான ஒரு டிரைவருடன் நின்றால், எந்தப் புருஷனும் ஒன்று வெட்டுவான், இல்லை டைவர்ஸ் செய்வான்.
'ஐயோ, நமது திருமண வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் அசிங்கப்பட்டு நிற்க வேண்டுமா?' அவளுக்கு அழுகை வரும் போல இருந்தது. ஷில்பா ராணி இங்கும் அங்கும் ஓடினாள். என்ன செய்வது எனத் தெரியவில்லை. பேசாமல் சுரேஷ் கீழே குதித்து விடலாமா எனப் பார்த்தான். முதல் மாடி என்றால் கூட பரவாயில்லை, இரண்டாம் மாடி ரொம்ப உயரத்தில் இருந்தது.
சுரேஷ் மேல்நிலைத் தண்ணீர் தொட்டியைப் பார்த்தான்.
"இரு ஷில்பா!" என்றுவிட்டு அவன் தடதடவென ஏணியில் ஏறினான். அவன் ஏணியில் மேலே நிற்கவும், மொட்டை மாடியின் கதவைத் திறந்து கொண்டு திவாகரன் வரவும் சரியாக இருந்தது.
திவாகரனைப் பார்த்தவுடன் சுரேஷ் தொட்டிக்கு வலப்புறம் உள்ள இருட்டுக்கு நகர்ந்தான். திவாகரனின் கண்கள் இருட்டுக்குப் பழகியதால் அங்கும் இங்கும் பார்த்தான்.
"ஏய் ஷில்பா, இங்க என்னடி பண்றே இருட்டுல?" என அவன் கூப்பிட, அதே நேரம் சுரேஷ் தண்ணீர் தொட்டியில் ஓசைப்படாமல் உள்ளே இறங்கினான்.
திவாகரனை அச்சமுற்று வெறித்துப் பார்த்தாள் ஷில்பா.
"ஏய், நான்தான்டி! இங்கதான் இருக்கியா? இவ்வளவு நேரம் கூப்பிடுறேன், உனக்கு காதுல விழவே இல்லையா?".
"இ, இல்லைங்க, நீங்களா?".
"அம்மா வீட்டுக்கு வந்தா மட்டும் உனக்கு ஏண்டி இவ்வளவு திமிரு?" என்றான்.
"ஐயோ சாரிங்க, நான் போன் வச்சிட்டு இருந்தேன். தூக்கம் வரலன்னு மேலே வந்து காதுல ஹெட்போன்ஸ் மாட்டி ரீல்ஸ் பாத்துட்டு இருந்தேன்". அவள் நெஞ்சம் தடக் தடக்கெனக் குதித்தது.
"ஓஓஓஹோ!".
"காதுல ஹெட்போன் மாட்டி இருந்தேன், அதனால நீங்க கூப்பிட்டது கேட்கலங்க, ரொம்ப சாரிங்க. ஏன் எழுந்துட்டீங்க?".
"தண்ணி தாகம், எழுந்து பார்த்தா பக்கத்துல உன்னைக் காணோம். கீழே கார்டன்லாம் போய் பார்த்தா ஆளையே காணோம். ஒருவேளை மொட்டை மாடியில் இருக்கியான்னு மேலே வந்தா பேய் மாதிரி நிக்கிற?".
"ஐயோ, என்ன பேச்சு இது பேய் மாதிரின்னு!".
"சரி பிசாசு மாதிரி!".
"ஐயோ!".
"சரி மோகினி!".
"அட வாங்க, சரி வாங்க கீழே போலாம்!" அவள் அவசரப்படுத்தினாள். கணவனைத் தள்ளிக் கொண்டே அவள் தொட்டியைத் திரும்பிப் பின்னால் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
"என்ன, என்ன ஆச்சு?".
"ஒண்ணுமில்லை, வாங்க". அவள் மெல்ல கணவனைக் கீழே கூட்டிப் போனாள்.
அவள் போய் வெகு நேரம் கழித்துதான் தொட்டியிலிருந்து எழுந்து வந்தான் சுரேஷ்.
இந்த சம்பவத்தில் சுரேஷை விட ரொம்ப பயந்து போயிருந்தது ஷில்பாதான். காரணம், தப்பினால் மரணம் என்ற கதையாக போய்விட்டது. சுரேஷ் ஒளிவதற்கு சில வினாடி தாமதமாய் இருந்தால் கூட நாம் எக்கச்சக்கமாக மாட்டியிருப்போம். இனி வீட்டில் ஆட்கள் இருந்தால், அதிலும் குறிப்பாக திவாகர் இருந்தால், சுரேஷ் கூட படுப்பது பற்றி நினைத்துப் பார்க்கவே கூடாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டாள்.
அதனாலேயே அடுத்த ஒரு மாதம் வரை அவள் சுரேஷின் வாசத்தை நெருங்காமல் இருந்தாள். எத்தனை கவனமாக இருந்தாலும் கள்ளக்காதலைத் தொடர முடியாது; வெளிப்படாமல் ரகசியமாய் வைத்துக் கொள்ள முடியாது. ' கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்' என்பார்கள். அவளுக்கு எட்டு மாதம் வரை விஷயம் தாங்கியதே பெரிய காரியம்.
கல்யாணமாகி ஐந்தாம் மாதம், ஒரு சனிக்கிழமை, ஷில்பா டாக்டர் செக்கப் போனாள். பேபி கன்பார்ம் ஆன செய்தி சொன்னதும் குதூகலப்பட்டாள். அது திவாகரனின் வித்துதான்; அவள் தான் ஒரு தடவை கூட சுரேஷை உள்ளே விட அனுமதிக்கவில்லையே.
கூட வந்த மாமியாரை ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி, அந்த சந்தோஷச் செய்தியைச் சொல்ல தன் வீட்டுக்கு வந்தாள். அவுட் ஹவுஸில் சுரேஷின் பைக்கைப் பார்த்தாள். எருமைமாடு வீட்லதான் இருக்கானா?
அவள் வீட்டிற்குப் போகாமல் சுரேஷ் ரூமுக்கு வந்தாள். கதவைத் தட்டினாள்; அவன் டவலோடு குளிக்க ரெடியாக இருப்பது போல வந்தான். இவளைப் பார்த்ததும் முகம் மாறினான்.
"என்ன இப்போ? எப்ப வந்தே?".
"ஏய் புருஷா, எப்படி இருக்கே?" துணிச்சலாய்ப் பேசினாள்.
"ஏய் நீயா,? என்ன இந்த நேரத்துல,?".
"ஹாப்பி நியூஸ்டா, உன்கிட்டதான் சொல்லணும்னு வந்தேன், உள்ள வா!".
"யாராச்சும் பார்க்கப்போறாங்க, வெளியவே சொல்லு".
"பேச மட்டும் தானா? உள்ள வாடா!" அவனைத் தள்ளிக் கொண்டு வந்தாள்.
"ஏய் என்ன பண்றே? உங்க அம்மா ஆஸ்பத்திரில இருந்து வந்துட்டாங்க, வீட்லதான் இருக்காங்க. நீ வீட்டுக்கு போ".
"தெரியும், காரைப் பார்த்தேன், உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்,".
"என்ன, கன்சீவ் ஆகி இருக்கியா?".
"டேய் கள்ளா, உனக்கெப்படி தெரியும்?".
"கல்யாணமான பொண்ணுகிட்ட வேறென்ன சந்தோஷமான நியூஸ்,? சரி போ, யாராச்சும் பார்த்தா வம்பு, அப்புறம் டீட்டெய்லா பேசறேன்".
"ஏய் சுரேஷ் மாடு, அதுமட்டுமா?" அவள் உள்ளே போய் அவன் கட்டிலில் அமர்ந்தாள்.
"நான் இப்ப காரை எடுத்துக்கிட்டு உங்கப்பாவை கூட்டி வரணும்".
"அதெல்லாம் விடு, நான் உனக்கு ஒரு கிஃப்ட் தரணும்டா கறுப்பா!".
"எனக்கு வேலை இருக்கு, காரை எடுத்துக்கிட்டு போய் உங்கப்பாவை கூட்டி வரணும்".
"அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், முதல்ல என்னைக் கவனி!" அவள் புடவை முந்தானையை அவிழ்த்துத் தரையில் போட்டாள்.
"வாடா," என்றாள்.
"ஏய், இது ரொம்ப தப்பு,".
"ஏன்டா, கூப்பிட்டப்பெல்லாம் வந்து நக்கினியே, இப்ப என்ன?".
"ஷில், பா, வேணாம், பகலில் யாராச்சும் பார்க்கப்போறாங்க, ப்ளீஸ் போ,".
"ஏய் லூசு, நீ எத்தனை தடவை என்னை செஞ்சிருப்பே? கடைசியில் உள்ள விடட்டுமான்னு கெஞ்சுவ, இல்லே?".
"ஷில்பா,".
"நான் வெளிய எடுத்து விடுன்னு சொல்வேன்ல,".
"இப்ப ஒன்னும் பயமில்லை, வா உன் இஷ்டப்படி செஞ்சுக்க!" அவள் புடவையை பாவாடையோடு சேர்த்துத் தூக்கினாள்.
"ஸ்டாப் ஷில்பா, நீ போ!".
"ஏய், ஃபர்ஸ்ட் டைம் புடவையில தரேன், உனக்கு கசக்குதா?".
"பேபி வெச்சுக்கிட்டு,".
"அதெல்லாம் கேட்டுட்டேன், ஏழு மாசம் வரைக்கும் எம்பி எம்பி செய்யலாம். வா, 69-யும் செய்யலாம், டாகியிலயும் செய்யலாம், வாடா, லிக் மீ,!".
அவள் காமப்பித்துக் குரல் அந்த சிறிய அறையெங்கும் எதிரொலித்தது.


Like Reply
#34
எபிசோடு : 33

திடீரென ஷில்பா வந்ததால் என்னவோ அவன் தயங்கி நிற்க—
"அடேய், செம்மை எரோட்டிக்கா வந்திருக்கேன், உன்னை ரேப் பண்ண வைக்காதடா!".
அவள் எழுந்து கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்து எட்டி, அவன் தலைமுடியைப் பிடித்து இழுத்து தன் தொடையில் வைத்தாள். காலை விரித்து வைத்துக்கொண்டு அவள் தன் தேன் ஆப்பத்தை அவனுக்குப் பரிமாறத் தயாராக இருக்க—
"யப்பா, ஏய், அம் வெயிட்டிங் ஃபார் தி டேஸ், கம்மான், லிக் மீ!" அவள் பேண்டீஸை ஒருபக்கம் தள்ளி புண்டையை அவனுக்குக் காட்டி கண் மூடினாள்.
"வாடா," அவன் முகத்தைத் தொடை சங்கமத்தில் வைக்க—
"ஓஆஆஆவ் மை வெட் புஸ்ஸி, லிக் ப்ராப்பர்லி ஸ்ஸ்ஸ்!".
அவன் உதடும் மீசையும் பட அவள் துடித்தாள்.
"என்னடா வெறும் உதட்டை வெச்சு தேய்க்கற, நாக்கை போட்டு நக்குடா, பல்லால கடிடா! ரொம்ப ஆசையில வந்திருக்கேன், சோம்பேறி எருமைமாடு,".
அவள் பயங்கர வெறியில் இருந்தாள். அவன் நாக்கு அவள் யோனியில் புரள, அவள் மின்னல் பாய்ந்தது போல துள்ளினாள்.
"எஸ் யெஸ்ஸ்ஸ் ஐ நீட் இட் ஸ்ஸ் கம்மான், பைட், ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்"
அவன் கடித்து அப்படியே புழையில் வாயை வைக்க, அந்தச் சூட்டையும் ஸ்பரிசத்தையும் அவள் கண்மூடி அனுபவித்து ஆர்காசம் பெருக்கினாள். அவள் பரபரவென தன் மஞ்சள் ஜட்டியைக் கழட்டி கீழே போட்டாள்.
அவனது டவலைப் பிடித்து இழுக்க அது தனியே போய் விழுந்தது. அவனது முக்காலடி ஊதாங்கோல் விரைத்துக் கொண்டு இருக்க,
"ரெடியாத்தானே இருக்கே, அப்புறமென்னடா, வா மேல வந்து நக்கு."
அவனை மெத்தைக்கு மேலே இழுத்தாள். அவளின் புடவையும் பாவாடையும் இடுப்புக்கு மேலே சுருட்டி அவளே உயர்த்தியிருக்க, அவன் அவளது தொடைச்சங்கமத்தில் கவிழ்ந்து மெல்ல அந்த நறுமணக் கூதியை நக்கினான்.
"ஸ்ஸ் குட், குட், லிக் மை புஸ்ஸீ, ஈஸ் ஸ்வெட்டிங் ஸ்ஸ்ஸ்,"
","
"இதுக்குத்தான்டா நான் அலைஞ்சேன் ஸ்ஸ்ஸ்,"
அவள் வெறிபிடித்து எழுந்தாள்.
"காட்றா, ஷோ மீ யுவர் காக்!"
அவன் சுன்னிக்கோலைப் பிடித்து வாயில் விழுங்கி ஊம்பினாள். இரு கையால் முறுக்கி விட்டாள்; மொட்டில் அடித்தாள்.
"எவ்ளோ நாளாச்சுடா இதைத் தொட்டு,?"
"ம்ம்,"
"ரொம்ப லேட் பண்ணாத. அம்மா வெளிய வந்து என் காரைப் பார்த்தா என்னைத் தேடுவாங்க. சீக்கிரம் செஞ்சிட்டு,"
அவனை அவள் தரையில் நிற்க வைத்துவிட்டு, அவனுக்குக் காலை விரித்துக் காட்டினாள். குத்துவதற்கு முன் அவனது உறுப்பை இரு கையால் பிடித்து உருவி இன்னும் நீளமாக்கினாள்.
அவன், "யப்ப இவ்ளோ பெருசுடா, மாசமாசம் தீனி தின்னாப்போல பெருசாகிட்டே போகுது, கையிலயே புடிக்க முடியல போ, கிட்ட வா,?"
இவ்வளவு பெரிய கனமான தடி சுன்னியின் சொந்தக்காரன் தனக்கு அடிமை என்ற போதே, அவ்வளவு புண்டestate மேடை பயங்கரமாகச் சூடு பிடித்துத் தேன் ஒழுகியது. அவளே அந்த குறியை எடுத்துத் தன்னுடைய இன்ப மேட்டில் வைத்துத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.
அதை தனது இன்பத் துளையில் வைத்து குத்திக் கொள்வதற்கு முன்பு அவளே 'இரு இரு' என்றாள்.
"முதல்ல பின்னாடி செய். பெருசானப்பறம், இந்த பொசிஷன் எல்லாம் செய்ய முடியுமான்னு தெரியல" என்றபடி அவள் கட்டிலின் விளிம்பில் ஒரு பெரிய சைஸ் தவளை போல காலை மடக்கி உட்கார்ந்து கொண்டாள்.
அவ்வளவு பின்புற சூத்துக்கள் புடவை, பாவாடை ஏதும் இன்றி நிர்வாணமாய் விரிந்து கிடந்தன. அவனது விரைத்த தண்டு அவளது குண்டிப் பிளவின் கீழே போய் முட்ட, "இன்னும் கொஞ்சம் கீழே இறக்கு" என்றாள். அவனது சுன்னியின் முனைப்பகுதி அவளது கீழ்ப் புண்டைக்கு வந்து முட்ட, அவளே சூத்துக்களைத் தூக்கி அவனது சுன்னித் தண்டினை வாங்கிக் கொண்டாள்.
கால்வாசி வந்ததும், "என்னடா பராக்க பாக்குற? உள்ள அழுத்துடா" என்றாள். சுரேஷ் ஒரே அழுத்தாக அழுத்த அவனது ஆண்மைத் தண்டில் பாதி வரை அல்லது புழையின் ஆழத்துக்குள் போய் நின்றது.
அவள் "இரு இரு கொஞ்ச நேரம் இரு" என்றாள். அந்த கனமான சுன்னி காரணமாக அவளின் கீழ்புழை வலிக்க ஆரம்பித்தது. கண்ணை மூடிக்கொண்டு அந்த வலியை கடந்த பிறகு, அவள் மெதுவாக ஒரு காலை தூக்கினாள்.
"ஏய்ய் என் ஒரு கைய புடிச்சுக்க" என கையை பின்னால் நீட்டினாள். அவன் அவளது கையை வாங்கி மடக்கி அவள் முதுகில் வைத்தான்.
"இப்ப குத்துடா" என்றாள் புழையின் உதடுகள் நன்றாக விரிந்திருக்க, அவன் சரக்கென இன்னும் ஒரு குத்து குத்த அவளது புழையின் ஆழத்தில் போய் முட்ட, "எஸ் எஸ் குத்து, ஆஆஸ்ஸ்ஸ்ஸாஆ ஆஆஆ ஃ பக் மீ, ஸ்ஸ்ஸ்டா" என்றாள். அவன் வேகமாக தவதபவென ஓங்கி பலமுறை குத்தினான்.
அதன் பிறகு அந்தக் கையை விட்டு இன்னொரு கையை எடுத்து அவள் நீட்ட, அவன் அதையும் மடக்கி குத்தினான். கடைசியாக இரண்டு கையும் பின்னால் மடக்கி ஓங்கி ஓங்கி பலமுறை குத்தினான்.
"யெஸ்ஸ் இதுக்கு தான்டா உங்கிட்ட வரேன், ஆஆஆஆ மயக்கி வெச்சிருக்கேடா நீ, ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ"
அவன் விட்ட எல்லா குத்துக்களையும் அவள் மௌனமாக வாங்கி, அவன் தந்த அளவிலா காம சுகத்தை தனது புழையின் வாயிலாக பெற்று தன் ஆழ்மனதிற்கு கடத்த முயன்றாள். இது வெறும் படுக்கை சுகமா? வாழ்வின் சுவடல்லவா?
அவனிடம் ஓல் குத்துகள் வாங்கி சோர்ந்து அவள் அவனது சுன்னியின் ஊடுருவலிருந்து மெல்ல வெளியே வந்தாள். புரண்டு படுத்தாள்.
"இப்ப வாடா, காலை விரிச்சி செய்டா, வயித்துல வெயிட் போடாத" என்றாள். அவன் கீழிருந்தே அவளது காலை பிடித்து கட்டிலின் முனை வரை இழுத்தான்.
"ஆஆஆஆஆ ஓங்கி ஓங்கி குத்துடா!"
"ம்ம்ம்ஸ்ஸ்ஸ்,"
"உன் ஆம்பள திமிர்லாம் என் கூதில காட்றா வாடா," அவனை கழுத்தைப் பிடித்து இழுக்க புண்டை துளையில் வைத்து சொருகினான்.
அவனது சுன்னி தண்டு அவள் புண்டையைப் பதம் பார்க்க, இப்போது முன் பக்கமாக உள்ளே இறங்கியது.
"ஆஆவ்வ்வ்!" ஒரே புழை தான், அதே தண்டு தான். ஆனால் குத்துகிற கோணம் வெவ்வேறு என்ற போது இருவருக்கும் சுகம் பிய்த்துக் கொண்டு போனது. அவன் எடுத்த எடுப்பில் வேகமாக குத்தினான்.
"ஏய் இருடா எருமை! என்னடா ஏன்டா இவ்ளோ அவசரம்? தாங்க முடிலடா,"
"ஆஆஆஆஆஆ!"
"எதுக்குடா இவ்ளோ அவசரம்,? எந்த ஊருக்குடா ஆஆஆஆ, மெதுவா செய்டா,"
அவள் கோர்வையாக பேச முயன்றாள். அவன் வேகத்தைத் தாங்க முடியாமல் தடுமாறினாள். ஒரு கட்டத்தில் அவளது இரு கால்களும் தனித்தனியாக பிரிந்து சரிந்து போய் குப்பைத் துணி போல நெகிழ்ந்து கிடக்க அவளும் அவனும் உச்சம் பிடித்தார்கள்.
"ஆஆ என்னடா இவ்ளோ ஸ்பீடு ஸ்ஸ்ஸ்ஸ்?"
"போதுமா, போதுமாடி வெளிவிடட்டுமா?"
"ஆஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அய்யோ அம்மா!"
"ஆஆஆஆ மூஞ்சில அடிச்சு விடவா?"
"பைத்தியம், உள்ளே விடுறா, இனிமேல் ஒரு பிரச்சினையும் இல்லை. முதல் தடவை உள்ள விடு, இதுக்கு தான் ஓடியாந்தேன் ஸ்ஸ்ஸ்,"
"ஆஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,"
"விட்றா, இனிமே எப்ப வந்தாலும் உள்ளதான்டா விடனும், ஆஆஆஆ வெளிய விடக் கூடாது."
"தொப்பூள்ள விடறேன்டீஸ்ஸ்ஸ்ஸ்,"
"செ, செருப்பால் அடிப்பேன், சாவடிச்சிடுவேன், உள்ளே விடு சுரேஷ், ஸ்ஸ்ஸ்"
அவன் அவள் மீது படுத்தும் படுக்காமல் இருந்து அவளது முலைகளை ரவிக்கைக்கும் மேலே பிசைந்து வேகமாக குத்தி குத்தி எடுத்தான்.
"ஆஆஸ் கமிங்க் கமிங்க் ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஆஆஆஆ,"
"உள்ள குபுக் குபுக்குனு பீச்சி அடி, உன் சூடு பாயனும், நான் லிக்யூட் பாயனும், உன் காக் உள்ள கிடந்து துடிக்கனும் ஸ்ஸ்ஸ் புரிதா, ஸ்ஸ் யெஸ்ஸ்ஸ் சாவனும்."
"ஆஆ வருதுடி, யெஸ் வருது, யப்பா என்ன ஃபீலிங்க்,"
"ஆஆஆஆம்ம்ம்ம்!"
"ஆஆஅ வந்துச்சிடா ஸ்ஸ் பிளாஸ்ட்ரிங்ஸ்ஸ்ஸ்ஸ்,"
எப்போதுமே அவன் அவளுடன் அவளைப் புணரும் போது பாதியிலேயே வெளியே எடுத்து மேனியில் எங்கேவாது அவனது கஞ்சி மழை பொழிவான். அதாவது உள்ளே இடி, வெளியே மழை. ஆனால் இப்போது உள்ளேயே இடி, உள்ளேயே மழை.
அவனது கருத்த சுன்னியின் சிவப்பு மொட்டு தன் கடைசி விரைப்பு, கடைசி சொட்டு வரை அவளது பெண்மையில் முழுதாக விழுந்து நிறைந்து வழிந்தது. மற்ற கூடலை விட இது அவளுக்கு சிறப்பான அனுபவமாக இருந்தது.
அவனது சுன்னி மெதுவாக வெளியே வழுக்கிக் கொண்டு போக, அந்த கடைசி நேர ஸ்பரிசத்தை அவள் வெகுவாக அனுபவித்தாள். கண்ணைத் திறந்தாள், சிரித்தாள்.
"ஷார்ட் டைம் செஞ்சாலும் அசத்திட்டடா, கிட்ட வா." அவளே எழுந்து அவனது நீளச் சுன்னியை முழுதும் தனது உள்பாவாடையால் துடைத்தாள்.
"என் ஜட்டி எங்கே?" என்றாள். அவன் குனிந்து எடுத்து கொடுத்தான்.
அவளே, "ஜட்டி போட்டு விடு" என்றாள். அவன் அவளது இரு கால்களையும் ஒன்றிணைத்து ஜட்டியை போட்டு விட்டான்.
அவள் எழுந்து உடைகளை சரி பண்ணினாள்.
"என்னடா எப்பவுமே வந்தா, பிராவை கழட்டு பால் குடிக்கனும்னு அடம்பிடிப்ப?"
","
"முதல்ல பால் குடிச்சிட்டு தான் அடுத்த வேலைக்கே போவே. இப்ப என்ன ஆச்சு? ஜாக்கெட் கூட அவுக்கல?"
","
"என்ன அவ்ளோ அர்ஜெண்டான வேலை?"
"உங்கப்பாவை கூட்டி வரனும் இல்லே,?"
"ஆர்ம்பிட் கூட நக்கல, நாக்கு போட்டு சப்பல, பின்னாடி விரிச்சு காட்டுனா, கால் மணி நேரமாச்சும் நக்குவ, இப்ப எதுமே பண்ணல, என்னாச்சு உனக்கு, என்ன காசு எதுனாச்சும் வேணுமா?"
"நீ போ ஷில்பா, நம்ம அப்புறம் பேசலாம்."
"ஏன்டா?"
","
"பகல் நேரமா இருக்கு, யாராச்சும் பாக்க போறாங்க,"
"சரி நைட்டு அவரு இங்கு வர மாட்டாரு, நான் இங்கதான் இருக்க போறேன். பத்து மணி மேல பால்கனியில இருந்து குரல் கொடுக்கிறேன், என்ன?"
"இன்னிக்கா?"
"ஆமா, நீ பால் குடிக்காம செஞ்சா எனக்கு என்னமோ ஒரு குறையாக இருக்கு. மறந்துடாதே சோம்பேறி, பத்து மணிக்கு,"
அவள் அவனுக்கு இன்னொரு ஆழமான முத்தத்தைக் கொடுத்து விட்டு கதவைத் திறந்து கொண்டு வாடிய மலர்ச்செண்டு போல ஷில்பா அவன் ரூமை விட்டு வெளியே போனாள்.
அவன் 'அப்பாடா' என பெருமூச்சு விட, அடுத்த நிமிடம் அந்த கட்டிலின் கீழே இருந்து வெளியே வந்தாள் பிந்து.
டாக்டர் பிந்து வெறும் உடலில் எந்த உடையும் இல்லை, முன்பக்கம் மட்டும் பாவாடையும் புடவையும் கொத்தாக சேர்த்து அணைத்தபடி இருந்தாள். முகத்தில் அதி பயங்கரமாய் அவளுக்கு கோபச் சிவப்பு ஏறியிருந்தது.



Like Reply
#35
எபிசோடு 34 

எந்த தாய்க்கும் மட்டுமல்ல எந்த பெண்ணுக்குமே நேரிடக் கூடாத தர்மசங்கடம் அது. இன்னும் பிந்துவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
பிந்து 45 வயதுக்கு நெருக்கமாக இருந்தாலும், அவள் முகத்தின் பொலிவையோ, தேகக் கட்டினையோ சரியாக பார்த்தால் அப்படி 'தடால்' என வயதினை சொல்லிவிட முடியாது. அளவான உணவு, அளவான தூக்கம் என்பது மட்டுமல்ல, அளவான கலவி என்பதும் இந்த கட்டுக்கோப்பான தேகக்கட்டுக்கு ஒரு காரணம்.
கணவன் தர்மராஜுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்று கூட சொல்ல முடியாது. அவளின் அரிய தாம்பத்தியம் காரணமாகவோ, அவளது உணவுப் பழக்கத்தின் காரணமாகவோ அவள் இன்னும் இளமையாகவே இருந்தாள். அவளின் உதடும் முகச்சாயலும் லேசாக நடிகை ரட்சிதாவை ஞாபகப்படுத்தினாலும், அந்த அளவுக்கு உடல் பருமனாக இல்லாதது அவளை கூடுதல் அழகியாக்கிக் காட்டியது.
அந்த வீட்டின் செல்வ சீமாட்டி, தர்மராஜின் தர்மபத்தினி பிந்துவின் இந்த அரை நிர்வாண அலங்கோலம் எந்த ஆம்பளையையும் பித்து பிடிக்கச் செய்யும். ஆனால் அதை ரசிக்கவும் பார்க்கவும் சுரேஷ் ஏற்ற மனநிலையில் இல்லை. வெளிறிப் போய் இருந்தான்.
பிந்து தனது வீட்டு டிரைவர் முன்பு கிட்டத்தட்ட நிர்வாணமாய் இருந்தாள். தன் கூரிய மார்பையும் வீங்கிய தொடைச்சங்கமத்தையும் சேர்ந்தாற்போல துணிகளால் மறைத்துக் கொண்டு இருந்தாள். அவளின் கூந்தல் சற்று முன்னழகையும் முதுகையும் கரும்பட்டு போல மறைத்துக் கொண்டிருந்தது. கூந்தலின் நுனி வெள்ளை பூசணிக் குண்டிகளை பாதி மறைத்துக் கொண்டிருக்க, தேகம் முழுக்க சுரேஷ் பல்லால் கடித்த தடம் இன்னும் அழியாமல் இருந்தது.
அவள் இன்னும் நடுங்கிக் கொண்டுதானிருந்தாள். அவள் கழுத்து வியர்வை ஆறாக பெருகியிருந்தது. இதே கழுத்து தான் கொஞ்ச நேரம் முன், ஷில்பா இங்கு வரும் முன் நன்றாக முகரப்பட்டது, ஆசையாய் இவனால் கடிக்கப்பட்டது. குப்புறப்போட்டு முதுகிலிருந்து கீழ் வரை மெத்தையில் தூக்கி வைத்து சுரேஷால் செம்மையாக நக்கப்பட்டிருந்தது.
அவளின் அந்த அடர் கூந்தல் இப்போது அவள் முதுகிலும் தோள்பட்டையிலும் வழிந்து கிடந்தது. பிந்து பேரழகி தான், சந்தேகமே இல்லை. ஆனால் அவளை அணு அணுவாக ரசிக்கக் கூடிய இடத்தில் இப்போது சுரேஷ் இல்லை. காரணம் ஷில்பாவின் வருகை, அம்பலமான ஷில்பாவின் திருட்டு உறவு.
"அடீய், என் பொண்ணுகிட்டேவா,?"
சுரேஷ் அவளிடம் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு இருந்தான்.
"ஏ,.ய்ய்ய் சு,ரே,ஷ், எத்தனை நாளாடா இது நடக்குது?" என அவனைக் கேட்டாள். அவன் ஏதும் சொல்லாமல் தலை குனிந்திருந்தான்.
"சொல்றா நாயே, என்னை வர சொல்லிட்டு என் முன்னாடியே என் பொண்ணு கூட படுக்கிறியா?"
"அ,அ, ஐயோ அப்படி எல்லாம் இல்ல மேடம், அவதான்,"
அவள் ஓங்கி அவனது கன்னத்தில் பளீரென அடிக்க, அவன் கண்ணைப் பிடித்துக் கொண்டே நின்றிருந்தான்.
"ச்சீ, உன் பொறுக்கி புத்தியைக் காட்டிட்டே இல்லே?"
"மே, மேடம்ம் ரொம்ப சாரி மேடம், ஷில்பாதான்,"
"சின்னப் பொண்ணு மனச கெடுத்திட்டே இல்ல?"
",,,,,."
"உன் கூட படுத்தேன் பாரு, உன்னை நம்பினேன் பாரு, அதுதான் என் தப்பு, நாயே உனக்கு அம்மாளும் வேணும் பொண்ணும் வேணுமாடா?"
பிந்து மறுபடியும் அடித்தாள்.
"ஐயோ என் மேல எந்த தப்பும் இல்லை, உங்க பொண்ணு தான்,"
"டேய்ய்ய்ய் அவ சின்னப் பொண்ணுடா, அவளுக்கு என்ன தெரியும்? அவ கூப்டா முடியாதுன்னு சொல்ல முடியாதா உன்னால?"
","
"நீ எப்டி சொல்வே? ஓசியில் எது கிடைச்சாலும் அலையறவன் தானே நீ, தராதரம் இல்லாத நாய் தானே நீ, பாவி என் பொண்ணைக் கெடுத்திட்டியேடா!"
அவள் அழுதாள். அவன் கழட்டி போட்ட உடைகளை உடுத்தக்கூட அவளுக்கு தோணவில்லை.
நாம் யாரிடம் கள்ளத்தனமாய் படுத்தோமோ அவனிடமே என் மகளும் சோரம் போய் விட்டாளே! அதுவும் கன்னிகாதானம் செய்து கொடுத்து மணமுடித்த பெண்,? இந்த பாவத்தை எங்க போய் தொலைக்க?
"ஏன்டா அவகூட படுக்கறப்ப என் முகம் உனக்கு ஞாபகம் வரலியா,?"
",,,,,."
"நீ என் கூட படுத்தேன்னா அவ உனக்கு என்ன முறைடா நாயே?"
"அய்யோ அவங்க பண்ணதை நீங்கதான் பார்த்தீங்களே? நான் வேணாம்னு தான் சொன்னேன். அவ என் கூட படுத்தே ஆகனுமுன்னு துடிக்கிறா."
","
"அவளை பண்ணி அனுப்பலன்னா நீங்க தான் மாட்டி இருப்பீங்க."
"காரணமாடா சொல்றே? இப்ப ஏன் அவ கூட படுத்தேன்னு நான் கேக்கல, இவ்ளோ நாள் ஏன் படுத்தேன்னு கேக்கறேன், இப்பவும் நான் பாக்கலன்னா நீ பசு, கன்னுன்னு இரட்டை சவாரிதானே பண்ணிருப்பே பாவி!" அவள் கத்தினாள்.
"அவ கண்டிப்பா வேணும்னு வந்து படுக்கறா, நான் என்ன பண்ணட்டும்?"
"ச்சீ, அந்த அளவுக்கு நீ தாண்டா கெடுத்து வெச்சிருக்க?"
"ஐயோ நம்புங்க, அப்படியெல்லாம் நான் ஒன்னும் பண்ணல,"
"என்னையே கெடுத்த நாய் தானே நீ? என் பொண்ணையும் கெடுத்து இருக்கே இல்ல. திட்டம் போட்டு தான்டா நீ எங்க ரெண்டு பேரையும் தொட்டே?"
"இல்லங்க, கண்டிப்பா இல்ல,"
"ஏய்ய்ய் ஒழுங்கு மரியாதையா சொல்றா, ஷில்பா கூட எத்தனை நாளா இது நடக்குது? அவளும் நீயும் பண்றதைப் பார்த்தா ரொம்ப நாளா இது நடக்கணும், கரெக்டா?"
"ஐயோ மேடம் அப்படி எல்லாம் இல்லை,"
"ஏய்ய் சொல்லு, நான் முதல்லே உன் கூட படுத்தேனா? என் பொண்ணு முதல்லயா? சொல்லுடா!"
அவளுக்கு குரல் கம்மியது. அவள் முலைகள் பக்கவாட்டில் ஆட,
"நீங்க துணியைப் போடுங்க."
"சாவடிச்சிடுவேன், நான் முதல்லயா அவ முதல்லயா? யார் உன் கூட படுத்தது, ம்ம்ம் சொல்லு!"
அவன் சொல்லப்போகும் பதிலுக்காக அவள் காத்திருந்தாள்.
"முதல்ல நீங்க துணியைப் போடுங்க."
"நான் போடுறது இருக்கட்டும், முதல்ல சொல்லு, நான் முதல்ல உன் கூட படுத்தேனா? அவ படுத்தாளா?"
","
"சொல்லுடா நானா?"
"நீங்க இப்பதான், அவ முதல்லயே,"
ஐயோ! அவள் பொத்தென கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள். அவள் துணிகள் விலக, அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
"அய்யோ, ஒ, ஒழுங்கா சொல்லுடா!"
"அவங்களைக் கட்டிக் கொடுத்த அப்புறம் தான் நமக்கு பழக்கம் ஆயிடுச்சு, ஆனா,"
"ஆனா, என்னடா?"
"அவளுக்கு கல்யாணம் ஆவதற்கு முன்னாடி அவ மேல நீ கை வச்சுட்டியா?"
","
"சைலன்டா இருந்து சாவடிக்காத, சொல்லுடா, என் தலையை வெடிச்சிடும் போல இருக்குடா!"
"மே, மேடம்?"
"ஐயோ," அவளால் இந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
"மேரேஜுக்கு முன்னாடியே ஷில்பா கூட எனக்கு ஒ, ஒன்று இரண்டு முறை ஆயிடுச்சு,"
","
"ஆனா என் மேல எந்த தப்பும் இல்லைம்மா,"
"ஒழுங்கா சொல்லுடா எப்ப ஆச்சு? எப்ப கெடுத்த அவளை? அந்த சினிமா தியேட்டர்ல படம் பாக்கறப்ப திடீர்னு காணாம போய் படம் முடியும் போது வந்தாளே, அப்பவா?"
",,,,,,,,,."
"நினைச்சேன், அப்பவே டவுட், என்னடா இது அவ மேல ஆம்பள வாசம் சிகரெட் வாசமும் வீசுச்சேன்னு பாத்தேன். அன்னிக்கு தானா? கார்ல உன் கூட படுத்துட்டு வந்தாளா ஓடுகாலி?"
"ஆமாம், ஆனா அது மூணாவது டைம்."
"எ, என்னது?" அவளுக்கு மார்புகள் துடித்தன.
"அவங்களுக்கு கல்யாணம் ஆகுறதுக்கு ரெண்டு மாசம் முன்னாடியே அவங்களைப் பொண்ணு பாக்க வந்தப்பவே,"
"அய்யய்யோ டேய் நீ உண்மையத் தான் சொல்றியா?"
","
"ஏய் நாயே, கல்யாணத்துக்கு முன்னாடியே அவளைக் கெடுத்துட்டியா?" அவன் மார்பில் அடித்தாள்.
"பாவி என் குடிகெடுத்தவனே, சொல்லுடா என் பொண்ணக் கெடுத்துட்டியா?"
"அ, அவங்கதான்,"
"கல்யாணத்துக்கு முன்னாடியே அவ உன்கிட்ட படுத்துட்டாளா? இல்லையா? சொல்லுடா, என் உசுரே போவுது,"
","
"இப்பக் கூட அவ வர வரைக்கும் என்னை தானே செஞ்சுட்டு இருந்தே? என்னை செஞ்சுட்டு, கழுவாம அப்படியே என் பொண்ணையும் செய்ய எப்படிடா உனக்கு மனசு வந்துச்சு,?"
","
"கட்டில் கீழ அம்மாவை ஒளிய வெச்சி மேல பொண்ணு, ச்சே!"
","
"அவளுக்கு தான் ரெண்டு கெட்டான் வயசு, பக்குவமா எடுத்து சொல்லி இருக்க வேணாமா நீ?"
","
"சரி அவ கூடத்தான் மொதல்ல படுத்தே, அவளைத் தொட்டுட்டு என்னை தொட உனக்கு எப்படிடா மனசு வருது?"
","
"சோ உனக்கு உறவுமுறை தேவையில்ல, எவ கிடைச்சாலும் படுத்துடுவே, அப்படித்தானே?"
"தப்பு தான் மேடம்," அவன் எதுவும் சொல்லத் தோன்றாமல் நின்றிருந்தான்.
"என்னால இந்த துரோகத்தைத் தாங்க முடியலடா, என் தலையே வெடிச்சிடும் போல இருக்கு. என் பொண்ணு கூட இருந்துட்டு என்னையும் பங்கு போட்டுட்டே. உன் அழுக்கு பெட்டுக்கு எங்களை அலைஞ்சிகிட்டு வர வெச்சுட்டே!" அவள் உடைந்து போய் அழுதாள்.
"உன்னை தப்பு சொல்லி என்ன யூஸ் டா? என் புத்தியைச் செருப்பால அடிக்கனும். இவ்ளோ நாள் ஒழுங்கா இருந்துட்டு இப்ப போய் தப்பு பண்ணேன் பாரு நான், என் புருசனுக்கு துரோகம் பண்ணேன்ல,? நீ எனக்கு துரோகம் பண்ணிட்டே. அய்யோ நான் என்ன செய்வேன்,? என் பொண்ணை உனக்கு விட்டு கொடுத்துட்டேனே,"
","
"ச்சீ, காமத்தை அடக்க முடிலன்னா அப்புறம் வயசென்ன? படிப்பென்ன? அந்தஸ்தென்ன? இப்படி தான் அசிங்கப்பட்டு நிக்கனும் போல, அய்யோ அசிங்கப்பட்டேனே?"
"மேடம் சாரி மேடம்,"
"ஏண்டா கட்டில் கீழ துணியே இல்லாம என்னை உக்கார வெச்சிட்டு அவ கூட சொப்பி அனுபவிச்சே? எப்படிடா நீ?"
"மேடம் அவ அடம் புடிச்சா புடிச்சது தான் மேடம், போகவே மாட்டா, அப்புறம் நீங்க எங்க மாட்டிக்க போறிங்களோனு எனக்கு பதட்டம்,"
","
"அவ கூட இருக்கறதை நீங்க பாத்தீங்க சரி, ஆனா உங்க கூட இருக்கறதை அவ பாத்துட்டா,?"
அவன் சொன்னதுக்கே அவள் திடுக்கிட்டு போனாள் பிந்து.
"அதான் அவளை சீக்கிரம் செஞ்சிட்டு அனுப்பி வெச்சேன்,"
"ஏய்ய் உன்னை அடிக்க மாட்டேன், கரெக்டா சொல்லு, எப்ப ஆச்சு அந்த ஓடுகாலி கூட மொத தடவை?"
அவன் அந்த மாதத்தைச் சொன்னான். அவளுக்கு மாப்பிள்ளை பார்த்த மாதம்.
"எப்படிடா அவ உன்கிட்ட வந்தா? நீ தான் அவளை கூப்பிட்டியா? இல்ல அவ உன்னை கூப்பிட்டாளா?"
"இல்லம்மா, நீங்க எப்டி அவ ரூம் பால்கனியில இருந்து என்னை பார்த்தீங்களோ, அதே போலத்தான் அவளும் என்னை பாத்துட்டு,"
"வாய் மூடு! அப்போ நீ இதே வேலையாத்தான் அலைஞ்சிருக்கே இல்ல? பால்கனியில பொம்பளைங்க நின்னுட்டு இருந்தா டவலோடு குளிச்சி, நியூடா நின்னு காக் காட்டி, சே, இப்படிதான் மாறி மாறி எங்க ரெண்டு பேரையும் சாவடிச்சி இருக் கேல்ல? ஐயோ நீ ஒரு மோசக்காரன்டா!"
"மேடம், என் மேல தப்பு இல்லம்மா, நீங்க கூப்பிட்டதால மேல வந்தேன். நல்லா யோசிச்சு பாருங்க, நீங்க கூப்பிடலன்னா நானும் உங்ககிட்ட வந்து இருப்பேனா? உங்களைத் தொட்டிருப்பேனா?"
அவன் அவள் வாயை மூடச் செய்துவிட்டான்.

Like Reply
#36
எபிசோடு 35

"என் மேல தப்பு இல்லம்மா, நீங்க கூப்பிட்டதால மேல வந்தேன். நல்லா யோசிச்சு பாருங்க, நீங்க கூப்பிடலன்னா நானும் உங்ககிட்ட வந்து இருப்பேனா? உங்களைத் தொட்டிருப்பேனா?" सुरेश சொன்னான்.
பிந்து திடுக்கிட்டு போனாள். அவன் அவள் வாயை மூடச் செய்துவிட்டான். அது வாஸ்தவம்தான்.
அன்று ஷில்பா கல்யாணமாகி புருஷனோடு போக, அவளின் அறை நெடுநாளாக சுத்தம் செய்யப்படாமல் இருக்க, பால்கனி அறைக்கு வந்தாள் பிந்து.
வேலைக்காரர்களை வைத்து சுத்தம் செய்யலாம். ஆனால் அறையில் ஆணுறை போன்ற அந்தரங்க விஷயங்கள் அங்கங்கே சிதறி கிடந்தால் என்ன ஆவது என்பதற்காக அவளே சுத்தம் செய்தாள்.
பெரிதாக அந்தரங்க விஷயங்கள் எதுவும் இல்லை. ஆனால் கட்டிலின் அடியில் ஓரிரு ஆங்கில செக்ஸ் புத்தகங்கள் இருந்தன. பிரித்து பார்த்து ஷாக் ஆகி அவள் தலையில் அடித்துக் கொண்டு அதெல்லாம் எடுத்து குப்பையில் போட்டாள்.
அங்கும் இங்கும் நடமாடினாள். அவளுக்கு ஏனோ அந்த ஆங்கில புத்தகங்களை எல்லாம் படிக்க வேண்டும் போல இருந்தது.
அவளுக்கு அவளது கணவன் தர்மராஜுடன் பெரிய அன்யோன்யமான தாம்பத்ய உறவு எல்லாம் இல்லை. அதெல்லாம் நின்று போய் 10, 15 ஆண்டுகள் ஆகிறது. புக்கில் உள்ள போஸ் எல்லாம் அவள் பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை, அனுபவித்ததும் இல்லை.
அவள் குப்பையில் போட்ட அந்த புத்தகங்களை எடுத்தாள். அதெல்லாம் அவளது மகளின் புத்தகமாக இருக்க வேண்டும் அல்லது மாப்பிள்ளை படிக்கிற புத்தகமாக இருக்க வேண்டும். அதை படிக்கும்போதே அவளின் நடுத்தர வயது தேகம் சூடாகி, அவளது மனநிலை மாறியது போல இருந்தது.
மகளின் அறைக்குள்ளேயே இருந்தாள். அது பற்றி நினைக்க கூடாது என நினைத்து அவள் பால்கனிக்கு வந்தாள். பார்த்தாள்.
அங்கே தான் அந்த டிரைவரை அவளும் பார்த்து தொலைத்தாள். அங்கே சுரேஷ்பாரன் டவலோடு குளித்துக் கொண்டிருந்தான். அவள் பார்க்கும் போதே டவலை உருவிவிட்டான். அவள் அதிர்ச்சியாக அவன் தனது பெரிய உறுப்பினை சோப்பு போட்டு கழுவ, அதை பார்த்ததுமே அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
ஆனால் கொஞ்சம் சற்று நேரம் முன்பு பார்த்த புத்தகங்கள் அவளை திசைமாற்ற, அவள் மறுபடியும் பார்த்தாள். இன்னும் மாலை வெளிச்சம் போகாததால் அந்த உறுப்பு அவளின் கண்ணுக்கு நன்றாகவே தெரிந்தது.
அவளின் மகள் தொட்டு விளையாடி ஆண்டு அனுபவித்த உறுப்பை பிந்துவும் பார்த்தாள்.
ச்சீ! இதென்ன விபரீதம்? பால்கனியை விட்டு விறுவிறுவென அறைக்கு வந்தாள்.
கணவன் அல்லாத நேருக்கு நேராக அவள் பார்த்த ஆணுறுப்பு அவளை பாடாய் படுத்த, மறுபடியும் போய் பால்கனியின் ஓரமாய் நின்றாள்.
அவள் நிலை, நிதானம், ஒழுக்கம், கலாச்சாரம் எல்லாம் கணநேரம் லீவு போட்டு ஓடிவிட, அவளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. அவள் தேகத்தை பெரிய மலைப்பாம்பு பிடித்து முறுக்குவது போல் ஒரு நெஞ்சடைத்த வேதனை. அவளால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அங்கே சுரேஷ் தனது விரைத்த உறுப்பினை ஷாம்பூ போட்டு கழுவிக் கொண்டிருக்க, அவள் கையில் போனை எடுத்து யாரிடமும் போனில் பேசுவது போல கத்தினாள்.
அவளின் குரல் கேட்டு அவன் பரபரத்து டவலை கட்டிக்கொண்டு அந்த இடத்தை விட்டு அவுட் ஹவுஸ் அறைக்கு போக, இவள் அவனைக் கைத்தட்டி துணிச்சலாக கூப்பிட்டாள். அவன் பயந்து போய் "என்னம்மா?" என பதட்டமாக கீழே வந்து நின்றான்.
'கூப்பிட்டு விட்டோம், அவனுக்கு என்ன வேலை சொல்வது?' என அவளுக்கு தெரியவில்லை.
"மேல வா" என்று மட்டும் சொன்னாள்.
'ஐயோ அவனை கொழுப்பெடுத்து கூப்பிட்டு விட்டோமே, என்ன வேலை சொல்வது? தொட்டி கழுவ சொல்லலாமா? பாத்ரூம் கழுவ சொல்லலாமா?'
எப்படியும் தன்னைவிட 10, 15 ஆண்டுகள் சிறியவனாக இருப்பான். இவனை கூப்பிட்டு என்ன சொல்வது? அவளுக்கு யாரையும் செட்யூஸ் செய்து பழக்கம் இல்லை.
அவளது அழகையும் அலைபாயும் கூந்தலையும் அவள் புடவை கட்டும் நேர்த்தியையும் பார்த்து ஆஸ்பத்திரியில் பல ஆண்கள் கடைக்கண்ணால் பார்ப்பார்கள். அவளது சரிவான இடுப்புக்கு கீழே பொம்மென வீங்கி புடைத்து கிடக்கும் கொசுவமும், அதற்குள் பதுங்கி கிடக்கும் பெண்மையும், பக்கவாட்டில் பருத்து திம்மென புடைத்து நிற்கும் முலைக்கூம்பையும் பல ஆண்கள் வெறித்துப் பார்த்திருக்கிறார்கள். காட்டன் புடவை ரவிக்கையில் அவளை பார்த்த பலரும் கஞ்சியை ரகசியமாக வீணடித்திருக்கிறார்கள். ஆனால் யாரும் அவளிடம் தப்பாக மூவ் செய்ததில்லை.
புகழ்பெற்ற டாக்டர் தர்மராஜனின் ஹாஸ்பிடல் சேர்மனின் மனைவி ஆச்சே? அவள் கௌரவமான கண்ணியமான உயரத்தில் இருந்ததால் யாரும் அவளை நெருங்கவில்லை. கடித்து தின்பது போல சைட் அடிப்ப தோடு சரி, அவளது அக்குள்களிலிருந்து வீசும் சென்ட் மணத்தை திருட்டுத்தனமாக முகர்வதோடு சரி.
தனது அழகு ஆண்களை சபலப்படுத்துகிறது என்கிற வரையில்தான் அவள் தெரிந்திருந்து வைத்திருந்தாள். டூ பை டூ வெளிர் மஞ்சள் காட்டன் ரவிக்கையில் வெள்ளை பிரா கப்பில் செழித்து திண்மையாக வீங்கி இருக்கும் தனது கை படாத மாங்கனிகள் ஆண்களை என்னவெல்லாம் பாடு படுத்தும் என்பது அவளுக்கு தெரியாது. கை தூக்கும் போதெல்லாம் தெரியும் அக்குள் பாகங்களில் சதா பூத்து பரவும் வியர்வை வட்டம் ஒன்று போதும் ஆணுறுப்புகளின் நரம்புகளின் வீரியமான ரத்த ஓட்டத்திற்கு என்பதெல்லாம் அவளுக்கு புரிய வாய்ப்பில்லை.
தொடாமல் படாமல் பல ஆண்களை தினம்தோறும் சஞ்சலப்படுத்தும் மென் தேகக்காரியை இப்போது சாதாரண முரட்டு டிரைவர் ஒரு வேலைக்காரன் சமயம் பார்த்து கடுமையாக சஞ்சலப்படுத்திவிட்டான்.
'அய்யோ சுரேஷ் மேலே வருகிறானே? என்ன செய்வது?'
அவனோ அவனது ரூமுக்கு போய் உடைகள் மாற்றிக் கொண்டு பேன்ட் சர்ட்டில் மேலே வந்தான்.
"அம்மா சொல்லுங்க" என்றான்.
"ம்ம் வந்துட்டியா? எங்க கிளம்பிட்டே? அய்யாவை கூட்டி வரலையா?"
"சன்டேம்மா இன்னிக்கு. வாரம் ஒரு நாள் சன்டேன்னா எங்க வீட்டுக்கு போய் அம்மா, அப்பா கூட இருந்துட்டு நாளைக்கு வந்துடுவேன் மேடம்."
"ம்ம்ம் உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல இல்ல?" அவள் புதுசாய் கேட்பது போல கேட்க அவன் ஆச்சரியமாக பார்த்தான்.
"இ, இல்ல மேடம்,"
"சரி, போய் ஷில்பா ரூமை சுத்தமா கிளீன் பண்ணி மாப் போட்டு வைக்கிறியா?" என்றாள்.
"சரிங்கம்மா" என்றான்.
"அதுக்கப்புறம் என் ரூமையும் கிளீனிங்க் பண்ணனும்" அவனிடம் உத்தரவாகச் சொல்லிவிட்டு அவள் தனது அறைக்கு போனாள்.
கீழே அவன் இருக்கும் போது கூப்பிட்ட தைரியம் இப்போது இல்லை. என்ன இருந்தாலும் பெண் ஆயிற்றே. அவள் கலவரமாய் தன் அறைக்கு போனாள். பல்லால் விரலை கடித்தாள்.
இங்கே வந்தால் என்ன செய்வது? கட்டிபிடித்து விடலாமா? காலுக்கு மசாஜ் செய் என உத்தரவிடலாமா?
கால் இல்லை, இடுப்பில், இல்லை இல்லை அடி வயிற்றில் வலி.
"என்ன செய்யுதும்மா?"
"வலிக்குது கை வெச்சி தடவேன்,"
"மேடம் ஜட்டி அவுத்துடலாமா?"
"உன் இஷ்டம்,"
சே! அவள் தலையை உலுக்கிக் கொண்டாள். போயும் போயும் டிரைவர் கூடவா? டிரைவர் என்றால் கேவலமா? சரியான ஆண்பிள்ளையாயிற்றே? யாரிடமும் சொல்ல மாட்டான். மூச்சு கூட விடமாட்டான். தொடைக்குள்ளேயே ரகசியமாய் வைத்திருக்கலாமே!
ச்சீய்ய்ய்ய் யப்பா எவ்ளோ பெருசு? எத்தே தண்டி?
சே, என் புத்திக்கு என்ன ஆச்சு? அந்த புக்ஸை பார்த்ததாலா? அவனது உறுப்பை பார்த்ததாலா? நானா இப்படி?
ஆஸ்பத்திரியில் அந்த டாக்டர் பிலோமினா தான் எப்போதும் ஆண் உறுப்பைப் பற்றி செக்ஸாக பேசுவாள்.
"வயசுக்கேத்தா போல பேசவே மாட்டியா? எவனாச்சும் கேக்க போறான்" கடிந்து கொள்வதோடு சரி, மெல்ல அவளை புறக்கணிக்க மாட்டாள் பிந்து. அதெல்லாம் வெறும் புன்னகையால் கடந்து போயிடுவாள். ஆனால் இன்று பார்த்த நேரடி நிர்வாண காட்சியை அவ்வளவு எளிதாக கடந்து போக முடியவில்லை.
அவள் மனம் பலவாறு யோசிக்க, உடல் வேர்வையாக கரைய, சுரேஷ், ஷில்பாவின் ரூமை சுத்தம் செய்துவிட்டு அவளின் ரூமுக்கு வந்தான். ரூமில் யாரும் இல்லை.
"அம்மா அம்மா" என குரல் கொடுத்தான்.
"நீ, நீ ரூம் கிளீன் பண்ணு, நான் குளிச்சிட்டு இருக்கேன்" அவள் உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.
அவன் மாப் எடுத்து முழு ரூமை சுத்தம் செய்ய, "அம்மா முடிச்சிட்டேம்மா" என குரல் கொடுத்தான்.
பாத்ரூமை விட்டு பிந்து 10 நிமிடம் கழித்து வந்தாள். பெரிய டவலை ஒன்றை நெஞ்சோடு கட்டிக் கொண்டிருந்தாள். அந்த கோலத்தில் அவன் பிந்துவை எதிர்பார்க்கவேயில்லை. முழங்காலை பார்த்தே மூச்சு அடங்கி போனான். பொண்ணை விட அம்மா சூப்பரா இருக்காளே? பயமும் காமமும் அவனை பாடாய்படுத்த, திருமணத்தை தாண்டிய உறவென்பதை கனவிலும் நினைத்துப் பார்க்காத பிந்துவும் தடுமாறினாள்.
அவள் நடுக்கத்தை மறைக்க முயன்று கொண்டிருந்தாள்.
சற்று நேரம் முன்னாடி அவன் குளிக்கும் போது பார்த்த அவனது விரைத்த பெரிய ஆணுறுப்பு அவள் மனதில் பல சஞ்சலங்களை ஏற்படுத்தி இருந்தது. பருவப்பெண் போல தவிப்புடன் உதட்டைக் கடித்தாள்.
என்னதான் நாம் சொல்பேச்சு கேட்கும் வேலைக்காரனாக இருந்தாலும் அவன் ஒரு ஆண்மகன். அவனிடம் எப்படி தப்பாய் உறவு கொள்வது? அவளுக்கு தயக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் யாரிடம் போய் சொல்வான்?
"எ, என்ன முடிச்சிட்டியா?" எனக் கேட்டாள்.
முதல் தடவையாக தனது எஜமானியை வெறும் டவல் கட்டி இப்படி ஒரு தோற்றத்தில் பார்க்கிறான். அவளது தோள்பட்டையில் அணிந்திருந்த பிரா பட்டின் அடையாளம் பளீச்சென தெரிந்தது.
என்னமோ நினைச்சு மேல வந்தா, கையில மாப்பைக் கொடுத்து கழுவ சொல்லிட்டாளே, அதுக்கு தானா நாம லாயக்கு?
"முடிச்சிடேன்மா,"
"சரி நீ கிளம்பு."
"அம்மா, உங்க பாத்ரூம்?"
"இன்னொரு நாளு பண்ணிக்கலாம், கிளம்பு" என சொன்னாள்.
நம் எதிரே உள்ளே துணி ஏதும் அணியாமல் வெறும் டவல் கட்டி பேசும் அளவுக்கு தைரியம் இவளுக்கு வந்துவிட்டதோ? பாய்ந்து விடலாமா?
"அம்மா இந்த புஸ்தகம்,?"
அவன் பேன்ட் பாக்கெட்டில் சுருட்டி வைத்த அந்த ஆங்கில புத்தகத்தை எடுத்து நீட்ட, அவள் திடுக்கிட்டாள்.
கடவுளே! இதை எப்படி மறந்தேன், சே,
"அம்மா இதை குப்பையில போடனுமா அங்கேயே வெச்சிடனுமா?"
"இ, இல், இல்ல அதெல்லாம் ஏன் எடுக்கறே? அப்படி வை," அவள் பின்னடந்து திரும்பிகொண்டாள்.
"சரிங்கம்மா."
அவன் மாப்பு ஸ்டிக்கையும் பக்கெட்டையும் எடுத்து கொண்டு வெளியே போனான்.
அவனது பரந்த ஜானுபாகுவான பிடரிமயிரையும், முதுகையும் புஜங்களையும், உயரத்தையும் பின்தொடையும் பார்த்து அவள் பெருமூச்சு விட்டாள்.
இதுதான் எனது துணிச்சலா? என்ன செய்வது? இதற்கு மேலே எனக்கு துணிவு கிடையாது.
அவள் முழுகற்போடு அன்று இரவை கஷ்டப்பட்டு கடந்தாள்.
Like Reply
#37
எபிசோடு 36

மறுநாள் தர்மராஜ் அதிகாலையிலே கிளம்பி விமான நிலையம் போக, தாமதமாக எழுந்த பிந்துவுக்கு ஆஸ்பத்திரி போக தோணவில்லை. பால்கனியை எட்டிப் பார்க்க சுரேஷின் பைக் இல்லை.
அவள் ஆஸ்பத்திரி போவதா? வேண்டாமா? என இரு மனதாக இருந்தாள். முக்கிய கேஸ் எதுவும் இல்லை. ஆஸ்பத்திரி போகவும் பிடிக்கவில்லை.
வேலை, நோயாளி, ஆஸ்பத்திரி, சிகிச்சை, காசு, பணம் என ஓடி ஓடி கிட்டத்தட்ட இளமையே போய்விட்டது. அவள் மெத்தையை தூக்கி அந்த புத்தகத்தை எடுத்தாள். 'டிப்பனேர்' என்னும் மாத பத்திரிகை, கதைகள் படங்கள் எதுவும் அவள் மனதில் ஒட்டவில்லை.
இதை அவன் கையில் எடுத்து நம்மிடம் கொடுத்துவிட்டானே? இதை அவன் பார்க்காமல் இருந்திருப்பானா? வேண்டுமென்றே தான் கொடுத்தானா?
அவள் அப்படியே படுத்திருந்தாள். மணி ஒன்பதரை ஆக சுரேஷின் பைக் சத்தம் கேட்டது. ஜன்னலை திறந்து பார்த்தாள். ஏனோ அந்தரங்க பாகங்களில் புது இரத்தம் பாய்ந்தது. இது சரியா? தப்பா? கூப்பிடலாமா? கூப்பிட்டு, என்ன சொல்வது?
அவள் பால்கனிக்கு போனாள். அவனைக் கூப்பிட்டு பாத்ரூமில் கிளீன் பண்ண சொன்னாள்.
"தோ வரேம்மா"
அவன் மேலே வந்து நிற்க, அவளும் குளியலறையில் இருந்தாள். கதவை திறந்து "உள்ள வா" என்றாள்.
அவன் இதயம் ட்டும் ட்டும் என டிரம்ஸ் வாசிக்க, அவன் தயக்கமாய் வந்து நிற்கும் போது அவள் குளித்து முடித்து விட்டிருந்தாள். பிங்க் டவலில் அவளின் கன பரிமாணங்கள் டவலை அவிழ்த்து விடுவது போல முட்ட, அவனை அந்த பக்கம் திரும்ப சொல்லி, "பாத்டப் எல்லாம் வாஷ் பண்ணிடு, வெட் டிரஸ்லாம் மேல காய வச்சுடு" என்றாள்.
"சரிங்கம்மா" என்றான் அவன். அவள் கழட்டி போட்ட பிரா, ஜட்டியை கையில் எடுத்து சுருட்டிக் கொண்டான்.
அவன் அந்த பிரா, ஜட்டியை என்ன செய்வான் என்பது அவளுக்கு தெரியும்.
அவன் பாத்ரூமில் இருக்க, இவள் வெளியே வந்து அறையில் சுடிதாரை அணிந்தாள்.
அவன் ஜட்டியை பிழிந்து டிரையரில் போட்டுவிட்டு, ரூமுக்கு அவன் திரும்ப வந்து பார்க்க பிந்து அறையில் இல்லை. கீழே ஹாலில் இருந்தாள்.
அவனுக்கும் அவளது நோக்கம் நன்றாகவே தெரிந்திருந்தது. பயப்படுகிறாள், ஆசை இருக்கிறது. ஆனால் என்ன இருந்தாலும் இவளது மகளுடன் பலமுறை ஒன்றாக இருந்து அனுபவித்து விட்டு, இப்ப இவளை தொடலாமா என நினைத்தான்.
இப்படி ஒரு நினைப்பு அவனுக்கு முன்பே இருந்திருந்தால், பிந்து பால்கனியில் வந்து நிற்கிறாள் என தெரிந்தும் டவலை கழட்டி அதை ஆட்டி இருக்க வேண்டாம். என்ன செய்வது? ஷில்பாவுடன் இருந்துவிட்டு இப்ப அவளில்லாமல் தூங்க முடியவில்லை. காலாகாலத்துக்கு கல்யாணம் செய்திருக்க வேண்டும். டிரைவர் மாப்பிள்ளை, வாடகை வீடு என்றால் பெண் கிடைக்கவில்லை.
தினம் தினம் இந்த சுன்னிக்கு ஏதாவது ஒரு புண்டை கேட்கிறது. அதற்கென வீட்டில் வேலைக்காரி, சமையல்காரி கூட எல்லாம் படுக்க முடியுமா? இப்படி ஒரு காஸ்ட்லி புண்டை கிட்ட தான் படுக்கணும். வயசு வித்தியாசம் பார்க்காமல் இவளை போட்டு பார்ப்போம். மாட்டினால் மாட்டட்டும் என்றுதான் அவன் டவலை கழட்டி தனது விலங்கு மீனை பிந்து பார்க்கும் வரை காட்டிக் கொண்டிருந்தான்.
அது நன்றாகவே வேலை செய்கிறது. ஆனால் பயம், காலம் காலமாய் இருக்கும் தயக்கம், பிந்துதேவிக்கு தன்னை மிகவும் பிடித்திருக்கிறது, ஆனால் தயங்குகிறாள். தெரிஞ்சால் அசிங்கம் என கோட்டை தாண்டி வர மறுக்கிறாள். ஷில்பா இளமையின் ஆரம்பத்தில் இருந்தாள், பிந்து இளமையின் எல்லையில் இருக்கிறாள், அதான் வித்தியாசம்.
அடுத்த இரண்டு நாள் இழுபறியாகவே இருந்தது. பிந்து ஒருவேளை தன்னை மறுபடியும் கூப்பிட்டால், "பாத்ரூமை விடுடி, உனக்கு எங்கடி கிளீன் பண்ணனும்?" என அவளின் டவலை கழட்டி பார்த்து விட வேண்டும் என அவன் நினைத்தான்.
எஜமானி, மகள் வித்தியாசம் பார்க்காத, தன் எஜமானர் தர்மராஜன் மீது விசுவாசம் இல்லாத ஒரு இரக்கம் இல்லாத வேலைக்காரனாக அப்போது சுரேஷ் இருந்தான்.
ஒரு தடவை அவனை அந்தக் கோலத்தில் பார்த்தற்கே பிந்து என்னும் உத்தமமான இல்லத்தரசி மொத்தமாய் விழுந்துவிட்டாள். மேலே கூப்பிட்டு "மகளின் ரூமை கிளீன் பண்ணு, பாத்ரூமை கிளீன் பண்ணு" என தொகையில்லாமல் உளறிக் கொண்டிருக்கிறாள்.
ஆனாலும் அவள் மீது கை வைக்க அவன் பயந்து கொண்டிருந்தான். டாக்டர் தர்மராஜன் முரடு, முன்கோபி, சிடுசிடு குணம் உடையவர். இது போன்ற வேலை எல்லாம் செய்வதை தெரிந்தால் சுட்டுக்கொன்று தோட்டத்தில் கூட புதைத்து விடுவார். ஒரு பக்கம் பயமும் இன்னொரு பக்கம் ஆசையும் அவனுக்கு இருந்தது.
ஷில்பா போல இவளே கூப்பிட்டு தனக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தான்.
அந்த ஒரு வாரம் அவர்கள் இருவருக்கும் நடுவே ஒரு பனிப்போராகவே இருந்தது. அவனும் தனக்கு அவள் கிடைக்கும் வரை காத்திருந்தான்.
தனது எஜமானி அம்மாள் தன்னை பார்க்கும் பார்வையில் வித்தியாசம் இருப்பதை அவன் புரிந்து கொண்ட வேலைக்காரனாக இருந்தான். வேண்டுமென்றே அவள் பார்க்கும் போது தனது உடலின் ஷோல்டர், செஸ்ட் அளவுகள் எக்ஸ்போஸ் செய்யும்படியான இறுக்கமான உடைகளை அவன் தேர்ந்தெடுத்தான். மேல்பக்கம் மார்பு முடிகள் தெரியும் படி டீசர்ட் அணிந்தான். அவள் தன் மார்பு முடி புதரையே பார்ப்பதை அவனும் தெரிந்து கொண்டான்.
அவனும் அவளை வெறித்து பார்க்க ஆரம்பித்தான். அவன் பார்வை தன் முலை மேட்டிலும், அக்குள் ஈரத்திலும், அடிவயித்திலும், கொசுவ முக்கோணத்திலும் இருப்பது அவளுக்கும் தெரியாமல் இல்லை.
கணவன் கூட வரும் போது கண்ணியமான உடையும், தான் வரும் போது மட்டும் இப்படி அரைகுறையாக பனியன் போடுகிறான் என்பதை பிந்துவும் கவனித்தாள்.
கார் ஓட்டும் போது தவிர, வீட்டில் வேலை செய்யும் போது, கார்டனில் புல் வெட்டும் போது, கட்டட வெளிப்புறம் ஒட்டடை அடிக்கும் போது எல்லாம் இறுக்கமான ஷார்ட்ஸ் ஒன்றை அணிந்து நடமாடினான். அதில் புடைத்து துருத்து நிற்கும் அவன் ஆணுறுப்பை அவள் பார்க்கும் படியும் பல தடவை நடந்து வந்தான். கணவனும் அவளும் புல்வெளியில் அமர்ந்து தேனீர் குடிக்கையில் அவளுக்கு எதிர்ப்புறம் அவன் நடந்து வரும் போது, மெல்லிய ஷார்ட்ஸில் பெரிய வாழைக்காய் சைஸில் புடைத்து நிற்கும் அவனின் உறுப்பு அவளை அச்சமுறச்செய்தது.
எப்போது வேண்டுமானாலும் தீ பற்றிக் கொள்ளும் அபாயத்திலேயே இருவரும் இருந்தார்கள். இத்தனை வயசுக்கு மேல் இது தேவையா என்கிற எண்ணம் பிந்துவுக்கு இருந்தாலும், 'இப்ப இல்லாட்டி எப்போ?' என்கிற கூக்குரலும் அவளுக்கு கேட்காமல் இல்லை. அவள் லேசாக காமவயப்பட்டிருக்கிறாள் என்பதை அவளது அசரடிக்கும் அலங்காரமே அவனுக்கு சத்தமாக சொன்னது.
அவளுடன் தனியே காரில் போகும்போதும் ஷாப்பிங் போன்ற விஷயங்களின் போதும் அவள் 'சுரேஷ்' என பெயர் சொல்லிக் கூப்பிட்டதே அவனுக்கு புதிதாக இருந்தது. இத்தனை வருஷமாக 'டிரைவர் டிரைவர்' என கூப்பிட்டவள், "ஏன் சுரேஷ்?" என கூப்பிடுகிறாள் என தெரியாமல் அவன் இல்லை.
ஆஹா! கனிந்து வருகிறாள். மகள் இல்லாத குறையை அம்மா தீர்ப்பாளா? மகளுக்கு தெரியாமல் தாயை வேட்டையாடலாமா என அவன் கொடும் ஆயுதத்துடன் காத்திருந்தான்.
கண்முன்னே செமத்தியான இரை இருக்கிறது. அதை விழுங்குவதற்கு அவன் நேரம் காலம் பார்த்துக் கொண்டிருந்தான்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை வந்தது. அவன் அவனது வீட்டுக்கு போக தயாரானான்.
அந்த ஞாயிற்றுக்கிழமையும் அவன், பிந்து பால்கனியில் நின்று பார்க்கையில், டவலை வேண்டுமென்றே ஆடைகளை கழட்டி நிர்வாணமாக குளித்தான். அவள் உதட்டைக் கடித்தாள். அவனை திட்டி முணுமுணுத்தாள்.
அவன் திரும்பி பார்க்க, அவன் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நான்கு கண்களும் சங்கமித்துக் கொண்டன.
சில மீட்டர் தூரத்தில் அவளது கற்பு அவளால் கஷ்டப்பட்டு அடைக்காத்துக் கொண்டிருந்தது. இருவர் முகத்திலும் எந்த சலனமும் இல்லை. அவன் ஜட்டியை பிழிந்து காயப்போட்டுவிட்டு தன்னுடைய அறைக்கு போனான்.
ரூமுக்கு உள்ளே போய் அவன் ஜன்னலில் கையை லேசாகத் திறந்து எதிர் பால்கனியை பார்த்தான். பிந்து அங்கும் இங்கும் நடப்பதும், கையைப் பிசைவதும், வாயில் விரலை வைத்து கடிப்பதும் பார்த்து சிரித்தான்.
பேண்ட் சட்டையை டீச்சண்டாக போட்டு டிரஸ் செய்து கொண்டு தனது வீட்டுக்கு போவது போல பைக்கை எடுக்க, பால்கனியில் இருந்து பிந்து கைதட்டி கூப்பிட்டாள்.
"என்ன?" என்று கேட்டான் அவன். மரியாதை இல்லாமல் பார்த்தான்.
அவளுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. 'வரியா?' என்றா கூப்பிட முடியும்? அவனிடம் பேச அச்சப்பட்டாள். மௌனமாக இருந்தாள்.
"என்ன சொல்லுங்க" அவன் குரல் கொடுத்தான்.
"மே, மேல, பா, பாத்ரூம் கிளீன் செய்யணும்" என சொன்னாள்.
"வரேன்" என்றான். சிரித்துக் கொண்டே மேலே போனான்.
மேலே போக அவள் அவனை நெருக்கத்தில் பார்த்தாள். டிரைவரா இவன்? இவ்ளோ ஹான்ட்சமாக இருக்கிறானே?
"ம், ஷில்பா ரூம கிளீன் பண்ணிட்டு என் ரூமுக்கு வா" என்றாள். அவன் எதுவும் சொல்லவில்லை.
அவள் போன பிறகு சுரேஷ், ஷில்பாவின் பாத்ரூமில் நுழைந்தான். வெறுமனே தண்ணீரைத் திறந்து பக்கெட்டில் பிடித்தான்.
10 நிமிடம் ஷில்பாவின் படுக்கையில் படுத்து தனியே புரண்டான். பின் எழுந்தான். பிந்து அறைக்கு போனான். அவள் பாத்ரூமில் இருக்க கதவைத் தட்டினான்.
"ஷில்பா ரூமை கிளீன் பண்ணிட்டியா?"
"ஹும்."
"நீ வெளியே இரு, குளிச்சிட்டு வந்தப்புறம் பாத்ரூமை கிளீன் பண்ணு" குரல் கொடுத்தாள்.
சரி என சொன்னானே தவிர அவன் அங்கேயே இருந்தான். அவள் உடல் நடுங்க பாத்ரூமில் இருந்து எழுந்தாள். எட்டி டவலை பிடித்தாள். டவலை கட்டாமல் முழு அழகையும் கண்ணாடியில் பார்த்தாள்.
'இந்த சிவந்த உடம்பை அந்த கறுப்பனுக்கு கொடுத்து விடலாமா?' பேசினாள், சிரித்தாள்.
'ம்கூம்ம், தப்பு வேணாம்,'
டவலை தன் உடலை சுற்றி கட்டிக்கொண்டாள். இறுக்கமில்லாமல் தளர்வாக முடிச்சு போட்டாள்.
கதவைத் திறக்க அவன் பாத்ரூம் வாசலில் நிற்க, "எ, என்ன?" அவள் பயந்துவிட்டாள்.
"ம்ம் பாத்ரூம்," அவன் அவள் முலைமேட்டின் நீர்த்திவலையைப் பார்த்தான்.
அவள் தலைகுனிந்து அவனைத் தாண்டி வெளியே போனாள்.
'ஐயோ போகிறாள், இதை விட்டால் இன்னொரு சான்ஸ் கிடைக்குமா? ஒரு பெண் எவ்வளவுதான் இதுக்கு மேல ஆசையை சொல்வாள்?'
அவன் "மேடம் ஒரு நிமிஷம் நில்லுங்க" என்றான்.
"எ, என்னா?"
"பூ, பூச்சி!"
அவள் நின்றவுடன் பின்பக்க டவலுக்குள் கைவிட, அவள் விதிர்த்து போய் நிற்க உள்ள விரலை விட்டான். அவள் நெளிய, முழுகூந்தலையும் அள்ளி முன்னே போட்டாள்.
அவள் முதுகு தசைகள் விரிய அவன் கைவிட்டு, பூச்சி வடிவத்தில் இருந்த ஒரு சின்ன தேமலைப் பார்த்தான்.
"பூச்சி இங்க இல்லை, உள்ள போயிடுச்சோ?"
",,,,,."
சுரண்டினான், அவள் அப்படியே நிற்க, "பூச்சி டவலுக்குள் வேறு எங்கெங்கே போய் இருக்குன்னு பாக்கட்டுமா?" என்றான்.
அவள் "வே, வேண்டாம்" என்றாள்.
"இல்ல நான் பாக்குறேன், இப்ப விட்டா அப்புறம் பார்க்க முடியாது" என்றான்.
"அதெல்லாம் நீ பார்க்க வேண்டாம்" அவள் நகர, அவன் டவலை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
அவளது பாதி தொடைவரை அந்த டவல் மேலேறி இருக்க, அவன் தயக்கமே இல்லாமல் டவலுக்குள் முதுகுக்கு கீழ்பக்கம் கை விட்டான். பின் தொடைகளைப் பார்த்தான்.
உள்ளே ஜட்டி போல எந்த சமாச்சாரமும் குறுக்கே நிற்கவில்லை. நேராக அவள் புண்டைதான்.
பின்பக்கமாக தூக்கி பின் தொடைகளை வருடினான். அவனது ஆண்மை விரைக்க, சூத்துகளை நடுக்கமாய் தடவி கையை விட்டு கீழ் புண்டையின் பக்கம் மெல்ல கொத்தாக பிடித்து அப்படியே நிறுத்தினான். இன்னொரு கையால் பின் கழுத்தைப் பிடிக்க,
"ழேய்ய்ய் ஏஏஏ, என்ன பண்ற சுரேஷ்?"
அவளுக்கு காமம் போய் பயம் வந்து விட்டது.
"ஏய்ய் விடு,"
"பூச்சி உள்ள இருக்கான்னு," அவன் கை புண்டை நோக்கி விரைய,
"ஏ, ச்சீய் கையை எடு" என அவள் சொல்ல,
"ம்கூம் முடியாது, இதை விட்டா அடுத்த சன்டே தான், பரவாயில்லையா?"
"அ, அப்படியே இருங்க" என்றபடி இம்முறை டவலுக்கு முன் பக்கம் கையை விட்டான். அவன் கை டவல் முன்பக்கம் முடிச்சை ஊடுருவி மார்புக்கு நடுவே போனது. பிந்து அவனை விட மிகவும் குட்டையாக இருந்ததால் அவனது கை அவளது டவலுக்குள் தாராளமாக போனது.
அவன் டவலுக்குள் கைவிட்டு அவளது இரண்டு முலைகளையும் பிடித்தான். மெத்தென முலையில் ரத்தம் பாய்ந்து காம்பு விரைக்க, அவன் முலையை மட்டும் மாறி மாறி கசக்கினான். டவல் முடிச்சு நெகிழ அவன் காம்பினை பிடித்தான்.
"ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஸ்டாப்! கையை எடு, ஏய்ய்,"
அவள் அங்குமிங்கும் தள்ளாட, "ஏன் வேணாமா?" அவன் அவள் காது மடலில் கேட்டான். அவள் பதிலில்லாமல் தள்ளாட, அவன் ஒரு கை முன் பக்கம் முலையையும் பின் பக்கம் சூத்து பழங்களின் கீழே ஊடுருவி அந்தரங்க வெடிப்பினையும் ஒரே சமயத்தில் தொட்டு தாக்க, அவள் மின்சாரம் பாய்ந்தது போல் ஷாக் ஆகி அதிர்ந்து உதறி அவன் மீதே வெட்டுண்ட வாழையாய் சாய, கீழே அவனது கை அவளது பெண்மை மேடையைக் கசக்க, சுருக்கென எழுந்த அவனது ஆண்மைக் கோல் அவள் பூசணிக் குண்டிகளை கடினமாக குத்த,
'மெல்ல மெல்ல இவனுக்கு பணிந்து விடுவோமே?' அவள் பயந்தாள்.
சே, நம்மை பற்றி என்ன நினைப்பான்? இவ்வளவு நாள் ஒழுக்கமாய் இருந்துவிட்டு, மகளை கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, இப்ப போய் டிரைவர் பயலோடு கூத்தடித்தால்,?
நாம்தான் கூப்பிட்டோம். டவல் கட்டி கொண்டு குனிந்து, நிமிர்ந்து எல்லாவற்றையும் காட்டினோம், இப்ப என்ன செய்ய?
அவள் யோசிக்கும் முன்பே அவள் அவனது ஆக்கிரமிப்பில் வந்துவிட்டாள். அவன் காதும் கழுத்தும் அவன் நாவால் நக்கப்பட்டன. அவளது பெண்மை அதிசயமாய் வீங்கி துடிக்க ஆரம்பிக்க, மேலே அவனது கை இளம்முலைகளை கசக்க, அவள் தனது டவலுக்குள் வந்த அவனது உலக்கை போன்ற கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
"விடு, ஸ்ஸ்ஸ்ஸ் சுரேஷ்,"
"மேடம் ரொம்ப வாசனையாய் இருக்கீங்க,"
அவள் கையை தலைக்குமேலே உயர்த்தி வைத்து அவன் நக்க போக,
"ஸ்ஸ்ஸ் வேணாம்ம்," அவள் கையை உதறினாள். டவலை கெட்டியாக பிடித்து கொண்டாள்.
"மேடம் ஸ்ஸ்,"
"ஸ்ஸ்ஸ் சுரேஷ் விட்டுடு, இதெல்லாம் தப்பு,"
"மேடம் ஒன், ஒன் டைம்,"
"வேணாம் வெளிய போ,"
"ரொம்ப ஆசையா இருக்கு,"
"வெளிய போ ப்ளீஸ், சாருக்கு தெரிஞ்சா சார் வருத்தப்படுவார்,"
"சார் வருத்தப்பட மாட்டார், நீங்க தான் வருத்தப்படுவீங்க. எவ்வளவு நாள் அடக்கி வச்சிட்டு இருப்பீங்க? இன்னைக்கு எல்லாத்தையும் அவுத்துடுங்க" என்றான்.
அவன் டவலை பிடித்து இழுக்க அவள் இடம் கொடுக்கவில்லை.
"ஐயோ கையை எடேன்," கத்தினாள். அவன் பின் வாங்கவில்லை.
"உங்களுக்காகதான்," அவன் அந்த டவலை உரித்துப் போட்டான்.
"அய்யோ என்ன பண்றே?"
வீட்டின் எஜமானி பிந்துதேவி அவன் முன் அம்மணமாக நின்றாள்.
டவல் அவள் முலைகள் காம்போடு தொங்க, குனிந்து எடுக்க அவள் டவலை காலால் மிதித்து கட்டிலின் கீழே தள்ளினான்.
அவள் நிர்வாணமாய் எழுந்து நின்றாள். அவன் பார்ப்பதை உணர்ந்து கொண்ட பிந்து பயந்து போய் மார்பைக் குறுக்காக வைத்துக் கொண்டு பின்னால் போக மெத்தை முட்ட, அவன் அவளது செழித்த முக்கோண மேடையைப் பார்த்தான். ஷில்பாவை விட பெரிசு, நல்ல அகலம், நல்ல வீக்கம்.
"மேடம், லவ்லி மேடம்,"
மயிரடர்ந்த தன் பெண்மையை அவனுக்கு காட்டாமல் அவள் திரும்ப, அவன் அவளை பின்னால் இருந்தபடி அவளை அணைத்தான், கட்டி தழுவினான்.
எங்கே கட்டிலில் தள்ளி விடுவானோ என அவள் நடுங்கினாள். கால்கள் தள்ளாடின. அவன் இடுப்பில் கை வைத்து தடவி தொப்புளில் விரல் விட்டு குத்தினான்.
"என்ன என்னை புடிக்கலியா?"
","
"அப்ப ஏன் கூப்டீங்க?"
","
"சரி நான் வேணாமா?" மென்சூத்துகளை தடவியபடியே கேட்டான்.
"வே, ணாம் ப்ளீஸ்," அவள் அழுதாள்.
"இப்ப வேணாமா? எப்பவும் வேணாமா?"
"," கீழே சொர்க்கபுரியை நோக்கி போன அவன் விரல்கள் நின்றன.
"எ, எ, எப்பவும்,"
"சரி, நான் போறேன். இனி எப்பவும் என்னை கூப்டாதீங்க" என்றான்.
அவள் எதுவும் சொல்லவில்லை. அவன் கோபத்துடன் வெளியே போனான். கதவை டம்மார் என மூடினான்.
அவள் கைக்குக் கிடைத்த உடைகளை அணிந்து கொண்டு ஓடி வந்து வீட்டின் பால்கனியில் இருந்து அவன் பைக்கில் ஸ்பீடாக வெளியே போவதைப் பார்த்தாள். 
Like Reply
#38
எபிசோடு 37

சுரேஷின் கோபம் அவனது பைக் வேகத்தில் தெரிந்தது. முதன் முதலாக ஒரு அன்னிய ஆடவன் கை தீண்டலில் எனது மென்பாகங்கள் சிக்கி தவித்து விட்டதே. அய்யோ தொட விட்டேனே? அவன் யார்? நான் யார்? அவன் வயசென்ன? என் வயசென்ன?
போயும் போயும் இந்த வயதில் நான் ஒரு சின்ன பையனுடன் சபல புத்தியுடனா? தர்மாவுக்கு தெரிந்தால்? இது என்ன இந்த வயதில் போய் ஒரு அல்லாட்டம்? காமம் என் மூளையை தெளிவின்மை மழுங்கடித்து விட்டதா?
அம்மணமாய் அவன்முன் ஒட்டுத் துணியில்லாமல் நின்றேனே? டவலுக்குள் கைவிட்டு பார்த்தவன் நிர்வாணமாய் நிற்கும் போது தொடவில்லை. முலையும், பெண்மையும் தொட்டு கசக்கி பார்த்தவன், 'வேணாம் போ' என்றதும் டக்கென போய்விட்டான்.
அவன் நினைத்திருந்தால் பெட்டில் தள்ளி புணர்ந்திருக்கலாம். ஏனோ போய்விட்டான். 'எப்பவுமே வேணாம்' என்றதும் கோபத்தில் போய் விட்டான்.
இதென்ன விபரீதம்? அவளுக்கு அழுகை வந்தது. அன்று வேறெதும் நடக்காதது நல்லதா? கெட்டதா? அவளுக்கு தெரியவில்லை.
அவள் வாழ்நாளில் பார்த்தது எல்லாம் நோயாளிகள், நோய்கள். ஷில்பாதான் மகள், அது ஒன்று தான் அவளுக்கென ஒரு உறவு. போய்விட்டபிறகு அவளை பார்ப்பதே அரிதாகி விட்டது. ஷில்பா இந்த வீட்டில் இல்லையென்றால் பிந்துவின் வாழ்க்கையே வெறுமையாக இருந்திருக்கும்.
ஆனால், அந்த மகளுக்கும் இப்போது திருமணம் ஆகி வேறொரு வீட்டில் சென்று விட்டாள். தனிமை இன்னும் இன்னும் அவளை வெறுமையாக்கியது.
ஒரு பக்கம் வேலைப் பளு, இன்னொரு பக்கம் விரட்டும் கொடிய தனிமை, இந்த இரண்டுக்கும் நடுவில் மாட்டி இளமையை தொலைத்துக் கொண்டிருந்த பிந்துவுக்கு திடீரென மனக்கண்ணில் தோன்றிய ஆண் தான் சுரேஷ்பாரன்.
அவன் நாலு வருஷமாய் இங்கே வேலை செய்கிறான். தர்மா தான் அவனை கொண்டு வந்தார். இதற்கு முன்பு சுரேஷ்பாரனை அவள் ஒரு காரோட்டியாகத்தான் பார்த்திருந்தாள். அதற்கு மேல் ஒரு அங்குல அளவும் அவனை அவள் நினைத்துப் பார்த்ததே இல்லை. பவ்யம், மரியாதை, பணிவு,
ஆனால் இப்போது காரோட்டி சுரேஷ்பாரன் அவளது கண்ணுக்கு தனக்கு சமமான ஆணாக தெரிந்தான். அவள் மேனியின் ரகசிய மேடு பள்ளங்களைத் தொட்டுத் தடவி கசக்கி பார்த்தவன் இவன் ஒருவன்தான்.
அப்பப்பப்ப எப்படியெல்லாம் காதை நக்கினான்! கழுத்தை விட்டிருந்தால் அக்குள் குழியில் கவிழ்ந்திருப்பான், யப்பா தப்பித்தேன்!
என்னுடைய கோபமோ அல்லது அவனுடைய தயக்கமோ பயமோ எது என தெரியவில்லை. மேற்கொண்டு எதுவும் நடக்காமல் போய்விட்டது. ஆனால் இதற்கு மேல் என்ன நடக்க வேண்டும்?
எவ்வளவு அழகாக டவலுக்குள் கைவிட்டு என்னுடைய முழு பெண்மையும் பிடித்து பிசைந்துவிட்டான்! பெண்மை மட்டுமா பிசைந்தான்? முலைகளையும் அந்த கசக்கு கசக்கிவிட்டான். காம்பை மட்டும் வலிக்காமல் திருகி வருடினான். விரல் ஜாலத்துக்கே மயங்கினேன்.
வாய் ஜாலம் காட்டி இருந்தால், அய்யோ! அப்படியே என்னை குண்டு கட்டாக மெத்தையில் போட்டு, முலைப்பாலையும் ஒழுகிக் கிடக்கும் புண்டிப்பாலையும் குடித்துவிட்டு அனுபவிப்பான் என பார்த்தால், நான் 'வேணாம்' என முரண்டு பிடித்தேன் என்று சொன்னதுக்கு போய் விட்டான்.
மண்டு! ஒரு பெண் இதற்கு மேல் எப்படிடா சரியென சொல்வாள்? போ என்றால் போயிடுவியா? வேணாம்னா வேணாமா? ஒட்டுத் துணி இல்லாமல் ஒரு நிமிஷம் அவன் முன்னால் நின்று இருக்கிறேன். மேலிருந்து கீழே எல்லாவற்றையும் பார்த்துவிட்டான். அப்படியும் நான் முரண்டு பிடித்தால் என்னை 'வாடி' என கூப்பிட்டு மெத்தையில் ஏறி மிதிக்க வேண்டாமா? என்ன ஆம்பளையவன்?
அதற்குள் போய்விட்டானே, என்ன செய்வது? அவளுக்கு மேற்கொண்டு என்ன செய்வது என தெரியவில்லை.
ஒன்று கணக்கை தீர்த்து அனுப்பி விட வேண்டும், இல்லை பாவாடைக்குள் படுக்க வைத்து கணக்கு காட்ட வேண்டும்! இரண்டில் எதை செய்வது? அவள் இரண்டு மனதாக இருந்தாள்.
'இது நல்லவேளை' என நினைத்து இவனை கத்தரித்து அனுப்பலாமா?
அவன் தொட்ட இடமெல்லாம் அரைகுறை காமத்தால் துடித்து ஆட, அவள் மெத்தையில் சரிந்தாள், புரண்டாள். அவன் ஸ்பரிசம் இன்னும் அவளுடனெங்கும் மிதக்க, 'இன்னும் இவனுடன் தொடரலாமா, வேணாமா?' தெளிவில்லாமல் இருந்தவள், இரவு முழுக்க சுரேஷ் பக்கத்தில் படுத்திருப்பது போலவே ஒரு பிரமை. அவளுக்கு தூக்கமே இல்லை.
மறுநாள் அவளது தோழி டாக்டர் பிலோமினாவை ஆஸ்பத்திரியில் ஓய்வு நேரத்தில் பார்த்தாள். அது தான் இன்னும் தவறாய் போய் விட்டது.
பிலோமினா, பிந்துவுக்கு சமவயதுக்காரி, புரபஷனில் கொஞ்சம் சீனியர். அவளது முக வாட்டத்தைப் பார்த்தாள் பிலோமினா.
"என்னடி டல் அடிக்கிற? எல்லா இடமும் புஸ்ஸுன்னு வீங்கி இருக்கு?" என்றாள்.
"ச்சீ நீ வேற," எப்போதுமே அவளிடம் தனிமையில் பிலோமினா அப்படித்தான் பேசுவாள்.
"ஏண்டி, சைட் பூப்ஸெல்லாம் சோலாபூரி போல உப்பி கிடக்கு, உன் சைஸ் எனக்கு தெரியாதாடி, சேர்மன் லேடி?"
"ஏய்ய் நீ வேற சும்மா இருடி,"
"என்னடி ரொம்ப நாள் கழிச்சி வயித்துல விளையாடிட்டாரா தர்மா?"
"ஆமா விளையாடிட்டாலும்,"
"பின்ன ஏதாச்சும் அஃபையர், வீக் எண்ட் பார்ட்டி,?"
"ஏஏய் என்ன நீ? என்னை பத்தி உனக்கு தெரியாதா? அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மா இரு."
"ஆமா, நீ ஞானப்பழமாச்சே! பிந்து, அதெல்லாம் தப்பு இல்லடி, இந்த வயசுல பண்ணலாம்டி. இல்லன்னா அப்புறம் எந்த வயசுல பண்ணுவ? மெனோபாஸ் நின்னப்பறமா?"
"ஐயோ வாய மூடு!"
"சரி போ, காலம் ஃபுல்லா உன் தர்மாவை கட்டி அழு, அது தர்மா இல்ல, உன் கர்மா!"
"ஏய் நானே பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்துட்டுமே அப்படின்னு லோன்லியா ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்."
"டெய்லியும் அவகிட்ட பேசிட்டு தானே இருக்கே?"
"ம்ம் அவ குரல் கேட்டாதானே நாளே ஓடுது."
பிலோமினா சிரித்தாள். "நல்ல டகல்பாஜு வேலை காட்றேடி!"
"ஏ, ஏய்ய் என்ன?"
"ரெண்டு வாரமா ஷில்பாகிட்ட போன்ல பேசலயாம், போன் பண்ணா கட் பண்றியாமே,"
","
"அவதான் எனக்கு கால் பண்ணி 'என்ன எதுனாச்சும் ஆஸ்பிடல்ல பிராப்ளமா?'னு கேட்டா."
",,,,,,,,"
"இங்க வந்து உன்னைப் பாத்தா, நல்லா முன்ன மேக்கப் என்ன, பின்னயும் புசுபுசுன்னு வீங்கி கிடக்கு, டிரஸ் என்ன, லேஸ் வெச்ச பிரா என்னே, அடடா! பாம்பறியும் பாம்பின் கால், சொல்லு யாரு அந்த ஆளு?"
"ஏய்ய்ய் நீவேற எதுனாச்சும் கற்பனை பண்ணிக்காத. நான் அந்த மாதிரி ஆள் எல்லாம் இல்ல."
"நீ அப்படி இல்லாம இருக்கலாம், ஆனா உன்னை சுத்தி இருக்கறவங்க அப்படி இல்லையே. கரைச்சிருக்கானுங்களே. பூப்ஸ்லாம் ஒவ்வொன்னும் சும்மா பஞ்சு இளகியிருக்கே, எவன் கை வெச்சானோ?"
"ச், சீ வாயை மூடு, தர்மாவை தவிர நான் யாரையும் மனசுல நினைக்கல, தொடல, இதுவரை செய்யல, இனியும் செய்ய மாட்டேன்,"
"கண்ணு, உன்னை யாரும் தொட வேணாம், பார்த்தா கூட போதும். ஏக்கமே இப்படி உடம்பை பாலீஷ் போட்ட மாதிரி ஆக்கிடும்,"
","
"மத்தவங்களை ஏமாத்து, என்னை ஏமாத்தாதே, இந்த ரெண்டு வாரமா உன் டிரஸ், உன் சென்ட், உன் ஹேர் ஸ்டைல் எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு. நேத்து கூட ரொம்ப நாள் கழிச்சி சுடிதார் போட்டே."
"அய்யோ!" பிந்து தலையில் கை வைத்துக் கொண்டாள்.
"ம் அதுக்குதான்டி சொல்றேன், சைடுல வேற ஏதாவது ரூட் விடுறியா அப்படியான்னு கேக்குறேன். யாரடி அந்த லக்கி பாய்?"
"ஏய் உனக்கு வாய் திறந்தால் நல்ல வார்த்தையே வராதா?"
"இது என்னடி வம்பா போச்சு? இப்படித்தான் பொண்ணையும் கட்டி கொடுத்துட்டு ஒரு பொம்பள பெசன்ட் நகர்ல தனியா துடிச்சிட்டு இருந்தா."
"அதைத் தெரிஞ்ச 'லுலு'ன்னு ஒரு கும்பல் கூட்டிட்டு போயி, 'உங்களுக்கு ஆர்காசம்னா என்னன்னு சொல்றேன், பீக் லஸ்ட் அப்படின்னா என்னன்னு தெரியுமா? உச்சகட்ட செக்ஸை அனுபவிக்கிறதுக்கு இதான் சரியான வயசு' அப்படி இப்படிப் பேசிக் கூட்டிட்டு போயி, நாலு அஞ்சு பசங்க கூட படுக்க வைத்து வீடியோ எடுத்து காசை புடிங்கி,"
"அய்யய்யோ அதெல்லாம் சொல்லாதடி!"
"அதுதான் சொல்றேன், அப்படியெல்லாம் நடக்காம இருக்கணும்னா ஒரே ஒரு பாய் ஃபிரண்டை, அவன் நல்லவனா பார்த்து எல்லாத்தையும் ஒப்படைச்சிடு, அவன் பார்த்துப்பான்."
"ஏய்ய் பொண்ணை கட்டி கொடுத்துட்டு பேரன் பேத்திக்காக காத்திருக்கேன், என்கிட்ட போய் நீ ரொம்ப மோசமா பேசுற!"
"இல்லடி சரியா தான் பேசுறேன்."
","
"எனக்குமே 45 வயசுல ஒரு ஏக்கம் இருக்கத்தான் செஞ்சுச்சு, ஆனா ஒரு செகண்ட் சான்ஸ் என் லைஃப்ல கிடைச்சது."
"எ, என்னடி சொல்றே? சொல்லவே இல்லயே!"
"ம்ம் வெளிய சொல்ற விஷயமா இது?"
"நம்பவே முடிலடி,"
"இன்னொன்னை சொன்னா கூட நம்ப மாட்டே, என் லவ்வர் பாய் வயசு என்ன தெரியுமா?"
"ஐயோ எனக்கு தெரிய வேணாம்."
"சும்மா கேளேன்."
"கமான் பிலோமினா, இதெல்லாம் நம்ப வயசுக்கு பேசுறது அநாகரிகம்."
"அதெல்லாம் ஒரு புடலங்காயும் இல்லை, முதல்ல நான் சொல்றதைக் கேளு. என் லவ்வர் வயசை மட்டும் நீ சரியா சொல்லிடு."
"இதைப்பத்தி நான் கண்டிப்பா பேச மாட்டேன்."
'இவளுடைய லவ்வர் பாய்க்கு வயசு என்ன இருக்கும்?'
"ஃபார்ட்டி டூ ஃபிரீ பிஃப்டி?" என பிந்து சொல்ல, பிலோமினா பயங்கரமாக சிரித்தாள்.
"இதுதான்டி உங்க எல்லா மிஸ்டேக்கும்! இவளுக்கு இவன் தான் கிடைப்பான்னு நினைக்கிறீங்க பாத்தியா, அங்க தான் தப்பு பண்றீங்க. என் லவ்வர் பாய் வயசு இருவத்தி ஆறு,"
",எ என்னது?" பிந்துவுக்கு தூக்கி வாரிபோட்டது.
Like Reply
#39
எபிசோடு 38

"அடிப்பாவி! என்னடி சொல்ற?"
"ஆக்சுவலி நான் அவனுக்கு ட்ரை பண்ணல, அவன்தான் எனக்கு ட்ரை பண்ணான்,"
"ஐயையோ சொல்லாத,"
"ஏய்ய் கேளு,"
"ச்சீ உனக்கு வெக்கமே இல்லடி!"
"ஆமா, இதுக்கே இப்படி சொல்ற? அவன் யாருன்னு தெரிஞ்சா மயக்கமாகி விழுந்துடுவே!"
"ஏய் அக்கா பையன், சித்தி பையன்னு கதை சொல்லாதடி, என்னால தாங்க முடியாது."
"பயப்படாதே, அப்படி எல்லாம் கிடையாது."
"எதுனாச்சும் கார் டிரைவரா? தோட்டக்காரனா?"
"இல்ல, என் கார் டிரைவர் வயசு அம்பத்தஞ்சி."
"அப்ப யாரு பக்கத்து வீட்டு பையனா? ரப்பர் பால் விழுந்திடுச்சு எடுத்து கொடுன்னு கேட்டானா?"
"ம்கூம் இல்ல."
"யார்தான் அது சொல்லி தொலையேன்?"
"ம்ம்ம் என் பொண்ணுக்கு அலையன்ஸ் பார்த்தோம்ல?"
"ஆமா ரோஸ்லின்,"
"அவ ஹஸ்பண்டுக்கு, அதான் என் மருமகனுக்கு ஒரு தம்பி இருக்குறான், பையன் பயங்கர சூட்டிகையான், ரொம்ப ஸ்மார்ட், செம்ம ஹாண்ட்சம்,"
"மாடலிங்க் பண்றான். மெச்சூர்ர் பேஸ் மேன்லியான பையன், ஜிம் பாடி, பேரு ஆல்பர்ட்"
"பாக்க மட்டும் இல்ல, நாலேஜுலயும் ரொம்ப ஸ்மார்ட். எல்லா சப்ஜெக்ட்டையும் பேசுவோம். டெக்னிக்கல் வைஸ் ரொம்ப ஸ்ட்ராங். அவனுக்கு என்ன மாதிரி லேடீஸ் மேல, அதாவது நம்மள மாதிரி ஆன்ட்டிங்கான ஒரு கிரேஸ் போல இருக்கு. ரொம்ப குளோசா மூவ் பண்ணி பேசுவான்."
","
"அப்பப்போ எதுனாச்சும் தெரியுதான்னு எட்டி பாப்பான். கேடி, தப்பி தவறி சுடிதார் போட்டுட்டா போதும், க்ளீவேஜ்லாம் கடிச்சு திங்கிற மாதிரியே பார்ப்பான்."
"முதல்ல எனக்கு அவன் மேல ஒரு எரிச்சலும் கோபமும் இருந்தது. ஆனாலும் ஒரு 26 வயசு பையன் நம்மள இந்த போடு போடுறானே, சைட் அடிக்கறானே அப்படின்னு எனக்கும் ஒரு செட்யூஸ் இருக்கத்தான் செய்கிறது."
"அப்புறம்?"
"அப்புறம் என்ன? கொஞ்சம் குளோசா வந்த உடனே எனக்கு புடிச்சது பிடிக்காதது எல்லாம் கேட்டுட்டு, கடைசியா ட்ரெஸ்ல வச்சு பேசினான். எந்த டிரஸ் பிடிக்கும்? எதை போடுவீங்க? என்ன பிடிக்கும்னு சொல்லிட்டு சடார்னு பிரா சைஸ் கேட்டுட்டான்."
","
"நான் போனை கட் பண்ணிட்டேன். மூணு நாளா பேசல. 'சாரி சாரி'னு நிறைய மெசேஜ் அனுப்பிச்சான். நான் பதிலே பேசல. நேரா வீட்டுக்கு வந்துட்டான்."
"வீட்டுக்கு வந்துட்டானா? வீட்ல அவங்க அண்ணன், அண்ணில்லாம் இருப்பாங்களே?"
"ஆமா, அவங்களை பார்க்க வந்ததாத்தான் சொன்னான். ஆனா, அவன் எதுக்கு வந்தான்னு எனக்கு தெரியும். அப்புறம் அவன் கண்ணில் படக் கூடாது, அவன் கண்ணுல தனியா மாட்டக் கூடாதுன்னு நினைச்சேன். அப்படியும் ஈவ்னிங்க் மாட்டிகிட்டேன். பால்கனியில நிக்க வச்சு சாரின்னனு ரெண்டு கையும் புடிச்சுட்டான்."
",,,,,,"
"நல்லா திட்டிட்டேன். 'என்ன பார்த்தா எப்படி தெரியுதுடா? ராஸ்கல்..' அது இதுன்னு பேசிட்டேன். 'சரி, இத்தோட தப்பா எதுவும் என்கிட்ட பேசக்கூடாது. நீ என் பையன் மாதிரி' அப்படின்னு சொன்னேன். அவனை ரொம்ப திட்டினாலும் என் மனசு என்னமோ சொல்லிக்கிட்டு தான் இருந்தது."
"அப்புறம் என்ன ஆச்சு?"
"என்ன ஆகும்? எல்லார்க்கும் ஆகறது தான் எனக்கும் நடந்துச்சு. அன்னைக்கு நைட்டு அவன் அண்ணன், என் ஹஸ்பண்டு மூணு பேரும் ஹால்ல வெச்சி தண்ணி போட்டாங்க. ரோஸ்லின் படுக்க போய்ட்டா. இவன் மட்டும் ஐஸ் கியூப் வேணும்னு என்கிட்ட கிச்சனுக்கு வந்தான். பிரிட்ஜ்லருந்து ஐஸ் எடுத்து கொடுத்தேன். அதை வாங்கி மொத்த ஐஸ் கியூப்ஸையும் எடுத்து எங்க போட்டான் தெரியுமா?"
"கருமம், சொல்லுடி."
"நீ தான் சொல்லேேன்."
"எங்க போட்டு இருப்பான்? அவன் தான் எதுக்கும் துணிஞ்சவனாச்சே? உன் பிளவுஸுக்குள்ள போட்டு இருப்பானா?"
"அதான் இல்லடி. மொத்த ஐஸையும் எடுத்து என் புடவையை முன்னாடி பிடிச்சி இழுத்து புடவைக்குள்ள போட்டுட்டான்."
"ஐயோ, என்னடி சொல்ற?"
"ஆமா, நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. நான் பேண்டீஸ் போட்டு இருந்ததால அவன் போட்ட ஐஸ்லாம் அங்க போய் நின்னுடுச்சு."
"ஒரே இடத்துல அவன் போட்ட மொத்த ஐஸும் முட்டிகிட்டு இருக்கு. நான் என்ன பண்ணுவேன்? சொல்லு."
"அடி போடி! இனிமேல் என்கிட்ட இதை பத்தி சொல்லாத."
அவள் எழ, மண்டாகினி அவள் கை பிடித்து இழுத்தாள். எழுந்தபோன பிந்துவின் கைப்பிடித்து உட்கார வைத்தாள்.
"ஏய்ய், இது கேட்டுட்டு போடி. அவன் ஐஸ் உள்ள போட்டது மட்டும் இல்லாம, புடவைக்குள்ள அந்த கொசுவ மடிப்பு வருதில்ல, அதுக்குள்ள கைவிட்டு அந்த கல்லு கல்லா இருக்கிற ஐஸ அப்படியே ஒரு அமுக்கு அமுக்கிட்டான்."
"என்னால தாங்கவே முடியல. உடனே ஐஸை என்னால எடுத்து வெளிய போட முடியல. ஐஸ் சூடாகி ஒழுக ஆரம்பிச்சிடுச்சு. அவன் இப்படி பண்ணுவான்னு என்னால நம்பவே முடியல. திகைச்சு போய் அவனை பார்த்தேன். ஹால்ல இருந்து 'ஐஸ் எடுத்துட்டு வா' என்று ஜோசப் கத்துறார். என்னால நடக்க கூட முடியல. அவர் குரல் கேக்குது. ஆனால் ஆல்பர்ட் இந்த ஐஸ் எடுக்காம பிரிட்ஜ்ல இருக்கற வேற ஐஸ் எடுத்துக்கிட்டு போறான்."
","
"அவன் போன உடனே நானு பாத்ரூம் போய் எல்லா ஐசையும் எடுத்துடனும்னு ஓடினேன். அவன் திரும்ப வந்துட்டான், கையில ஒயினோட."
"அவன் என் கையை பிடிச்சி செவுத்துல நிக்க வச்சுட்டான். 'இந்த ஐஸ் எங்கேயும் போட்டுடாத, எனக்கு வேணும்'னு சொன்னான்."
"மண்டாகினி, ரொம்ப டூ மச்டி!"
"ஐயோ பிந்து, என்னால இப்ப கூட மறக்க முடியல. அவன் என் முன்னாடி உட்கார்ந்துட்டு என்னுடைய புடவை, பாவாடை எல்லாத்தையும் தூக்கிட்டு, அய்யோ நான் அதுக்கு மேல எப்படி சொல்லுவேன்?"
",,,,,,"
"பேண்டீஸ் எதுவும் கழட்டாம உள்ள கைவிட்டு,"
"பாதி உருகி இருந்த அந்த ஒவ்வொரு ஐஸ் கட்டியையும் எடுத்து அவன் ஒயின் கிளாஸ்ல போட்டான். அப்போ எந்த போர்ன் படத்துல கூட பாக்காத சீன் அது."
","
"கிளாஸ்ல ஐஸ் போட்டுட்டு அவன் என்னுடைய புஸ்ஸீய நல்லா உத்து பார்க்கிறான். அப்புறம் மேலே என்னையே பார்க்கிறான். நீயே சொல்லு, இந்த மாதிரி எல்லாம் நாம் அனுபவிச்சிருக்கோமா?"
"எல்லா ஐஸையும் எடுத்து டம்ளர்ல போட்டுகிட்டு ஏதும் பேசாம போனான். நான் வீட்டுல ஒரு மூலையில் திகைச்சு போய் உட்கார்ந்துட்டு இருந்தேன். அவன் திரும்ப வந்தான். ஒரு ரவுண்டு போட்டு இருப்பான் போல. ரோசியை உள்ள தூங்கிட்டு இருக்கா. மத்த ரெண்டு பேரும் ஹால்ல உருண்டு இருக்காங்க. இவன் மட்டும் வந்தான்."
","
"'பேன்டீஸ் அதையே ஈரமா போட்டு இருக்கியா?' என்றான். நான் எதுவுமே சொல்லல. அவன் என் கையை புடிச்சு தூக்குனான். இப்ப என்ன பண்ணான் தெரியுமா?"
மண்டாகினி குரல் நடுங்கியது.
"என்ன?"
"என்னை நிக்க வெச்சிட்டு அவன் கையில வச்சுட்டு இருந்த ஒயின மேல இருந்து தொப்புள்ள ஊத்திட்டான். தொப்புள்ள இருந்து வழிஞ்சி என்னுடைய புஸ்ஸில பட்டு, பேண்டீஸ்ல நின்னு அப்புறம் ஒழுக ஆரம்பிச்சது."
","
"'என்னை விட்டுடு ஆல்பர்ட், இதெல்லாம் தப்பு'னு சொன்ன உடனே என்னை கன்னத்துல பட்டுன்னு அடிச்சான். 'தப்புனா எதுக்குடி ஜட்டிக்குள் ஐஸ் போடுகிற வரைக்கும் சும்மா இருந்தே?'னு கேட்டான்."
"என் உதட்டை கடிச்சான். ரொம்ப டீப்பா ஒரு முத்தம் கொடுத்தான். என் எச்சிலெல்லாம் உறிஞ்சிட்டான்."
"நான் அவன் கையை புடுங்க நினைக்க, அவன் என்னை அப்படியே தூக்கிட்டான். எங்க பெட் ரூம்ல போட்டான். 'ஐயோ, அவர் வந்துடுவாரு' அப்படின்னு சொன்னேன். 'அவங்கெல்லாம் அஞ்சு ரவுண்ட் போட்டானுங்க, வாடி'ன்னான்."
"அவனுக்கு என் டிரஸ் ஒன்னொன்னா அவுக்க கூட பொறுமை இல்லை. அவனுக்கு என் புஸ்ஸில ஊத்துன ஒயின நல்லா நக்கணும், அதுதான் அவன் குறி, சரசரன்னு என் புடவையும் பாவடையும் தூக்கிட்டு ஒயன்லயும் ஐஸ்லயும் நனைஞ்சு இருந்த ஜட்டிய கழட்டி போட்டான்,"
பிந்துவுக்கு அந்தரங்க வெடிப்பு படு சூடாகி வெடிப்பது போல இருக்க,
"அப்பப்பப்பா, குடிகார பாவி வெறித்தனமா நக்குனான். பயங்கரமா கடிச்சான். எல்லாத்தையும் பிச்சி தின்னனும் போல அப்படி ஒரு வெறி. செம்ம ஆர்கசம். ஸ்கர்ட்டிங்க், நான் நானாவே இல்ல போ,"
"அப்போ கவுந்தவன் தான், அரை மணி நேரம் கழிச்சு தான் தலையே எடுத்தான். காலை விரிச்சபடியே வச்சி ரொம்ப நேரம் தூக்கி காட்டுனதால என் காலு வலிக்குது. போதும்னேன், திட்டறான்."
"எப்பவும் ரொம்ப மரியாதையா 'ஆன்ட்டி ஆன்ட்டி'னு பேசுறவன் பச்சை பச்சையா பேச ஆரம்பிச்சுட்டான். என் முழு டிரஸ் அவுத்துட்டு என்னை நியூடாக்கிட்டான். முன்னாடி பின்னாடி திருப்பி என்னை மாறி மாறி ஃபக் பண்ண ஆரம்பிச்சிட்டான். வெறி புடிச்ச மிருகம் மாதிரி,"
"அடிப்பாவி, நீயும் ஒத்துகிட்டியா?"
"இல்ல, சத்தியமா நான் கோ-ஆப்ரேட் பண்ணவே இல்லை. கடைசி வரைக்கும் 'போதும் விட்டுடு'னு தான் கெஞ்சினேன். ஆனா அவன் கேட்டாதானே? என் வாயை திறக்கவிடாம லிப்ஸை கடிச்சிகிட்டிருக்கான். நான் காட்டிகிட்டு இருந்தேனே தவிர கோ-ஆப்ரேட்லாம் பண்ணல. ஏன்னா நான் பயங்கர ஷாக்ல இருந்தேன். ஒருபக்கம் பொண்ணு, இன்னொரு பக்கம் புருஷன், மாப்பிள்ளை இருக்க இவன் இப்படி அநியாயம் பண்றதை என்னால தாங்கவே முடில."
"அ, அவன் மட்டும் உன்னை செஞ்சுகிட்டிருந்தானா?"
"முதல் தடவை மட்டும் தான் அவன் செஞ்சான். செகன்ட் டைம்,"
"செகன்ட் டைமா?"
"ஆமா, அவன் ஏத்தி விட்ட போதை இறங்கவே இல்லையே."
"அடிபாவி, நீயும் தண்ணி அடிச்சியா?"
"காம போதையை சொன்னேன்டி. செகன்ட் டைம் நானே அவனை செய்ய ஆரம்பிச்சுட்டேன்."
"என்னடி சொல்றே?"
பிந்து அதிர்ச்சியாக கேட்க,
"ஆமாமா, அவன் மேல ஏறி சவாரி பண்ற வரைக்கும் போயிட்டேன். போன ராத்திரி தான். அந்த ராத்திரி என் கற்பு,"
"ஆனா செக்ஸைப் பொறுத்தவரைக்கும் நான் ரொம்ப சேட்டிஸ்ஃபைடா ஃபீல் பண்ணேன். செகன்ட் டைம் அவன் குயிக்கா லீக் பண்ணவே இல்ல. ஒரு ரூம்ல பொண்ணு, இன்னொரு ரூம்ல புருஷன், மருமகன் எல்லாம் இருக்காங்க. அத்தனை பேரும் நடுவுல என்னை வச்சி நைட்டு ஃபுல்லா ஃபக் பண்ணிட்டே இருந்தான். 'நீ ரொம்ப அழகுடி, உன்னை ஃபக் பண்ண நான் கொடுத்து வச்சிருக்கேன்டி'னு அவன் என் காதுகிட்ட வந்து எச்சில் சிதற சொல்லும்போது என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. 'நல்லா செஞ்சி எல்லாத்தையும் எடுத்துக்கடா, விடுடா..' அப்படின்னு தோணுச்சு."
"எப்ப ஆரம்பிச்சுது இது?"
"ஆறு மாசத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சது, இப்போ வரைக்கும் தொடருது. யாருக்கும் தெரியாம மாசம் ஒரு தடவை, இல்ல ரெண்டு மாசம் ஒரு தடவை நாங்க பண்ணிட்டு தான் இருக்கோம்,"
"என்னடி சொல்ற, லூசு? யாருக்காச்சும் தெரிஞ்சா?"
"அப்படி ஒரு சந்தர்ப்பத்தை நாங்க யாருக்கும் கொடுக்க கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்கோம். என்னமோ இது கூட உன்கிட்ட சொல்லனும்னு தோணுச்சு, அதனால உங்கிட்ட நான் சொன்னேன்."
"போடி, இதெல்லாம் எங்கிட்ட சொல்லிட்டு!" பிந்து எழுந்து நகர்ந்தாள்.
"ஏய்ய், உன் ஸ்டோரி சொல்லுடி. அதுக்குதான்டி என் மேட்டரை சொன்னேன்."
"அதெல்லாம் ஒரு புடலங்காயும் இல்ல, போ."
ஏனோ அவளுக்கு சீக்கிரம் வீட்டுக்கு போக வேண்டும் என இருந்தது.
Like Reply
#40
எபிசோடு 39

பிந்து அன்று மாலை உள்மத்தம் பிடித்த நிலையில் கொஞ்சமாக சீக்கிரமாகவே ஆஸ்பத்திரியிலுருந்து கிளம்பினாள். "தர்மா இன்னிக்கு லீவு தானே?" என அவள் சீக்கிரம் போக, இவளை பார்த்ததும் சுரேஷ் சிகரெட்டை போட்டு விட்டு ஓடிவந்து கதவை திறந்தான். அவனது பவ்யத்தை பார்த்து உள்ளுக்குள் சிரித்தாலும் அவனை முறைத்தாள். பின் சீட்டில் அவள் உட்கார, கண்ணாடியை அவளை பார்த்தபடி திருப்பி வைத்து அவளையே கடித்து விழுங்குவது போல பார்த்தான். அவள் வாசனையை முகர்ந்தபடியே சுரேஷ் காரை ஒட்டிக்கொண்டு வந்தான்.
பின் சீட்டில் இருந்தபடி, அவள் அவனை அணு அணுவாக ரசித்துப் பார்த்தாள். ஆனால் நேற்று நடந்ததை எதுவும் பேசவில்லை. அது தான் அவனது கண்ணியம் என நினைத்தாள். "அந்த ஆல்பர்ட், இது போல இருப்பானா?" என யோசித்தாள்.
காரை சுரேஷ் ஓட்ட, அவனுடைய பிடரி முடி, காது மடல், பின்னங்கழுத்து, அகண்ட தோள்கள், விரிந்த முதுகு என நொடிக்கு ஒரு தரம் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். "என்ன தைரியம், துணிச்சல்! நம்மை ஒரு நொடியில்,"
தன்னை பிந்து பார்த்துக் கொண்டிருப்பதை அவனும் உள்ளூர உணர்ந்து கொண்டு தான் இருந்தான். அவனும் அவளை விழுங்குவது போலவே பார்த்தான். "அன்று நாம் இவளை எங்கெல்லாம் தொட்டோம், கசக்கினோம்" என நினைத்து மெல்ல சிரிக்க, அவள் அதைப் புரிந்து கொண்டு காருக்கு வெளியே பார்த்தாள். அவனிடம் அவளுக்கு பேச தோணவில்லை. பேசினாலும் பேச்சு எங்கே வந்து நிற்கும் என இருவருக்குமே தெரிந்திருந்தது.
கார் வீட்டிற்கு வர, வாசலிலேயே சேர் போட்டு உட்கார்ந்திருந்தார் தர்மராசு. அவரிடம் ஒப்புக்கு சில வார்த்தைகள் பேசிவிட்டு பிந்து மேலே போக, இவன் காரை பார்க்கிங்கில் விட்டு தன் அறைக்கு போனான்.
அன்று சண்டே இல்லை தான். அவன் வழக்கமாக இரவில் குளிப்பதில்லை. அவனுக்கு ஏனோ இன்று குளிக்க வேண்டும் போல இருந்தது. தர்மராஜன் வெளியே தண்ணி அடித்துக் கொண்டிருக்க, அவர் வீட்டூக்கு உள்ளே போக வேண்டும் என அவன் காத்திருந்தான். முதலாளி தள்ளாடியபடி உள்ளே போன பிறகு அவன் வெளியே வந்தான்.
மேலே தன் மகளின் பால்கனி அறையில் தான் பிந்து இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டு, அவன் கார்டனில் குழாயை சத்தமாகத் திறந்தான். தண்ணீரை பீச்சி அடித்தான். அவளுக்கு தண்ணி சத்தம் கேட்டது. "இந்த நேரத்துல யார்? சுரேஷா? இன்று வெள்ளி தானே, வழக்கமாய் சண்டே தானே கார்டன் குழாயில் அவுத்துப் போட்டு குளிப்பான். இன்று என்ன வந்தது அவனுக்கு?"
அவள் ஜன்னலை திறந்து பால்கனி விளக்கு போட்டு பார்க்க, கார்டன் ஹோஸ் பைப் பிடித்து அவன் குளிக்க ஆரம்பித்தான். அந்த நேரத்தில் அங்கு யாரும் வர மாட்டார்கள் என்ற தைரியத்தில் அவன் நிர்வாணமாக குளிக்க, பால்கனியின் ஓரம் வந்து நின்றாள் பிந்து. அக்கம் பக்கம் யாரும் இருக்கிறார்களா எனப் பார்த்தாள். யாரும் இல்லாததால் அவனையே பார்த்தாள்.
அவன் அவள் பக்கம் திரும்பி நின்றான். எந்த ஆடையும் இல்லை, திமிருதான். அவன் உடல் முழுக்க சோப்பை போட்டு குளித்தான். தனது நிர்வாணத்தை ஒரு பெண் வெறித்துப் பார்க்கிறாள், அதுவும் தன்னுடைய எஜமானி பார்க்கிறாள் என்பது அவனுக்கு கிளுகிளுப்பாக இருந்தது.
அவன் குளித்து முடித்துவிட்டு டவலை அவிழ்த்து உதறி, தன் ஆணுறுப்பு பாதி விரைத்த நிலையில் பிந்துவை பார்த்தபடி டவலை நிதானமாக கட்டினான். அவள் அவன் செய்வதை பார்த்து 'சரி' என்பது போல வாயில் கை வைத்துக் கொண்டாள்.
அவன் நடந்து தன் ரூமுக்குள் போனான். அவன் திரும்ப வருவான் என அவள் அங்கே யே நின்று இருந்தாள். அவன் ஒரு ஷார்ட்ஸும் பனியனும் போட்டு வெளியே வந்தான். "மண்டாகினி புடவைக்குள் அந்த ஆல்பர்ட் ஒயின் ஊத்தியதை போல இவன் ஊத்துவானா?" என அவள் ஏனோ நினைத்தாள்.
அவன் பால்கனி கீழே நின்று அவளை பார்த்தான்.
"மேலே வரவா?" என மெல்ல துணிந்து கேட்டான்.
அவள் "வேண்டாம்" என்றாள்.
"சார் சாப்பிட்டாரா?" என கேட்டான்.
"தூங்கப் போயாச்சு" என்றாள்.
"அப்ப நான் மேல வரேன்" என்றான்.
"எதுக்கு?" அவள் சைகையில் கேட்டாள்.
"கிளீன்! கிளீன் பண்றதுக்கு" என்றான்.
"இல்ல வேணாம்"
வேணாம் என அவள் சொன்னாலும் அவன் வீட்டூக்குள் நுழைந்தான். சடசடவென மாடிப்படிகளில் ஏறினான். அவள் மகளின் அறைக்குள் இருந்தாள். எதிர்ப்புறம் அவர்களது ரூம். அந்த அறைக்குள் நுழைய இருந்தவனை ஓடிவந்து பிடித்துக் கொண்டாள்.
"என்ன செய்ற நீ? சார் உள்ளதான் தூங்குறாரு"
"அவர் தூங்குனா என்ன? நான் அவருக்காகவா வந்தேன்?" அவன் அறைக்குள் போக முயற்சிக்க, அவள் அவனை தடுத்தாள். அவன் அவளை அணைத்துக் கொண்டான். அவளது முலைகளும் புண்டையும் நசுங்க அவன் அவள் கன்னத்திலும் இமைகளிலும் முத்தமிட்டான்.
"வேணாம் சுரேஷ், இதெல்லாம் தப்பு, போயிடு"
"இத மட்டும் பாத்துட்டு போறேன்" அவன் குனிந்து அவளுக்கு நைட்டியை தூக்க,
"வேணாம்னு சொல்றேன்ல" அவள் தொடை வரை வந்தவுடன் கை வைத்துக் கொண்டாள். அவளது பிறப்பிலிருந்து இதுகாறும் இருந்து வந்த கற்புஞானம் அவளை அதற்கு மேல் தூக்க விடாமல் செய்தது.
"ஏன், நேத்திக்கு உன் டவல்குள்ள கையை விட்டப்ப கம்முனுதானே இருந்தே?" முதல்முறையாக அவளை ஒருமைப்போட்டு சொன்னான்.
","
"அம்மணமா என் முன்னாடி இருந்தியே, அன்னிக்கே உன்னை அனுபவிச்சிருக்கணும்ல? விட்டது என் தப்பு,"
"ஆ.. அவர் இப்ப தான் தூங்க போனாரு"
"இந்நேரம் மட்டையாகியிருப்பார்,"
"வேணாம் சுரேஷ்"
"நான் ஒரு தடவை பாத்துடுறேன்,"
"யாரும் எதையும் பாக்க வேணாம், எதுவும் வேணாம். நான் இப்படியே இருந்துடுறேன். கண்டதுக்கும் ஆசைப்படக் கூடாது. எனக்கும்," அவள் விடாப்படியாக மறுக்க,
"அப்பன்னா இதை பாத்துட்டு சொல்லுடி"
அவன் படாரென ஷார்ட்ஸை கீழே இறக்கி தன் ஆண்மையைக் காட்ட, தனக்கு அருகாமையில் அதி நீளமாய் தொங்கும் அதன் திண்மையை பார்த்து திகைத்து அவள் திரும்பினாள். அவன் அவள் கை பிடித்து தன் உறுப்பின் மீது அழுத்தமாய் வைத்தான்.
"பிடிச்சி பாருடி," சூடாய் காய்ச்சிய இரும்பை பிடித்தாற்போல அவளுக்கு இருந்தாலும் அவள் உதறாமல் இருந்தாள். அவளது மருதாணி விரல்கள் அந்த கடப்பாரை உறுப்பை நண்டு பிடியாக பிடித்திருக்க, அவளது உதடுகளோ வேண்டாம் என துடித்தன.
"சுரேஷ், ஐயோ, அவர் எழுந்துட்டா வம்பு".
"அவர் எழுந்திருக்க மாட்டார். நீ ரெண்டு கையாலும்,"
"வேணாம், அவர் எழுந்துட்டா எல்லாம் போச்சு"
"அப்ப வெளி தாழ்ப்பாள் போடு. உன் பொண்ணு ரூமுக்கு போலாம்"
"சொன்னா கேளு சுரேஷ்"
"நான் சொல்றதை நீ கேளு". அவளால் அவனது கையை தடுக்க முடியவில்லை. அவன் நைட்டியை தூக்கினான். இடுப்பு வரை தூக்கி விட்டு விடுவான் என நினைத்தாள். ஆனால் அவன் அந்த மெல்லிய நைட்டியை பிடித்து மேலே தூக்கி விசிறி போட்டான். முழுதாக கழட்டி எறிந்தான். அந்த நைட்டி படிக்கட்டில் போய் விழுந்தது.
"ஐயோ, என் நைட்டி?" அவள் ஜட்டி- பிராவில் கத்த, சுரேஷ் அவளை இறுக்க அணைத்துக் கொண்டான். திரும்ப முத்தமிட்டான். கழுத்து, தொண்டை, கன்னமெல்லாம் நக்கினான். நாக்கால் தடவி அவளை காமவயப்படுத்தி தன் வழிக்கு கொண்டு வந்தான்.
"ஆஆஸ்ஸ் சுரேஷ், ஏய்ய்"
அவளை படிக்கட்டுகளில் பூப்போல படுக்க வைத்தான். கால்களை விரித்து அவள் ஜட்டி பூமேடையில் தன் தொடையை வைத்து அமுக்கி அவள் மீது படர்ந்தான்.
"ரெண்டு கையும் தூக்கி மேல் படிக்கட்டுல வெச்சுக்க. உன் வாசனை அக்குளை நக்கணும், சரியா?" என்றான்.
அவள் ஒருமுறை தனது கணவனை நினைத்துக் கொண்டாள். இனிமேல் நமது கற்பை காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதை மட்டும் உணர்ந்து கொண்டாள்.
பிந்து மேலே விழுந்த சுரேஷ் அவளது உதட்டை கவ்விக்கொண்டான். எடுத்த உடனே வாய்க்குள் போகாமல் அவளின் உள் உதட்டையும் பல் வரிசையும் நக்கினான். அவளின் எச்சில் குடித்தான். அவளே வாய் திறந்து அவனை அழைத்தாள். அவளது நாக்கின் சுவையானது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. சதா சிகரெட் பிடிக்கும் அந்த முரட்டு ஆம்பளையின் நாக்கின் சுவையும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. நன்றாக வாயை ஓபன் செய்து கொடுத்தாள்.
பூங்குவியலாக இருந்த பிந்துவின் மேலே அவன் விழுந்து புரண்டான். பிராவோடு முலையை நசுக்கினான். அவளது கழுத்தையும் தொண்டையையும் அவன் நக்க, முகத்தை தேய்த்து தேய்த்து அவளது முலைகளை பிராவிலிருந்து எடுத்து விட்டான். ரோஸ் காம்பு குத்திட்டு நின்ற அந்த முலைகளில் அவன் பால் குடிக்க, அவள் அவனை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். பாலூட்டினாள். 'புருஷன் எழுந்து வராமல் இருந்தால் போதும்' என நினைத்துக் கொண்டாள்.
அவனது முகம் அவளது மேனியெங்கும் படர்ந்தது. நாக்கு சுழன்று சுழன்று அவளின் பருவ மேடுகளை முழுதாக நக்கி சுவை பார்த்தது. அவனது முகம் தனது தொப்புளுக்கும் அடிவயிற்றுக்கும் கீழே பேண்டீஸை நோக்கி போக, அவள் அவனது முகத்தை பிடித்துக் கொண்டாள்.
"ப்ளீஸ் வேணாம்"
"ஏன்டி வேணாம்?" என கேட்டான்.
"இ, இங்க வேணாம்" என்றாள்.
அவன் சிரித்தான்.
"அதுக்கு முன்னாடி இங்க ஆரம்பிச்சிடுறேன்"
"உள்ள வெச்சி செய்றேண்டி"
"ப்ளீஸ்ஸ்.. இப்படி ஓபனா வேணாம் சுரேஷ்"
"எனக்கு ஓபனா தான்டி வேணும், அக்குளை காட்டு"
அவள் கையை தலைக்கு மேல தூக்க செய்து, அவனுக்கு மிகவும் பிடித்த அக்குளை நக்கினான்.
"க, கடிக்காத சுரேஷ், ஆஆஆஆஆ"
"கடிக்கணும்னு நினைக்கலடி, நக்கணும்னு தான் நினைக்கிறேன். ஆனா வெறி அதிகமாகி கடிச்சிடுறேன், ரேனு"
அவன் 'ரேனு' என கூப்பிட்டதுமே அவள் பெண்மை ஒரேயடியாக இளகியது. தர்மராசு எவ்வளவு ஆசையாக இருந்தாலும் 'ரேனு' என்று கூப்பிட்டதேயில்லை. அவள் அவனின் தன் மீதான உரிமையை அனுமதிக்கும் விதமாக முனகினாள்.
"உன் பிளவுஸ்ல எவ்வளவு நாள் தெரியுமா கொப்பளிச்சிட்டு வர்ற இந்த வேர்வையை பார்த்துட்டு இருப்பேன்? இப்பதான்டி எனக்கு நக்க சான்ஸ் கிடைச்சிருக்கு. அந்த பக்கம் காட்டு" என்றான்.
அவள் இரு பக்கமும் அக்குள் முடிகளை சுத்தமாக மழித்து தான் வைத்திருந்தாள். ஆனால் லேசான பூனை முடிகள் அதிக பிரசங்கித்தனமாய் நீட்டிக் கொண்டிருந்தன. அந்த பூனை முடிகளோடு அவனது மீசை முடிகள் போய் குத்தி உறவாடியது. அவனது குவிந்த உதடுகளும், பற்களும், நாக்குகளும் மாறி மாறி அவளது சென்ஸிட்டிவான அக்குளை ருசிக்க ஆரம்பித்தன. இப்படி எல்லாம் அக்குள் முத்தங்களை வாங்காதவள் பிந்து. தர்மராஜுக்கு பிந்துவின் ஆர்ம்பிட் குழிகளில் அடக்க முடியாத ஒரு சொர்க்கமே இருக்கிறது என்பது கூட தெரியாதவன்.
ஆனால் டிரைவர் சுரேஷோ ஆண்டாண்டு காலமாக பிந்துவின் அக்குள் குழிகளில் பதுங்கி கிடந்த ஆர்கασத்தை கடித்து சுவைத்து வெளியே கொண்டு வந்தான். அவன் அக்குளை சுவைத்ததில் இருந்தே இவன் மிகவும் அனுபவம் உள்ளவன் என்பதை பிந்து புரிந்து கொண்டாள். படிக்கட்டு மேலே கையை உயர்த்தியவள் இறக்கவே இல்லை. அவன் நக்கிக் கொண்டே இருந்தான். அவளுக்கு மிகவும் பிடித்த,
தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ மழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா,
என்ற பாடல்வரிகள் ஓடிக் கொண்டே இருந்தன,
சுரேஷ் அவளின் வலது குழியை முகர்ந்து நக்கி சுவைத்து விட்டு, உடனே இடது அக்குளை தின்றவன் மறுபடியும் கழுத்துக்கோ முலைக்கோ போவான் என அவள் தப்பு கணக்கு போட, அவனும் மறுபடியும் வலது கவர்ச்சியான அக்குளுக்கே வந்தான். அந்த நறுமண அக்குள்களை விட்டு அவனுக்கு பிரியவே மனம் இல்லை.
அவன் எத்தனை தூரம் நம்முடைய பக்கவாட்டு முலை கூம்பையும், முலைக்கு பக்கத்தில் வட்டமாக கசிந்து கசிந்திருக்க கூடிய வியர்வை படலத்தையும் பார்த்து ரசித்து இருந்தால் இத்தனை வெறியாக நம் அக்குளை நக்குவான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். கட்டி கட்டியாக ரெண்டு முலைகள் ரோஸ் கலர் காம்புகளோடு விடைத்து பெருத்து வீங்கி அவன் வாய்க்கு உணவாக காத்திருக்க, அதை கண்டு கொள்ளாமல் அவன் அக்குள்களிலேயே கவிழ்ந்து கிடப்பதே அவனது ரசனையை அவளுக்கு சொன்னது.
அவன் எத்தனை முறை அக்குளை கேட்டாலும் கைகளை உயர்த்தி உடலை ஒருக்களித்து அவனது வாய்க்கு உணவாக அவள் கொடுத்துக் கொண்டே இருந்தாள். அவள் அந்த வீட்டில் எத்தனையோ முறை ராணியாக உலா வந்து இருக்கிறாள். தர்மராஜுக்கு மனைவியாக, ஷில்பாவுக்கு அம்மாவாக, ஏன் நேற்று வந்த திவாகரனுக்கு அத்தையாக உலா வருகிறாள். ஆனால் ஒரு நாளும் நம் வீட்டு படிக்கட்டிலேயே மல்லாக்க போட்டு இந்த டிரைவர் இப்படி நம்மை வேட்டையாடுவான் என அவள் நினைக்கவே இல்லை.
ஷார்ட்ஸை அவன் கழட்டி போட்டு விட, அவனது ஆண்குறி முழு எழுச்சி பெற்று அவளது பெண்மையை பேண்டீஸ் மேலாகவே குத்திக் கொண்டே இருந்தது. எப்போது அவிழ்த்து போடுவான் என தெரியாது. என்ன ஒரு நீளம்! திண்மை! பருமன், புடைப்பு, யப்பபா.. அதை இரண்டு கையால் பிடித்து நன்றாக உருட்ட வேண்டும் என்ற வெறி அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக் கொண்டே வந்தது.
அவனது வாய் அவளது மூக்கையும் கன்னத்தையும் நக்க, அவள் வாய் திறந்து நாக்கை ஆட்டி காட்டினாள். அவன் அந்த நாக்கை அப்படியே கவ்வி பிடித்துக் கொண்டான். அவனது வாயிலும் நாக்கிலும் அவளது அக்குள் மணம் அவளுக்கு அடித்தது. இப்போதுதான் அவளும், தான் அடித்த சென்டின் வாசனையை முழுவதுமாக உணருகிறாள். வாய்க்குள் வந்த அவனது நாக்கை அவள் கவ்விப்பற்றி விழுங்கி விடுவது போல் கடித்துக் கொண்டிருக்க, அவன் முடி காட்டு புதர் போல மார்பில் பட்டு அவளது பெரிய மார்பு கலசங்கள் பிதுங்கிக் கொண்டிருந்தன.
முடி கற்றையால் மண்டி கிடந்த அவனது மார்பு அவளது முலையில் பட, முலைக்காம்புகள் அவனது மார்பு முடி புதையலுக்குள் காணாமல் போயிருக்க, தன் மீது ஒரு தேங்காய் நார் மெத்தை மேலே படர்ந்திருப்பது போல அவள் குறுகுறுப்பாக உணர்ந்தாள்.
கண்ணை மூடி அனுபவித்தபடியே காலை முழுதாக விரித்து அவனது எண் ஜான் உடம்பை உள்வாங்கியபடியே, அவனது நிர்வாண முதுகை அவள் தழுவினாள். அந்த முதுகிலும் அவனுக்கு முடியே மண்டி கிடந்தது. அந்த முடிக்குள் கையை விட்டு பிரித்து எடுப்பது போல் அவனை முறுக்கினாள்.
அக்குளிலிருந்து வாயை எடுத்தான்.
"நேத்தே இதை நக்கி இருக்கணும்.. நீ தரல"
"ஆஆஹ்ஹ்ஹ்ச்ஸ்ஸ்ஸ்"
பிந்துவின் புண்டை எக்கச்சக்கமாக கொதிக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டான். அவளது கன்னத்தையும் கழுத்தையும் நக்கிக் கொண்டே முலைகளை கையில் எடுத்தான். படபடவென அடித்தான். காம்பினை திருகினான்.
"உன்னை நேத்திக்கே ஓத்திருக்கணும்டி," என சொல்ல,
"," என முனகினாள்.
"சொல்லு, நேத்தே உன்னை பெட்ல தள்ளி செஞ்சிருக்கலாம் இல்ல?"
"ம்ம்ம்ம்ம்.. ஆமா ஸ்ஸ்ஸ்"
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)