Adultery அவள் இதயத்தின் மொழி - Abandoned.
இந்த கதையை இப்ப தான் படித்தேண். கதாசிரியரின் உழைப்பு மதிக்கிறேன்
ஆனால் கதை இழுவை இல்லை  மகா  மகா இழுவை. அதுவும் லாஜிக் இல்லாத இழுவை.
எடுத்தவுடனே நடந்து விட கூடாது தான் ஆனால் அதற்காக வேண்டுமென்று கதயை இழுக்க கூடாது.


வாட்ச்மேனுக்கு  லிப்டில் எடுத்த வுடனே சேலை  கழற்றி அம்மணமாக இருந்த பவித்ரா அவனுடன் படுக்க ஏன் இத்தனை சம்மதம்?.
உடைகளை கழட்டியதும் லாஜிக் இல்லை.  லேட் செய்வதிலும் லாஜிக் இல்லை.

அதே போல கதையில் மேணஜர் ராஜ் வந்தவுடனே கதையின் சுவாரசியம் குறைந்து விட்டது.

மற்றபடி  கதாசிரியரின் உழைப்பு மதிக்கிறேன்
[+] 2 users Like Vimala Dayalan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(15-07-2026, 11:02 PM)Krishna Grace Wrote: நா சண்டையெல்லாம் போடல.. நார்மலாதான் கேக்குறேன்.. 
அவரு வெளிப்படையாவே சொல்லிட்டாரு இந்த கதை இப்படித்தான் அப்டின்னு.. ஸ்லோ பர்னா தான் போகும்னு இப்ப கூட ரீச்ண்ட்டா மேல ஒரு போஸ்டா போட்ருந்தாரு.. திரும்பவும் வந்து ஜவ்வா இருக்கு.. ரொம்ப ஸ்லோவா இருக்கு அப்டின்னா என்ன அர்த்தம் ப்ரோ.. இங்க யாரையும் கருத்து சொல்ல வேணாம்னு சொல்லல, ஆனா நீங்க அடிக்கடி இந்த மாதிரி கமெண்ட் போடுறதால எழுத்தாளரோட எண்ணம் அய்யோன்னு ஆகிடும் ப்ரோ.. நம்ம இங்க வர்றதே நம்மளோட அன்றாட வேலைப்பழுல இருந்து வெளில வந்து, நம்ம வாழ்க்கைக்கு மீறிய ஒரு கற்பனைக்குள்ள போய் நம்ம மனச டிப்ரஷன்ல இருந்து வெளிய கொண்டுவரத்தான் .. 

நீங்க ஒரே நிமிஷம் யோசிச்சு பாருங்களேன்.. இங்க எழுதுற எழுத்தாளர்கள் எல்லாரும் காசுக்காக எழுதல, அவுங்களுடைய கற்பனைத்திறன இங்க பல வாசகர்களுக்கு படையலிட்டு, அதுலருந்து வர்ற வாசகர்களோட நிறைவான வாழ்த்துக்காக மட்டும்தான்.. அதுக்காக அவுங்க போடுற எஃபர்ஸ்ட் கொஞ்ச நஞ்சமில்ல.. கிட்டத்தட்ட ஒரு பகுதி எழுதி போட எப்படியும் குறைஞ்சது மூணு மணி நேரமாவது பிடிக்கும்.. 

சப்போஸ் உங்களுக்கு கதை போகுற போக்கு பிடிக்கலையா, தாரளமா அத கருத்தா சொல்லுங்க.. ஆனா ஒன்ஸ் அந்த கதையோட ஆத்தர் நா இப்டிதான் எழுதுவேன்.. என்னோட வே ஆஃப் ஸ்டைலிங் இதுதான்னா, அதுல தலையிடுறதுல உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல.. 

நா ஸ்லோவாதான் கொண்டு போவேன்னு சொன்னதுக்கு அப்புறமும் நா இப்படிதான் கமெண்ட் பண்ணுவேன்னா, இழப்பு அவரோட கதைய தொடர்ந்து வாசிச்சிட்டு வர்ற எங்களுக்காகதான் இருக்கும்..

பிடிக்கலையா சிம்பிள்.. நீங்க வேற எந்த கதை ஹரி படம் மாதிரி ஃபாஸ்டா போகுதோ அங்க போய் படிங்க, உங்கள யாரு ப்ரோ தடுத்தா.. தயவு செஞ்சு இந்த மாதிரி கருத்து போட்டு ஆத்தரோட மைண்ட அப்சட் பண்ணி விடாதீங்க..
Like Reply
கதாசிரியரை குறை சொல்லவில்லை.
ஒருவேளை குறையை சுட்டிக் காட்டினால், அதை சரி செய்தார் , என்றால் நமக்கு லாபம் தானே?
Like Reply
(Yesterday, 12:39 PM)Vimala Dayalan Wrote: கதாசிரியரை குறை சொல்லவில்லை.
ஒருவேளை குறையை சுட்டிக் காட்டினால், அதை சரி செய்தார் , என்றால் நமக்கு லாபம் தானே?

Well said
Like Reply
இழுவை மன்னன் இன்னும் பதிவு போடலையா???
Like Reply
(Yesterday, 12:36 PM)Vimala Dayalan Wrote: இந்த கதையை இப்ப தான் படித்தேண். கதாசிரியரின் உழைப்பு மதிக்கிறேன்
ஆனால் கதை இழுவை இல்லை  மகா  மகா இழுவை. அதுவும் லாஜிக் இல்லாத இழுவை.
எடுத்தவுடனே நடந்து விட கூடாது தான் ஆனால் அதற்காக வேண்டுமென்று கதயை இழுக்க கூடாது.


வாட்ச்மேனுக்கு  லிப்டில் எடுத்த வுடனே சேலை  கழற்றி அம்மணமாக இருந்த பவித்ரா அவனுடன் படுக்க ஏன் இத்தனை சம்மதம்?.
உடைகளை கழட்டியதும் லாஜிக் இல்லை.  லேட் செய்வதிலும் லாஜிக் இல்லை.



அதே போல கதையில் மேணஜர் ராஜ் வந்தவுடனே கதையின் சுவாரசியம் குறைந்து விட்டது.

மற்றபடி  கதாசிரியரின் உழைப்பு மதிக்கிறேன்

 இதை சொன்ன தான் கதாசிரியர் கோபம் வந்து என் msg delete செய்து விட்டார். லிஃப்ட் இல் 3person முன் உடை 
 கழட்டுவது ரொம்ப ஓவர். எந்த பெண்ணும் செய்ய மாட்டா?
மேனேஜர் பொண்டாட்டி வீட்டில் இருக்கும் போதே அவர் அவளுக்கு நாக்கு போடறது எப்படி? இத சொன்னா ஒரு குரூப் வந்து திட்டுவாங்க எப்படியோ போங்க
Like Reply
கதையில் நதிமூலம் ரிஷிமூலம் ஆராய்ந்தால் எந்த கதையும் பிழை இல்லாமல் இருக்க முடியாது, எழுத்து பிழை, மரபு பிழை, இலக்கண பிழை என பல இருக்கத்தான் செய்யும், இந்த ஆசிரியர் மட்டுமல்ல கை தேர்ந்த மற்ற ஆசிரியர்கள் முதல் புதிய முயற்சி செய்யும் எல்லாருமே பல மணிநேர உழைப்பை செலவிடுகிறார்கள், அவர்களுடைய உழைப்பை மெச்ச மனமில்லை என்றாலும்கூட அவர்களை சோர்வடையச்செய்ம் கருத்துக்களை பதிவிடாமல் இருப்பது நன்றாக இருக்கும்.
Like Reply
author story ya STOP pannitaar - see title.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
Inga sila per vandha vela mudinjidhu..kelambunga kathu varattum
Like Reply
Indha kadhaiyum nakkittu poyirucha.. nalla irungada
Like Reply
நான் இங்கே ஒரு அப்டேட் கொடுக்கத்தான் வந்தேன். உண்மையைச் சொன்னால், இதுவரை எல்லோரும் "அடுத்தது எப்போது?" என்று காத்திருந்த அந்த அடுத்த 10 பாகங்களையும் இன்று ஒரே தடவையில் பதிவிட நினைத்திருந்தேன். அதற்காகவே நேரம் ஒதுக்கி எழுதிக்கொண்டு இருந்தேன்.


ஆனால் சமீபத்தில் வந்த கருத்துகளை எல்லாம் படித்த பிறகு, இந்தக் கதைக்காக நான் செலவிடும் நேரமும், உழைப்பும், ஒவ்வொரு காட்சியையும் உயிரோட்டமாக எழுத நான் எடுக்கும் முயற்சியும், அதற்குக் கிடைக்கும் வரவேற்பும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத அளவுக்கு இருக்கிறது என்று புரிந்தது. இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு எழுதுவதற்கும், அதை வாசித்த பிறகு சிலர் காட்டும் அணுகுமுறைக்கும் எந்த மதிப்பும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.


சரி. அப்படியானால் இத்துடன் இந்த "இழுவை" கதையை நிறுத்திவிடலாம். "இழுவை" என்று மட்டும் சொன்னால் கூட அது குறைவாகத்தான் இருக்கும். இல்லை... மிக, மிக, மிக இழுவையான கதை. அதை நான் ஒத்துக்கொள்கிறேன். இனிமேல் அதைத் தொடர்ந்து எழுத வேண்டிய அவசியமும் இல்லை.


இன்னொரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். லிஃப்ட் சம்பவம் கதையின்படி இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்தான் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அல்ல. கதையின் கால ஓட்டத்தையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் மெதுவாக, இயல்பாக, முடிந்தவரை அதிக விவரங்களுடன் எழுத வேண்டும் என்பதுதான் என் நோக்கம். ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு உரையாடலுக்கும், ஒவ்வொரு காட்சிக்கும், ஒவ்வொரு இடைவெளிக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதை அவசரப்படுத்தாமல் எழுதினால் "இழுக்கிறது" என்பதும், விரிவாக எழுதினால் "எதுவுமே நடக்கவில்லை" என்பதும், அப்படியென்றால் இனிமேல் அந்த முயற்சியைத் தொடர வேண்டிய காரணம் எனக்குத் தெரியவில்லை.


இவ்வளவு உழைத்து எழுதுவதற்குப் பதிலாக, அதை எழுதாமல் இருப்பதுதான் நல்லது என்று இப்போது தோன்றுகிறது. அதனால், இப்போதைக்கு இந்தக் கதையை கைவிடுகிறேன்.


இதுவரை ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. மற்றவர்களுக்கும் நன்றி.
[+] 1 user Likes yazhiniram's post
Like Reply
(Yesterday, 10:03 PM)yazhiniram Wrote: நான் இங்கே ஒரு அப்டேட் கொடுக்கத்தான் வந்தேன். உண்மையைச் சொன்னால், இதுவரை எல்லோரும் "அடுத்தது எப்போது?" என்று காத்திருந்த அந்த அடுத்த 10 பாகங்களையும் இன்று ஒரே தடவையில் பதிவிட நினைத்திருந்தேன். அதற்காகவே நேரம் ஒதுக்கி எழுதிக்கொண்டு இருந்தேன்.


ஆனால் சமீபத்தில் வந்த கருத்துகளை எல்லாம் படித்த பிறகு, இந்தக் கதைக்காக நான் செலவிடும் நேரமும், உழைப்பும், ஒவ்வொரு காட்சியையும் உயிரோட்டமாக எழுத நான் எடுக்கும் முயற்சியும், அதற்குக் கிடைக்கும் வரவேற்பும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத அளவுக்கு இருக்கிறது என்று புரிந்தது. இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு எழுதுவதற்கும், அதை வாசித்த பிறகு சிலர் காட்டும் அணுகுமுறைக்கும் எந்த மதிப்பும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.


சரி. அப்படியானால் இத்துடன் இந்த "இழுவை" கதையை நிறுத்திவிடலாம். "இழுவை" என்று மட்டும் சொன்னால் கூட அது குறைவாகத்தான் இருக்கும். இல்லை... மிக, மிக, மிக இழுவையான கதை. அதை நான் ஒத்துக்கொள்கிறேன். இனிமேல் அதைத் தொடர்ந்து எழுத வேண்டிய அவசியமும் இல்லை.


இன்னொரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். லிஃப்ட் சம்பவம் கதையின்படி இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்தான் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அல்ல. கதையின் கால ஓட்டத்தையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் மெதுவாக, இயல்பாக, முடிந்தவரை அதிக விவரங்களுடன் எழுத வேண்டும் என்பதுதான் என் நோக்கம். ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு உரையாடலுக்கும், ஒவ்வொரு காட்சிக்கும், ஒவ்வொரு இடைவெளிக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதை அவசரப்படுத்தாமல் எழுதினால் "இழுக்கிறது" என்பதும், விரிவாக எழுதினால் "எதுவுமே நடக்கவில்லை" என்பதும், அப்படியென்றால் இனிமேல் அந்த முயற்சியைத் தொடர வேண்டிய காரணம் எனக்குத் தெரியவில்லை.


இவ்வளவு உழைத்து எழுதுவதற்குப் பதிலாக, அதை எழுதாமல் இருப்பதுதான் நல்லது என்று இப்போது தோன்றுகிறது. அதனால், இப்போதைக்கு இந்தக் கதையை கைவிடுகிறேன்.


இதுவரை ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. மற்றவர்களுக்கும் நன்றி.

யாழினி ராம்… ❤️

உங்களுடைய இந்தப் பதிவை இப்போதுதான் பார்த்தேன். உண்மையைச் சொன்னால், இந்தக் கதையைப் படிப்பதையும், இதைப் பற்றி விமர்சனம் செய்வதையும் நான் ஏற்கனவே நிறுத்திவிட்டேன். அதற்கான காரணத்தை இங்கே சொல்ல விரும்பவில்லை. அது என்னுடைய தனிப்பட்ட முடிவு.

ஆனால், இந்தக் கதையை ஆரம்பத்திலிருந்து படித்த ஒரு வாசகராக, உங்களுடைய இந்தப் பதிவைப் பார்த்த பிறகு மட்டும் இந்தக் கருத்தைச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

தயவுசெய்து இந்தக் கதையை பாதியிலேயே கைவிடாதீர்கள்.

ஒரு கதையை எழுதுவது என்பது வெறும் வார்த்தைகளை எழுதுவது அல்ல. ஒவ்வொரு காட்சியையும் மனதில் உருவாக்கி, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு, அதற்கு உயிர் கொடுத்து எழுதுவது எவ்வளவு பெரிய உழைப்பு என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

“எழுதியவனுக்குத்தான் எழுத்தின் வலி தெரியும்; வாசித்தவனுக்கு அதன் நீளம் மட்டுமே தெரியும்.”

சில வாசகர்களுக்கு கதை மெதுவாக நகர்வது பிடிக்காமல் இருக்கலாம். சிலர் “இழுவை” என்று விமர்சிக்கலாம். ஆனால், அந்த விமர்சனங்கள் உங்கள் முழு உழைப்பையும் தீர்மானிக்கக் கூடாது.

ஒருவருக்கு இழுவையாகத் தோன்றும் ஒரு காட்சி, இன்னொருவருக்கு கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் முக்கியமான தருணமாக இருக்கலாம்.

“கதையின் வேகத்தை எல்லோரும் அளக்கலாம்; ஆனால் அதன் ஆழத்தை உணர சிலருக்குத்தான் பொறுமை இருக்கும்.”

இந்தக் கதையைப் படிக்க ஏராளமான வாசகர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள். அவர்கள் உங்கள் கதையின் அடுத்த பகுதிக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது, தயவுசெய்து இந்தக் கதையைத் தொடருங்கள்.

அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி எழுத வேண்டும் என்று நான் உங்களை கட்டாயப்படுத்தவில்லை. உங்கள் கதை, உங்கள் எழுத்து, உங்கள் கற்பனை — நீங்கள் விரும்பும் விதத்தில்தான் எழுத வேண்டும்.

ஆனால், ஒரு கதாசிரியர் தனது கதையை பாதியிலேயே விட்டுவிட்டுச் செல்வது எனக்கு சரியாகத் தோன்றவில்லை.

“கதையைத் தொடங்குவது எழுத்தாளரின் முடிவு; அதை முடிவுக்குக் கொண்டு செல்வது வாசகர்களின் நம்பிக்கைக்கான மரியாதை.”

உங்களுடைய சூழ்நிலையும், நீங்கள் எதிர்கொண்ட விமர்சனங்களும் எனக்குப் புரிகிறது. இருந்தாலும், என் மனதில் தோன்றியதை மட்டும் சொல்கிறேன். உங்களை நான் கட்டாயப்படுத்தவில்லை. இந்தக் கதையைத் தொடர்வதா, கைவிடுவதா என்பது முழுக்க முழுக்க உங்கள் விருப்பம்.

நான் ஆரம்பத்திலிருந்து இந்தக் கதையைப் படித்த ஒரு வாசகர் என்ற முறையில், இவ்வளவு மட்டும் சொல்ல விரும்புகிறேன்:

உங்களை நம்பி காத்திருக்கும் வாசகர்களை ஏமாற்றாதீர்கள்.

இந்தக் கதை உங்களுடையது. முடிவும் உங்களுடையது. ஆனால், உங்கள் எழுத்துக்காக காத்திருக்கும் வாசகர்களின் அன்பையும் எதிர்பார்ப்பையும் மட்டும் நினைத்துப் பாருங்கள்.

“ஒரு கதையை முடிப்பது அதன் முடிவு அல்ல; அதை நம்பிய வாசகரின் பயணத்தை நிறைவு செய்வது.”

நான் இந்தக் கதையைப் படிப்பதையும் விமர்சனம் செய்வதையும் ஏற்கனவே நிறுத்திவிட்டேன். இதுவே இந்தக் கதையைப் பற்றி நான் எழுதும் கடைசி கமெண்ட்டாகவும் இருக்கலாம். அதற்கான காரணத்தை நான் சொல்ல விரும்பவில்லை.

ஆனால், இப்போது உங்களுடைய இந்தப் பதிவைப் பார்த்ததால் மட்டும், ஒரு பழைய வாசகராக என் மனதில் தோன்றியதைச் சொல்கிறேன்.

தயவுசெய்து… இந்தக் கதையை கைவிடாதீர்கள்.

உங்களுக்காக அல்ல என்றாலும், உங்களை நம்பி இத்தனை நாட்களாகக் காத்திருக்கும் அந்த வாசகர்களுக்காகவாவது… முடிந்தால் இந்தக் கதையைத் தொடருங்கள். ❤️
  • Shajith happy
[+] 1 user Likes Shajith's post
Like Reply
நண்பா, சில எதிர்மறையான விமர்சனத்திற்காக கதையை நிறுத்திவிடாதீர்கள், என்னைப்போல் எதிர்பார்த்து காத்திருக்கும் பல ரசிகர்களுக்காக இந்த கதையை தொடர்ந்து எழுதுங்கள்.
Like Reply
Nanba 1 or 2 comments ipdi thn varum avangala elam left hand la deal panitu poite irunga unga kadhaiku rasigara inga neraiya peru irukanga avangalukaga indha story continue pannunga
Like Reply
(Yesterday, 10:03 PM)yazhiniram Wrote: நான் இங்கே ஒரு அப்டேட் கொடுக்கத்தான் வந்தேன். உண்மையைச் சொன்னால், இதுவரை எல்லோரும் "அடுத்தது எப்போது?" என்று காத்திருந்த அந்த அடுத்த 10 பாகங்களையும் இன்று ஒரே தடவையில் பதிவிட நினைத்திருந்தேன். அதற்காகவே நேரம் ஒதுக்கி எழுதிக்கொண்டு இருந்தேன்.


ஆனால் சமீபத்தில் வந்த கருத்துகளை எல்லாம் படித்த பிறகு, இந்தக் கதைக்காக நான் செலவிடும் நேரமும், உழைப்பும், ஒவ்வொரு காட்சியையும் உயிரோட்டமாக எழுத நான் எடுக்கும் முயற்சியும், அதற்குக் கிடைக்கும் வரவேற்பும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத அளவுக்கு இருக்கிறது என்று புரிந்தது. இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு எழுதுவதற்கும், அதை வாசித்த பிறகு சிலர் காட்டும் அணுகுமுறைக்கும் எந்த மதிப்பும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.


சரி. அப்படியானால் இத்துடன் இந்த "இழுவை" கதையை நிறுத்திவிடலாம். "இழுவை" என்று மட்டும் சொன்னால் கூட அது குறைவாகத்தான் இருக்கும். இல்லை... மிக, மிக, மிக இழுவையான கதை. அதை நான் ஒத்துக்கொள்கிறேன். இனிமேல் அதைத் தொடர்ந்து எழுத வேண்டிய அவசியமும் இல்லை.


இன்னொரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். லிஃப்ட் சம்பவம் கதையின்படி இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்தான் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அல்ல. கதையின் கால ஓட்டத்தையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் மெதுவாக, இயல்பாக, முடிந்தவரை அதிக விவரங்களுடன் எழுத வேண்டும் என்பதுதான் என் நோக்கம். ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு உரையாடலுக்கும், ஒவ்வொரு காட்சிக்கும், ஒவ்வொரு இடைவெளிக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதை அவசரப்படுத்தாமல் எழுதினால் "இழுக்கிறது" என்பதும், விரிவாக எழுதினால் "எதுவுமே நடக்கவில்லை" என்பதும், அப்படியென்றால் இனிமேல் அந்த முயற்சியைத் தொடர வேண்டிய காரணம் எனக்குத் தெரியவில்லை.


இவ்வளவு உழைத்து எழுதுவதற்குப் பதிலாக, அதை எழுதாமல் இருப்பதுதான் நல்லது என்று இப்போது தோன்றுகிறது. அதனால், இப்போதைக்கு இந்தக் கதையை கைவிடுகிறேன்.


இதுவரை ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. மற்றவர்களுக்கும் நன்றி.

உங்களோட தற்போதைய மனநிலைய புரிஞ்சிக்க முடியுது.. நெகடிவ் கமெண்ட்ஸ் பண்றவுங்களுக்காக இந்த கதையை பாதியிலேயே விட்டுட்டு போற நீங்க, அத அப்ரிஷியேட் பண்ற எங்கள மாதிரி வாசகர்களுக்காகவாவது யோசிச்சிருக்கலாம்.

உழைப்ப மதிக்கிறேன்னு சொல்லிட்டு, "வெறும் இழுவை இல்லை.. மகா மகா இழுவை"ன்னு போட்டது என்ன மாதிரி கருத்துன்னு எனக்கு தெரியல.. உழைப்ப மதிக்க தெரிஞ்சவுங்க இந்த மாதிரி போட மாட்டாங்க.. இன்னொருத்தர் இருக்காரு.. அவரு.. "இழுவை மன்னன் இன்னும் அப்டேட் போடவில்லையா?.." 
இவருக்கு கொஞ்ச நாளாவே உங்க மேல காண்டுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் சர்காஸ்டிக்காவே பதில் போட்டுட்டு இருக்காரு..

இவுங்க கமெண்ட்ஸ பாத்து பாதிலையே விட்டுட்டு போற நீங்க, உங்க கதைய ஆதரிக்கிற எங்கள மாதிரி வாசகர்கள விட்டுட்டு போயிறாதீங்க.. 

இன்னொரு முக்கியமான விஷயம்..

இங்க யாரும் காசுக்காக எழுதல.. இங்க இவ்வளவு மெனக்கெட்டு எழுதுறதுனால அவருக்கு ஒன்னும் கிடைக்க போறது இல்ல.. கருத்து சொல்ல வேணாம்னு சொல்லல, ஆனா கதை எழுதுறவரோட மனச பாதிக்காத அளவு கமெண்ட் பண்ணலாம்.. அண்ட் மோர் ஓவர், இது முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதை.. கற்பனை கதைல எப்டி இப்படியெல்லாம் லாஜிக் பாக்குறீங்கன்னு தெரியல.. அது போக இந்த கதை ரொம்ப மெதுவா போகும்னு அவரே சொல்லிட்டாரு.. திரும்பவும் அவரோட கதை ஓட்டத்தில தடை போடுறதுக்கு நமக்கு எந்த உரிமையும் இல்ல.. 

யாழினி ராம்.. 

கொஞ்சம் யோசிச்சு நல்ல முடிவா எடுங்க பிரதர்.. 
Like Reply
.Pls consider the people who expect your updates eagerly if you repond to the negative comment people then what is your reponse for the positive comment people if you stop writing then it means you consider them more than the persons who long for your story

Skip off the people who give negative comments they are the ones who don't know the real creation but only find the faults in others creations
Like Reply
Their mission completed successfully.the one and only story i loved this site.but ended by some idiots un ethic bastards comments.get lost
[+] 1 user Likes harry9944's post
Like Reply
.....
Like Reply
Sad to see you go. Please give a logical ending before you close, so that people won't ask for update again. May be pavi and karthik leave the city transferred.
[+] 1 user Likes NityaSakti's post
Like Reply
(5 hours ago)NityaSakti Wrote: Sad to see you go. Please give a logical ending before you close, so that people won't ask for update again. May be pavi and karthik leave the city transferred.

I second that  Namaskar
Like Reply




Users browsing this thread: 9 Guest(s)