♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
(06-07-2026, 03:28 PM)Arun_zuneh Wrote: அனுவுக்கும் காத்தவராயனுக்கும் இடையில் நடந்த உரையாடல் அருமையாக உள்ளது அதுவும் காத்தவராயன் தன்னை அப்பாவியாக காட்டியது அவன் வஞ்சத்திலும் தேர்ந்தவன் என்று காட்டுகிறது அவன் அனுவை பார்த்து அவளுடன் நடமாடி அவளை அவன் அடைவது என்பது அப்படியே காட்சியை கண்முன் நிறுத்துகிறது 
இதை எல்லாம் பிரியங்கா பார்க்கிறாள் அதுவும் அனுவை தன் சாயலாக பார்க்கிறாள் இது பூர்வீக ஜென்மத்தின் பிரதிபளிப்பா அல்லது காத்தவராயனின் மாயையா என்று அடுத்த கேள்வி வேற எழுகிறது நண்பா

காத்தவராயன் மாயா தான் நண்பா
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Update - 183

அனு கிட்ட இருந்து காத்தவராயனோட அமானுஷ்ய உருவம் சடேர்னு மறைஞ்ச அடுத்த செகண்டே, அறைக்கு வெளிய தவிப்போட நின்னுட்டு இருந்த பிரியங்காவோட ரூம்ல சுடச்சுட ஒரு காத்து அடிச்சது.

சுத்தி இருந்த இருட்டு டக்குனு விலக, பிரியங்காவுக்கு ரொம்ப பக்கத்துல எந்த துணியும் இல்லாம முழு நிர்வாணமா அதே காத்தவராயன் வந்து நின்னான்.

காமத்துல ஊறி எழுந்த  அவனோட முறுக்கேறுன உடம்பு நெருப்பு மாதிரி அவ கண்ணு முன்னாடி தெரிஞ்சது. அவனோட அகலமான நெஞ்சுல அனுவோட நகக்கீறல்கள் சிவப்பா அப்படியே பதிஞ்சிருக்க, உடம்பு முழுக்க வேர்வை துளிகள் மின்னி வழிஞ்சது.

அனுவோட பெண்மைய முழுசா ருசிச்சு, அவளோட இன்ப நீர்ல நனைஞ்சு எழுந்த அவனோட அந்த பெரிய ஆணுறுப்பு, இன்னும் அடங்காத வெறியோடும் நல்ல தடிமனாகவும் அப்படியே விரைச்சு நின்னது. அந்த உடம்புல இருந்து வீசுன உக்கிரமான காம வாசனையும், சூடும் பிரியங்காவோட முகத்துல பலமா அடிச்சி மயக்கியது.

இவ்வளவு நேரமா கண்ணால பார்த்துட்டு  அந்த காத்தவராயனை, இப்போ தனக்கு ரொம்ப பக்கத்துல ஒரு நூல் துணி கூட இல்லாம அப்பட்டமா நிக்கிறத பார்த்ததும் பிரியங்காவோட கண்கள் அதிர்ச்சியிலயும், அதே நேரம் கட்டுக்கடங்காத காம போதையிலயும் அகலமா விரிஞ்சது. அவனோட நிர்வாண தோற்றமும், உடம்போட சூடும் அவளோட மொத்த பெண்மையையும் நடுங்க வெச்சது. இதயம் நெஞ்சை கிழிச்சிட்டு வெளிய வர்ற அளவுக்கு வேகமா துடிக்க, பயமும் சுகமும் கலந்த ஒரு வித்தியாசமான தவிப்புல அவளுக்கு அப்படியே மூச்சு நின்னுடுச்சு.

[Image: FB-IMG-1783286030708.jpg]

அவனது முறுக்கேறிய தசைகளும், ஆண்மையின் உக்கிரமும் பிரியங்காவின் கண்களைக் கூசச் செய்தன. இதுவரை எந்த ஒரு ஆடவனையும் இந்த நிலையில் பார்த்திராத அவள், கூச்சத்திலும் வெட்கத்திலும் தன் இரு கண்களையும் இறுக்கமாக மூடிக் கொண்டாள். அவளது முகம் செக்கச்சிவப்பாக மாறியது.

"இவ்வளவு நேரம் நான் அங்கே உன்னோடு உடலுறவு கொள்வதை அந்தத் திரையில் அணு அணுவாகப் பார்த்து ரசித்துக் கொண்டுதானே இருந்தாய்? இப்போது  முன்னால் வரும்போது மட்டும் இந்த வெட்கம் ஏனோ? கண்ணைத் திற பிரியங்கா..." என்று அவளது கன்னத்தைத் தொட்டுக் கேட்டான்.

இந்த கேள்வி அவளை உலுக்கி கண்களை திறக்க வைத்தது.

பிரியங்கா தனக்கு முன்னால்  நிர்வாணக் கோலத்தில் நிற்கும் காத்தவராயனை பார்த்து, பயமும் தவிப்பும் கலந்த குரலில் கேட்கத் தொடங்கினாள்.

"என்னோட வீட்டுத் தோட்டத்துல என் கூட சரசம் பண்ணிட்டு இருந்தே... அப்படியே பாதியிலேயே என்னை விட்டுட்டுப் போய்ட்டே. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் அந்தப் பொண்ணுகூட அத்தனை வெறியா சரசம் பண்ணிட்டு இருந்தியே... என்னை மாதிரியே அச்சு அசலா இருக்கிற அந்தப் பொண்ணு யாரு? அப்புறம்... நீ யாரு?" என்று தன் நெஞ்சில் எழும் தவிப்போடு உரக்கக் கேட்டாள்.

அவள் கேட்ட கேள்விகளைக் கேட்டு, காத்தவராயன் தன் முகத்தை நிமிர்த்தி, "கட கட கட..." என மீண்டும் ஒருமுறை உரக்கச் சிரித்தான். அவனது சிரிப்பின் அதிர்வு அந்த அறையையே உலுக்கியது.

அந்தப் பெரிய அறையின் மூலைகளிலும் சுவர்களிலும் இருந்த பழங்காலத்து மாட விளக்குகளும், பித்தளை குத்துவிளக்குகளும் மட்டுமே இப்போது எரிந்து கொண்டிருந்தன. மின்சார விளக்குகள் எதுவுமே இல்லாத அந்தச் சூழலில், அந்த விளக்குகளில் எரியும் நெருப்புச் சுடர்கள் ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத காற்றில் தாறுமாறாக நடனமாடி, மின்னி மின்னி அணையத் தொடங்கின. வெளிச்சம் ஒரு நொடி பிரகாசமாக வருவதும், அடுத்த நொடி அறை முழு இருளில் மூழ்குவதுமாக இருந்தது. அந்த மஞ்சள் நிற நெருப்பு வெளிச்சமும் இருளும் மாறி மாறி வந்து விழுந்தபோது, அவளுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த காத்தவராயனின்  நிர்வாண உருவத்தின் நிழல் சுவர்களில் பூதாகரமாக ஆடி, ஒரு திகிலூட்டும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில், அந்த விளக்குகளின் நெருப்புச் சூட்டையும் மீறி, அறையின் உள்ளே இருந்த அனல் காற்று அப்படியே உறைந்து, வெப்பநிலை மிக வேகமாகத் கீழே இறங்கியது. ஏதோ ஒரு பழங்காலத்து இருண்ட நிலவறையின் நடுவே நிற்பது போன்ற ஒரு மரணக் குளிர் அந்த அறைக்குள் குடியேறியது. குளிர் எந்த அளவுக்கு உக்கிரமானது என்றால், பிரியங்கா பயத்தோடு மூச்சு விடும்போது அவளது வாயிலிருந்து வரும் மூச்சுக்காற்று அப்படியே வெண்புகையாகக் காற்றில் மிதந்து மறைந்தது.

விளக்குகளிலிருந்து உருகி வழியும் மெழுகு மற்றும் எண்ணெய்யின் வாசனை காற்றில் பரவ, அந்த உறைபனி குளிரின் தாக்கம் பிரியங்காவின் தோலைத் துளைத்துக்கொண்டு உள்ளே இறங்கியது. அவளது கை, கால் நரம்புகள் யாவும் சுருங்கின. அந்தப் பழங்கால விளக்குகளின் மங்கலான ஒளியில் அவளது பற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 'கட கட'வென நடுங்க, குளிர் தாங்க முடியாமல் தன் இரு கைகளையும் மார்போடு குறுக்காகக் கட்டிக்கொண்டு, அவள் நடுநடுங்கிப் போய்த் தவித்தாள்.

காத்தவராயனின் உடலெங்கும் வியர்வைத் துளிகள் முத்து முத்தாக அரும்பி, அந்தப் பழங்கால விளக்குகளின் மஞ்சள் ஒளியில் பளபளவென மின்னின. தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து, உடம்பெல்லாம் ஊறவைத்துவிட்டு, குளிப்பதற்கு முன் நின்றால் எப்படி இருக்குமோ, அச்சு அசலாக அப்படி ஒரு தோற்றத்தோடு அவன் நின்றிருந்தான்.

இப்போதுதான் அவன் அனுவின் மேனியில் தன் காமத் தாண்டவத்தை ஆடிவிட்டு, அவளது ஜீவ அமுதத்தில் நனைந்து, பாதியிலேயே அப்படியே எழுந்து வந்திருந்தான். அதனால், அவனது உடலின் தசைநார்கள் யாவும் முன்பை விடவும் பலமடங்கு முறுக்கேறி, கட்டுக்கடங்காத ஆண்மையை  அப்பட்டமாகப் பறைசாற்றின.

பிரியங்காவின் கண்கள் அவளது விருப்பமின்றியே அவனது மேனியை ஆராய்ந்தன. அந்தக் கம்பீரமான உருவத்தின் ஒவ்வொரு அசைவும் அவளுக்குள் விளக்க முடியாத ஒரு நடுக்கத்தை எழுப்பியது. பயமா... வியப்பா... ஈர்ப்பா... என்று பிரித்தறிய முடியாத உணர்வுகள் அவளது இதயத்தை ஆட்கொண்டன.

அவள் தன்னை மறந்து அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த காத்தவராயன், அவளது பார்வையிலிருந்த கேள்விகளைப் படித்தவன் போல, மெல்ல ஒரு புன்னகையை உதட்டோரம் வரவழைத்தான். பின்னர் அவனது கரகரப்பான, ஆழமான குரல் அந்த அமைதியை உடைத்தது.

"நான் யார் என்பதை அறிய விரும்புகிறாயா...?" என்று தொடங்கியவன், சிறிது இடைவெளி விட்டு அவளது கண்களை நேராகப் பார்த்தான்.

"அல்லது இப்போதுதான் என்னோடு சொர்க்கத்தைக் கண்டுவிட்டு அங்கே மெய்மறந்து கிடக்கிறாளே, அந்தப் பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா?" என்று தன் கண்கள் சிவக்க வினவினான்.

அவனது ஒவ்வொரு வார்த்தையும் அறையின் கல் சுவர்களில் எதிரொலித்து, பிரியங்காவின் மனதிற்குள் இறங்கின.

அவளது உதடுகள் நடுங்கின. இதயம் கட்டுக்கடங்காமல் துடித்தது. தொண்டை வறண்டு போனாலும், அவள் பார்வையை அவனிடமிருந்து விலக்கவில்லை.

மிக மெதுவாக, கிட்டத்தட்ட ஒரு கிசுகிசுப்பைப் போல—

"இரண்டும் தான்..."

என்று சொன்னாள்.

[Image: FB-IMG-1783286298491.jpg]

"இப்போ அங்கே அந்தப் படுக்கையில என்னோடு கூடி குலாவி, தன்னோட ஒட்டுமொத்தப் பெண்மையையும் எனக்குக் கொடுத்துட்டு மெய்மறந்து கிடக்கிறாளே... அவ யார் தெரியுமா?
என்று மெதுவாகக் கேட்டவன், அவள் பதில் சொல்லும் முன்பே ஒரு கணம் அமைதியாக நின்றான்.

"அவள் வேறு யாருமில்லை... நீதான்."

அந்த நான்கு வார்த்தைகள் இடி விழுந்தது போலப் பிரியங்காவின் உள்ளத்தை உலுக்கியது. அவளது கண்கள் மேலும் விரிந்தன. இதயம் தன் துடிப்பையே மறந்தது போல ஒரு கணம் உறைந்து நின்றது.

"முன் ஜென்மத்துல 'மதிவதனி'யா பிறப்பெடுத்து வந்த நீதான் அது. அன்னைக்கு நான் கொடுத்த காம சுகத்துக்கு முற்றிலும் அடிமைப்பட்டு, என் உடலோடு உடலாகக் கிடந்தவள் நீ. அன்னைக்கு அந்த ஜென்மத்துல நீ எப்படி எனக்கு உன்னோட காம சுகத்தை அள்ளி அள்ளி வாரி வழங்கினாயோ... அதே போல இந்த ஜென்மத்துலயும் இப்பவும் நீ எனக்கு அதை அப்படியே கொடுக்கணும்! உன்னோட அந்தப் பழைய நினைவுகளையும், நீ எனக்குத் தர வேண்டிய காமக் கடனையும் உனக்கு ஞாபகப்படுத்தணும்னு நினைச்சுதான்... அங்கே நடந்த அந்த உடலுறவை உனக்கு இப்படியே அப்பட்டமாக் காட்சிப்படுத்தினேன்!" என்றான்.

பிரியங்காவின் உள்ளுக்குள் பயமும் காமக் கிறக்கமும் ஒருபுறம் அலைமோதினாலும், அவளது கூர்மையான புத்தி சட்டென்று வேலை செய்யத் தொடங்கியது. அவளது கண்கள் அந்த மங்கலான விளக்கொளியில் காத்தவராயனின் மார்பில் செக்கச்சிவப்பாகப் பதிந்திருந்த அந்த நகக்கீறல்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.

அந்தக் கீறல்கள் அவளது மனதில் மின்னல்போல் ஒரு சந்தேகத்தைப் பிறக்கச் செய்தன.

மெல்ல மூச்சை இழுத்து தன்னைச் சமநிலைப்படுத்திக் கொண்டவள், அவனது கண்களை நேராக நோக்கினாள்.

"நீ என்னோட முன் ஜென்மத்தோட தொடர்பு உடையவன் என்பது எனக்குத் தெரியும். முதல் தடவையாக நீ என்னைத் தொட்ட அந்த நொடியிலேயே, என் மனசும் உடம்பும் உன்னை அடையாளம் கண்டுகிச்சு. நீ காத்தவராயன் என்பதையும் நான் மறுக்கலை."

ஒரு கணம் இடைவெளி விட்டாள்.

"ஆனா... நீ மறுபடியும் மனிதப் பிறவி எடுத்து வரலன்னு என் உள்மனசு சொல்லுது. நீ இப்போ வேறொருத்தரோட உடம்புக்குள்ள இருக்கிறாய் என்பதையும் என்னால தெளிவா உணர முடிகிறது."

அவளது குரல் இப்போது இன்னும் உறுதியடைந்தது.

"அப்படியிருக்க... நீ சொல்ற மாதிரி அங்கே இருந்தது என் முன் ஜென்மத்தோட ஒரு மாயப் பிரதிபலிப்பு மட்டும்தான்னா... அந்தப் பிரதிபலிப்பால எப்படி உன்னோட நிஜ உடம்புல இவ்வளவு ஆழமான நகக்கீறல்கள் பதிய முடியும்? அந்தக் காயங்கள் எப்படி உண்மையா இருக்க முடியும்?"என்று அவள் மிகச் சரியாகக் கேட்க, காத்தவராயன் அதற்குப் பதில் சொல்ல முடியாமல் 'திரு திரு'வென விழித்தான். அவனது கண்கள் ஒரு நொடி நிலைதவறி அலைபாய்ந்தன.

அவன் தடுமாறுவதைக் கண்ட பிரியங்கா, சற்றும் தயங்காமல் அவனது கால்களுக்கு நடுவே விறைத்து நின்ற அவனது ஆணுறுப்பைத் தன் விரலால் சுட்டிக் காட்டி, அடுத்த கணையைத் தொடுத்தாள்:

"அதுமட்டும் இல்ல... இதோ இப்போ இன்னும் அடங்காம நிக்கிற உன்னோட இந்த ஆணுறுப்பு மேல ஒழுகிட்டு இருக்கே, இந்தத் திரவம் அத்தனையும் அங்கே படுக்கையில கிடக்குற ஒரு நிஜமான பெண்ணோட மதன நீர்! ஒரு பிம்பத்தோட கலவி செஞ்சிருந்தா இந்த அளவுக்கு நிஜமான ஜீவ அமுதம் உன் மேல எப்படிப் படிஞ்சிருக்க முடியும்? அப்போ அங்கே கிடக்கிறது வெறும் பிம்பம் இல்ல... அவ ஏதோ ஒரு நிஜமான பொண்ணு!" என்று பிரியங்கா அவனது மர்மத்தை அக்குவேர் ஆணிவேராக உடைத்துப் பேசினாள்.

காத்தவராயன் தன் தடுமாற்றத்தை அடுத்த நொடியே மறைத்துக் கொண்டான். உதட்டோரத்தில் ஒரு மர்மமான புன்னகை மெல்ல விரிந்தது. அவன் இரு கைகளையும் மெதுவாக ஒன்றோடொன்று தட்டியபடி, பிரியங்காவை ஆழமாக நோக்கினான்.

"பலே... பிரியங்கா!" என்று அவனது கரகரப்பான குரல் நிலவறை முழுவதும் எதிரொலித்தது. "அந்த நாலு பேர்ல நீதான் ரொம்ப புத்திசாலி என்பதை இன்னைக்கு நிரூபிச்சுட்ட

"நாலு பேரா...?" என்று பிரியங்கா அதிர்ச்சியில் தன்னையறியாமல் ஒரு அடி பின்னோக்கி நகர்ந்தாள். அந்த இரண்டு வார்த்தைகளே அவளது உள்ளத்தைக் குலுக்கிப் போட்டன.

அதே நேரத்தில், அந்தப் பழங்காலத்து நிலவறையின் குளிர் இன்னும் பலமடங்கு அதிகமாகிக் கொண்டே சென்றது. அவளது உடலின் ரத்த ஓட்டமே உறைந்துவிடுவது போன்ற ஒரு மரணக் குளிரில், அவளது குரலில் நடுக்கம் இன்னும் அதிகமாக ஆரம்பித்தது. பற்கள் கிடுகிடுக்க, அவள் அவனையே உற்றுப் பார்த்தாள்.

"ஆமா பிரியங்கா... அதாவது போன பிறவியில ஒரே ஒரு உருவம் கொண்டு என் கூட சரசம் பண்ணிய உனக்கு, அந்த சுகம் பத்தல! அந்த காம ஆசை தீராம, 'அது போதாது இன்னும் வேண்டும்... இன்னும் உக்கிரமா வேணும்'னு ஏங்குனியே... அந்த வெறிதான் இந்த பிறவியில உன்னை இப்படி நான்கு உருவங்களா பிறக்க வெச்சிருக்கு! என்னோட நாலு விதமா சரசம் செஞ்சு, உன்னோட அந்த அடங்காத ஆசையைத் தீர்த்துக்கணும்கிறதுக்காகவே... அனு, ஆராதனா, லிகிதா... அப்புறம் நீன்னு இப்போ நாலு வடிவங்கள்ல வந்து என் முன்னாடி நிக்குறீங்க!" என்று அவன் தன் கைகளை அகல விரித்துக் கூறினான்.


பிரியங்கா உறைந்துபோய் நிற்க, அவன் மேலும் தொடர்ந்தான்: "இப்போ அங்கே படுக்கையில சுகம் கண்டு மயங்கிக் கிடக்கிறாளே அந்த அனு... அப்புறம் ஆராதனா, லிகிதா... அப்புறம் நீ! நீங்க நாலு பேருமே அந்த மதிவதனியோட வெவ்வேறு ரூபங்கள் தான்! உங்க நாலு பேரோட உடம்புலயும் ஓடுறது அந்த மதிவதனியோட அதே காம ரத்தம்தான்!"

பிரியங்காவின் முகம் மேலும் வெளிறிப் போனது.

"என்ன... லிகிதாவா? என் தோழி... அவளா? அவள் எங்கே இருக்கிறாள்?" என்று பதற்றத்தில் கத்தினாள். அவளது குரலில் பயமும், நம்பிக்கையின்மையும், தோழியை இழந்துவிடுவோமோ என்ற ஆதங்கமும் ஒன்றாகக் கலந்திருந்தன.

அவளது அந்தத் தவிப்பைப் பார்த்த காத்தவராயனின் உதட்டில் ஒரு மர்மமான,  புன்னகை மெல்ல விரிந்தது. அவனது சிவந்த விழிகளில் வெற்றியின் மின்னல் ஒளிந்தாடியது. பிரியங்காவின் மனதில் சந்தேகத்தையும் அச்சத்தையும் விதைத்துவிட்டால், அதன் பிறகு அவளது பொன்னிற மேனியை தன் விரல்களில் சுழற்றுவது எளிது என்பதை அவன் நன்றாக அறிந்திருந்தான்.

அடுத்த கணமே...

அந்த அறை முழுவதும் காற்று சுழன்று எழுந்தது.

ஆனால் அது சாதாரணக் காற்றல்ல.

ஆயிரம் மறக்கப்பட்ட மந்திரங்களை ஒரே நேரத்தில் யாரோ மெல்ல உச்சரிப்பது போல, காதுகளுக்குள் புரியாத ஒலிகள் நிரம்பின. பழங்கால விளக்குகளின் தீப்பிழம்புகள் நீல நிறமாக மாறி, சுவர்களில் இருந்த சிற்பங்களின் நிழல்கள் உயிர் பெற்றவை போல அசையத் தொடங்கின.

பிரியங்கா தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று உணரும் முன்பே, அவள் அணிந்திருந்த நவீன உடைகள் கருகும் புகையைப் போல மெதுவாகக் காற்றில் கரைந்து மறைந்தன. அவற்றின் இடத்தில், யாரும் தொட்டதில்லை என்றாலும், பழங்கால அரசகுமாரி அணியும் பட்டாடைகளும் ஒளிவீசும் ஆபரணங்களும் ஒன்றன்பின் ஒன்றாக அவளது மேனியில் தோன்றி நிலைபெற்றன.

[Image: FB-IMG-1783285641833.jpg]

அதே நேரத்தில், காத்தவராயனின் மார்பில் சில நொடிகளுக்கு முன் தென்பட்டிருந்த காயங்களும் கீறல்களும், காலம் தலைகீழாக ஓடியது போல மெதுவாக மறைய ஆரம்பித்தன. ரத்தத்தின் சுவடுகள் பின்னோக்கி ஓடி, காயங்கள் தாமாகவே மூடிக்கொண்டன. சில நொடிகளில் அவனது உடல் எந்தக் கறையும் இல்லாத பழைய நிலைக்கு மாறியது.

பிரியங்கா அதிர்ச்சியுடன் அதை பார்த்துக் கொண்டிருக்க, காத்தவராயன் மெதுவாகத் தன் கரத்தை நீட்டினான்.

அவன் தன் நீண்ட கையை நீட்டி, பிரியங்காவின் உடலை இறுக்கிப் பிடித்திருந்த பட்டு ரவிக்கையின் இடுக்கில் தன் கரடுமுரடான விரல்களை விட்டு ஓங்கி இழுத்தான். அப்படி இழுக்கும்போது அவனது அனலை கக்கும் விரல்கள் பட்டு இதுவரை யாரும் தீண்டாத அவளது மென்மையான மார்பகங்களின் மீது உரசின. அதுவரை எந்த ஒரு ஆணும் தொடாத தன் மிக விசேஷமான அந்தரங்கப் பாகங்களை இவன் தன் இஷ்டப்படி, இத்தனை ஆக்ரோஷமாகத் தொட்டு அசைக்கிறானே என்பதை உணர்ந்த கணத்தில், பிரியங்காவின் உணர்ச்சி தீண்டியது.

"என்... கண்களைப் பார்..."

அவனது கரகரப்பான குரல் கட்டளையாக ஒலித்தது.

அந்தக் குரலில் ஏதோ ஒரு விசை இருந்தது.

பிரியங்கா தன் பார்வையைத் திருப்ப முயன்றாள். முடியவில்லை.

அவளது இமைகள் நடுங்கின. இறுதியில், அவனது சிவந்து எரிந்த கண்களை நேராகப் பார்த்தாள்.

அடுத்த கணமே...

அந்தக் கண்கள் வெறும் கண்களாக இல்லை.

இரண்டு ஆழமான அமானுஷ்ய உலகங்களுக்கான கதவுகளாக மாறின.

வலது விழிக்குள் கருமை நிறைந்த ஒரு மங்கலான அறை தோன்றியது. அங்கே லிகிதா தனியாக நின்றிருந்தாள். யாரோ கண்ணுக்குத் தெரியாத சக்தியிடம் போராடுவது போல அவளது முகத்தில் பயமும் குழப்பமும் தெரிந்தது. அவள் ஏதோ சொல்ல முயன்றாள். ஆனால் அவளது குரல் வெளியே வரவில்லை. கைகளை நீட்டி யாரிடமோ உதவி கேட்பது போலத் தோன்றிய அடுத்த நொடியில், கரும் புகை அவளை முழுவதுமாக விழுங்கியது.

"லிகிதா...!" என்று பிரியங்கா அலறினாள்.

அதற்குள் இடது விழியில் இன்னொரு காட்சி தோன்றியது.

அங்கே ஆராதனா.

முடிவில்லாத இருண்ட நடைபாதையில் தனியாக ஓடிக் கொண்டிருந்தாள். அவளைப் பின்தொடர்ந்து எண்ணற்ற நிழல் உருவங்கள் நகர்ந்தன. அவள் எவ்வளவு வேகமாக ஓடினாலும், அந்த நிழல்கள் அவளை நெருங்கிக் கொண்டே வந்தன. இறுதியில் அவை அவளைச் சூழ்ந்த அந்த நொடியில், காட்சி மீண்டும் இருளில் கரைந்தது.

பிரியங்காவின் இதயம் வெடித்துவிடும் அளவுக்கு துடித்தது.

அடுத்த நொடி...

அனுவின் முகம் மின்னலைப் போல தோன்றி மறைந்தது.

அதைத் தொடர்ந்து, சற்று முன்பு உறைந்து கிடந்த அனுவின் உருவம் காமத் தாண்டவத்தோடு தோன்றி மறைந்தது

அந்தக் காட்சி சில நொடிகள் மட்டுமே நீடித்தது. பின்னர் அது சிதறிய கண்ணாடித் துண்டுகளைப் போல உடைந்து இருளில் மறைந்தது.

மூன்று காட்சிகளும் மறைந்ததும், காத்தவராயனின் சிவந்த கண்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பின.

ஆனால் அந்த சில நொடிகளில் பிரியங்கா கண்டவை, அவளது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத கனவாக அவளது நினைவில் பதிந்துவிட்டன.

அவளது முழு உடலும் நடுங்கியது.

"அது... உண்மையா... இல்லை... நீ காட்டுற மாயையா...?" என்று அவள் உடைந்த குரலில் கேட்டாள்.

அந்தக் கேள்விக்குப் பதிலாக, காத்தவராயன் மெதுவாகச் சிரித்தான்.

அந்தச் சிரிப்பு மட்டும், நிலவறை முழுவதும் நீண்ட நேரம் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

காத்தவராயன், பிரியங்காவின் இடையை மேலும் வளைத்து, அவளது உடலைத் தன் மார்போடு சேர்த்து இன்னும் உக்கிரமாக இறுக்கினான். அவனது கடுமையான அழுத்தத்தில், பட்டு ரவிக்கைக்கும் அப்பால் இருந்த அவளது இளமை ததும்பும் மாங்கனிகள் , அவனது உடலோடு மோதி நசுங்கி அவளுக்கு இன்ப அவஸ்தையை கொடுத்தது.

காத்தவராயன் தன் அணைப்பை மேலும் இறுக்கி, அவளது காதோரம் தன்  குரலில் விசம் போலப் பேசத் தொடங்கினான்:

"பிரியங்கா, நான் உன்னை ரொம்ப புத்திசாலி என்று கூறினேன்... அதை நீ நிரூபிக்குற நேரம் இப்போ வந்துடுச்சு. நீ மட்டும் இல்ல, உன்னோட நிழல்களான அந்த மற்ற மூவரும் உயிரோடு இருக்கணும்னா... நீ இப்போ என் காம இச்சைக்கு முழுசா கட்டுப்பட்டு, உன்னை என்கிட்ட ஒப்படைக்கணும். இல்லனா, நீங்க நாலு பேருமே இன்னைக்கு ராத்திரியோட சாக வேண்டியதுதான்!" என்று கொடூரமாக எச்சரித்தான்.

அவன் மிரட்டிய அந்த நொடியில், பிரியங்காவிற்குள் ஒரு நிஜமான உண்மை அப்பட்டமாகப் புரிந்தது. அவளது உடம்பிற்குள் ஓடும் ரத்தம் இப்போது சாதாரண ரத்தம் அல்ல; அது காமத் தீயால் கொதித்துக் கொண்டிருக்கும் உதிரம். இன்று அவளது பெண்மையோடு அவனது  ஆண்மை சேர்ந்து அந்த அனலைத் தணிக்காவிட்டால், அவனது மிரட்டலையும் தாண்டி, அவளது உடம்பே இந்த உக்கிரமான காம ஜுரத்தின் வெப்பம் தாங்க முடியாமல் வெடித்து இறந்துவிடும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. அவளது ஒட்டுமொத்தப் பெண்மையும் அந்த தீண்டலின் சுகத்திற்காக அணு அணுவாக ஏங்கிக் கொண்டிருந்தது.

"நான் சொல்றதை நீ ஏற்றுக்கிட்டா, அவங்க நாலு பேரும் விடியலைப் பார்க்கலாம். இல்லன்னா... இந்த இரவு முடிவதற்குள் உங்க நாலு பேரோட விதியும் முடிஞ்சிடும்."

தொலைவில் எங்கோ ஒரு பழங்கால மணி மெதுவாக ஒலித்தது.

அது அவன் சொல்வது மெய் தான் என்பதை உணர்த்தியது.

பிரியங்காவின் மனம் பதறியது. ஆனால் பயத்தை விட ஒரு கேள்விதான் அவளை அதிகமாகத் துரத்தியது.
தன் நடுங்கும் குரலை அடக்கிக் கொண்டு அவள் கேட்டாள்,

"எனக்கு... ஒரு உண்மை தெரிஞ்சாகணும்."

அவள் சொல்லி முடிக்கும் முன்பே, காத்தவராயன் அவளது பட்டு ரவிக்கையை மேலும் விலக்கி, இதுவரை எவரும் தீண்டாத அவளது இடது மார்பின் மீதே தன் அனல் பறக்கும் இதழ்களைப் பதித்து, மிக ஆழமாக ஒரு முத்தமிட்டான். அந்த சுகத்தின் அதிர்ச்சியில் அவள் உடல் வளைந்து நடுங்க, அந்த நிலையிலேயே, "கேள்..." என்பது போல தன் சிவந்த கண்களால் அவளைப் பார்த்தான்.

[Image: FB-IMG-1783286551907.jpg]
lightweight coin flip

தன் மார்பில் படர்ந்த அவனது இதழ்களின் சூட்டைத் தாங்க முடியாமல் தவித்தபடியே பிரியங்கா கேட்டாள், "எனக்கும்... அந்த மற்ற மூவருக்கும் நடுவுல அப்படி என்னதான் தொடர்பு?"

அந்தக் கேள்வியைக் கேட்டதும், காத்தவராயனின் உதட்டில் மீண்டும் அந்த மர்மமான புன்னகை மலர்ந்தது.

"நீ தேடுற பதில்..." என்று அவன் மெதுவாகச் சொன்னான்."வார்த்தைகள்ல கிடைக்காது."

அவன் தன் வலது கரத்தை உயர்த்தியவுடன், நிலவறை முழுவதும் சிவப்பு ஒளி பரவியது. சுவர்களில் இருந்த சிற்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உயிர் பெற்றது போல அசையத் தொடங்கின. காற்றில் மங்கலான பெண் குரல்கள் ஒலித்தன.

"காலம் மறைத்த உண்மையை, காலமே உனக்குக் காட்டும்."

காத்தவராயனின்  மார்பின் அனலும், அவனது உடலிலிருந்து வீசிய காம வெம்மையும் அந்தப்  நிலவறையின் மரணக் குளிருக்கு பிரியங்காவிற்கு ஒரு பெரிய கதகதப்பைத் தந்தன. அந்தச் சுகமான வெப்பத்தில் தன்னை அறியாமலேயே மயங்கியவள், பயத்தையும் தாண்டி அவனது அகன்ற மார்பிற்குள் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு தஞ்சம் புகுந்தாள்.

ஒரு மலரைப் போல மென்மையாக இருந்த அவளைக் காத்தவராயன் மிக எளிதாகத் தன் இரு கைகளிலும் அள்ளிக் கொண்டான். அவளது பட்டு ஆடைகள் காற்றில் மிதக்க, அவளைத் தூக்கியபடி அந்தப் பிரம்மாண்டமான பழங்கால மாளிகையின் இருண்ட பாதைகளில் அவன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துத் தன் படுக்கை அறையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அவர்கள் கடந்துச் சென்ற ஒவ்வொரு சுவரிலும், ஒவ்வொரு தூணிலும், ஒவ்வொரு விளக்கிலும் காலத்தின் சுவாசம் ஒளிந்திருந்தது. பிரியங்காவின் கண்களுக்கு முன் மங்கலான நிழல்கள் தோன்றி மறைந்தன. அரசவையின் ஆரவாரம், வீரர்களின் காலடி ஓசை, பெண்களின் சிரிப்பு, துயரக் கதறல்—அனைத்தும் ஒரு கணம் உயிர் பெற்று மீண்டும் அமைதியில் கரைந்தன.

"இது... கனவா... இல்லை நினைவா...?" என்று அவள் தனக்குத்தானே முணுமுணுத்தாள்.

சில நொடிகளுக்குப் பிறகு, காத்தவராயன் மாளிகையின் மிகப் பிரம்மாண்டமான அறையின் முன் நின்றான்.

பழங்கால தேக்கு மரக் கதவுகள் தாமாகவே மெதுவாகத் திறந்தன.
உள்ளே பரந்திருந்த காட்சி, பிரியங்காவை வியப்பில் ஆழ்த்தியது.

அவன் நடந்து சென்று, அந்த மாளிகையின் மிக முக்கியமான, விசாலமான அந்தப் படுக்கை அறைக்குள் நுழைந்தான். கதவுகள் திறந்ததும் உள்ளே தெரிந்த அந்தக் காட்சியைக் கண்ட பிரியங்காவின் விழிகள் ஆச்சரியத்திலும் வியப்பிலும் அகல விரிந்தன.
அது ஒரு மன்னர் காலத்து அந்தப்புர படுக்கை அறை போலக் காட்சியளித்தது. எங்குப் பார்த்தாலும் காம போதையைத் தூண்டும் வகையில் மிக அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அறையின் நடுவே, நான்கு பெரிய தேக்கு மரத் தூண்களைக் கொண்ட, அமேசான் காடுகளின் அரிய மரங்களால் செதுக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான மங்களப் படுக்கை இருந்தது. அந்தப் படுக்கையின் மேல், பட்டுத் துணிகளாலும் மெல்லிய வெண்பஞ்சு மெத்தைகளாலும் ஆன படுக்கை விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. அதன் நாற்புறமும் காற்றில் லேசாக ஆடிக்கொண்டிருந்த மெல்லிய திரைச்சீலைகள், அந்தப் படுக்கையை ஒரு தனி உலகமாக மாற்றிக் காட்டின.

அறையின் சுவர்கள் முழுவதும் பழங்காலத்துச் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன. ஆண்-பெண் கூடல்களையும், காமத்தின் உன்னத நிலைகளையும் அப்பட்டமாக விவரிக்கும் அந்த ஓவியங்கள், அந்த மங்கலான வெளிச்சத்தில் உயிருடன் இருப்பது போலத் தோன்றின. சுவர்களின் ஆங்காங்கே இருந்த பித்தளை மற்றும் வெள்ளி மாட விளக்குகளில், நறுமண எண்ணெய்கள் ஊற்றப்பட்டு நெருப்புச் சுடர்கள் எரிந்து கொண்டிருந்தன. அந்த எண்ணெய்யின் வாசனை, காற்றில் கலந்திருந்த கஸ்தூரி, சந்தனம் மற்றும் பன்னீரின் வாசனையோடு சேர்ந்து ஒட்டுமொத்த அறையையும் ஒரு விதமான காமப் போதைக்குள் ஆழ்த்தியிருந்தது.

அறையின் ஒரு பகுதியில், தூய பளிங்குக் கற்களால் ஆன ஒரு சிறிய குளம் போன்ற நீர்த்தொட்டி இருந்தது. அதில் வாசனை மலர்களும், ரோஜா இதழ்களும் மிதந்து கொண்டிருக்க, அதிலிருந்து எழுந்த மெல்லிய நீராவி அறை முழுவதையும் ஒரு மாயாஜால உலகம் போலக் காட்டியது. படுக்கையைச் சுற்றிலும் தங்கத் தட்டுகளில் விதவிதமான கனிகளும், சோமபானம் நிறைந்த வெள்ளிப் பாத்திரங்களும் வைக்கப்பட்டிருக்க, அந்த மன்னர் காலத்து படுக்கை அறை காத்தவராயனின் உக்கிரமான காமத் தாண்டவத்திற்கு முற்றிலும் தயாராகக் காட்சியளித்தது.

[Image: FB-IMG-1783320680879.jpg]


காத்தவராயன் இரு கரங்களிலும் ஏந்தியிருந்த பிரியங்காவை, அந்தப் பிரம்மாண்டமான பட்டு மெத்தையின் மீது மிக மென்மையாகக் கிடத்தினான். அந்த வெண்பஞ்சு மெத்தையின் குளுமையிலும் மென்மையிலும் அவள் உடல் பட்ட உடனே, பிரியங்கா படுக்கையில் லேசாகப் புரண்டு, மெதுவாக ஒருபுறமாக உருண்டாள்.

அவள் அப்படி மெத்தையில் நெளிந்து உருண்ட அந்த நொடியில், அந்தப் பழங்காலத்து அரச உடைகளின் வழியே அவளது இடுப்பின் அசாத்திய வளைவுகள் அப்பட்டமாகத் தெரிந்து, அறையிலிருந்த காமப் போதையை இன்னும் பலமடங்கு ஏற்றியது. ஒரு நாகத்தைப் போல வளைந்து நெளிந்த அவளது மெல்லிய இடையும், அந்தப் புரளலில் இன்னும் எடுப்பாகத் தூக்கிக் காட்டிய அவளது செழுமையான பின்னழகும் காத்தவராயனின் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.
மெத்தையின் பட்டுத் துணியில் அவளது மேனி உராய்ந்ததில் ஆடைகள் சற்றே விலக, அந்த மங்கலான மஞ்சள் விளக்கொளியில் அவளது பின்புறத்தின் எடுப்பான அழகும் வளைவுகளும் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் வகையில் தோன்றி மறைந்தன. அவளது உடலின் ஒவ்வொரு அசைவும், அந்தப் படுக்கை அறையின் அமானுஷ்யச் சூழலில் காத்தவராயனின் கட்டுக்கடங்காத ஆண்மை வெறியைத் தூண்டி, அவளை இப்போதே முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற வேட்கையை அவனுக்குள் அதிகப்படுத்தியது.

முதலில் வெளியே வந்தது பிரியங்காவின் செழுமையான மார்பின் மேற்பகுதிதான். அந்தப் பழங்கால விளக்குகளின் மஞ்சள் ஒளியில் அவளது மேனி தங்கம் போலப் பளபளத்தது. அதே நேரம், உடலின் வியர்வை ஈரத்தால், பிரியங்காவின் பின் கழுத்திலும், தோள்களிலும் அவளது கூந்தல் இழைகள் அங்கங்கே ஒட்டிக் கொண்டு, அவளது அழகை மேலும் பேரழகாகக் காட்டின.

அவள் பயத்தோடும் போதையோடும் ஆழமாக மூச்சு விடும் ஒவ்வொரு முறையும், அவளது மெல்லிய இடுப்புப் பகுதி ஏறி இறங்கிய அந்த அசைவு, பார்ப்பவர் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் ஒரு அழகுடன் இருந்தது.

காத்தவராயன் அந்தப் படுக்கையில் அவள் அருகில் நெருங்கி அமர்ந்தான். மின்னும் அவளது இடுப்பில் தன் கையை வைத்து, அவளைத் தன் பக்கம் பலமாக இழுத்தான். அவளது பின் கழுத்தை வளைத்து, அங்கே ஊறிக்கிடந்த அவளது  பெண்மை வாசனையை ஆழமாக முகர்ந்து பார்த்தான். அந்த வாசனை அவனது ஆண்மை வெறியைக் கிளப்ப, அவளது கழுத்துச் சதையில் தன் இதழ்களைப் பதித்து முத்தமிட்டு, தன் நாவால் நக்கிக் கொண்டே, அவளது ஒவ்வொரு ஆடையும் அவிழ்க்க ஆரம்பித்தான்.

அவளது ஒட்டுமொத்தப் பிறந்த மேனி அழகையும், தன் வசமிருக்கும் அந்தப் பேரழகையும் முழுமையாகக் காண வேண்டும் என்ற அவசரம் அவனது கைகளில் அப்பட்டமாக வெளிப்பட்டது. காத்தவராயனின் விரல்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, அவளது ஆடைகளின் சுருக்குகளையும் முடிச்சுகளையும் அவிழ்த்து எறிந்தன. அவளது உடலிலிருந்து ஆடைகள் ஒவ்வொன்றாக நழுவி மெத்தையில் விழத் தொடங்கின.

இந்த இடம் உனக்குப் புதுசு இல்லை..." என்று மெதுவாகச் சொன்னான்.

"இங்குள்ள ஒவ்வொரு கல்லும்... ஒவ்வொரு விளக்கும்... உன்னை நினைவில் வைத்திருக்கிறது."

பிரியங்காவின் கூந்தல் காற்றில் மெதுவாக அசைந்தது. அவளது உடலை அலங்கரித்திருந்த பட்டாடைகளும் ஆபரணங்களும் அந்த ஒளியில் மின்னின..
[+] 10 users Like Geneliarasigan's post
Like Reply
எதிர்பார்த்த பதிவு மிகவும் நன்றாக இருந்தது. பிரியங்கா பயத்துடனும் காமத்துடனும் இருதலைகொல்லி எறும்பாய் மாறிய தருணம் அருமை. இனி காத்தவராயன் காமகளி ஆட்டம் ப்ரியங்காவுடன் எப்படி இருக்குமோ? மற்றும் காமசுக கலைப்பில் மயங்கி இருக்கும் காம தேவதை அனு மயக்கம் கலைந்து காத்தவராயனுடன் அடுத்த ஆட்டத்திற்கு தயார் ஆனவுடன் எப்படி காத்தவராயனை தேடி கண்டுபிடிப்பாள்? அவ்வளவு எளிதில் காம தேவதை அனு திருப்தி அடைய மாட்டாளே! காத்தவராயன் இரு காம தேவலோக பளிங்கு சிலை போன்ற பெண்களை அவர்கள் காமம் அடங்க அடங்க போதும் போதும் என்று சொல்லும் வரை பல முறை அனு மற்றும் பிரியங்காவை எப்படி மாற்றி மாற்றி அனுஅனுவாக காம சுகத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்ல போகிறான்? ஆவலுடன் அடுத்தடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
Like Reply
[Image: 1781966462407.jpg]
[Image: 1782467806825.jpg]
[Image: Screenshot-20260616-125012-Instagram.jpg]
[Image: Screenshot-20260621-101257-Instagram.jpg]
[Image: Screenshot-20260621-101332-Instagram.jpg]
[Image: Screenshot-20260621-101340-Instagram.jpg]
[+] 2 users Like rameshsurya84's post
Like Reply
மர்மம் தொடர்ந்து அதிகரிக்கிறது. பிரியங்கா கேட்ட நகக்கீறல் மற்றும் உடலில் இருந்த சுவடுகள் பற்றிய கேள்வி மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தது. அதுவரை ஆதிக்கம் செலுத்திய காத்தவராயன் ஒரு நொடி தடுமாறுவது நல்ல திருப்பம்.
"நாலு பேரும் மதிவதனியின் வெவ்வேறு ரூபங்கள்" என்ற வெளிப்பாடு இந்த அப்டேட்டின் மிகப்பெரிய ஹைலைட். அது கதையின் ஸ்கேலை உடனடியாக உயர்த்துகிறது.
லிகிதா, ஆராதனா பற்றிய காட்சிகள் நல்ல கிளிஃப்ஹேங்கர் உணர்வை உருவாக்குகின்றன. வாசகர்களை "அடுத்து என்ன?" என்று யோசிக்க வைக்கும்.
பழங்கால மாளிகை, நிலவறை, விளக்குகள், குளிர், நிழல்கள் போன்ற சூழல் வர்ணனைகள் மிகவும் சினிமாட்டிக்காக உள்ளன. காட்சிகள் மனதில் தெளிவாக உருவாகின்றன.
பிரியங்காவின் கேரக்டர் வெறும் பயப்படும் பெண்ணாக இல்லாமல், கேள்வி கேட்டு உண்மையை ஆராயும் புத்திசாலியான கதாபாத்திரமாக வளர்ந்திருக்கிறது.
Like Reply
Nice update nanba
Like Reply
Marvelous update
Like Reply
Super update
Like Reply
Nice twist revealing and nice continuation

visualised writing and feels like seeing the scenes in reality feel

priyanka antha kama fever laium avan ta question panna vitham

buildup scenes ellamaey pakka matching brother

pictures are also nicely conllected and good placements too

kathavarayan still scores lot.... feels like arundaththi in different version

keep rocking brother...

priyanka kittae nee tha antha 3personsum motham 4luh sonathu extra bit potadhu very nice

avan saavuku avanaey plan pannitaan

vita korai thotta korai intha episode la nallla connected brother
Like Reply
Padam super kadhai supero super
Like Reply
Nanba next update?
Like Reply
HAI NANBA. WHY NO MORE REPLY? ANY ISSUE?
Like Reply
https://xossipy.com/thread-72558.html
Like Reply
Super sago
Like Reply
Good one friend
Like Reply
Today update illaiya
Like Reply
ஹாய் நண்பர்களே..sorry,comment போட்ட நண்பர்களுக்கு என்னால் பதில் reply கூட போட முடியல.
வேலையில் ஒரு பிரச்சனை இன்னும் அது முடியல ஒரு பக்கம்..அதனால் தினம் கொஞ்சம் கொஞ்சமாக எழுதும் பகுதி கூட எழுத முடியலை. அடுத்து இந்த வாரம் Sunday வீட்டில் எங்காவது கூட்டி போக சொல்லி ஒரு பக்கம்..இன்னிக்கு அவர்களை வெளியே அழைத்து சென்று இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். வார நாட்களில் எழுத நேரம் கிடைத்தால் அடுத்த பகுதி எழுதி போடுகிறேன் ..அப்படி முடியல என்றால் அடுத்த Sunday கண்டிப்பா பதிவு போடுறேன். நன்றி
[+] 3 users Like Geneliarasigan's post
Like Reply
Family first bro. Readers will not come when you have any problem. Only family will stand by you. Take care of them.
Like Reply
(12-07-2026, 09:32 PM)Geneliarasigan Wrote: ஹாய் நண்பர்களே..sorry,comment போட்ட நண்பர்களுக்கு என்னால் பதில் reply கூட போட முடியல.
வேலையில் ஒரு பிரச்சனை இன்னும் அது முடியல ஒரு பக்கம்..அதனால் தினம் கொஞ்சம் கொஞ்சமாக எழுதும் பகுதி கூட எழுத முடியலை. அடுத்து இந்த வாரம் Sunday வீட்டில் எங்காவது கூட்டி போக சொல்லி ஒரு பக்கம்..இன்னிக்கு அவர்களை வெளியே அழைத்து சென்று இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். வார நாட்களில் எழுத நேரம் கிடைத்தால் அடுத்த பகுதி எழுதி போடுகிறேன் ..அப்படி முடியல என்றால் அடுத்த Sunday கண்டிப்பா பதிவு போடுறேன். நன்றி

No prob bro
Like Reply
OK NANBA
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)