Misc. Erotica மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️
Nice one
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
[Image: aec0b618e0a602279994574f17d2c36e.jpg]





காந்தப் பார்வையால் நெஞ்சைக் கிள்ளும் கண்கள்,
வளைந்த புருவங்கள் வில்லாய் மாறி அம்புகளைத் தொடுக்க,
நாசியில் மின்னும் மூக்குத்தி ஒளியில் இதயம் மயங்குகிறது.
பவள இதழ்கள் மெதுவாய் பிரிந்து ரகசியம் பேச,
நெற்றியில் சூடிய திலகம் அழகைக் கூட்டி நிற்கிறது,
மௌனம் கலைக்கும் அந்த முகத்தின் வசீகரம்,
பார்ப்பவர் மனதிற்குள் புதிய ராகங்களை மீட்டுகிறது..
[+] 3 users Like Lust king 66's post
Like Reply
Super sago
Like Reply
Awesome
Like Reply
பகுதி 33


சுகன்யாவின் அந்த ஆக்ரோஷமான எச்சரிக்கை, பீட்டரின் நெஞ்சில் சாதாரண இடியாக இறங்கவில்லை, அது அவனது ஆண்மையின் மீது விழுந்த சவுக்கடியாக இருந்தது. அவமானமும் பயமும் ஒருபுறம் அவனைக் குடைந்தாலும், அவனது அடிமனதில் இருந்த வக்கிரமான காமப் பசி கொஞ்சமும் அடங்குவதாக இல்லை. சமையற்கட்டை விட்டு வெளியேறி, தெருவில் நடந்து போகும் போது அவனது பற்கள் 'நறநற'வென உரசிக் கொண்டன.

'எவ்ளோ திமிர் இவளுக்கு... என்னையே வெளிய போடான்னு சொல்லிட்டாளா? இந்த அவமானத்தை நான் சும்மா விடமாட்டேன்டி. ஒரு நாள்... ஒரு நாள்... உன்னை இந்த முரட்டு உடம்பால வளைச்சு, என் காலுக்குக் கீழ கொண்டு வரல... நான் பீட்டரே இல்லடி!' என்று மனதுக்குள் கறுவிக்கொண்டே ஒரு வெறிபிடித்த நாயைப் போல அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.

அதே நேரம், சமையலறையில் சுகன்யா அப்படியே அமர்ந்துவிட்டாள். அவளது கைகள் நடுங்கின. கோபம் ஒருபுறம் இருந்தாலும், ஒரு பெண்ணாகத் தனியாக வாழும் தனக்கு இந்த வீட்டில் இனி பாதுகாப்பு இருக்கிறதா என்ற தவிப்பு அவளை உலுக்கியது. தன் தம்பியின் உயிர் நண்பனே இப்படி நடந்துகொண்டான் என்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. எதிர்பாராத அதிர்ச்சியில் பீட்டர் தொட ஏங்கிய சுகன்யா அக்கா தொப்புள் துடித்தது

[Image: 730b9ad78a90340834d41df102c6ad97.jpg]


"தம்பிகிட்ட விஷயத்தைச் சொன்னா, அவன் அந்தப் பீட்டரைக் கொன்னே போட்டுருவான்... ஏற்கனவே அவன் முரடன். ஆனா சொல்லாம விட்டா, இவன் இன்னும் துணிஞ்சுருவானோ?" என்று பயத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்தாள் சுகன்யா.

பீட்டர் சுகன்யாவுக்கும் நிகழும் அந்த ஆடு புலி ஆட்டத்தை இருவருமே கிஷோரிடம் மறைத்தனர்....

அங்கே, எம்.எல்.ஏ கந்தசாமியின் பிரம்மாண்டமான பங்களாவில், பூரணியின் நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியிருந்தது. அந்தப் பாத்ரூம் சம்பவத்திற்குப் பிறகு, அவளால் இரவில் ஒரு நிமிடம் கூட நிம்மதியாகக் கண் மூட முடியவில்லை. அந்தப் பெரிய ஏசி அறையின் சில்லென்ற காற்றும், விலையுயர்ந்த பஞ்சு மெத்தையும் அவளுக்கு இப்போது ஒரு முள்ளுப் படுக்கையாகத் தெரிந்தது.

அவளருகில் அவளது கணவன் அருண், எந்த ஒரு கவலையும் இல்லாமல் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். சில நேரங்களில் அவன் தூக்கக் கலக்கத்தில் அவள் மீது கையைப் போடும்போதோ, அல்லது அவளைத் தன் பக்கம் இழுத்து மென்மையாக முத்தமிடும் போதோ, பூரணிக்கு அது வெறும் சலிப்பூட்டும் சடங்காக மட்டுமே தெரிந்தது. அவனது அந்த நாகரிகமான, மென்மையான தீண்டல்கள் இப்போது அவளுக்கு எந்த ஒரு உணர்ச்சியையும் தரவில்லை.

மாறாக, அவளது நினைவுகள் முழுதும் அந்த முரட்டு வேலைக்காரன் கிஷோரின் வியர்வை படிந்த உடம்பையும், அவன் பத்மாவின் மீது காட்டிய அந்த அசுரத்தனமான ஆட்டத்தையுமே சுற்றிக் கொண்டிருந்தன. 'எப்படி ஒரு ஆக்ரோஷம்... எப்படி ஒரு வேகம்... அந்த அடிக்குத் தாக்குப்பிடிக்க முடியாம பத்மா எவ்ளோ கதறினா...' என்று நினைக்கும்போதே பூரணியின் அடிவயிற்றில் ஒரு இனம்புரியாத நெருப்பு பற்றிக்கொண்டது.

தனக்குக் கிடைக்கும் அந்த மென்மையான காதலுக்கும், அங்கே அந்த வேலைக்காரி அனுபவித்த அந்த மிருகத்தனமான காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அவளது மனம் எடைபோட்டது. அவளது உடல் இப்போது ஒரு முரட்டுத்தனமான வேட்டையை, எந்த ஒரு தயக்கமும் இன்றித் தன்னை அடியோடு கிழித்துப் போடும் ஒரு முழுமையான ஆண்மையின் ஆதிக்கத்தை ஏங்கித் தவித்தது. பத்தினி வேஷமும், கௌரவமும் அந்த இருட்டுப் படுக்கையறையில் மெல்ல மெல்ல உருகி வழிந்தது.

அடுத்த நாள் காலை விடிந்தது. பங்களாவின் மாடி வராந்தாவில், சுவரில் சாய்ந்தபடி கையில் ஒரு காபி கப்புடன் நின்றிருந்தாள் பூரணி. அவளது பார்வை வெறித்துக் கொண்டிருந்தது. காபி ஆறிப்போனது கூட அவளுக்குத் தெரியவில்லை.

[Image: c96cedfef3e79d96f7167bed67badd01.jpg]

அதே நேரம், சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்த பத்மா, மாடியில் காய்ந்த துணிகளை எடுப்பதற்காக மேலே வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தயங்கித் தயங்கிப் படியேறியவள், வராந்தாவில் நின்றுகொண்டிருக்கும் பூரணியைக் கண்டதும் அப்படியே உறைந்து போனாள். பத்மாவின் கால்கள் 'தடதட'வென நடுங்கத் தொடங்கின. முகம் பயத்தால் ரத்த ஓட்டமின்றி வெளுத்துப் போனது. கையில் இருந்த துணிக் கூடை லேசாக நடுங்கியது.

"அம்... அம்மா... அது வந்து... நான்... நேத்து காயப்போட்ட துணியை... எடுக்க வந்தேன்மா..." என்று பத்மா தொண்டை வறள, திக்கித் திணறினாள்.

பூரணி மெதுவாகத் திரும்பி அவளை உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையில், வழக்கமாக இருக்கும் அந்தப் பணக்கார அதிகாரத் திமிரோ, எஜமானி என்ற மிடுக்கோ துளியும் இல்லை. மாறாக, பத்மாவின் அந்தச் செழுமையான உடம்பை ஒரு விசித்திரமான பொறாமையோடும், அடக்க முடியாத ஏக்கத்தோடும் அவள் கண்கள் அளவெடுத்தன. 'இந்த உடம்புதானே நேத்து அந்த முரட்டு இடியை வாங்குச்சு...' என்ற எண்ணம் அவளுக்குள் ஓடியது.

"பத்மா..." என்று பூரணி மெதுவாக இழுத்தாள். அவளுக்கும் தொண்டை வறண்டது. குரலில் ஒரு நடுக்கம் இருந்தது. "அன்னைக்கு..."

அவ்வளவுதான்! 'அன்னைக்கு' என்ற வார்த்தையைக் கேட்டதுமே பத்மாவுக்கு உயிர் போய் உயிர் வந்தது. அந்தப் பங்களாவின் வேலை போய்விடும், தன் மானம் போய்விடும் என்ற மரண பயம் அவளை ஆட்கொண்டது. கையில் இருந்த கூடையைக் கீழே போட்டுவிட்டு, ஓடிப்போய் பூரணியின் கால்களில் விழுந்து கதறினாள்.

"அய்யோ அம்மா! என்னைக் கொன்னுடுங்கம்மா... ஆனா தயவுசெஞ்சு என்னைய வீட்டை விட்டுத் துரத்திடாதீங்க. என்னை மன்னிச்சிருங்கம்மா. அந்தப் பாவி கிஷோர், அந்த அரக்கன் தான் என்னை ஏமாத்தி, கண்ணைக் கட்டி அங்க கூட்டிட்டு வந்துட்டான். எனக்கு அது உங்க ரூம்னே சத்தியமா தெரியாதும்மா. நான் எவ்ளோ கெஞ்சினேன்... அவன் விடலையம்மா! தயவுசெஞ்சு அய்யாகிட்டயோ, பெரிய அய்யாகிட்டயோ சொல்லிராதீங்கம்மா. என் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துரும்... என் உசுரையே உங்களுக்குக் குடுத்துடுறேன்மா..." என்று பத்மா கண்ணீருடன், பூரணியின் காலில் விழாத குறையாகக் கெஞ்சினாள்.


பூரணி அவசர அவசரமாகக் கீழே குனிந்து பத்மாவின் தோள்களைப் பிடித்துத் தூக்கினாள். பூரணியின் கைகள் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தன.

"பதறாத பத்மா... எழுந்துரு முதல்ல... நான் யார் கிட்டயும் எதுவும் சொல்லல. சொல்லவும் மாட்டேன்..." என்று பூரணி அவளைச் சமாதானப்படுத்தினாள்.


பத்மா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, நம்ப முடியாமல் பூரணியைப் பார்த்தாள். 'எஜமானியம்மா ஏன் இவ்ளோ சாந்தமா பேசுறாங்க?' என்று அவளுக்குப் புரியவில்லை.


பூரணி சுற்றும் முற்றும் பார்த்தாள். மாடியில் வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டவள், பத்மாவின் தோள்களை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, அவளது காதருகே குனிந்தாள். ஒரு எஜமானியாக இல்லாமல், காமப் பசியால் தவிக்கும் ஒரு சாதாரணப் பெண்ணாக மாறி, மிக ரகசியமான, நடுக்கமான குரலில் கேட்டாள்...

"ஆனா... எனக்கு ஒரு உண்மை தெரியணும் பத்மா... என்கிட்ட எதையும் மறைக்காமச் சொல்லு..."

"க... கேளுங்கம்மா..." என்றாள் பத்மா பயத்தோடு.

"அவன்... அந்த கிஷோர்... அவன் நிஜமாவே அவ்ளோ முரட்டுத்தனமாவா பண்ணுவான்? நான் பார்த்தேன்... அவன் உன்னை அடிச்ச அடியில... உனக்கு... உனக்கு வலிக்கலையா பத்மா?"


இந்தக் கேள்வியைப் பூரணியிடமிருந்து பத்மா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நிமிடம் அவளுக்கு மூச்சே நின்றுவிட்டது. தன் எஜமானியம்மாவின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தாள். பூரணியின் கண்கள் பாதியளவு சொக்கியிருந்தன,மூச்சு வேகமாக ஏறி இறங்கியது. அவளது கண்ணிலும் அதே காமத் தீ, அதே வக்கிரமான ஏக்கம் எரிவதைக் கண்ட பத்மாவுக்கு, அதுவரை இருந்த பயம் மொத்தமாக நீங்கி, ஒரு விசித்திரமான தைரியம் வந்து ஒட்டிக்கொண்டது.

'ஓஹோ... இவங்க நம்மள திட்ட வரல... இவங்களுக்கே அவன் மேல ஆசை வந்திருச்சு போலயே!'என்று பத்மாவின் மூளை கணக்குப் போட்டது.

பத்மா இப்போது தன் எஜமானியம்மாவிடம் பேசுவது போலப் பேசவில்லை. ஒரு பெண்ணிடம் இன்னொரு பெண், தங்களது அந்தரங்க சுகத்தைப் பகிர்வது போலக் குரலைத் தாழ்த்திப் பேசினாள்.

 "அவன் மனுஷன் இல்லம்மா... காட்டு மிருகம். அப்படி ஒரு திமிரு, அப்படி ஒரு ஆங்காரம் அவனுக்கு. ஆனா... அந்த மிருகத்தோட பிடியில நாம மாட்டிக்கிட்டு முழிக்கும்போது, அவன் கொடுக்கிற அந்த முரட்டு இடியில... உசுரு நரம்பெல்லாம் உருவுற மாதிரி ஒரு சுகம் வருமே..."


[Image: ddec11b289c52ddb4cb966f9aac57669.jpg]
பத்மா லேசாகத் தன் உதட்டைக் கடித்துக்கொண்டு தொடர்ந்தாள். "அந்த வலியில கிடைக்கிற சுகம் இருக்கே... அது உலகத்துல வேற எங்கியும், யாருகிட்டயும் கிடைக்காதும்மா. நம்மள அப்படியே ஒரு பஞ்சு மாதிரி பிய்த்துப் போட்டுருவான்..."

இந்த வார்த்தைகளைக் கேட்ட அடுத்த நொடி, பூரணியின் கால்கள் தள்ளாடின. மாடிச் சுவரை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். அவளது நரம்புகளில் சூடான ரத்தம் பாய்ந்தது. பத்மா சொன்ன அந்தச் சுகத்தை அவளது உடல் அப்படியே கற்பனை செய்து பார்த்தது. பூரணியின் மனதில் இருந்த அந்தச் சொற்ப கௌரவ வேலியும், பணக்காரத் திமிரும் அந்த ஒரு நொடியில் மொத்தமாகச் சுட்டெரிக்கப்பட்டுச் சாம்பலானது.


அதே நேரம், பங்களாவின் பின்னால் இருந்த அந்த அவுட்ஹவுஸில், கிஷோர் ஒரு கைலியை மட்டும் கட்டிக்கொண்டு, திறந்த மார்போடு வாசலில் சாய்ந்து நின்றிருந்தான். அவனது கையில் இருந்த சிகரெட்டிலிருந்து புகை மெதுவாக சுருண்டு மேலே போய்க்கொண்டிருந்தது.

அவனது கண்கள் நேராக மாடி வராந்தாவை நோக்கியே இருந்தன. அங்கே பூரணியும் பத்மாவும் நின்றுகொண்டு பேசுவதை அவன் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தான். பத்மா முதலில் பயந்து அழுததையும், பிறகு பூரணி அவளிடம் குனிந்து ஏதோ கேட்டதையும், அதன் பின் பூரணியின் உடம்பில் ஏற்பட்ட அந்தத் தள்ளாட்டத்தையும் அவனது வேட்டைக்காரக் கண்கள் மிகத் துல்லியமாகப் படம்பிடித்தன.


பூரணியின் அந்தத் தவிப்பும், அவளது கண்களில் தெரிந்த அந்த ஏக்கமும் அவனுக்குப் புரிந்துவிட்டது. அவனது முகத்தில் இப்போது ஒரு பயங்கரமான, வெற்றிச் சிரிப்பு விரிந்தது.
சிகரெட்டைத் தரையில் போட்டுத் தன் காலால் நசுக்கித் தேய்த்தான் கிஷோர்.

'வலை கரெக்ட்டா விரிச்சாச்சு... நான் நினைச்ச மாதிரியே மகராணிக்கு மூடு ஏறிடுச்சு. இனிமே நம்ம எந்த அவசரமும் படத் தேவையில்லை. வலையில மீன் தானா வந்து துடிதுடிச்சுச் சிக்கப்போகுது...' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே, அடுத்த கட்டத் திட்டத்தைத் தீட்டத் தொடங்கினான் அந்த அரக்கன்.

அடுத்த நாள்....
அந்தப் பிரம்மாண்டமான எம்.எல்.ஏ பங்களாவின் காலை நேரம் எப்போதுமே ஒரு தனி மிடுக்குடன் இருக்கும். பனி விலகாத அந்த வேளையில், பங்களாவின் பெரிய இரும்புக் கேட் அருகே நின்றுகொண்டு, சிகரெட் புகையை ஊதியபடி தன் உயிர் நண்பன் பீட்டரிடம் ஏதோ ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தான் கிஷோர். 

அப்போதுதான், பங்களாவின் அந்தப் பெரிய தேக்கு மரக் கதவைத் திறந்துகொண்டு, காலேஜுக்குக் கிளம்புவதற்காக வெளியே வந்தாள் பூஜா.

அவளைப் பார்த்த அந்த நொடி, பீட்டர் மற்றும் கிஷோர் இருவரது பேச்சும் அப்படியே தடைபட்டு நின்றது. அந்த காலை நேரத்து இளம் வெயிலில், ஒரு புறாவைப் போலத் துள்ளி குதித்து வந்துகொண்டிருந்தாள் பூஜா. அவளது கல்யாணம் ஆகாத அந்தப் பிஞ்சு இளமை, அந்த இறுக்கமான வெளிர் நிறச் சுடிதாரில் அப்பட்டமாகத் தெரிந்தது.

தினமும் அவளைப் பார்க்கும் கிஷோருக்கே, இன்று அவளது அழகு சற்று தூக்கலாகவே தெரிந்தது. அந்தச் சுடிதாரின் துணி அவளது கொடி இடையை இறுகக் கட்டியிருக்க, அவளது ஒவ்வொரு எட்டுக்கும், அவளது மார்பில் இருந்த அந்த இரு இளமைப் பூக்களும் (முலைகளும்) ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு, ஒரு விசித்திரமான தாளத்தில் லேசாகத் துள்ளி ஆடின. அந்தத் துள்ளலான அழகு, அங்கே நின்றுகொண்டிருந்த இரண்டு முரட்டு இளைஞர்களின் கண்களையும் ஒரு காந்தம் போலத் தன்பக்கம் சுண்டி இழுத்தது.

அவள் அணிந்திருந்த அந்த விலையுயர்ந்த, மெல்லிய சில்க் சுடிதார் அவளது நளினமான உடலமைப்போடு அப்படியே ஒட்டிப் பிறந்ததை போல கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. ஆடம்பரமான அந்தத் துணியின் வழியே அவளது இடையின் வளைவுகளும், அசைவுகளும் பார்ப்பவர்களின் கண்களைக் கட்டிப்போடும் விதத்தில் அப்பட்டமாகத் தெரிந்தன.

சுடிதாரின் ஆழமான கழுத்து வடிவமைப்பு, அவளது எடுப்பான மார்பழகையும், சற்றே நீண்ட வெண்ணிறக் கழுத்தின் மென்மையையும் மிகத் தாராளமாகக் காட்டிக் கொடுத்தது. அவள் மூச்சுவிடும் போதெல்லாம் ஏறி இறங்கும் அவளது நெஞ்சின் அசைவுகள், அங்கிருந்த காற்றில் ஒருவித வெப்பத்தைக் கூட்டியது.

அவள் தோளில் பெயரளவில் மட்டுமே கிடந்த அந்த மெல்லிய நெட்டட் துப்பட்டா, அவளது உடலின் எழிலை மறைப்பதற்குப் பதிலாக இன்னும் பல மடங்கு கவர்ச்சியாகவே வெளிப்படுத்தியது. நடக்கும்போது லேசாக விலகும் சுடிதாரின் பக்கவாட்டுப் பிளவுகள், அவளது அழகான கால்களின் மென்மையை ஒரு கணம் காட்டி மறு கணம் மறைத்து கண்ணாமூச்சி ஆடின.


[Image: a15c2fe20db4259a476a65ea127a227d.jpg]

பீட்டர் தன் சிகரெட்டை கீழே போட்டு நசுக்கிவிட்டு, "அப்பப்பா... மச்சான்... என்ன ஒரு கட்டைடா இது! நாளுக்கு நாள் இந்த எம்.எல்.ஏ பொண்ணு பளபளன்னு தேறிக்கிட்டே போகுதே... அந்த நடையையும், குலுக்கலையும் பாருடா..." என்று தன் உதட்டைக் கடித்துக்கொண்டு ரகசியமாக சைட் அடித்தான்.

ஆனால், கிஷோரின் பார்வை பீட்டரைப் போல வெறும் சைட் அடிக்கும் பார்வையாக இல்லை. அவனது பார்வை ஒரு பசியோடு இருக்கும் வேட்டைப் புலியின் பார்வையாக, கல்யாணமாகாத அந்த இளம் அழகி பூஜாவின் மேல் தீர்க்கமாகப் பதிந்தது.

'நேத்து வரைக்கும் அந்தத் திமிர் பிடிச்ச பூரணியை வளைக்கணும்கிற வெறி மட்டும்தான் இருந்துச்சு... ஆனா, இன்னைக்கு இந்தப் பிஞ்சுப் புறா காலையிலேயே வந்து கண் முன்னாடி நிக்கிறாளே...' என்று கிஷோரின் மூளை அதிவேகமாகக் கணக்குப் போட்டது. 

'எதுக்கும் இந்தப் புள்ளைக்கும் ஒரு பிட்டைப் போட்டு வைப்போம்... பூரணிக்கும், பூஜாவுக்கும் ஒரே நேரத்துல பிளான் போடுவோம். யாரு நம்ம வலையில முதல்ல வந்து விழறாங்களோ, அவளை முதல்ல வளைச்சு ஓப்போம்... இன்னொருத்தியை அப்புறமாப் பாத்துக்கலாம். ஒருவேளை அதிர்ஷ்டம் அடிச்சு, ரெண்டு பேரும் ஒரே நேரத்துல மாட்டுனா... அந்தப் பெரிய ஏசி ரூம்ல, ரெண்டு பேரையும் ஒரே கட்டில்ல போட்டு, கதறக் கதற ஓப்போம்...' என்று நினைத்த கிஷோரின் முகத்தில் ஒரு நச்சுப் புன்னகை விரிந்தது.


அப்போது அங்கே வந்த பூஜா, "பீட்டர் அண்ணா, கார் எடுங்க... காலேஜுக்கு டைம் ஆச்சு," என்றாள். பீட்டர் சாவியை எடுக்கப் போனான்.

சட்டென குறுக்கிட்டான் கிஷோர். "நில்லு மச்சான் ... பெரிய அய்யா உன்னை ஏதோ பேங்க் வேலை விஷயமாப் போகச் சொன்னாரு. நீ அதைப் போய் பாரு. பாப்பாவை நான் காலேஜ்ல டிராப் பண்ணிக்கிறேன்," என்று சொல்லிவிட்டு, பீட்டரின் கையிலிருந்த கார் சாவியை லாவகமாகப் பிடுங்கிக்கொண்டான்.

பீட்டருக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும், கிஷோரிடம் அவனால் மறுத்துப் பேச முடியவில்லை. பூஜாவுக்கும், 'தினமும் பீட்டர் தானே விடுவான், இன்னைக்கு இவன் வர்றானே' என்று ஒரு லேசான தயக்கம் இருந்தாலும், அமைதியாகச் சென்று காரின் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்தாள்.

கார் பங்களாவை விட்டு வெளியேறி, மெயின் ரோட்டில் சீறிப் பாய்ந்தது. ஏசியின் குளிரோடு சேர்ந்து, பூஜாவின் உடம்பிலிருந்து வந்த அந்த மெல்லிய மல்லிகை பெர்ஃப்யூம் வாசம் காரின் உள்ளே பரவி கிஷோரின் நாசியைத் துளைத்தது. ரியர் வியூ மிரர் வழியாகப் பூஜாவின் அந்தப் பால் போன்ற முகத்தையும், அவளது சுடிதார் துப்பட்டா விலகியிருந்த அந்த முன்னழகையும் ரகசியமாக நோட்டமிட்டான் கிஷோர்.


எப்படியாவது அவளிடம் பேச்சைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவன், மெதுவாகத் தொண்டையைச் செருமிக்கொண்டு பேச்சை ஆரம்பித்தான்.

"என்ன பாப்பா... இன்னைக்கு காலேஜுக்கு ரொம்ப ஸ்பெஷலா கிளம்பி இருக்கீங்க போல? முகம் ரொம்ப பிரைட்டா இருக்கு," என்று ஒரு சின்னப் புன்னகையோடு பிட்டைப் போட்டான்.

பூஜா முதலில் அவனைக் கண்டுகொள்ளாமல் போனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆரம்பத்தில் கிஷோரின் மீது அவளுக்கு எந்த ஒரு நல்ல மதிப்பும் இருந்ததில்லை. 'இவன் ஒரு வேலைக்காரன், ரவுடிப் பய மாதிரி இருக்கான்' என்று அவனைக் கண்டாலே ஒதுங்கிப் போவாள். ஆனால், சில நாட்களுக்கு முன்பு அவளது அண்ணி பூரணி, தாய் மற்றும் அவளை, அந்த அரவிந்த் கோஷ்டியின் அடியாட்களிடமிருந்து ஒற்றை ஆளாக நின்று அடித்துத் துவம்சம் செய்து, அவமானத்தில் இருந்து காப்பாற்றியது கிஷோர்தான்! அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பூஜாவின் மனதில் கிஷோர் ஒரு முரட்டு அடியாளாகத் தெரியவில்லை... மாறாக, தன்னைச் சுற்றும் ஒரு தைரியமான ஆண்மகனாகத் தெரிய ஆரம்பித்திருந்தான்.


கிஷோர் கேட்ட கேள்விக்கு, பூஜா லேசாக 
 புன்னகைத்தாள்.

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல கிஷோர்... இன்னைக்குக் காலேஜ்ல ஒரு ஃபங்ஷன் இருக்கு, அதான்," என்றாள் மென்மையாக.

"ஓஹோ... ஃபங்ஷனா? சரி சரி... ஆனா பாப்பா, நீங்க கொஞ்சம் உஷாராவே இருங்க. வெளியுலகம் ரொம்பக் கெட்டுப்போயிக் கிடக்கு. அன்னைக்கு அந்த அரவிந்த் நாய்கிட்ட இருந்து நான் உங்களை எந்த நேரத்துல வந்து காப்பாத்துனேன்... கொஞ்சம் லேட் ஆகியிருந்தா என்னவாகியிருக்கும்னு நினைச்சுப் பாருங்க," என்று தந்திரமாக அந்தப் பழைய சம்பவத்தை அவளுக்கு ஞாபகப்படுத்தி, அவளது மனதில் தன் 'ஹீரோ' இமேஜை இன்னும் ஆழமாகப் பதிய வைத்தான்.

"ஆமா கிஷோர்... அன்னைக்கு நீங்க மட்டும் சரியான நேரத்துல வரலைன்னா, அந்த அரவிந்த் பொறுக்கி என்னைய எவ்ளோ கேவலப்படுத்தி இருப்பான்... அம்மாவுக்கும், அண்ணிக்கும் எவ்ளோ பெரிய அவமானம் நடந்திருக்கும். நெனச்சுப் பார்த்தாலே எனக்குக் கை கால்லாம் நடுங்குது. தேங்க்ஸ் கிஷோர்... நான் உங்களை மொதல்ல ரொம்பத் தப்பா நினைச்சுட்டேன். நீங்க ரொம்ப நல்லவரு..." என்று மனதாரச் சொன்னாள் பூஜா.

அவளது அந்த 'நல்லவரு' என்ற வார்த்தையைக் கேட்டதும், கிஷோருக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது. 'நான் நல்லவனா? நேத்து உன் அண்ணி ரூம்ல என்ன நடந்துச்சுன்னு உனக்குத் தெரிஞ்சா, நீ இப்படிப் பேசுவியாடி ?' என்று நினைத்துக்கொண்டான்.

"நல்லவன், கெட்டவன்லாம் இல்ல பாப்பா... நம்ம வீட்டுப் பொண்ணுங்களை எவனாவது தப்பாப் பார்த்தா, இந்த கிஷோர் உயிரைக் கொடுத்தாவது காப்பாத்துவான். இது எம்.எல்.ஏ வீடு... உங்களுக்கு ஒரு பாதுகாப்பா நான் எப்பவும் இருப்பேன், கவலைப்படாதீங்க," என்று மிகவும் பொறுப்பானவனைப் போலவும், அவளது தனிப்பட்ட பாதுகாவலனைப் போலவும் பேசினான்.

பூஜாவுக்கு அவனது அந்த குரலும், அதில் இருந்த அந்த அதிகாரமும் ஏதோ ஒரு விதத்தில் ரொம்பப் பிடித்துப் போனது. இதுவரை எந்த ஆம்பளையும் அவளிடம் இவ்வளவு உரிமையாகவும், இவ்வளவு பாதுகாப்பாகவும் பேசியதில்லை.

"நீங்க இருக்கிற தைரியத்துல தான் கிஷோர், இப்போலாம் நான் தனியாவே வெளிய போயிட்டு வர்றேன்," என்று பூஜா கொஞ்சம் உரிமையோடு பேச ஆரம்பித்தாள்.

"கண்டிப்பா பாப்பா... உங்களுக்கு எந்த உதவியாக இருந்தாலும், எந்தப் பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட உடனே சொல்லுங்க. இந்த கிஷோர் உங்களுக்கு எப்பவும் சப்போர்ட்டா இருப்பான்," என்று சொல்லிவிட்டுக் கண்ணாடியில் அவளை ஆழமாகப் பார்த்தான்.

[Image: 84d8461f08e171e0ed6235f976d55555.jpg]

பூஜாவின் கண்களும் கண்ணாடியில் கிஷோரின் கண்களைச் சந்தித்தன. ஒரு முரட்டு வாலிபனின் அந்தத் தீர்க்கமான பார்வையில், கல்யாணமாகாத அந்தப் பிஞ்சுப் பெண்ணின் மனதில் ஏதோ ஒரு விசித்திரமான ரசாயன மாற்றம் நிகழத் தொடங்கியது. தன் வலை
 சரியாகப் பின்னப்படுகிறது என்பதை உணர்ந்த வேட்டைக்காரன் கிஷோர், காரின் வேகத்தைக் கூட்டி, அவளது காலேஜ் வாசலை நோக்கித் சென்றான்...
[+] 8 users Like Lust king 66's post
Like Reply
[Image: ec1e946c018ab1ac198a48d3a48d6878.jpg]
பூரணி...

பனித்துளி படிந்த தாமரை இதழ் நீ,
கவிஞனின் கையில் சிக்காத மர்மம் நீ!
மை தீட்டிய விழிகள் பேசும் மௌனம்,
காவியத்தின் வரிகள் சொல்லும் ஞானம்.
நாசியில் மின்னும் சிறு வைரமாய்,
இதழ் ஓரத்தில் படர்ந்த மென் புன்னகையாய்,
எழுத்தாணிக்கு எட்டாத பேரழகே,
என் கனவுக்குள் புகுந்த மெல்லினமே!
காலம் உறைந்த இந்த ஒற்றைப் பார்வையில்,
யுகம் கடந்த காதலின் ரகசியம் புதைந்து கிடக்குமோ?


செந்தாமரை மொட்டொன்றை
செவ்விதழ்கள் உரசும் வேளை...
பூ மலரும் முன்னே,
உன் மென்புன்னகையில் மலர்கிறதடி புதுக்கவிதை!
மை தீட்டிய காந்த விழிகளில்
பிரபஞ்சத்தின் அழகெல்லாம் சுருங்கிப் போக,
நெற்றி நிலவில் வீற்றிருக்கும் கரும்பொட்டும்
என் பேனாவிற்கு மையோவியம் தீட்டுகிறது!
மின்னும் மூக்குத்தியின் ஒளியில்
தடம் மாறுகிறது என் சிந்தனை...
பார்வையை சிறைபிடிக்கும் தேவதையே,
நீயோ வார்த்தைகள் ஏதுமின்றி
உன் ஒற்றைப் பார்வையாலேயே
ஓர் அழகிய காவியம் படைக்கிறாய்!
[+] 8 users Like Lust king 66's post
Like Reply
Good update bro
Keep rocking
Continue your own way
Next pooja ku adi podura pola
Keep it up
Like Reply
Super update
Like Reply
Very good update. All women in the house are cock hungry bitches
Like Reply
All old to Peter new to kishore. He should fuck pooja and latha also in front of poorani and fuck her Last
Like Reply
Kandhasamy kandhal samy than
Like Reply
[Image: 94ded8543d2b7f444d056d0998a39aa5.jpg]
சுகன்யா...



அந்தி வானை மெல்லத் திருடி
ஆடையாய் அணிந்தவளோ!
மூடிய இமைகளுக்குள் ஆயிரம்
மௌன மொழி பேசும் மாயவளோ!
காற்றோடு ஊடல் கொள்ளும்
உன் கார்மேகக் கூந்தலில்,
பிறக்காத கவிதைகள் பல
பதுங்கிக் கிடக்கின்றனவோ?
செம்பருத்திச் சிவப்பில் ரவிக்கையும்,
கைகளில் நாணிக் கிணுகிணுக்கும்
அதே நிற வளையல்களும்,
உன் தேகப் பாஷையை
சத்தமின்றி மொழிபெயர்க்கின்றன!
நாசியைத் தீண்டும் மூச்சுக்காற்றில்
கற்பனைகள் சிறகு முளைக்கின்றன!
நீ செதுக்கப்படாத காவியச் சிற்பமா?
அல்லது
சுவாசிக்கும் ஜீவ ஓவியமா?
உன் இடையோரம் படர்ந்து தழுவும்
பட்டுச் சேலையின் மடிப்புகளில்...
அமிர்தம் சுரக்கும் தொப்புள் குழியின் ஆழத்தில்...
கன்றுக்குட்டி போல் முட்டி விளையாட  தூண்டும் முலை எழில்...
சொற்கள் தட்டுப்பட்டு
என் கவிதை வரிகள்
கரைந்து காணாமல் போகின்றன!
[+] 4 users Like Lust king 66's post
Like Reply
MLA should give job to Sukanya and Peter mom/sister and he and his son should fuck her. Some punishment needed for kishore and Peter
Like Reply
Mesmerizing pics and hot updates
Like Reply
பகுதி 34

பங்களா வாசலில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய கிஷோரின் கண்கள், நேராக மாடி வராந்தாவை நோக்கியே இருந்தன. அங்கே பூரணி நின்றுகொண்டு, அவனையே தவிப்போடும், அடக்க முடியாத ஒரு வக்கிரமான காமப் பசியோடும் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது அந்தப் பார்வையை ரசித்தபடியே, 'இன்னைக்கு ராத்திரி மகராணிக்கு ஒரு பெரிய சம்பவம் இருக்கு' என்று மனதுக்குள் திட்டம் தீட்டியபடியே அவுட்ஹவுஸை நோக்கி நடந்தான்.
ஆனால், விதி அங்கே ஒரு பெரிய தடையைக் கொண்டு வந்து நிறுத்தியது.

வெள்ளிக்கிழமை மதியம் சரியாக இரண்டு மணி. உச்சி வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்த அந்த நேரத்திலும், எம்.எல்.ஏ கந்தசாமியின் தலைமைக் கட்சி ஆபீஸ் வழக்கத்தை விட இன்று ரொம்பவும் பரபரப்பாகக் காணப்பட்டது. வாசலில் வரிசையாக நின்ற வெள்ளை நிற எஸ்.யு.வி கார்கள், உள்ளே அலைமோதும் வெள்ளை வேட்டி சட்டைகள் என அந்த இடமே ஒரு அரசியல் போர்க்களம் போலக் கொதித்துக் கொண்டிருந்தது. ஏகப்பட்ட தொண்டர்களும், வட்டச் செயலாளர்களும், கட்சிப் பிரமுகர்களும் பதற்றத்தோடு கூடியிருந்தனர்.

உள்ளே இருக்கும் அந்தப் பெரிய ஏசி அறையில், பெரிய அய்யா கந்தசாமியும், அவனது மகன் அருணும் மிகத் தீவிரமான ஆலோசனையில் இருந்தார்கள். மேஜை மீது இருந்த போன் சற்று நேரத்திற்கு முன்புதான் ஒலித்து ஓய்ந்திருந்தது. டெல்லியில் இருந்து வந்த ஒரு முக்கியமான கட்சி மேலிட அழைப்பு அது. வரவிருக்கும் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் சில ரகசியக் கூட்டணிகள் பற்றிய அந்த அழைப்பு, இருவரையும் அதிரச் செய்திருந்தது. நேரத்தை கொஞ்சமும் வீணாக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தனர்.

"அருண்... நீ உடனே கிளம்பு! ஒரு நிமிஷம் கூட லேட் பண்ணாத..." கந்தசாமியின் குரலில் ஒரு அரசியல் தலைவனுக்கான அத்தனை அதிகாரமும், அவசரமும் இருந்தது.

சற்று நேரத்தில், கட்சி ஆபீஸில் இருந்து புயல் கிளம்பியது போல வேகமாக வெளியே வந்தான் அருண். காரில் ஏறி, டிரைவரை விரட்டச் சொல்லி, பங்களாவை நோக்கி மின்னலாக வந்திறங்கினான். அவனது மூளை முழுவதும் டெல்லி மீட்டிங்கில் என்ன பேச வேண்டும், என்ன காய்களை நகர்த்த வேண்டும் என்ற அரசியல் கணக்குகள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தன.



****************

 பங்களாவின் முதல் தளத்தில் இருந்த லதாவின் சொகுசு அறைக்குள் ,லதா அன்று மாலை நடக்கவிருந்த ஒரு முக்கிய குடும்ப விசேஷத்திற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தாள். பட்டுப் புடவைகளைத் தேர்ந்தெடுத்து, கண்ணாடியின் முன்னால் நின்று ஆடைகளை மாற்றிக் கொண்டிருந்த அந்த ரகசியத் தருணத்தில் தான் அது நடந்தது.

அவள் அணிந்திருந்த பழைய புடவையை அவிழ்த்துவிட்டு, மாற்றுப் புடவையைத் தன் கைகளில் எடுத்த அந்த நொடி... அலமாரியின் இடுக்கிலிருந்து ஒரு பெரிய கறுப்பு நிறக் கரப்பான் பூச்சி ‘சடசட’வெனப் பறந்து வந்து அவளது காலடியில் விழுந்தது. எதிர்பாராத அந்த விபரீதத்தைக் கண்டதும், லதாவுக்குப் பயத்தில் உசுரே போய்விட்டது. தன் கையில் இருந்த புடவையைக் கீழே போட்டுவிட்டு,

"ஐயோ... அம்மா... காப்பாத்துங்க..." என்று அலறினாள். அவளது பயந்த கூச்சல் அந்த அறையின் சுவர்களைத் தாண்டி ஹால் வரை எதிரொலித்தது..

அந்தச் சத்தம் கீழே நின்றுகொண்டிருந்த கிஷோரின் காதுகளில் விழுந்தது. எஜமானியம்மா லதாவின் குரலில் இருந்த அந்த அதீதப் பயத்தைக் கேட்டதும், கிஷோர் எதைப் பற்றியும் யோசிக்காமல், விறுவிறுவென்று படியேறி அவளது அறைக்குள் நுழைந்தான். அவசர அவசரமாகக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவன், அங்கே கண்ட காட்சியில் ஒரு நிமிடம் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.

அங்கே லதா, ஒரு சிலையைப் போல அதிர்ச்சியுடன் திகைத்து நின்று கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த பிரகாசமான மஞ்சள் நிற ஜாக்கெட்டும், இடுப்பில் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த உள்பாவாடையும் அவளது செழுமையான தேகத்தை அப்பட்டமாகக் காட்டின. ஆடைகள் அரைகுறையாக இருந்ததால், அவளது பெண்மையின் பூரிப்பு அந்த இறுக்கமான மஞ்சள் ஜாக்கெட்டின் தையல்களை மீறி, முட்டிக்கொண்டு நின்றது. பயத்தால் அவளது மூச்சு வேகமாக ஏறி இறங்க, அவளது முன்னழகின் அசைவுகள் கிஷோரின் கண்களுக்கு ஒரு அசாத்தியமான விருந்தாகின.


அவளின் கண்கள் பயத்தில் விரிந்தன. தரையில் ஓடும் பெரிய கரப்பான் பூச்சியைப் பார்த்ததும் அவள் உடல் நடுங்கியது. ஒரு கையால் தன் அரைகுறை ஜாக்கெட்டை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். மற்றொரு கையால் மார்பை மறைக்க முயன்றாள். அவளின் முலைகள் அதிர்ச்சியில் மேலும் மேலும் முட்டி எழுந்தன. சுவாசம் வேகமாகி, மார்பு உயர்ந்து தாழ்ந்தது. மென்மையான வயிறு இறுக்கமாகி, தொப்புள் குழி ஆழமாகத் தெரிந்தது.

[Image: 3c799ecc7fbe2cdfa5842accc4eaafab.jpg]

அதைவிடக் கிஷோரின் கண்களைக் கட்டிப்போட்டது அவளது அந்தப் பளபளப்பான இடுப்பு. புடவை இல்லாததால், அவளது மாநிற வயிற்றின் நடுவே, பலாச்சுளையின் வடிவத்தைப் போலச் செழுமையாகவும், ஆழமாகவும் இருந்த அவளது தொப்புள் குழி அத்தனை கவர்ச்சியுடன் அப்பட்டமாகத் தெரிந்தது. பயத்தில் அவளது அடிவயிறு சுருங்கி விரியும்போது, அந்தப் பலாச்சுலை தொப்புள் குழியின் நடனமும், அதன் அழகும் பார்ப்பவனின் காமக் கிளுகிளுப்பைக் கூட்டும் விதத்தில் விசித்திரமாக மின்னியது. அவளது வெளுத்த முகமும், விறைத்து நின்ற தேகமும் அவளுக்குள் இருந்த பயத்தை அப்பட்டமாகக் காட்டின.

கிஷோரின் கண்கள் முதலில் லதாவின் மீது பதிந்தன. அந்தக் காட்சி அவனை உறைய வைத்தது. மஞ்சள் ஜாக்கெட்டில் அரைகுறையாக நின்றிருந்த லதா. அவளின் பளபளக்கும் தோல், இறுக்கமான மார்புகள், அவை ஒவ்வொரு சுவாசத்திலும் அதிர்வது, இடுப்பின் வளைவு, தொப்புள் குழியின் ஆழம்... எல்லாம் ஒரு நொடியில் அவன் மனதில் பதிந்தன. அவளின் முகத்தில் பயம், வெட்கம், அதிர்ச்சி எல்லாம் கலந்திருந்தது. அவள் வாய் திறந்து மூடியபடி நின்றிருந்தாள். கைகள் தன் உடலை மறைக்க முயன்றாலும், அவை முழுமையாக மறைக்க முடியவில்லை.

கிஷோர் தன் பார்வையை அவளது அந்தச் செழுமையான இடுப்பிலிருந்தும் தொப்புளிலிருந்தும் மெல்ல நகர்த்தி, கீழே தரையைப் பார்த்தான். அங்கே அவளது பாதங்களுக்கு அருகில் அந்தக் கரப்பான் பூச்சி இறக்கைகளை ஆட்டிக்கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது. லதாவின் அந்தப் பூரிப்பான உடம்பையும், அவளது காலடியில் கிடந்த அந்தக் கரப்பான் பூச்சியையும் மாறி மாறிப் பார்த்த கிஷோரின் உதடுகளில் ஒரு புன்னகை விரிந்தது.

பணக்காரத் திமிரோடு சுற்றும் இந்த எஜமானியம்மா, ஒரு சின்னப் பூச்சிக்கு இப்படி நடுங்கித் தன் அழகையெல்லாம் அப்பட்டமாகக் காட்டி நிற்கிறாளே என்ற ஏளனம் அவனுக்குள் எழுந்தது. அவன் மெல்லக் கீழே குனிந்தான்.

அவளது காலடிக்கு மிக அருகில் தன் ககரமான கரத்தைக் கொண்டு சென்றவன் தனது இடது கையால் அந்தக் கரப்பான் பூச்சியை அப்படியே லாவகமாகப் பிடித்துக் கொண்டான். பூச்சியைத் தன் கைக்குள் சுருட்டியபடி க்ஷ நிமிர்ந்து நின்றவன், ஆடைகள் அரைகுறையாக நின்று கொண்டிருந்த லதாவை நேருக்கு நேர் பார்த்து, தன் கறுத்த உதடுகளால் ஒரு க்ஷ சிரிப்பை உதிர்த்தான்.

"பூச்சி போயிருச்சு மேடம்... இனி பயப்படாம புடவையைக் கட்டிக்கோங்க," என்று கரகரப்பான குரலில் நக்கலாகச் சொல்லிவிட்டு, தன் கையில் இருந்த பூச்சியோடு நிதானமாக அறையை விட்டு வெளியே நகர்ந்தான் கிஷோர்.

அவன் சென்ற பிறகும் லதா தன் நெஞ்சில் கை வைத்தபடி, அந்த வேலைக்காரனின் பார்வையும், அவனது தைரியமும் தன் உடம்பிற்குள் ஏற்படுத்திய அந்த விசித்திரமான சிலிர்ப்பிலிருந்து மீள முடியாமல் அப்ப
டியே திகைத்து நின்றாள்...



***********************************



[Image: 2390c1864770235b61cdf91af99f6532.jpg]
லதா...

விழிப்பார்வையில் வீசும் காந்த வலை,
பச்சை நரம்போடும் பட்டுச் சேலையில்
பிதுங்கி பதுங்கிப் பாயும் தேக வளைவு.
கூந்தலைத் தழுவும் விரல்களில்
கூர்மைகொள்ளும் பெண்மையின் பெருமிதம்.
பொன்னிற மேனியில் படரும் தங்கக் கொடி,
அது மூச்சுவாங்கும் இடைவெளியில்
இடையை முத்தமிட்டுக் கவிதை பாடும்.
செம்பவள இதழ்களில் உறையும் மௌனம்,
ஆயிரம் ரகசியங்களைச் சத்தமின்றிப் பேசும்.
பார்வையின் கூர்மையில் வீழும் மனது,
பட்டுப் புடவையின் முந்தானைச் இடுப்பு சரிவில் தொப்புள் அழகில் 
பத்திரமாய் ஒளிந்துகொள்ளத் துடிக்கும்.
மூக்குத்தியின் ஒளியில் மயங்கும் காலம்,
முழுநிலவும் இவள் முன்னே தலைகுனியும்.
அசையாத நிழற்படத்திலும்
அனலாய்த் தகிக்கிறது இவள் பேரழகு.
பார்த்த மாத்திரத்தில் பற்றிக்கொள்ளும்,
உயிரை உருக்கிச் சிலிர்க்க வைக்கும்
உயிரு
ள்ள ஒரு மோகக் காவியம்.
[+] 6 users Like Lust king 66's post
Like Reply
Manaivi magal marumagal ore nerathil sinai pidicha
Like Reply
vera level bro kishore amma ponnu marumaga nu oruthiya yum vida mattan pola
Like Reply
Good update bro
Keep it up
Like Reply
Perfect update
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கிஷோர் கிடைக்கும் இடத்தில் ஒவ்வொரு பெண்களின் அழகை ரசித்துக் பார்த்து விட்டு அவளின் அங்கங்கள் வர்ணித்து சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)