Misc. Erotica மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️
#1
Heart 
தயவு செய்து காத்திருக்கவும்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
பகுதி 1



கோவை - கொங்கு மண்டலத்தோட கெத்து! அதுலயும் இந்த அவிநாசி ரோடு இருக்கே... அது எப்பவுமே ஒரு தனி வைப் தான். 

காரு, பைக்குன்னு போட்டி போட்டுக்கிட்டு பறக்குற அந்த ரோட்டுல, மதிய வெயில் மண்டையப் பொளந்தாலும், அந்தப் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் மட்டும் ஜில்லுனு ஒரு தனி உலகமா நிமிந்து நின்னுட்டு இருந்துச்சு. ஊர்ல இருக்குற பெரிய இடத்து ஆளுங்க மட்டும் புழங்குற இடம் அது. 

ஏசி காத்து இதமா வீசுனாலும், அன்னைக்கு அந்த மாலுக்குள்ள ஒரு அக்னிப் புயல் நுழையக் காத்துக்கிட்டு இருந்துச்சு. அந்தப் புயலோட பேரு... பூரணி.


பூரணி... பேரைச் சொன்னாலே அந்த ஏரியாவுல சில பேருக்குக் குளுமையாவும், பல பேருக்கு நடுக்கமாவும் இருக்கும். சும்மா நச்சுனு, செதுக்கி வச்ச சிலையாட்டம் இருப்பா. வயசுன்னு பாத்தா, இப்பத்தான் 24 முடிஞ்சு 25-ஐத் தொடப்போற ஒரு இளவட்டம். 

கல்யாணமாகி ஒரு வருஷம் ஆச்சுன்னு சொன்னா எவனும் நம்ப மாட்டான். அந்த அளவுக்கு உடம்பை மெயின்டெய்ன் பண்றவ.



பொதுவாவே கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணுங்க கொஞ்சம் உடம்பு போடுவாங்க. ஆனா பூரணி வேற ரகம். அவளோட உடம்பு வாகு இருக்கே... சும்மா கும்முனு 36-28-36ங்குற அளவுல, ஒரு இன்ச் கூட கூடாம குறையாம, மாடல்களுக்கே டஃப் குடுக்குற மாதிரி இருக்கும். நிறம் நம்ம கோவைக்கு உரித்தான அந்த ஆப்பிள் பழம் மாதிரி செக்கச் செவேர்னு இருக்கும். 

அதுல அவ போடுற மாடர்ன் புடவையும், காதுல ஆடுற ஜிமிக்கியும், அவ நடக்கும்போது சிலுக்குற அந்த நீளமான கூந்தலும்... அப்பப்பா! பாக்குறவங்கள அப்படியே கட்டிப் போட்டுரும்.

பூரணி ஹைலைட்டே அவளோட அந்தத் தோற்றம் தான். அவளோட அந்த 36 சைஸ் திரண்ட மாம்பழ மார்பகங்கள், பாக்குறவங்க கண்ணை அப்படியே உறுத்தும். நதி மாதிரி வளைஞ்சு நெளிஞ்சு போற அந்த இடை அழகும், பின்னாடி தூக்கலா இருக்குற அந்த எடுப்பான சூத்தும்... சும்மா ரோட்ல போனா டிராஃபிக் ஜாம் ஆகுற அளவுக்கு ஒரு அழகு புயல் அவ. எவ்வளவு அழகானவளோ, அதே அளவுக்குக் கோவக்காரி. அவகிட்ட வம்பிழுத்தா, அவ்வளவுதான்... "ஏழாவது அறிவு" சூர்யா மாதிரி கண்ணுலேயே எரிச்சுடுவா.

[Image: Delna%20Davis%20%287%29.jpg?itok=6gj4i6sl]

பூரணி ஒன்னும் சாதாரண ஆளு இல்ல. அவ புகுந்த வீடு, அந்த ஊருக்கே சிம்ம சொப்பனமா இருக்குற எம்.எல்.ஏ கந்தசாமியோட வீடு.

 கந்தசாமி யாரு? கோயம்புத்தூர் அரசியல்லயும் சரி, பிஸ்னஸ்லயும் சரி... "கந்தசாமி அண்ணாச்சி"ன்னு சொன்னா, எதிரல இருக்குறவன் எழுந்து நின்னு கும்பிடு போடுவான். அந்த அளவுக்கு ஒரு பெரிய ரவுடி அரசியல்வாதி. அவரைக் கண்டாலே ஊரே நடுங்கும்.

கந்தசாமிக்கு ரெண்டே வாரிசு. ஒன்னு பையன் அருண், இன்னொன்னு பொண்ணு பூஜா. அருண், அப்படியே அவங்க அப்பாவோட கார்பன் காப்பி. அப்பாவோட நிழல்லயே வளர்ந்து, இப்ப அப்பாவோட சேர்ந்து ரியல் எஸ்டேட், அரசியல்னு எல்லாத்தையும் கெத்தா பாத்துக்கிட்டு இருக்கான். 

அருணுக்கும் பூரணிக்கும் கல்யாணம் முடிஞ்சு சரியா ஒரு வருஷம் ஓடிடுச்சு. அருணுக்கு பூரணின்னாலே உசுரு. அவ என்ன கேட்டாலும் மொத ஆளா செஞ்சு குடுப்பான். அதே மாதிரி மாமனார் கந்தசாமிக்கும் தன் மருமக மேல அலாதி பாசம். அவங்க வீட்டு மகாலட்சுமியா அவளைத் தலையில தூக்கி வச்சு கொண்டாடுறாங்க.


பூரணி அவங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணுங்கிறதால, சின்ன வயசுல இருந்தே ரொம்பச் செல்லமா, கேட்டதெல்லாம் கிடைச்சு வளர்ந்தவ. இப்ப புகுந்த வீட்டுலயும் அதே ராஜ உபச்சாரம். அதனாலயே அவளுக்குக் கொஞ்சம் திமிரும், கோவமும் ஜாஸ்தின்னு கூடச் சொல்லலாம்.


இந்த வீட்டுல பூரணிக்கு ரொம்பப் புடிச்ச ஒரு ஆள், அது அவளோட நாத்தனார் பூஜா தான். பூஜா இப்போதான் ஒரு பிரைவேட் காலேஜ்ல இன்ஜினியரிங் செகண்ட் இயர் படிக்கிறா. வயசு 20 தான் ஆகுது. ஆனா அழகுல அண்ணிக்குக் கொஞ்சமும் சளைச்சவ இல்ல.
[Image: preethi-sharma-stills-photos-pictures-19.jpg]
பூஜாவோட உடம்பு சும்மா கச்சிதமா 34-26-36-ன்னு, அண்ணியை விட கொஞ்சம் இளமையா, துள்ளலா இருக்கும். காலேஜ் போற பொண்ணுங்கிறதால அவளோட டிரெஸ்ஸிங் சென்ஸ் இன்னும் கொஞ்சம் மாடர்னா இருக்கும். அவளோட அந்த இளசான, சாத்துகொடி மாதிரி இருக்குற மார்பகங்களும், ஜீன்ஸ் பேண்ட் போட்டா கும்முனு தெரியுற அந்த எடுப்பான பின்னழகும்... காலேஜ் பசங்களை எல்லாம் "பூஜா... பூஜா..."ன்னு உருக வைக்கும்.

ஆனா அண்ணி மாதிரி இல்லாம, பூஜா ரொம்ப சாது. அவளுக்குக் கோவமே வராது. எப்பவும் சிரிச்ச முகம். அண்ணியும் நாத்தனாரும் ஒன்னா ஊருக்குள்ள கிளம்பிட்டா, பாக்குறவங்க கண்ணு ரெண்டு பத்தாது. ரெண்டு பேரும் அவ்வளவு க்ளோஸ். ஷாப்பிங், சினிமான்னு எப்பவும் ஜோடியாதான் சுத்துவாங்க.


சரி, இப்போ கதைக்கு வருவோம். பூரணிக்கும் அருணுக்கும் கல்யாண நாள் நெருங்கிட்டு இருக்கு. இது அவங்களோட முதல் ஆனிவர்சரி. அதனால அந்த விழாவை பிரம்மாண்டமா கொண்டாட முடிவு பண்ணியிருந்தாங்க. வீடே திருவிழா மாதிரி இருந்துச்சு.

பூரணிக்கு ஒரு ஆசை. அன்னைக்கு நைட் நடக்கப்போற பார்ட்டியில, தான் தான் தேவதை மாதிரி இருக்கணும்னு முடிவு பண்ணா. கல்யாணத்துக்கு அப்புறம் ஃபங்ஷன்னாலே புடவை தான் பெஸ்ட்னு அவளுக்குத் தெரியும். அதுவும் தன்னோட அந்த வளைவு நெளிவுகளை எடுப்பா காட்டுறதுக்கு பட்டுப்புடவையை விட சிறந்த உடை வேற என்ன இருக்க முடியும்?

உடனே, போன வாரம் மாமனார் கந்தசாமிக்குச் சொந்தமான அதே பிரம்மாண்டமான மாலுக்குக் கிளம்பிப் போனா. கூடவே பூஜாவும் போயிருந்தா. அன்னைக்கு முழுக்க கடையை அலசி ஆராய்ஞ்சு, கிட்டத்தட்ட 1,00,000 ரூபாய்க்கு ஒரு அரிய வகை பட்டுச் சேலையைத் தேர்ந்தெடுத்தா. அந்தச் சேலை அவளோட நிறத்துக்கு அவ்வளவு பொருத்தமா இருந்துச்சு.

சேலை எடுத்தாச்சு... அதுக்கு மேட்சா ஜாக்கெட்? அதுதான் அங்க ஹைலைட்டே. சாதாரணமா தச்சா நல்லா இருக்காதுன்னு, அதே மால்ல இருக்குற ஒரு ரொம்ப ஃபேமஸான, பணக்காரங்க மட்டுமே போற ஒரு பொட்டிக் கடைக்குப் போனா.

"எனக்கு இந்த ஜாக்கெட் சும்மா சினிமா ஹீரோயின் போடுற மாதிரி இருக்கணும்..." அப்படின்னு அந்த டிசைனர்கிட்ட ஒவ்வொன்னா விவரிச்சா. அவளோட அளவுக்கு, அந்த டைலர் அளவு எடுக்கும்போதே அவளோட அழகைப் பாத்து மிரண்டு போயிட்டான்.

 "மேடம், கவலைப்படாதீங்க.. நீங்க கேட்ட மாதிரியே கச்சிதமா தச்சுத் தர்றேன்"னு வாக்கு குடுத்தான்.


நாட்கள் உருண்டோடிச்சு. கல்யாண நாளுக்கு இன்னும் கொஞ்சம் நாள் தான் இருக்கு. இன்னைக்கு சாயங்காலம் அந்த பொட்டிக் கடையில இருந்து ஒரு பையன் வந்து, பூரணி ஆர்டர் குடுத்த ஜாக்கெட்ட டெலிவரி பண்ணிட்டுப் போனான்.

பூரணிக்கு ஒரே ஆர்வம். அவ்வளவு காசு குடுத்து, ஆசையா டிசைன் பண்ண ஜாக்கெட். அருண் வேற ஆபீஸ்ல இருந்து வர்ற டைம் ஆச்சு. 

"அவன் வர்றதுக்குள்ள இதைப் போட்டுப் பாத்து, அவனுக்கே ஒரு சர்ப்ரைஸ் குடுக்கலாம்"னு நினைச்சுக்கிட்டு, அந்தப் பாக்ஸை எடுத்துக்கிட்டு வேகமா பெட்ரூமுக்கு ஓடுனா.

கதவைச் சாத்திட்டு, கண்ணாடி முன்னாடி நின்னு அந்தப் பாக்ஸைப் பிரிச்சா. ஜாக்கெட் பாக்கவே பளபளன்னு இருந்துச்சு. உடனே தன்னோட டிரஸ்சை கழட்டிட்டு, அந்தப் புது ஜாக்கெட்ட மாட்டுனா.

ஆனா... மாட்டுன அடுத்த நிமிஷம், பூரணிக்கு வந்ததே பாரு ஒரு கோவம்... அவ மூஞ்சியெல்லாம் அப்படியே சிவந்து போச்சு.

கண்ணாடியில தன்னோட பிம்பத்தைப் பார்த்த அவளுக்கே அவளைப் புடிக்கல. அவ்வளவு கேவலமா தச்சு வச்சிருந்தான் அந்தத் தையல்காரன்.


 முதுகு பக்கம் அவ கேட்ட மாதிரி பேக்லெஸ் தான். ஆனா அதுக்காக இப்படியா? முதுகுல துணியே இல்லாத மாதிரி, ஏதோ கயிறை மட்டும் கட்டி வச்ச மாதிரி இருந்துச்சு.
  கழுத்து "டீப் நெக்" கேட்டது தப்புதான். ஆனா இவன் என்னடான்னா, ஜாக்கெட்டோட கழுத்தை இறக்கி வச்சிருக்கான்? போதாக் குறைக்குத் தோள்பட்டை வேற நிக்காம வழிஞ்சுக்கிட்டே இருந்துச்சு.
 
 முக்கியமான மேட்டர் இதுதான் அவளை உச்சக்கட்டக் கோவத்துக்குக் கொண்டு போச்சு. அவளோட மார்பளவு 36. ஆனா அந்தத் தையல்காரன் அளவைச் சரியா கணிக்காம, முன்னாடி ரொம்ப டைட்டாக தச்சுட்டான். இதனால, அவளோட அந்தப் பருத்த மார்பகங்கள் ஜாக்கெட்டுக்குள்ள அடங்காம, சைடுலையும் முன்னாடியும் பிதுங்கிக்கிட்டு அப்பட்டமா தெரிஞ்சது.

தொளதொளன்னு இருந்த அந்த ஜாக்கெட், அவளோட அழகான உடம்பை அசிங்கப்படுத்திக்கிட்டு இருந்துச்சு.

"சே! என்ன எழவு தையல்டா இது? இதுக்கா 30,000 ரூபா ?"னு பூரணிக்கு வெறி ஏறுச்சு. அவளோட அழகான உடம்பை இப்படி அசிங்கமா காட்டுறத அவளால தாங்கிக்கவே முடியல. அதுவும் ஃபங்ஷன்ல நூறு பேர் முன்னாடி இதைப் போட்டுட்டு எப்படி நிக்கிறது? மானம் போயிடாதா?

அருண் இதைப் பார்த்தா என்ன நினைப்பான்? "உனக்கு ஒரு ஜாக்கெட் கூட ஒழுங்கா செலக்ட் பண்ணத் தெரியாதா?"னு கேப்பானேன்னு நினைக்கும்போதே அவளுக்கு ரத்தம் கொதிச்சது.


அவ்வளவுதான். அந்த ஜாக்கெட்டைக் கழட்டி வீசிட்டு, வேற ஒரு சுடிதாரை அவசர அவசரமா மாத்திக்கிட்டா. ஆனா கோவம் மட்டும் குறையல. கண்ணாடியில பார்த்தப்போ அவ கண்ணு ரெண்டும் கோவத்துல ஜொலிச்சது.

கார் சாவியை எடுத்துக்கிட்டு, "இன்னைக்கு அந்த கடைக்காரன் செத்தான் என்கிட்ட..." அப்படின்னு மனசுக்குள்ள கறுவிக்கிட்டே படபடன்னு மாடியில இருந்து இறங்கி வந்தா. 

வேலையாட்கள் எல்லாம், "அம்மா எங்கம்மா இவ்வளவு கோவமா போறாங்க?"னு பயந்துக்கிட்டு ஓரமா ஒதுங்கி நின்னாங்க.

வெளியே போர்டிகோவுல நின்ன தன்னோட சொகுசு காரை ஸ்டார்ட் பண்ணா. இன்ஜின் உறுமுற சத்தத்தை விட அவளோட மூச்சுக்காத்து வேகம் அதிகமா இருந்துச்சு. கேட்டைத் திறந்துக்கிட்டு கார் மின்னல் வேகத்துல அவிநாசி ரோட்டுக்கு பாய்ஞ்சது.

டிராஃபிக், சிக்னல் எதையும் அவ கண்ணு பாக்கல. அவளோட மனசு பூரா அந்தத் தையல்காரனை எப்படி வெளுத்து வாங்குறதுங்குற சிந்தனை மட்டும்தான் ஓடிக்கிட்டு இருந்துச்சு. ஸ்டீயரிங்கை இறுக்கிப் புடிச்சிருந்த அவளோட கைகள் சிவந்து போயிருந்தன.


சரியாகப் பத்தே நிமிஷத்துல கார் அந்த மால் வாசலுக்கு வந்து நின்னது. செக்யூரிட்டி ஓடி வந்து கதவைத் திறக்கறதுக்கு முன்னாடியே, பூரணி காரை விட்டு இறங்கி "டமால்"னு கதவை அறைஞ்சு சாத்துனா.

பூரணி இறங்கி நடந்த அந்த தோரணை இருக்கே... சும்மா "கபாலி" ரஜினி மாதிரி இருந்துச்சு. அவளோட ஹை-ஹீல்ஸ் செருப்பு "டக்... டக்... டக்..."னு தரையில படற சத்தம், அந்த இடத்தையே அதிர வச்சுச்சு. அவளோட முகத்துல இருந்த அனலைக் கண்டு, வழி மறிக்க வந்தவங்க கூட ஓரமா ஒதுங்கிப் போயிட்டாங்க.

எஸ்கலேட்டர்ல ஏறி, நேரா அந்த பொட்டிக் கடை இருக்குற ஃப்ளோருக்குப் போனா. அவளோட ஆவேசமான நடையும், காத்துல பறக்குற அவளோட கூந்தலும், அவளோட இறுக்கமான சுடிதார்ல தெரியுற அவளோட அந்தத் திமிரான உடலழகும்... அங்க இருந்த பசங்களை எல்லாம் ஒரு நிமிஷம் மூச்சடைக்க வச்சுச்சு. "யார்டா இவனு எல்லாரும் அவளையே வெறிச்சுப் பார்த்தாங்க.

ஆனா பூரணி யாரையும் பார்க்கல. அவளோட பார்வை நேரா அந்த கடையை நோக்கி மட்டும்தான் இருந்தது. கையில் அந்த பாழாப்போன ஜாக்கெட் இருந்த பையை இறுக்கிப் புடிச்சிருந்தா.


அந்தப் பிரம்மாண்டமான பொட்டிக் கடை உள்ளே மெல்லிய இசை ஓடிக்கிட்டு இருந்துச்சு. ஏசி குளுகுளுன்னு வேலை செஞ்சுக்கிட்டு இருந்துச்சு. நாலு அஞ்சு பணக்கார வீட்டுப் பொண்ணுங்க அங்க துணி செலக்ட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

திடீர்னு ஒரு சூறாவளி உள்ள வந்த மாதிரி பூரணி கடைக்குள்ள நுழைஞ்சா. அவளோட வரவை கவனிச்ச அந்த கடையோட மேனேஜர், "வாங்க மேடம்..."னு பல்லை இளிச்சுக்கிட்டு வரவேற்க வந்தான்.

அவன் பேசி முடிக்கிறதுக்குள்ள, பூரணி கையில வச்சிருந்த அந்த பையைத் தூக்கி அந்த பில்லிங் டேபிள் மேல வீசுனா. அந்த சத்தத்துல கடையே ஆடிப் போச்சு. மியூசிக் நின்னது. துணி எடுத்துட்டு இருந்தவங்க எல்லாம் அதிர்ச்சியாகித் திரும்பிப் பாத்தாங்க.

பூரணிக்கு மூச்சு வாங்குச்சு. நெற்றிப்பொட்டுல நரம்பு புடைச்சது. அவளோட சிவந்த உதடுகள் துடிச்சது. இடுப்புல கையை வச்சுக்கிட்டு, அந்த மேனேஜரை எரிச்சுவிடுற மாதிரி ஒரு பார்வை பார்த்தா. அவளோட அந்தத் தோற்றத்தைப் பார்த்தாலே தெரிஞ்சது, இப்போ அங்க ஏதோ பெரிய சம்பவம் நடக்கப்போகுதுன்னு.

அவளோட குரல் கணீர்னு ஒலிச்சது.
பூரணி: "எங்க இந்த கடையோட ஓனர்? மரியாதையா இப்போ வெளிய வரச் சொல்லு... இல்லன்னா இந்தக் கடையை அடிச்சு நொறுக்கிடுவேன்!"

அவ கேட்ட அந்தத் தொனியும், அவளோட அதிகாரமும் அந்த இடத்தையே ஒரு நிமிஷம் அப்படியே 'சைலண்ட்' ஆக்கிடுச்சு.
[+] 4 users Like Lust king 66's post
Like Reply
#3
Awesome opening and beautiful pics
I'm a fan of மூக்குத்தி too
Like Reply
#4
பகுதி 2



[Image: malare-A-3-1.jpg]



சேல்ஸ் கேள்: "மேடம், உங்க ஜாக்கெட்ட வீட்டுக்கு அனுப்பிட்டோமே..."

பூரணி: பல்லைக் கடித்துக்கொண்டு "நான் என்ன கேட்டேன்? ஓனர் எங்கன்னு கேட்டேன்?"



சேல்ஸ் கேள்: "மேடம் என்னாச்சு? ஜாக்கெட்ல ஏதாச்சும் பிரச்சனையா?"

பூரணி: கோவம் தலைக்கேறி கத்துறா "யார் என் ஜாக்கெட்ட தச்சது? என் அளவு கூடத் தெரியாம இப்படி கேவலமா தச்சு வச்சிருக்கானே... இவன் இதுக்கு முன்னாடி ஜாக்கெட் தச்சதே இல்லையா?"

இந்த சத்தத்தைக் கேட்டு கடையோட ஓனர் பதறியடிச்சு ஓடி வந்தாப்புல.



ஓனர்: "சாரி மேடம்... என்னாச்சு? நாங்க ஏதாச்சும் தப்பு பண்ணிட்டோமா?"



பூரணி: "முதல்ல இந்த ஜாக்கெட்டையும், நான் கொடுத்த அளவையும் எடுத்துப் பாரு. அப்ப தெரியும் உங்க லட்சணம்."



ஓனர் அளவெடுத்துப் பார்த்தப்போதான் தெரிஞ்சது, அளவு நோட்டுல இருந்த கணக்குக்கும், தச்ச ஜாக்கெட்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்னு.



ஓனர்: "மேடம்... ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி. அந்த தையல்காரன் தான் சொதப்பிட்டான். நான் உங்களுக்கு வேற ஜாக்கெட் நல்லா தச்சுத் தந்துடறேன் மேடம்."



பூரணி: "என்னது? இருக்கிறதையும் கெடுக்கவா?



ஓனர்: "இல்ல மேடம்... நான் புதுசா வேற துணி எடுத்து தச்சுத் தர்றேன்."



பூரணி: "யோவ் அறிவு இருக்கா உனக்கு? இது அந்த பட்டுப் புடவை கூடவே வந்த Unique piece. இதுக்கு மேட்சிங் இனிமே எங்க உனக்குக் கிடைக்கும்? இரு இப்பவே என் மாமாவுக்கு போன் போட்டு, இந்த மால்ல இருந்தே ஒன்ன காலி பண்ண சொல்றேன்."



இதை கேட்டதும் ஓனருக்கு பயத்துல நடுங்க ஆரம்பிச்சுருச்சு. ஏன்னா அந்த ஷாப்பிங் மால், அந்தக் கடை எல்லாமே பூரணியோட மாமனார் கந்தசாமிக்கு சொந்தமானது.



அதுக்குள்ள பூரணி போன் போட்டு கந்தசாமிக்கிட்ட விஷயத்தை கக்கிட்டா. ஆரம்பத்துல கந்தசாமி, "விடுமா பூரணி... வேற புடவை எடுத்துக்கலாம், அப்புறமா பாத்துக்கலாம்"னு சமாதானம் பண்ணாரு. 



ஆனா பூரணி விடுறதா இல்ல, அடம் புடிச்சா. அதனால வேற வழி இல்லாம கந்தசாமி அந்த ஓனரை போன்ல புடிச்சு விளாசித் தள்ளிட்டாரு.



"டேய்... என் மருமகளுக்கு அந்தப் புடவைக்கு ஏத்த மாதிரி அதே துணியை எங்கயாச்சும் தேடிப் புடிச்சு எடுத்துக் கொடுத்துடு... இல்லேன்னா உன் கடையை காலி பண்ணிடுவேன், ஜாக்கிரதை!"னு எச்சரிச்சாரு.



கந்தசாமி மிரட்டுன மிரட்டல்ல அந்த கடை ஓனருக்கு உசுரே போயிருச்சு. ஏன்னா, .



ஓனர் நடுங்கிக்கிட்டே பூரணி முன்னாடி வந்து நின்னாரு. "மேடம், கண்டிப்பா அதே மாதிரி துணியை நான் எங்கிருந்தாவது தேடிப் பிடிச்சு, உங்க வீட்டுக்கே கொண்டு வந்து தந்துறேன். என்னை மன்னிச்சுடுங்க மேடம்"னு காலிலேயே விழாத குறையா கெஞ்சினாரு. அப்புறம் மறுபடியும் மாமனார் கந்தசாமி கிட்ட பேசிட்டு தான் பூரணி கொஞ்சம் சமாதானம் ஆனா. ஆனா போற வழியில சும்மா போகாம, புருஷன் அருணுக்கு போன் போட்டு நடந்த எல்லாத்தையும் சொல்லி அழுதா. அருணும் சும்மா இருப்பானா? அவன் அந்த கடை ஓனருக்கு போன் போட்டு, "மவனே, ஒழுங்கா பண்ணல... உன் கடையை அடிச்சு நொறுக்கிடுவேன்"னு ஒரு தரம் மிரட்டி வச்சான்.



கொஞ்ச நேரத்துல பூரணி வீட்டுக்கு வந்துட்டா. வீட்டுக்குள்ள நுழைஞ்ச உடனே அவ நாத்தனார் பூஜா ஓடி வர்றா.



பூஜா: "அண்ணி, ஜாக்கெட் என்னாச்சு? எல்லாம் சரியாகிடுச்சா? ஒருவாட்டி காட்டுங்க பாக்கலாம்."



பூரணி: "ஏய் பூஜா... ஏற்கனவே எரியுற நெருப்புல எண்ணெய ஊத்தாதடி!"



பூஜா: "அய்யோ என்னாச்சு அண்ணி? ஏன் இவ்ளோ கோவமா இருக்கீங்க?"



பூரணி: "பின்ன என்னடி? அந்த பய ஜாக்கெட்ட தச்ச லட்சணம், இப்ப வேற துணி எடுத்துத் தர்றேன்னு சொல்லியிருக்கான்."



பூஜா: சிரிப்பை அடக்கிக்கிட்டு "சரி அண்ணி, அந்தத் துணி எப்போ வரும்? வந்தாலும் எந்த தையல்காரன்கிட்ட கொடுத்து தைக்கப் போறீங்க?"



பூரணி: "என்னை பாத்து நக்கலா சிரிக்காத பூஜா, அப்புறம் எனக்கு வர்ற கோவத்துக்கு ஏதாவது ஆகிடும்."

அப்போ கரெக்டா அருணும் வீட்டுக்குள்ள நுழையுறான்.



லதா (பூரணியின் மாமியார்): "பூஜா, அவளை சும்மா கிண்டல் பண்ணாத. ஏற்கனவே அவ ரொம்ப அப்செட்டா இருக்கா. பேசாம ஒரு நல்ல தையல்காரனை தேடிப்பிடிச்சு உன் அண்ணிக்கு உதவி பண்ணு."



அருண்: "ஆமா பூஜா, ஒரு நல்ல நாத்தனாரா நடந்துக்கோ."



பூரணி: அருணைப் பார்த்து முறைச்சுக்கிட்டு "நீங்க முதல்ல ஒரு புருஷனா ஒழுங்கா நடந்துக்கோங்க!"



அருண்: "ஏன் இப்போ என்னை திட்டுற? நான் என்ன பண்ணேன்?"



பூரணி: "பின்ன என்னங்க? அந்த கடையில ஜாக்கெட் தைக்க சொன்னதே நீங்க தான். அந்த தையல்காரன் சரியில்லைன்னு உங்களுக்கு முன்னாடியே தெரியாதா?"



பூரணியின் ஆவேசத்தைப் பார்த்த அருண், மெதுவாக அவள் பக்கம் நெருங்கி, "ஏய் பூரணி... விடுடா... ஏன் இப்படி டென்ஷன் ஆகுற? என்றான் மெதுவான குரலில்.



பூரணி அவனைத் திரும்பி முறைத்தாள். "பின்ன என்னங்க? 1,00,000 ரூபாய் சேலை... 30,000ஆயிரம் ரூபாய் கூலி... ஆனா தச்ச லட்சணத்தைப் பாத்தீங்களா? இதப் போட்டுக்கிட்டு நான் எப்படிங்க உங்க கூட ஆனிவர்சரிக்கு வர்றது? என் மானமே போயிடும் போல இருக்கு!" என்று அழாத குறையாகச் சொன்னாள்.



அருண் தலையைச் சொறிந்துகொண்டு, "எனக்கு என்ன தெரியும்? ஏதோ பெரிய கடைன்னு நீதானே இங்க கொடுத்த... இப்போ எதுக்கு இப்படி மூஞ்சியைச் சின்னதா வச்சிருக்க? சரி விடு... இப்போ என்ன பண்றதுன்னு யோசிப்போம்" என்றான்.



பூரணி அழுகை கலந்த கோபத்துடன், "உங்களுக்கு எப்பவுமே இவ்வளவுதான் அக்கறை... போங்க!" என முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.



அருண் லேசாகச் சிரித்துக்கொண்டே, "சரி... சரி... இப்போ அழாத. நம்ம பூஜா கிட்ட கேப்போம். அவளுக்குத் தான் இந்த ஊர்ல இருக்குற எல்லா கடையையும் அத்துப்படியே... அவகிட்ட இல்லாத ஐடியாவா? அவ எப்பவும் மார்க்கெட்லதானே சுத்திக்கிட்டு இருக்கா, எதாவது வழி சொல்லுவா" என்றான்.





அங்கே கடையின் ஒரு ஓரத்தில் நின்றிருந்த பூஜா, ஏதோ தீவிரமான யோசனையில் இருந்தாள். முகத்தில் ஒருவிதக் குழப்பம் தெரிந்தது. இதைப் பார்த்த அருணின் அம்மா லதா 

பூரணியின் மாமியார், "என்ன பூஜா... அப்படியே நின்னுட்ட? என்ன யோசிக்கிற?" என்று கேட்டார்.





பூஜா மெதுவாகத் தன் அண்ணி பூரணியின் பக்கம் வந்தாள். தன் அழகான முகத்தைச் சுருக்கிக்கொண்டு, "அண்ணி... ஒரு விஷயம் யோசிச்சேன்... ஆனா அது உங்களுக்குச் செட் ஆகுமான்னு தெரியல" என்றாள் இழுத்துக்கொண்டே.



லதாவும் பூரணியும் ஒரே நேரத்தில், "என்ன விஷயம்? சொல்லு பூஜா!" என்றார்கள் ஆவலோடு.



பூஜா சொல்லத் தொடங்கினாள்: "அது வந்து... என்னோட பிரண்ட் ஒருத்தி சொன்னா... அவளோட அண்ணிக்கு ஒருத்தர் ஜாக்கெட் தச்சுக் கொடுத்தாராம். அச்சு அசலா அப்படியே பிட்டிங் உட்கார்ந்துச்சாம். ஆனா..."



"ஆனா என்ன,எங்க இருக்கு பொட்டிக் ?" - மீண்டும் இருவரும் கோரஸாகக் கேட்டார்கள்.



அது ஒரு low class ஏரியா கடை







இதைக் கேட்டதும் பூரணி தன் முகத்தைச் சுருக்கிக்கொண்டாள். "என்னது? ஸ்லம் ஏரியாவுல இருக்குறவனா? அவருக்கு என்ன தெரியும்? நான் கேக்குறது லேட்டஸ்ட் மாடல், பேக்லெஸ், டீப் நெக்... 



அந்த ஆளு என்னவோ பழைய காலத்து ஜாக்கெட் தச்சு விட்டுட்டா என்ன பண்றது?" என்றாள் அலட்சியமாக.



பூஜா உடனே இடைமறித்து, "அப்படிச் சொல்லாதீங்க அண்ணி... என் பிரண்ட் அடிச்சுச் சொல்றா. அவருக்கு எல்லா மாடர்ன் டிசைனும் அத்துப்படியாம். நீங்க மொபைல்ல ஒரு போட்டோ காட்டினா கூட போதும், அதை அப்படியே தச்சுக் குடுத்துருவாராம். உங்களுக்குத் தேவையான அந்த 36 சைஸ் பிட்டிங் எல்லாம் அவருக்கு கைவந்த கலைன்னு சொன்னா... ஆனா..."



பூஜா மீண்டும் "ஆனா" என்று இழுக்க, பூரணி பொறுமையிழந்து, "மறுபடியும் என்ன ஆனா? சீக்கிரம் சொல்லு பூஜா!" என்றாள்.



அந்த டெய்லர் பற்றிய அடுத்த மர்மமான விஷயத்தைச் சொல்ல பூஜா தயங்கினாள்...







"கிஷோர் டிசைனர் பொட்டிக்".அந்த இடம் கோயம்புத்தூரோட ஒரு ஒதுக்குப்புறமான சந்து. அங்க ஒரு பழைய வீட்டை ஒட்டி சின்னதா ஒரு போர்டு தொங்குச்சு .





கிஷோர்... வயசு 30 தான் ஆகுது. ஆனா இந்த முப்பது வயசுக்குள்ளேயே அந்த ஏரியாவுல இருக்கிற முக்கால்வாசிப் பொம்பளைங்களோட அளவெடுத்த ஆளு இவன். பெத்தவங்க சின்ன வயசுலயே தவறிட்டாங்க. அவனுக்கு எல்லாமே அவனோட அக்கா சுமதிதான். சுமதிக்கு 34 வயசு ஆகுது, ரெண்டு புள்ளைங்க இருக்கு. புருஷனோட சண்டை போட்டுட்டு தம்பி வீட்டுலதான் தங்கியிருக்கா. அக்கா மேல கிஷோருக்கு உசுரே இருக்கு, அதே சமயம் அக்காவுக்குத் தெரியாம அவன் பண்ற லீலைகள் அனந்தம்.



கிஷோர் பாக்குறதுக்கு ரக்கடா இருப்பான். ஜிம்முக்குப் போய் ஏத்துன உடம்பு இல்ல இது, உழைச்சு ஏறுன கட்டுக்கோப்பான தேகம். சும்மா நின்னாலே அவனோட அந்த இளமையான முறுக்கு ஏறுன உடம்பு, பெண்களுக்கு ஒரு விதமான கிளர்ச்சியை உண்டாக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், அவன் ஒரு செயின் ஸ்மோக்கர். எப்பவும் வாயில சிகரெட் இருந்துகிட்டே இருக்கும். அதனாலயே அவனோட உதடுகள் நல்லா கறுப்பா, பாக்குறதுக்கு ஒரு காந்தம் மாதிரி இருக்கும்.



ஆனா கிஷோரோட உண்மையான ரகசியமே வேற. அவனோட அந்த நீண்ட சுண்ணிதான் அவனோட பெரிய பலமே. அதோட வீரியத்தைப் பத்தி அந்தப் பகுதி பெண்களுக்குள்ள ரகசியமா ஒரு பேச்சே ஓடும். ஜாக்கெட் தைக்க வர்ற பெண்களைத் தன் பேச்சால மயக்கி, அப்படியே அவங்களை வளைச்சுப் போட்டு அனுபவிக்கிற கில்லாடி இவன்.
[+] 4 users Like Lust king 66's post
Like Reply
#5
Getting more interesting
Like Reply
#6
பகுதி 3


மாலை வெயில் மெல்ல மங்கத் தொடங்கிய நேரம். பூரணியின் அந்த சொகுசு பங்களாவின் ஹால் முழுக்க ஒருவிதமான அமைதி நிலவியது. ஏசி சத்தம் மட்டுமே மெல்லிய ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.


அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு பூஜா தயக்கத்துடன் வாயைத் திறந்தாள்.

[Image: preethi-sharma-stills-photos-pictures-15.jpg]

"அண்ணி... நீங்க சொல்றது எல்லாம் சரிதான். அந்த கிஷோர் பெரிய தையல்காரனா இருக்கலாம். அவன் கைவண்ணம் பிரமாதமா இருக்கலாம். ஆனா... அவனோட கடை அமைஞ்சிருக்குற இடம் இருக்கே... அது நம்ம போற மாதிரி இடம் இல்லண்ணி!" என்று இழுத்தாள் பூஜா.

பூரணி புருவத்தை உயர்த்தி, "ஏன்? அப்படி என்ன இடம் அது?" என்பது போல் பார்த்தாள்.

"அது... அது வந்து அவிநாசி ரோடு மாதிரி பளிச்சுனு இருக்காது அண்ணி. நம்ம கார் போறதுக்குக் கூட வழி இருக்காது. அங்கெல்லாம் ரோடே இருக்காது.

சுத்தி குடிசைங்க... ஒரே சத்தம்... குப்பை மேடு மாதிரி இருக்கும். அந்த சந்து பொந்துக்குள்ள, சேரும் சகதியுமா இருக்கிற இடத்துக்கு நீங்க எப்படி அண்ணி வர முடியும்? உங்க கால்ல தூசி பட்டாலே உங்களுக்கு அலர்ஜி ஆகுமே..." என்று பூஜா முகத்தைச் சுருக்கிக்கொண்டு விவரித்தாள்.



இதைக்கேட்ட பூரணிக்கு முகம் சுண்டிப்போனது. கற்பனையிலேயே அந்த நாற்றத்தை நுகர்ந்தவள் போல மூக்கைப் பொத்திக்கொண்டாள். 
"சீச்சீ... என்னடி சொல்ற? அவ்ளோ லோக்கல் ஏரியாவா? அங்கயா கடை வச்சிருக்கான்?"

அப்போதுதான் மாடிப்படியில் இருந்து இறங்கி வந்துகொண்டிருந்தான் அருண். மீசையை முறுக்கியபடி, கையில் இருந்த வாட்ச்சை கட்டிக்கொண்டே, "என்ன பேச்சு அங்க? யாரு லோக்கல்?" என்று கம்பீரமாகக் கேட்டான்.

பூஜா அவனிடம் திரும்பி, "இல்ல அண்ணா... அண்ணிக்கு ஜாக்கெட் தைக்க ஒரு ஆள் கிடைச்சான். ஆனா அவன் கடை இருக்கிற இடம் ரொம்ப மோசம்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்," என்றாள்.

அருண் அலட்சியமாகச் சிரித்தான். அவன் சிரிப்பில் அந்த ஊருக்கே உரிய திமிர் தெரிந்தது. "அதனால என்ன பூஜா இப்போ? இடம் மோசமா இருந்தா நாம ஏன் அங்க போகணும்? அவன இங்க வரச் சொல்லுவோம். நம்ம வீட்டுக்கு வந்து, என் பொண்டாட்டிக்கு முன்னாடி நின்னு பணிவா அளவெடுத்துட்டுப் போகச் சொல்லுவோம்," என்றான் கெத்தாக.

பூஜா பதறினாள். "அய்யோ அண்ணா... அது அவ்ளோ ஈஸி இல்ல. அவன் சாதாரண ஆளு இல்லையாம். ரொம்பத் திமிரு புடிச்சவனாம். அவ்ளோ சீக்கிரம் வெளிய இடத்துக்கு, அதுவும் வீடுகளுக்கு வந்து தைக்க மாட்டானாம். பெரிய பெரிய இடத்துப் பொண்ணுங்களே, ஆடி காரு, பென்ஸ் காருனு கொண்டு போய் அவன் கடை வாசல்ல தான் கியூவுல நிப்பாங்களாம். அப்பேர்ப்பட்ட கிராக்கி அவனுக்கு."

இதைக்கேட்ட அருணுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது. "ஹஹ..." என்று இடி இடிப்பது போல் ஒரு சிரிப்பு சிரித்தான்.

"எவளோ பெரிய ஆளா வேணா இருக்கட்டும்... அவளுக எல்லாம் சும்மா சாதாரண இடத்து பொண்ணுங்களா இருக்கும். நீ நம்ம அப்பாவோட பவர் தெரியாம பேசுற பூஜா. கோயம்புத்தூர்ல 'கந்தசாமி அண்ணாச்சி' வீடுன்னு சொன்னா, எதிரல நிக்கிறவன் எப்பேர்ப்பட்ட ரவுடியா இருந்தாலும், தாதாவா இருந்தாலும் ஒண்ணுக்கு போயிருவான். கால் நடுங்கும். இவன் என்னம்மா... வெறும் நூல் கண்டு சுத்துற தையல்காரன் தானே? அவன் ஏன் வரமாட்டான்? வரலைனா எப்படி வரவழைக்கணும்னு எனக்குத் தெரியும்," என்று மீசையை மீண்டும் முறுக்கிவிட்டான்.

பூஜாவுக்கு அண்ணனின் அந்த அதிகாரத் தோரணையைப் பார்த்ததும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. "அதுவும் சரிதான் அண்ணா... அப்பா பேரைச் சொன்னா ஆடிப்போயிருவான் தான்," என்றாள்.

"பின்ன என்ன? நீ மொதல்ல அவன் பேரு, அட்ரஸ் எல்லாம் விசாரிச்சு சொல்லு. என் பொண்டாட்டி ஆசைப்பட்ட மாதிரியே,ஜாக்கெட் தச்சுக் குடுக்க வேண்டியது என் பொறுப்பு. அவன் வரலைனா சொல்லு... நாலு அடியாட்களை அனுப்பி, அவனைத் தூக்கிட்டு வந்து உன் அண்ணி கால்ல போடச் சொல்றேன்," என்று அருண் சொல்லும்போது அவன் கண்களில் ஒரு வெறி தெரிந்தது.

பூரணிக்கு இதைக் கேட்கக் கேட்க உள்ளுக்குள் சிலிர்ப்பாக இருந்தது. தன் கணவன் தனக்காக எதையும் செய்வான் என்கிற அந்த கர்வம் அவள் முகத்தில் பூரிப்பாக மலர்ந்தது. அழகாகச் சிரித்துக்கொண்டே,

 "தேங்க்ஸ்ங்க... நீங்க இருக்கிற தைரியத்துல தான் நான் எதையும் யோசிக்கிறதே இல்ல," என்று கொஞ்சும் குரலில் சொன்னாள்.

"சரி அண்ணா, நான் என் பிரண்ட்ஸ் சர்க்கிள்ல விசாரிச்சு, உடனே அவனோட நம்பரை வாங்குறேன்," என்றாள் பூஜா.

"நம்பர் கிடைச்சதும் எனக்கு வாட்ஸ்அப் பண்ணு... நான் இப்போ சைட்ல கொஞ்சம் வேலையிருக்கு, கிளம்புறேன். நைட்டு வரும்போது குட் நியூஸோட வர்றேன்," என்று சொல்லிவிட்டு, அருண் தன் கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு, வெளியேறினான். கார் கிளம்பும் சத்தம் கேட்ட பிறகுதான் அந்த இடம் மீண்டும் அமைதியானது.

லதாவும் "சரி, நான் போய் ராத்திரிக்கு சமையல் வேலையைப் பாக்குறேன்," என்று சமையலறைப் பக்கம் நகர்ந்தார்.


பூரணியும் பூஜாவும் மெதுவாக மாடியேறித் தங்கள் அறைக்குச் சென்றார்கள். அந்த அறை முழுக்க பூரணியின் வாசனை திரவியத்தின் மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. பூஜா தன் படுக்கையில் அமர்ந்து, தனது தோழிக்கு போன் போட்டாள். 

அந்த கிஷோர் பற்றிய முழு விபரங்களையும், அவனது போன் நம்பரையும் வாங்குவதற்காகப் பேசத் தொடங்கினாள்.

பூரணி ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்று, தனது வளைவுகளை ரசித்தபடியே, சேலையைச் சரி செய்துகொண்டிருந்தாள். மனதிற்குள், "எப்படியாவது அந்த ஜாக்கெட் மட்டும் சரியா வந்துட்டா, அந்தப் பார்ட்டியில நான் தான் தேவதை," என்று கனவு கண்டுகொண்டிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து, போனை வைத்துவிட்டு பூஜா உள்ளே வந்தாள். அவள் முகம் முன்பு இருந்த உற்சாகத்தை இழந்து, காய்ந்த பூ போல வாடிப்போய் இருந்தது. கண்களில் ஒருவிதக் கலக்கம்.

பூரணி கண்ணாடியில் இருந்தபடியே பூஜாவின் பிம்பத்தைப் பார்த்தாள்.

 "என்ன பூஜா... நம்பர் கிடைக்கலையா? ஏன் டல்லா இருக்க? மூஞ்சிய ஏன் இப்பிடித் தொங்கப் போட்டிருக்க?" என்று கேட்டாள்.

பூஜா மெதுவாகத் தலைநிமிர்ந்து, "இல்ல அண்ணி... நம்பர் கிடைச்சிருச்சு. அட்ரஸும் கிடைச்சிருச்சு. ஆனா..." என்று இழுத்தாள்.


பூரணி சட்டெனத் திரும்பி, "பின்ன ஏன்டி திருதிருன்னு முழிக்கிற? என்னாச்சு?" என்று அதட்டலாகக் கேட்டாள்.


"என் பிரண்ட்... நீங்க அந்த ஆளுகிட்ட துணி குடுக்க வேணாம்னு சொல்றா அண்ணி. அந்த ஆளு சரியான ஆளு இல்லையாம்," என்று பூஜா தயக்கத்துடன் சொன்னாள்.

பூரணிக்குக் கோபம் வந்தது. "என்னடி சொல்ற? இப்போதான அவன் பெரிய 'பிட்டிங்' மன்னன்னு சொன்ன? ஊர்ல இருக்குற பொம்பளைங்க எல்லாம் அவன் வாசல்ல தவம் கிடக்குறாங்கன்னு சொன்ன? இப்போ என்ன மாத்திப் பேசுற?"

பூஜா பெருமூச்சு விட்டாள். "அண்ணி... அவன் கைவேலை சுத்தம் தான். அதுல எந்தக் குறையும் இல்லையாம். ஆனா... அவன் புத்தி சுத்தம் இல்லையாம். தையல்காரனா அவன் பெஸ்ட் ஆனா ஒரு மனுஷனா, குறிப்பா பொம்பளைங்க விஷயத்துல அவன் ரொம்ப வொர்ஸ்ட். 

எனக்கு இதெல்லாம் அரசல் புரசலா முன்னாடியே தெரியும், ஆனா அண்ணா முன்னாடி உங்ககிட்ட சொல்லத் தயக்கமா இருந்துச்சு," என்றாள்.

பூரணிக்கு ஆர்வம் தாங்கவில்லை. புருவத்தை உயர்த்தி, "புரியல... என்னடி சொல்ற? தெளிவாச் சொல்லு," என்று நெருங்கி வந்தாள்.

"எப்படிச் சொல்றது அண்ணி... என் பிரண்டோட அண்ணிக்கும் அந்த கிஷோர் ஏதோ தொடர்பு வச்சிருந்தானாம். ஜாக்கெட் தைக்கப் போன இடத்துல, அவளை மயக்கி ஏதோ தப்பு பண்ணிட்டானாம்," பூஜா குரலைத் தாழ்த்திச் சொன்னாள்.


"அடிப்பாவி... என்னடி சொல்ற?" பூரணி அதிர்ச்சியில் வாயைப் பிளந்தாள். ஒரு சாதாரண தையல்காரன், பெரிய வீட்டுப் பெண்களை மயக்குவதா?

"ஆமா அண்ணி... அதுமட்டுமில்ல, என் பிரண்ட் போனப்ப கூட, அவகிட்டயும் வழிஞ்சிருக்கான் அந்தப் பொறுக்கி. அவன பார்த்தாலே ஏதோ ஒரு மாதிரி இருக்குமாம்," என்றாள் பூஜா.

"எப்படி? என்ன பண்ணுவான்?" பூரணியின் குரலில் அதிர்ச்சியை விட ஆர்வம் அதிகமாக இருந்தது.

"அது... அளவெடுக்குறேன்னு சொல்லி, டேப் வச்சு அளக்குறப்ப, வேணும்னே இடுப்புல கைய வச்சுத் தடவுறது, அப்புறம் கழுத்துக்கிட்ட மூஞ்சிய கொண்டு வந்து சூடா மூச்சு விடுறதுன்னு சில்மிஷம் பண்ணுவானாம். அவன் பார்வை நம்ம முகத்துல இருக்காதாம் அண்ணி, வேற இடத்துலதான் மேயுமாம். எப்போ பாத்தாலும் பொண்ணுங்களை கரெக்ட் பண்றதுலயே குறியா இருப்பானாம். என் பிரண்ட் பயந்துட்டே பாதியில ஓடி வந்துட்டா."

இதைக்கேட்ட பூரணிக்கு உடல் சிலிர்த்தது. ஒரு பக்கம் கோபம் வந்தாலும், இன்னொரு பக்கம் அந்தத் தையல்காரனின் துணிச்சல் அவளை வியக்க வைத்தது. 'அப்படி என்னதான் வித்தை வச்சிருப்பான் அவன்?' என்ற எண்ணம் அவள் மனதில் ஓடியது.

பூஜா தொடர்ந்து சொன்னாள், "அதான் அண்ணி... என் பிரண்ட்ஸ் வட்டாரத்துல எல்லாரும் சொல்றாங்க, அவன் நம்பர் ஒன் டெய்லர் தான், தையல் போட்டா பிரிக்கவே முடியாது. ஆனா அவன் ஒரு காமப் பிசாசு, கண்ணுலயே கற்பழிக்கிறவன்னு."

பூரணி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். அறையில் நிசப்தம் நிலவியது. அவளது மனதில் அந்த 'பர்ஃபெக்ட் ஜாக்கெட்' கனவும், கிஷோரைப் பற்றிய பயமும் மாறி மாறி மோதிக்கொண்டன.

கடைசியில் ஒரு பெருமூச்சு விட்டு, "சரி விடு பூஜா... எவனோ ஒரு பொறுக்கிப் பயகிட்ட போய் நாம ஏன் மானத்தை விடணும்? வேற எவனாச்சும் நல்லவன் கிடைப்பானான்னு பாப்போம்," என்று சொல்லிவிட்டு விரக்தியுடன் பாத்ரூமுக்குச் சென்றாள்.

ஆனால் விதி விடுவதாக இல்லை. சாயங்காலம் வரைக்கும் ரெண்டு பேரும் கோயம்புத்தூர்ல இருக்குற எல்லா ஏரியாவுலையும் விசாரிச்சுப் பாத்தாங்க. ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், சாய்பாபா காலனினு எல்லா பக்கமும் போன் போட்டு விசாரிச்சாச்சு.

"மேடம், இப்ப குடுத்தா பத்து நாள் ஆகும்," என்றான் ஒருவன்.

"மேடம், எங்க மாஸ்டர் ஊர்ல இல்ல, அந்த டிசைன் எங்களுக்குத் தெரியாது," என்றான் இன்னொருவன்.

"மேடம், அவ்ளோ டைட்டா எல்லாம் தைக்க முடியாது, துணி கிழிஞ்சுடும்," என்று அட்வைஸ் பண்ணான் வேறொருவன்.


கடைசியா வெறுத்துப் போய், அவங்களோட அந்த சொகுசு பென்ஸ் கார்ல ஏறி உக்காந்தாங்க. கார் ஏசி குளுகுளுன்னு முகத்தில அடித்தாலும், பூரணி மனசுக்குள்ள எரிமலை வெடித்துக்கொண்டிருந்தது. ஆனிவர்சரிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. தான் ஆசைப்பட்ட அந்த உடை இல்லாமல் எப்படி மேடை ஏறுவது? நினைக்கும்போதே அவளுக்குத் தலை சுற்றியது.

பூரணி காரின் கண்ணாடியை இறக்கிவிட்டு, சாலையை வெறித்துப் பார்த்தாள். கோயம்புத்தூர் டிராஃபிக் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.

திடீரென்று பூரணிக்கு ஒரு தைரியம் வந்தது. அவள் திரும்பினாள்.

"பூஜா... நான் ஒன்னு யோசிக்கிறேன்..."

பூஜா பயத்துடன் பார்த்தாள். "அண்ணி... உங்க கண்ணு சரியில்ல. என்ன யோசிக்கிறீங்க? வேணாம் அண்ணி... எனக்குப் பயமா இருக்கு."

பூரணி தன் கூந்தலைத் தூக்கி முடிந்துகொண்டே, "ஏய்... நாம ஒழுங்கா இருந்தா, எதிரல இருக்கிறவன் என்ன பண்ணிட முடியும்? பயப்படுறதுக்கு நான் என்ன சாதாரண வீட்டுப் பொண்ணா? நான் யாரு? எம்.எல்.ஏ கந்தசாமியோட மருமகடி. அருண் பொண்டாட்டி. என்னை ஏறிட்டுப் பாக்க எவனுக்குத் தைரியம் வரும்?" என்று சீறினாள்.

"நீங்க சொல்றது சரிதான் அண்ணி. ஆனா எதுக்கு வம்பு? சாக்கடையில கல்லை விட்டு எறிஞ்சா நம்ம மேலதான தெறிக்கும்? எனக்கு மனசுக்குச் சரியா படல," என்று பூஜா கெஞ்சினாள்.

"இல்ல பூஜா... எனக்கு அந்த ஜாக்கெட் முக்கியம். அவன் நிஜமாவே ஒரு திறமையான டெய்லர்னா, நாம ஏன் ஒரு சின்ன ரிஸ்க் எடுக்கக் கூடாது? அதுவும் இல்லாம, நாம என்ன அவன் கடைக்கா போகப் போறோம்? அவனை நம்ம வீட்டுக்குத் தானே வரச் சொல்லப் போறோம்?"

"புரியல? வீட்டுக்கு வந்தா மட்டும் என்ன?"

"அவன வீட்டுக்கு வரச் சொல்லுவோம். சுத்தி நம்ம ஆளுங்க நாலு பேர் நிப்பாங்க. வாசல்ல செக்யூரிட்டி, உள்ள வேலைக்காரங்கன்னு வீடு முழுக்க ஆள் இருக்கும். அங்க வந்து அவன் என்ன வாலாட்டவா முடியும்? நம்ம இடத்துக்கு வந்தா, பாம்பு கூட பெட்டிக்குள்ள அடங்கித் தான் ஆகணும்."

பூஜா யோசித்தாள். "அது சரிதான்... ஆனா அளவெடுக்குறப்போ..."

பூரணி இடைமறித்தாள். "அங்கதான் நீ தப்பா யோசிக்கிற. அளவெடுக்குற சாக்குல தானே அவன் கை வைப்பான்னு சொன்ன? நான் என்ன ஏமாளியா? அவன என் உடம்பைத் தொட விடுவேனா? நான் என்னோட பழைய அளவு பிளவுஸ் ஒன்னு இருக்கு, அதுவும் இதே மாதிரி 36 சைஸ் தான். அதைத் தூக்கி அவன் மூஞ்சியில எறியுறேன். 'இதை வச்சு தைச்சுட்டுப் போடா நாயே'ன்னு சொல்றேன். என் உடம்புல அவன் சுண்டு விரல் கூடப் படாது. அப்புறம் எப்படி அவன் சில்மிஷம் பண்ணுவான்?"

பூரணியின் இந்தத் திட்டத்தைக் கேட்டதும் பூஜாவுக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது. 

"அண்ணி... பலே ஆளுதான் நீங்க. இது நல்ல ஐடியாவா இருக்கே. அளவு ஜாக்கெட்ட கொடுத்துட்டா, அவனுக்கு வேலையே மிச்சம். நம்மளுக்கும் பாதுகாப்பு."

"பின்ன... சும்மாவா?" என்று காலரைத் தூக்கிவிடுவது போல் பாவனை செய்தாள் பூரணி.


"இருந்தாலும் அண்ணி... என்னமோ பண்ணுங்க. ஆனா பாத்து உஷாரா இருங்க. அந்த ஆளு சரியில்லன்னு சொன்னத மறந்துடாதீங்க. நான் இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்லை," என்று எச்சரித்தாள் பூஜா.
"தைரியமா இருடி... அவன வரச் சொல்லு. மிச்சத்தை நான் பாத்துக்குறேன்," என்று முடிவெடுத்துவிட்டாள் பூரணி.

இருவரும் காரில் வீடு வந்து சேர்ந்தனர். அருண் இன்னும் வரவில்லை. இரவு நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. பூஜா ரூமில் கட்டிலில் படுத்துக்கொண்டு ஃபேனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பூரணி பக்கத்தில் அமர்ந்து, அந்த பட்டுச் சேலையை மடியில் வைத்து வருடிக்கொண்டிருந்தாள்.

"பூஜா..." பூரணி மெதுவாக அழைத்தாள்.

"என்ன அண்ணி?"

"அவன் பேரு கிஷோர் தானே?"

"ஆமா அண்ணி... ஏன் கேக்குறீங்க?"

"சும்மாதான்... நீ அவன நேர்ல பாத்திருக்கியா?" 

பூஜா சட்டென எழுந்து உட்கார்ந்தாள். "சீச்சீ... நான் எதுக்கு அண்ணி அவன பாக்கப் போறேன்? எனக்கு அந்த அவசியமே வந்ததில்ல."

"இல்ல... உன் பிரண்ட்ஸ் கூட போகும்போதோ, இல்ல போட்டோலயோ பாத்திருக்கியான்னு கேட்டேன். அவன் எப்படி இருப்பான்? பாக்க ரவுடி மாதிரி இருப்பானா?

பூஜா யோசித்தாள். "நான் நேர்ல பாத்ததில்ல அண்ணி... ஆனா என் பிரண்ட் வர்ணிச்சத வச்சு சொல்றேன். அவன் பாக்க நம்ம ஊரு ரவுடி பசங்க மாதிரி கொஞ்சம் முரட்டுத்தனமா தான் இருப்பானாம். ஆனா ஜிம்முக்குப் போய் ஊத வச்ச உடம்பு இல்லையாம். நல்லா கல்லு மாதிரி இறுகிப் போன உடம்பாம். எப்பவும் கறுப்புச் சட்டைதான் போடுவானாம். முக்கியமா அவன் கண்ணு... அதுல ஒரு காந்தம் வச்சிருப்பானாம். பாக்குறவங்களை அப்படியே ஈர்த்துருமாம்."

பூரணி நக்கலாகச் சிரித்தாள். "ஓஹோ... அப்போ வயசான கிழவன் இல்லையா அவன்? நான் கூட ஏதோ அம்பது வயசு தையல்கார நெனச்சேன்."

"இல்ல அண்ணி... அதுதான் விஷயமே. அவனுக்கு கரெக்டா 30 வயசு தான் ஆகுதாம். அதான் பயமா இருக்கு. வயசானவனா இருந்தா கூட மரியாதை கொடுத்து விட்டுரலாம். இவன் இளவட்டம் வேற... ரத்தம் சூடா இருக்கும். அதுவும் பொம்பளைங்க மேல வெறியா அலைறவனாம். எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் அவளோட அளவை கண்ணாலயே கணிச்சுருவானாம். ரொம்ப அனுபவம் வாய்ந்தவனாம்," என்று பூஜா சொல்லச் சொல்ல, பூரணிக்கு விசித்திரமான ஒரு உணர்வு ஏற்பட்டது.

 "பரவாயில்லையே... சின்ன வயசுலயே பெரிய கில்லாடியா இருப்பான் போலிருக்கே..."

[Image: Delna%20Davis%20%289%29.jpg?itok=IXfLE_cN]


பூஜா சந்தேகமாகப் பார்த்தாள். "அண்ணி... என்ன சிரிப்பு அது?"




பூரணி சுதாரித்துக்கொண்டாள். "சிரிப்பு ஒன்னுமில்லைடி... உனக்கு என்னடி இப்போவே பசங்கள பத்தி இவ்ளோ ஆராய்ச்சி? அவன் எவனா இருந்தா எனக்கென்ன? அழகனா இருந்தா என்ன, அரக்கனா இருந்தா என்ன? எனக்கு என் உடம்பை, என் அழகை எடுப்பா காட்டுற மாதிரி ஒரு ஜாக்கெட் வேணும். அவ்வளவுதான். மத்தத நான் பாத்துக்கறேன்."


"சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் அண்ணி... நீங்க சீரியஸா எடுத்துக்காதீங்க," என்றாள் பூஜா.


பூரணி கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து, மார்பின் வளைவைச் சரிசெய்தபடி, "நானும் சும்மா தான் சொன்னேன்... சரி, டைம் ஆச்சு. கூப்பிடு அந்த மன்மதனை! அவன் என்னதான் கிழிப்பான்னு நானும் பாக்குறேன்," என்றாள் உறுதியான குரலில்.
அவள் குரலில் இருந்த அந்தத் தொனி, வரப்போகும் விபரீதத்தை உணராமல், ஒருவித எதிர்பார்ப்போடு ஒலித்தது.
[+] 6 users Like Lust king 66's post
Like Reply
#7
This is same as velaikaran ??? story
Like Reply
#8
Heroine and hero intro scene super......

Next update ku waiting.....
Like Reply
#9
பகுதி 4
பூரணி இன்னும் அந்தக் கண்ணாடியின் முன்னால் நின்று, தனது புடவையின் முந்தானையைத் தோளில் சரி செய்துகொண்டிருந்தாள். அவளது மனதில் அந்த 'பர்ஃபெக்ட் லுக்' மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது.



பூஜா சொன்ன விஷயத்தைக் கேட்ட பூரணிக்கு உள்ளுக்குள் லேசாக வியர்த்தது. வெளியில் இருட்டு கவிழ்ந்து கொண்டிருந்த நேரம். ஜன்னல் வழியே தெரிந்த கோயம்புத்தூர் வானம், மேகமூட்டத்துடன் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.

"என்னடி புதுசா? அவன் என்ன அமெரிக்காவுலயா இருக்கான்? நம்ம கோயம்புத்தூர் தானே?"

பூஜா மெதுவாகத் தயங்கியபடியே ஆரம்பித்தாள்


[Image: preethi-sharma-stills-photos-pictures-14.jpg]

"கோயம்புத்தூர் தான் அண்ணி. ஆனா...
"அண்ணி... நீங்க நினைக்கிற மாதிரி அந்த இடம் இல்ல அது. நம்ம மால் இருக்குல்ல... அதுக்குப் பின்னாடி ஒரு சந்து போகுமே கவனிச்சிருக்கீங்களா? அந்தச் சந்துக்குள்ள போனா, 'காந்தி மா நகர்'னு ஒரு காலனி வரும். காலனின்னா கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ்னு நெனச்சிடாதீங்க. அது பக்கா லோக்கல் ஸ்லம். குடிசைங்களும், ஓட்டு வீடுகளும் நெருக்கடிச்சு இருக்கும். அங்கதான் அந்த ஆளு வீடு இருக்கு."

பூரணி நெற்றியைச் சுருக்கினாள். "என்னடி சொல்ற? அப்போ அவனுக்குன்னு தனியா கடை கிடையாதா? வீட்டுலயேவா கடை வச்சிருக்கான்?"

பூஜா உதட்டைப் பிதுக்கினாள். "எனக்குச் சரியா தெரியல அண்ணி. ஆனா என் பிரண்ட் சொன்ன வரைக்கும் பெரிய போர்டு கூட இருக்காதாம். ஆனா கூட்டம் மட்டும் ஈ மொய்க்கிற மாதிரி இருக்குமாம். சரி விடுங்க, அவன் வந்தா அவன்கிட்டயே விசாரிச்சுக்கலாம்."

பூரணிக்கு ஒரு நிமிஷம் யோசனை ஓடியது. "சரி, அவன் வாயாலயே கேக்குறேன்... அதுக்காக என் மேல கோவப்படாத பூஜா."

பூஜா சிரித்தாள். "நான் ஏன் அண்ணி உங்க மேல கோவப்படப் போறேன்? எனக்கு என்ன பைத்தியமா?"

"இல்லடி... சும்மாவே அந்த ஆளு திமிரு புடிச்சவன்னு சொல்ற... நான் பாட்டுக்கு அவன இங்க நிக்க வச்சு, போலீஸ் விசாரணை பண்ற மாதிரி கேள்வி மேல கேள்வி கேட்டா காண்டாகி நீ என்கிட்ட சண்டைக்கு வந்துருவியோனு பாத்தேன்," என்று பூரணி கிண்டலாகச் சொன்னாள்.

"அய்யோ அண்ணி... அவன ரொம்ப நேரம் நிக்க வச்சா, அவனுக்குப் பிரச்சனையோ இல்லையோ, நமக்குத் தான் அண்ணி பிரச்சனை. அந்த ஆளு பார்வை சரியில்லனு தான் இவ்ளோ நேரம் சொல்லிட்டு இருக்கேன். சீக்கிரமா அளவைக் குடுத்துட்டு விரட்டி விடுற வழியப் பாருங்க," என்றாள் பூஜா அக்கறையுடன்.

"நமக்குத் தேவையான டீடெய்ல்ஸ் வாங்கணும்னா, டைம் ஆகத்தானே செய்யும்? அதுவும் இல்லாம, என் இடுப்பு, மார்பு அளவெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ண வேணாமா? அதுக்கு நேரம் ஒதுக்கத்தானே வேணும்?" என்று பூரணி கண்ணடித்தாள்.

இரண்டு பேரும் அர்த்தத்துடன் சிரித்துக் கொண்டார்கள். 

அப்போது பூஜா, "தொண்டை வறண்டு போச்சு அண்ணி... இருங்க காபி ஏதாச்சும் குடிக்கலாம்," என்று சொல்லிவிட்டு, வாசலைப் பார்த்து குரல் கொடுத்தாள்.

"பத்மா... பத்மா..."

சமையலறையிலிருந்து "இதோ வந்தாச்சுங்க பாப்பா..." என்ற குரல் கேட்டது. அடுத்த நிமிடம் அந்த அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் பத்மா.

பத்மாவை ஒரு முறை பார்த்தால், மீண்டும் பார்க்கத் தூண்டும் ஒரு கவர்ச்சி அவளிடம் இயல்பாகவே ஒட்டிகொண்டிருந்தது. வயது ஒரு 40 இருக்கும். ஆனால் உடம்பு? சும்மா கும்முனு, பழுத்த தக்காளிப் பழம் மாதிரி தகதகன்னு மின்னுவாள். மாநிறம் தான். ஆனால் அவளோட அந்த 36-34-38 என்கிற உடம்பு வாகு இருக்கே, அது அவளை இன்னும் ஒரு 30 வயசுக்காரி மாதிரியே காட்டும்.
[Image: malaresuganya.jpg]

பத்மாவை ஒரு சாதாரண வேலைக்காரி என்று சொல்லிவிட முடியாது. 


அவளோட அந்த உடம்பு வாகு இருக்கே... சும்மா கும்முனு 36-34-38ங்கிற அளவுல கனக்கச்சிதமா இருக்கும். அவ நடக்கம்போது இடுப்புச் சதை சேலையை மீறி பிதுங்கிக்கிட்டு வழியும். குறிப்பா அவளோட அந்த அகலமான குண்டி... அவ நடக்கும்போது 'லதக்... லதக்...'னு ஆடுற ஆட்டத்தைப் பார்த்தாலே, பாக்குற ஆம்பளைங்களுக்கு மூச்சு முட்டும். முகத்துல எப்பவும் ஒரு மினுமினுப்பு, உதட்டுல ஈரம் காயாத ஒரு சிரிப்பு. ரொம்பத் துறுதுறுன்னு இருப்பா. வீட்டு வேலை அத்தனையும் இழுத்துப் போட்டுக் செய்வா, ஆனா களைப்புங்கிறதே அவ முகத்துல தெரியாது.

"என்னங்க பாப்பா... கூப்பிட்டீங்களா?" என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு நின்றாள் பத்மா.

பூஜா அவளைப் பார்த்து, "பத்மா, கொஞ்சம் ரெண்டு ஸ்ட்ராங் டீ போட்டு எடுத்துட்டு வா. தலை வலிக்குது," என்றாள்.

"சரிங்க பாப்பா... இப்பவே கொண்டு வர்றேன்," என்று சொல்லிவிட்டுத் திரும்பினாள் பத்மா. அவள் திரும்பும்போது, அவளது அந்தப் பெரிய பின்னழகின் ஆட்டம் பூரணியின் கண்களிலேயே பட்டது. 'இவளுக்கே இவ்வளவு அழகான உடம்பு இருக்கும்போது, நாம இன்னும் எவ்ளோ மெயின்டெய்ன் பண்ணனும்' என்று பூரணி மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்.

ஐந்து நிமிடத்தில் பத்மா ஒரு ட்ரேயில் இரண்டு டம்ளர் தண்ணீரைக் கொண்டு வந்து வைத்தாள். பூரணி அப்போதும் அந்தத் தையல்காரன் கிஷோரைப் பற்றியே தான் பேசிக் கொண்டிருந்தாள்.

"ஏண்டி பூஜா... அவன் நிஜமாவே பிளவுஸ் நல்லா தச்சுத் தருவான்ல? அப்புறம் சொதப்பி வச்சிரக் கூடாது?" என்று சந்தேகமாகக் கேட்டாள் பூரணி.

பூஜா தண்ணீரை எடுத்துக் குடித்துக்கொண்டே, "கண்டிப்பா அண்ணி... அவன் மேல ஆயிரம் குறை சொல்லலாம். ஆனா ஊசி, நூல்னு கையில எடுத்துட்டான்னா அவன் ஒரு மேஜிக் மேன் தான். கவலைப்படாதீங்க," என்று நம்பிக்கையூட்டினாள்.

அப்போது பத்மா டீ கொண்டு வந்து கொடுத்தாள். டீ கோப்பையை வாங்கிய பூரணி, திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவளாகப் பத்மாவைத் ஏறிட்டுப் பார்த்தாள்.

"ஏய் பத்மா... ஒரு நிமிஷம் நில்லு," என்றாள் பூரணி.

"சொல்லுங்கம்மா..." பத்மா பணிவாக நின்றாள்.

"நீயும் அந்த காந்தி மா நகர் ஸ்லம்ல தானே இருக்க? போன மாசம் கூட அட்ரஸ் குடுத்தியே?" என்று கேட்டாள் பூரணி.

"ஆமாங்க அம்மா... அங்கதான் என் வீடும் இருக்கு. ஏன்ம்மா கேக்குறீங்க?"

பூஜா உடனே இடைமறித்து, "அப்போ உனக்கு அந்த டெய்லர் கிஷோரைத் தெரிஞ்சிருக்குமே? உங்க ஏரியாவுல தானே அவன் ஃபேமஸ்?" என்றாள்.

கிஷோர் என்ற அந்தப் பெயரைக் கேட்டதும், பத்மாவுக்கு நெஞ்சுல 'திடுக்'னு ஒரு சத்தம் கேட்டது. கையில் வைத்திருந்த ட்ரேயைக் கொஞ்சம் நழுவ விட்டிருப்பாள், சுதாரித்துக் கொண்டாள். அவளோட முகத்துல ஒரு பயம் கலந்த அதிர்ச்சி வந்து போனது.

'அந்தப் பொறுக்கிப் பயல இவங்களுக்கு எப்படித் தெரியும்? இவங்களுக்கும் அவனுக்கும் என்ன வேலை? எவ்ளோ பெரிய இடம் இது... அந்தச் சாக்கடைப் பய இங்க எதுக்கு?'னு அவ மனசு படபடவென அடித்துக் கொண்டது.

பத்மாவுக்கு கிஷோரைத் தெரியுமா என்றால்... அது ஒரு தனிக்கதை. அவ வீட்டுக்குப் பின்னாடி ரெண்டு சந்து தள்ளித் தான் அவன் வீடு இருக்கு. பத்மா மேல ஊர்ல இருக்குற பல பேருக்கு ஒரு கண்ணு உண்டு. ஆனா அவ யாருக்கும் லேசா பிடி கொடுக்க மாட்டா. ஆனா அந்த கிஷோர்... அவன் மட்டும் விதிவிலக்கு.

ஆறு மாசத்துக்கு முன்னாடி, பத்மாவோட புருஷன் சொந்த ஊருக்குப் போயிருந்த நேரம் அது. ராத்திரி நேரத்துல பத்மா தனியா இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டு, ஜாக்கெட் தைக்கிற சாக்குல வீட்டுக்கு வந்தான் கிஷோர்.

அன்னைக்கு ராத்திரி மழை பேஞ்சுக்கிட்டு இருந்துச்சு. பத்மா நனைஞ்ச சேலையோடு வீட்டுக்குள்ள நின்னப்போ, கிஷோர் உள்ளே நுழைஞ்சான். அவளோட அந்தத் தாராளமான உடம்பைப் பார்த்ததும் அவனுக்கு வெறி ஏறிப்போச்சு. பத்மாவும் ரொம்ப நாளா சுகம் இல்லாம ஏங்கிப் போயிருந்தா. 

[Image: malare-IMG-20250623-200905.jpg]
கிஷோர் பத்மாவின் இடுப்பை ரெண்டு பக்கமும் இரும்புப் பிடி பிடிச்சுக்கிட்டு, அவளைத் தப்பிக்க விடாம லாக் பண்ணுனான். 

அப்புறம் என்ன... அவனோட முரட்டுத் தடியை வச்சு அவளோட அந்தப் பஞ்சுப் புண்டைக்குள் காட்டுத்தனமாக் கண்டபடி குத்திக் கிழிச்சான். ஒவ்வொரு முறையும் அவன் உள்ள இறக்கும்போது, அந்தப் புண்டைக்குள் விழுந்த முரட்டுக் குத்துகளைத் தாங்க முடியாம பத்மா கட்டில் விளிம்பை இறுகப் பிடிச்சுக்கிட்டு மரணக் குத்து வாங்கினாள். 

அவனோட வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாம அவளோட மாம்பழ முலைகள் மேலேயும் கீழேயும் தாறுமாறா குலுங்கி ஆடுச்சு.


நேரம் ஆக ஆக, அந்த வேகத்துல பத்மாவின் பதமான புண்டை அப்படியே தளர்ந்து போச்சு. கிஷோர் கொடுக்கிற அந்த புண்டைக்குத்து தாங்க முடியாம அவளோட கண்ணுல இருந்து கண்ணீரே வந்துடுச்சு.


"போதும் கிஷோர்... ப்ளீஸ்... தடியை எடுடா... வலிக்குதுடா!" அப்படின்னு வாயால சொல்ல முடியாமக் கண்ணாலயே கெஞ்சுனா. ஆனா கிஷோர் விடுறதா இல்லை. அவளுக்குப் பதமான புண்டை கிடைச்ச ஆனந்தத்துல, வெறி பிடிச்சவன் மாதிரி அவளைப் போட்டுத் தள்ளு தள்ளுன்னு தள்ளுனான்.

 அவன் கொடுத்த ஒவ்வொரு முரட்டுக் குத்துக்கும் பத்மா, "ஐயோ... அம்மா... ஆஆஆஆ... ஊஊஊஊ..." அப்படின்னு ஊரே கேக்குற மாதிரி கத்தித் துடிச்சா.


அந்தத் தடித்த தண்டு உள்ள போயிட்டு வரும்போது, அவளோட கொழுத்த கூதி அப்படியே ரெண்டா பிளக்குற மாதிரி அவளுக்குத் தோணுச்சு. கிஷோரோட அந்த முரட்டு ஆட்டம் அவளை அப்படியே நிலைகுலைக்க வச்சது.
[Image: malaresex112220.png]






[Image: malare-IMG-20260201-111044.jpg]
 அன்னைக்கு ராத்திரி நடந்தத பத்மாவால உசுரு இருக்கிற வரைக்கும் மறக்க முடியாது.

அவனோட அந்த முரட்டுத் தனமான ஆட்டம்... சாதாரண ஆம்பளைங்க மாதிரி இல்ல அவன். ஒரு வெறி புடிச்ச மிருகம் மாதிரி. அவளோட தலதல தாராளமான உடம்பை அங்குலம் அங்குலமா ருசிச்சான். முக்கியமா அவனோட அந்த ஆயுதம் அது ஒரு 9 இன்ச் இருக்கும். அதைப் பார்த்தப்பவே பத்மா மிரண்டு போயிட்டா. 



ஆனா அந்த வலியிலயும் அவளுக்குக் கிடைச்ச சுகம் இருக்கே... அதுக்காகவே அவ ரெண்டு மூணு தடவை அவனைக் கூப்பிட்டு வச்சுக்கிட்டா. அவன் கூட இருந்த அந்தச் சில மணி நேரத்துல, அவ சொர்க்கத்துக்கே போயிட்டு வந்த மாதிரி இருந்துச்சு.

இப்போ திடீர்னு எஜமானி அம்மாக்கள் அவன் பேரைச் சொன்னதும், பத்மாவுக்குத் பழைய ஞாபகம் எல்லாம் கிளர்ந்து எழுந்தது. உள்ளுக்குள் ஒரு பக்கம் பயம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அடிவயிற்றில் ஒரு சூடு பரவியது.

பத்மா தன்னைச் சமாளித்துக் கொண்டு, "தெரியுங்கம்மா... நல்லாவே தெரியும். நம்ம ஏரியாவுல அவனத் தெரியாத ஆளே இல்ல," என்றாள் மெல்லிய குரலில்.

பூரணி அவளைக் கூர்மையாகப் பார்த்தாள். "அவன் பேரைச் சொன்னதும் ஏன் இப்படிப் பதறுற? மூஞ்சியில ஏன் வேர்க்குது?"

பத்மா புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டே, "அது ஒன்னுமில்லங்கம்மா... உங்களை மாதிரி பெரிய இடத்து ஆளுங்களுக்கு, அந்தச் சாதாரண தையல்காரன் கிட்ட என்ன வேலைன்னு யோசிச்சேன். அவன் ரொம்பத் தரம் கெட்டவனாச்சே," என்றாள்.

உண்மையிலேயே பத்மாவுக்கு, கிஷோர் கூட மறுபடியும் சேரணும்னு ரொம்ப நாளா ஒரு ஏக்கம். ஆனா இந்த பங்களா வேலை, வீட்டுல புருஷன் தொல்லைன்னு அவளுக்கு நேரமே கிடைக்கல. இப்போ இவங்க கிஷோரை வீட்டுக்கு வரச் சொல்றாங்கன்னு தெரிஞ்சதும், அவளுக்கும் உள்ளுக்குள்ள ஒரு நப்பாசை வந்துருச்சு.

 'ஒருவேளை அவன் இங்க வந்தா... இந்தம்மாங்களுக்குத் தெரியாம, கிச்சன் பக்கமோ, கொல்லைப்புறத்திலயோ வச்சு ஒரு அஞ்சு நிமிஷம் அவன்கிட்ட பேசிரலாம். பழைய நெருக்கத்தை புதுப்பிச்சுக்கலாம்'னு அவளோட உடம்பு கணக்குப் போட்டது.

பூரணி டீயை உறிஞ்சியபடி, "அவன் நல்ல டெய்லர் தானே? அதச் சொல்லு முதல்ல," என்றாள்.


"ஆமாங்கம்மா... அதுல சந்தேகமே இல்ல. ரொம்ப நல்லா தைப்பான். கையில காந்தம் வச்சிருக்கானான்னு தெரியல," என்றாள் பத்மா.

பூஜா ஆர்வமாக, "அவன் ஆளு எப்பிடி பத்மா? பாக்க ரவுடி மாதிரி இருப்பானா?" என்று கேட்டாள்.

பத்மா தடுமாறினாள். "பாப்பா... இப்போ நான் என்னத்தச் சொல்றது... ஆளு பாக்க நல்லவன் தான்... ஆனா..."

பூரணி கோபமாக, "ஒழுங்கா சொல்லு பத்மா... வாய்க்குள்ளேயே முழுங்காத."

பத்மா பெருமூச்சு விட்டாள். "அம்மா... தையல் வேலைன்னு வந்துட்டா அவன் கில்லாடிம்மா. நீங்க கோயம்புத்தூர்ல எவ்ளோ பெரிய பொட்டிக் கடையில குடுத்தாலும் தைக்க முடியாத டிசைனை, அவன் கண்ணால பாத்தே அச்சு அசலா தச்சுத் தந்துருவான்.

அதுவும் இந்த... டீப் நெக், ஸ்லீவ்லெஸ், ஜன்னல் வச்ச ஜாக்கெட், முடிச்சு போடுற ஜாக்கெட்னு எந்த மாடலா இருந்தாலும் அவனுக்கு அல்வா சாப்புடுற மாதிரி. துணியை அவன் தொட்டாலே அது தானா வளைஞ்சு குடுக்கும். எப்பேர்ப்பட்ட உடம்பா இருந்தாலும், அவன் தச்ச ஜாக்கெட்டப் போட்டா, சும்மா தூக்கிக்கிட்டு நிக்கும். அப்படி ஒரு கைராசி அவனுக்கு," என்று பத்மா விவரிக்கும்போது அவள் கண்களில் ஒரு பரவசம் தெரிந்தது.

பூஜா, "அப்புறம் என்ன... ஆனா ன்னு இழுத்த?" என்றாள்.

பத்மா தயங்கினாள். இது எஜமானி வீடு. எதைச் சொல்லணும், எதைச் சொல்லக்கூடாதுன்னு ஒரு விவஸ்தை இருக்கு. ஆனா மனசு கேட்கல.

"நான் உங்க வீட்டு உப்பைத் தின்னவ பாப்பா. உங்க தயவுல தான் என் பொழப்பே ஓடுது. அதான் சொல்றேன்..."

பூரணி பொறுமையிழந்து, "வளவளன்னு பேசாம விஷயத்தைச் சொல்லு. அவன் என்ன பண்ணுவான்?"

பத்மா குரலைத் தாழ்த்தினாள். "அந்த கிஷோர் பையன் நம்ம ஏரியாவுல ரொம்பக் கெட்ட பேரு வாங்குனவன்ம்மா. கைத்தொழில் சுத்தமா இருந்தாலும், அவளோட நடத்தை சுத்தம் கிடையாது. தண்ணி, தம்மு, அப்புறம் கண்ட கண்ட பொம்பளை சோக்குன்னு அலைறவன்.


எவ்ளோ திறமையானவனோ, அதே அளவுக்கு மோசமானவன். அவன்கிட்ட போற பொம்பளைங்க பாதிப் பேரு மயங்கிப் போய் கற்பையிழந்து தான் வருவாளுங்க. அவன வீட்டுக்கு வரச் சொல்றீங்க... நீங்க கொஞ்சம் பாத்து உஷாரா இருங்கம்மா. இல்லன்னா உங்களையும் ஏதாச்சும் பண்ணி... அதிகப்பிரசங்கித்தனமா பேசுனா மன்னிச்சுடுங்கம்மா," என்று படபடவெனச் சொல்லி முடித்தாள்.

இதைக்கேட்டதும் பூரணிக்கும் பூஜாவுக்கும் மறுபடியும் ஒரு நடுக்கம் வந்தது. பத்மாவே இப்படிச் சொல்கிறாள் என்றால், அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருப்பான்?

கொஞ்ச நேரம் அறையில் அமைதி நிலவியது. பத்மா டம்ளர்களை எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றுவிட்டாள்.

பூஜா அண்ணியைப் பார்த்தாள். "அண்ணி இப்போ என்ன பண்றது? இவ வேற இப்படி பயமுறுத்துறா? ஏற்கனவே என் பிரண்டும் இதான் சொன்னா. இப்போ பத்மாவும் இதான் சொல்றா."

பூரணிக்கு உள்ளுக்குள் லேசான பயம் இருந்தாலும், அவளது ஈகோ அதை வெளிகாட்ட விடவில்லை. அவள் எழுந்து நின்று சேலையைச் சரி செய்தாள்.

"ஒன்னும் ஆகாதுடி... பயப்படாத. அவன் என்ன நம்ம கூடவேவா தங்கப் போறான்? கொஞ்ச நேரம் தானே நம்ம வீட்டுல இருக்கப் போறான். வாசல்ல வாட்ச்மேன் இருக்கான், உள்ள பத்மா இருக்கா. நீ அவன் நம்பரை மட்டும் குடு. நான் முதல்ல உங்க அண்ணனுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்லிடுறேன். அவரு பர்மிஷன் இல்லாம எதையும் செய்ய வேணாம்," என்றாள் பூரணி.

பூஜா, தனது போனை எடுத்து கிஷோரோட நம்பரை பூரணிக்கு வாட்ஸ்அப் செய்தாள்.

பூரணி அவசர அவசரமாக அருணுக்கு போன் போட்டாள். ரிங் போய்க் கொண்டே இருந்தது. ஆனால் யாரும் எடுக்கவில்லை. இரண்டாவது முறை போட்டாள். "தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்" என்று வந்தது.

"என்ன இது... இவரு போன் எப்பவும் ஆன்ல தானே இருக்கும்? இன்னைக்குன்னு பாத்து சுவிட்ச் ஆஃப் வருது?" பூரணி எரிச்சலடைந்தாள்.

பூஜாவும் தன் பங்கிற்கு அண்ணனுக்கு ட்ரை பண்ணிப் பார்த்தாள். அவளுக்கும் அதே பதில் தான்.

"சைட்ல நெட்வொர்க் இருக்காது அண்ணி... இல்லன்னா மீட்டிங்ல இருப்பார்," என்றாள் பூஜா.

ஒரு மணி நேரம் ஓடியது. மணியைப் பார்த்தார்கள். இரவு 8:30 ஆகிவிட்டது. அருண் இன்னும் லைனுக்கு வரவில்லை. வீட்டுக்கும் வரவில்லை.

பூரணிக்கு பொறுமை பறந்து போனது. ஆனிவர்சரிக்கு நாட்கள் குறைவு. இன்று விட்டால் நாளைக்கு அவன் கிடைப்பானா என்று தெரியாது.

"இனிமேல் இவருக்காக வெயிட் பண்ண முடியாது பூஜா. நாமளே அந்த டெய்லருக்கு போன் பண்ணி, நாளைக்கு வரச் சொல்லுவோம். அப்புறம் உங்க அண்ணன்கிட்ட பேசிக்கலாம்," என்று முடிவெடுத்தாள் பூரணி.



"சரி அண்ணி... ஸ்பீக்கர்ல போடுங்க, நானும் கேக்குறேன்," என்றாள் பூஜா.
இதே நேரத்தில்... 

கோயம்புத்தூர் காந்தி மா நகர் காலனி.

கிஷோர்... அவன பார்த்தாலே ஒரு முரட்டுத்தனம் தெரியும். வயசு 30 தான். ஆனா உடம்பு இரும்பு மாதிரி இருக்கும். ஜிம்முக்குப் போய் பவுடர் குடிச்சு ஏத்துன உடம்பு இல்ல அது. நாள் பூரா தையல் மெஷின் மிதிச்சும், கண்டபடி ஊர் சுத்தியும் ஏறுன கட்டுக்கோப்பான தேகம்.

இப்போ அவன் நல்ல மப்புல இருந்தான். பக்கத்துல காலி குவாட்டர் பாட்டில் உருண்டு கிடந்தது. உஉதட்டில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. அவன் கண்கள் சிவந்து போய், போதையில் மிதந்து கொண்டிருந்தன. அவனுக்கு இந்த நேரம் ஆகிட்டாலே, எவளாவது ஒருத்தியோட நினைவு தான் வரும். பொண்ணுங்க விஷயத்துல அவன் ஒரு பக்கா ப்ளேபாய். தையல் வேலையை சாக்கா வச்சு, வர்ற பொண்ணுங்களோட அங்கங்களை ரசிக்கிறதுலயும், சந்தர்ப்பம் கிடைச்சா அவங்களை அனுபவிக்கிறதுலயும் அவனுக்கு நிகர் அவனே தான்.

அவனோட சட்டை பட்டன் கழன்று இருந்தது. அவனது மார்பு ரோமங்கள் வியர்வையில் நனைந்து பளபளத்தன.
அப்போது அவனது நோக்கியா போன் அலறியது. ஏதோ ஒரு சினிமா பாட்டு ரிங்டோனாக ஒலித்தது.
கிஷோர் போனை எடுத்துப் பார்த்தான். 'புது நம்பர்'.

"எவனா இருக்கும் இந்த நேரத்துல?" என்று முனகிக் கொண்டே போனைத் துண்டித்துவிட்டு, மீண்டும் சிகரேட் இழுத்தான்.

பூரணி மறுமுனையில் கடுப்பானாள். "என்னடி இவன்... கட் பண்றான்?"

"வேலைல இருப்பான் அண்ணி... இல்லன்னா தூங்கியிருப்பான்," என்றாள் பூஜா.

"மணி எட்டரைதானே ஆகுது? இப்பவேவா தூங்குவான்?" பூரணி விடாமல் மீண்டும் டயல் செய்தாள்.

கிஷோர் எரிச்சலானான். போதை தலைக்கேறி இருந்தது. எவன் தொந்தரவு பண்றதுன்னு கோவம் வந்தது.
மூன்றாவது முறை போன் அடித்தபோது, அவன் போனை காதில் வைத்தான்.

பூரணிக்கு இணைப்பு கிடைத்ததும் ஒரு நிம்மதி. தன் குரலை மாற்றிக் கொண்டு, பவ்யமாக, அதே சமயம் ஒரு எஜமானி தோரணையில் பேசினாள்.

"ஹலோ... இது டெய்லர் கிஷோர் நம்பர் தானே?"

மறுமுனையில் ஒரு கனத்த மூச்சுக்காற்று கேட்டது. அதைத் தொடர்ந்து, போதையில் குழறிய ஒரு குரல் கேட்டது.

"சொல்லுடி சிறுக்கி... எவடி நீ? என்னடி வேணும் இப்போ? ராத்திரி நேரத்துல எவடி உயிரை வாங்குறது?"

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் பூரணிக்குத் தூக்கி வாரிப்போட்டது. பூஜாவின் முகம் வெளிறிப் போனது. ஒரு பெண் என்றும் பார்க்காமல், முதல் வார்த்தையே இப்படி அசிங்கமாகப் பேசுகிறானே!
[Image: Delna%20Davis%20%2810%29.jpg?itok=T_YJIiyE]
[+] 3 users Like Lust king 66's post
Like Reply
#10
பகுதி 5
பூரணிக்கு ஆத்திரம் உச்சி மண்டைக்கு ஏறியது. ஒரு சாதாரண தையல்காரன், அதுவும் ஒரு குடிசைப் பகுதியில் இருப்பவன், தன்னை சிறுக்கி என்று ? அவளது முகம் அப்படியே தக்காளிப் பழம் போலச் சிவந்து போனது. போனை ஸ்பீக்கரில் போட்டிருந்ததால் பக்கத்தில் இருந்த பூஜா அதிர்ச்சியில் வாயடைத்துப் போயிருந்தாள்.
[Image: Delna%20Davis%20Beautiful%20Looks%20In%2...aree_5.jpg]


பூரணி ஆவேசமாகக் கத்தினாள், "டேய்... என்ன பேச்சுடா பேசுற? யாருகிட்ட, எப்பேர்ப்பட்ட இடத்துல பேசிட்டு இருக்கேன்னு தெரியுதா? மரியாதையாப் பேசு. நான் இந்த ஊருக்கே எம்.எல்.ஏ கந்தசாமி அண்ணாச்சியோட மருமக! அருண் பொண்டாட்டி பூரணி பேசுறேன். நாக்கு அழுகிடும் ஜாக்கிரதை!"

கந்தசாமி என்ற பெயரைக் கேட்டதும், கிஷோரின் போதை சட்டெனப் பாதி இறங்கியது. அந்தக் காலனியில் அவன் எவ்வளவோ பெரிய ரவுடியாக இருக்கலாம், ஆனால் கந்தசாமி அண்ணாச்சி என்றால் கோயம்புத்தூரே நடுங்கும் என்பது அவனுக்குத் தெரியும். சட்டென எழுந்து நின்றான்.

கிஷோர் குரலை மாற்றிக் கொண்டு"ஓ... மேடமா... சாரிங்க மேடம். தெரியாம பேசிட்டேன். சொல்லுங்க மேடம்."

பூரணி: "என்னடா இப்போ குழைற? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னவோ திமிராப் பேசுன?"

கிஷோர்: "இல்ல மேடம்... யாரோ ராங் நம்பர்னு நெனச்சுட்டேன். இந்த நேரத்துல வேற யாரோ வம்பு பண்றாங்கன்னு நினைச்சு... தெரியாம வாயை விட்டுட்டேன். மன்னிச்சுடுங்க. சொல்லுங்க, உங்களுக்கு என்கிட்ட என்ன வேலை ஆகணும்?"

பூரணி தன் கர்வத்தை மீட்டெடுத்தவளாக, "எனக்கு ஒரு ஜாக்கெட் தைக்கணும். சாதாரணமா இல்ல... ஸ்லீவ்லெஸ், பேக்லெஸ், டீப் நெக் வச்ச லேட்டஸ்ட் மாடல். நாளைக்குக் காலையில 10 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்து அளவெடுத்துட்டுப் போ புரிஞ்சுதா?"


கிஷோர் இப்போது மெதுவாகத் தன் பழைய திமிருக்குத் திரும்பினான். "மேடம்... ஒரு சின்ன விஷயம். நான் எந்த காலத்துலயும் எந்த வீட்டுக்கும் போயி அளவெடுக்குறது இல்ல. அது என் கொள்கை. உங்களுக்கு என் கைவேலை வேணும்னா, நீங்க என் கடைக்கு வந்து அளவு குடுங்க. நான் பாத்துக்கறேன்."

பூரணிக்கு மீண்டும் கோபம் வந்தது. "டேய்... அறிவு இருக்கா உனக்கு? நான் யாருன்னு சொன்னேன்ல? இந்த விஷயத்தை மட்டும் என் புருஷன்கிட்டயோ, மாமனார் கிட்டயோ சொன்னா, நாளைக்குக் காலையில அந்த இடத்துல உன் கடை இருக்காது, நீயும் இருக்க மாட்டேன்னு தெரியும்ல?"

கிஷோர் சற்றும் அசராமல் "மேடம்... நீங்க யாரா வேணா இருங்க. நான் வரமாட்டேன். வேணும்னா கடைக்கு வாங்க... இல்லன்னா வேற யாரையாவது பாத்துக்கங்க," என்று கறாராகச் சொன்னான்.

பூரணி: "அப்போ நீ வரமாட்டியா? அவ்வளவு திமிரா உனக்கு?"

கிஷோர்: "முடியாது."

அந்தச் சமயம் பார்த்து, வெளியே இரண்டு மூன்று கார்கள் அணிவகுத்து வரும் சத்தம் கேட்டது. அருணும், கந்தசாமியும் வந்துவிட்டார்கள் என்பது புரிந்தது. பூரணி ஆத்திரத்தில் போனை கட் செய்தாள்.

மறுபக்கம் கிஷோர், "போடி... எவளா இருந்தா எனக்கென்ன? கந்தசாமியா இருந்தா என்ன, கபாலி இருந்தா என்ன? நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்" என்று முணுமுணுத்துக் கொண்டே, மிச்சமிருந்த சரக்கை மடமடவெனத் தொண்டைக்குள் இறக்கினான்.

பூரணி படபடவென மாடியிலிருந்து கீழே இறங்கி ஹாலுக்கு வந்தாள். அவளது சிவந்த முகத்தையும், அனல் பறக்கும் கண்களையும் பார்த்ததுமே சோபாவில் அமர்ந்திருந்த கந்தசாமிக்கு விஷயம் விளங்கிவிட்டது.

கந்தசாமி: "என்னம்மா பூரணி? இன்னும் அந்த ஜாக்கெட் பிரச்சனை தீரலையா? இன்னும் தையல்காரன் கிடைக்கலையா?"

பூரணி ஆதங்கத்துடன்)"டெய்லர் கிடைச்சான் மாமா... ஆனா அவன் ரொம்பத் திமிரு புடிச்சவனா இருக்கான். வீட்டுக்கு வந்து அளவெடுக்கச் சொன்னா வரமாட்டேங்குறான். நம்ம பேரச் சொல்லியும் அசர மாட்டேங்குறான்."

கந்தசாமிக்குக் கோபம் வந்தது. "என்னது? என் வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்ற அளவுக்கு இந்த கோயம்புத்தூர்ல எவனுக்குடா அவ்வளவு தைரியம்?"

பக்கத்தில் நின்ற அருண்,
"யார்றா அவன்? சொல்லு பூரணி... இப்போவே கார் எடுத்துட்டுப் போய் அவனத் தூக்கிட்டு வரவா? கை காலை உடைச்சு இங்க கொண்டு வந்து போடுறேன்," என்றான் ஆவேசமாக.

கந்தசாமி: "இரு அருண்... அவசரப்படாத. அவன நான் பாத்துக்கறேன். யாரு அது? என்ன பேரு?"

அப்போது அங்கிருந்த மேஜையில் தண்ணீர் வைக்க வந்த பத்மா, மெதுவாகத் தலையிட்டாள். 

"ஐயா... அது வேற யாரும் இல்ல... நம்ம காந்தி மா நகர்ல இருக்கிற கிஷோர் பையன் தான். கொஞ்சம் கைவேலை தெரிஞ்சவன், ஆனா அதைவிடத் திமிரு ஜாஸ்தி புடிச்சவன்," என்றாள்.

கந்தசாமி: "அவன் நம்பரைக் குடு... நான் பேசுறேன்."

பூரணி நம்பரைக் கொடுக்க, கந்தசாமி தன் போனில் இருந்து அழைத்தார்.

மறுமுனையில் கிஷோர் போனை எடுத்தான். "ஹலோ..."

கந்தசாமி கர்ஜனை செய்யும் குரலில் "ஹலோ... நான் எம்.எல்.ஏ கந்தசாமி பேசுறேன்."

கிஷோர் அந்தத் தொனியிலேயே தெரிந்து கொண்டான், இது விளையாட்டு அல்ல என்று. "வணக்கம் அண்ணாச்சி... சொல்லுங்க," என்றான் பணிவாக.

கந்தசாமி: "டேய் கிஷோர்... என் மருமககிட்ட என்னடா அதிகப்பரசங்கித்தனம் பண்ணின? அவ போன் பண்ணா அவ்வளவு திமிராப் பேசுவியா?"

கிஷோருக்கு இப்போதுதான் பயம் தொற்றிக் கொண்டது. 'அடப்பாவிகளா... ஒருவேளை போதையில அவகிட்ட 'சிறுக்கி'ன்னு சொன்னது, அசிங்கமாப் பேசுனது எல்லாத்தையும் போட்டுக் கொடுத்துட்டாளோ? இன்னைக்கு நம்ம கதை கந்தல் தான் போலயே' என்று நினைத்து உதறல் எடுத்தது.

கிஷோர்: "அய்யோ அண்ணாச்சி... அப்படிலாம் ஒன்னும் இல்லைங்க... நான் உங்க வீட்டு வேலைக்காரன் மாதிரிங்க. தெரியாம ஏதோ பேசிட்டேன். நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன்."

கந்தசாமி: "பின்ன என்னடா... வீட்டுக்கு வந்து அளவெடுக்க முடியாதுன்னு சொன்னியாமே? அங்க என் ஆளுங்களை அனுப்பி உன்னைத் தூக்கிட்டு வரச் சொல்லவா?"

கிஷோருக்கு அப்போதான் நிம்மதியே வந்தது. 'அப்பாடா... இவ பாதி விஷயத்தைத் தான் சொல்லியிருக்கா. நம்ம அவகிட்ட தப்பாப் பேசுனதை இவ சொல்லல. பரவாயில்லையே... கொஞ்சம் திமிரு பிடிச்சவளா இருந்தாலும், தன் மானத்துக்குப் பயந்து எதையும் வெளில சொல்லல. பாப்போம்... நாளைக்கு நேர்ல வரும்போது இவ எவ்ளோ அழகா இருக்கான்னு, ஏன் இவ்ளோ திமிரா இருக்கான்னு ஒரு கை பாத்துடுவோம்' என்று மனசுக்குள் ஒரு கள்ளக் கணக்குப் போட்டான்.

கிஷோர்: "இல்ல அண்ணாச்சி... தப்பா நினைச்சுக்காதீங்க. வேற ஏதோ வேலையில இருந்தேன். நாளைக்குக் காலையிலயே முதல் வேலையா உங்க வீட்டுக்கு வந்துடுறேன்," என்றான்.


கந்தசாமி: "ஒழுங்கா வந்து சேரு. என் மருமக பூரணி எப்பிடி கேக்குறாளோ, அதுக்கு ஏத்த மாதிரி கச்சிதமா தச்சுக் குடுக்கணும். ஏதாச்சும் சொதப்புன... அப்புறம் உன் கையும் இருக்காது, கடையுமே இருக்காது... புரிஞ்சுதா?"

கிஷோர்: "புரிஞ்சுதுங்க அண்ணாச்சி. மேடம் சொல்றபடியே தச்சுக் குடுத்துடுறேன்."

கந்தசாமி போனை வைத்துவிட்டு, "நாளைக்குக் காலைல அவன் வந்துருவான்மா... நீ கவலைப்படாத," என்று பூரணியிடம் சொல்ல, அவளுக்கு முகத்தில் அப்படியொரு வெற்றிச் சிரிப்பு.

அடுத்த நாள் காலை
கிஷோர் வழக்கத்தை விட சீக்கிரமே எழுந்துவிட்டான். மனதில் ஏதோ ஒரு வேகம். குளித்து முடித்துவிட்டு, ஒரு நீல நிறக் கட்டம் போட்ட சட்டை போட்டான். அந்தச் சட்டை கொஞ்சம் கசங்கியபடி, அவனது முரட்டுத் தனத்தைக் கூட்டியது. மேலிருந்த இரண்டு பட்டன்களைப் போடாமல், அவனது பரந்த நெஞ்சும், அதில் இருந்த ரோமங்களும் தெரியும்படி விட்டுவிட்டான். கீழே ஒரு பழைய வெள்ளை பேண்ட். 

தனது ஜாவா வண்டியை ஸ்டார்ட் செய்தான். "டுப்... டுப்... டுப்..." என்று அந்த வண்டியின் சத்தம் காலனியையே எழுப்பியது. சரியா 9:30 மணிக்கு கந்தசாமி வீட்டு பிரம்மாண்டமான கேட் வாசலில் வந்து நின்றான்.

அந்தப் பங்களாவைப் பார்த்ததும் அவனுக்கு ஒரு நிமிடம் பிரமிப்பாக இருந்தது. வாசலில் இருந்த செக்யூரிட்டி, கிஷோரின் அந்த ரக்கடான தோற்றத்தைப் பார்த்து மிரண்டு போனான்.

வாட்ச்மேன்: "ஏய்... யார்டா நீ? எங்க வண்டி எடுத்துட்டு உள்ள வர்ற? யாரு வேணும்?"

கிஷோர் வண்டியை அணைக்காமல், "யார்டா நீனு கேக்குற? அண்ணாச்சி கூப்ட்டாருடா... என் பேரு கிஷோர்," என்று பதிலுக்கு அதட்டினான்.

வாட்ச்மேன் உள்ளே போன் செய்து விசாரிக்க, பத்மா தான் போனை எடுத்தாள். "அவன் டெய்லரு... உள்ள விடுங்க," என்றாள்.

கிஷோர் வண்டியைச் சீறிக்கொண்டு உள்ளே விட்டு, போர்டிகோவில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். அங்கே பத்மா இவனுக்காகவே காத்துக் கொண்டிருந்தாள். அவளது கண்கள் அவனைக் கண்டதும் ஒருவிதப் பசியோடு மின்னின.

கிஷோர் வண்டியை விட்டு இறங்கி, தலைமுடியைக் கோதிவிட்டபடி பத்மாவைப் பார்த்து ஒரு நக்கலான சிரிப்பு சிரித்தான்.

கிஷோர்: "ஏண்டி ... நீ இங்க தான் இருக்கியா? நான் கூட நீ வேலையை விட்டுட்டுப் போயிருப்பேன்னு நெனச்சேன்."

பத்மா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, "ஷ்ஷ்ஷ்... மெதுவா பேசுடா. இது என்ன நம்ம ஏரியா சந்தா? எம்.எல்.ஏ வீடு... அருண் இங்க தான் இருப்பாரு. கொஞ்சம் மரியாதையா இரு," என்றாள் மெல்லிய குரலில்.

கிஷோர்: "எனக்கு அந்தப் பயம்லாம் இல்லடி..." என்று சொல்லிக் கொண்டே, அவனது காந்தப் பார்வையால் பத்மாவின் உடம்பை மேய்ந்தான். 

"நீ என்னடி இப்படிப் பெருத்துட்ட... சரியான 'பீஸ்' ஆயிட்ட போல... ஒரு நா உன்னைக் கவனிக்கணும் போலயே," என்று வழிய ஆரம்பித்தான்.

பத்மா வெட்கம் கலந்து) "சீ... சும்மா இருடா... அவ்ளோ நாள் என்னைக் கண்டுக்காம விட்டுட்டு இப்போ வந்து பேசுற?"

கிஷோர் லேசாகச் சிரித்துக்கொண்டே, மெதுவாக பத்மா பின்னாடி போய் நின்றான். யாருமே அங்கே இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, திடீரென்று அவளது கொழுத்த இடுப்பை வளைத்துப் பிடித்தான்.

கிஷோர்: "உன்னை மறக்க முடியுமாடி?" என்று அவளது காதோரம் முணுமுணுத்துக் கொண்டே, அவளது ஜாக்கெட் மேலேயே அந்தப் பருத்த முலைகளை ஒரு கையால் அழுத்திப் பிழிந்தான். இன்னொரு கையால் அவளது வயிற்று மடிப்பைக் கிள்ளினான்.

[Image: malare-IMG-20250623-174331.png]

பத்மா: "ஆஆஹ்... ஷ்ஷ்ஷ்... மெதுவாடா பாவி... வலிக்குது... யாராச்சும் பாத்துறப் போறாங்க... விடுடா..." என்று முனகினாள். அவள் குரலில் வலி இருந்ததை விட, கிஷோரின் தீண்டலில் கிடைத்த சுகமே அதிகமாக இருந்தது.

[Image: malare-IMG-20250623-174412.png]

கிஷோர் விடவில்லை. அவளது கழுத்தில் தன் முகத்தைப் புதைத்து, அந்த வியர்வை வாசனையை முகர்ந்து கொண்டே, சேலைக்கு மேலேயே கையைத் தொடை இடுக்கிற்குத் கொண்டு சென்று அழுத்தத் தொடங்கினான். பத்மா இன்பத்தில் அப்படியே சிலையாக நின்றாள். கிஷோரின் வருகை அந்த வீட்டுக்குள் ஒரு பெரிய சூறாவளியைக் கொண்டு வரப்போகிறது என்பது அவளுக்கு அப்போதுதான் புரிந்தது.
[+] 7 users Like Lust king 66's post
Like Reply
#11
Super story
Like Reply
#12
(01-02-2026, 12:45 PM)Lust king 66 Wrote: பகுதி 5
பூரணிக்கு ஆத்திரம் உச்சி மண்டைக்கு ஏறியது. ஒரு சாதாரண தையல்காரன், அதுவும் ஒரு குடிசைப் பகுதியில் இருப்பவன், தன்னை சிறுக்கி என்று ? அவளது முகம் அப்படியே தக்காளிப் பழம் போலச் சிவந்து போனது. போனை ஸ்பீக்கரில் போட்டிருந்ததால் பக்கத்தில் இருந்த பூஜா அதிர்ச்சியில் வாயடைத்துப் போயிருந்தாள்.
[Image: Delna%20Davis%20Beautiful%20Looks%20In%2...aree_5.jpg]


பூரணி ஆவேசமாகக் கத்தினாள், "டேய்... என்ன பேச்சுடா பேசுற? யாருகிட்ட, எப்பேர்ப்பட்ட இடத்துல பேசிட்டு இருக்கேன்னு தெரியுதா? மரியாதையாப் பேசு. நான் இந்த ஊருக்கே எம்.எல்.ஏ கந்தசாமி அண்ணாச்சியோட மருமக! அருண் பொண்டாட்டி பூரணி பேசுறேன். நாக்கு அழுகிடும் ஜாக்கிரதை!"

கந்தசாமி என்ற பெயரைக் கேட்டதும், கிஷோரின் போதை சட்டெனப் பாதி இறங்கியது. அந்தக் காலனியில் அவன் எவ்வளவோ பெரிய ரவுடியாக இருக்கலாம், ஆனால் கந்தசாமி அண்ணாச்சி என்றால் கோயம்புத்தூரே நடுங்கும் என்பது அவனுக்குத் தெரியும். சட்டென எழுந்து நின்றான்.

கிஷோர் குரலை மாற்றிக் கொண்டு"ஓ... மேடமா... சாரிங்க மேடம். தெரியாம பேசிட்டேன். சொல்லுங்க மேடம்."

பூரணி: "என்னடா இப்போ குழைற? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னவோ திமிராப் பேசுன?"

கிஷோர்: "இல்ல மேடம்... யாரோ ராங் நம்பர்னு நெனச்சுட்டேன். இந்த நேரத்துல வேற யாரோ வம்பு பண்றாங்கன்னு நினைச்சு... தெரியாம வாயை விட்டுட்டேன். மன்னிச்சுடுங்க. சொல்லுங்க, உங்களுக்கு என்கிட்ட என்ன வேலை ஆகணும்?"

பூரணி தன் கர்வத்தை மீட்டெடுத்தவளாக, "எனக்கு ஒரு ஜாக்கெட் தைக்கணும். சாதாரணமா இல்ல... ஸ்லீவ்லெஸ், பேக்லெஸ், டீப் நெக் வச்ச லேட்டஸ்ட் மாடல். நாளைக்குக் காலையில 10 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்து அளவெடுத்துட்டுப் போ புரிஞ்சுதா?"


கிஷோர் இப்போது மெதுவாகத் தன் பழைய திமிருக்குத் திரும்பினான். "மேடம்... ஒரு சின்ன விஷயம். நான் எந்த காலத்துலயும் எந்த வீட்டுக்கும் போயி அளவெடுக்குறது இல்ல. அது என் கொள்கை. உங்களுக்கு என் கைவேலை வேணும்னா, நீங்க என் கடைக்கு வந்து அளவு குடுங்க. நான் பாத்துக்கறேன்."

பூரணிக்கு மீண்டும் கோபம் வந்தது. "டேய்... அறிவு இருக்கா உனக்கு? நான் யாருன்னு சொன்னேன்ல? இந்த விஷயத்தை மட்டும் என் புருஷன்கிட்டயோ, மாமனார் கிட்டயோ சொன்னா, நாளைக்குக் காலையில அந்த இடத்துல உன் கடை இருக்காது, நீயும் இருக்க மாட்டேன்னு தெரியும்ல?"

கிஷோர் சற்றும் அசராமல் "மேடம்... நீங்க யாரா வேணா இருங்க. நான் வரமாட்டேன். வேணும்னா கடைக்கு வாங்க... இல்லன்னா வேற யாரையாவது பாத்துக்கங்க," என்று கறாராகச் சொன்னான்.

பூரணி: "அப்போ நீ வரமாட்டியா? அவ்வளவு திமிரா உனக்கு?"

கிஷோர்: "முடியாது."

அந்தச் சமயம் பார்த்து, வெளியே இரண்டு மூன்று கார்கள் அணிவகுத்து வரும் சத்தம் கேட்டது. அருணும், கந்தசாமியும் வந்துவிட்டார்கள் என்பது புரிந்தது. பூரணி ஆத்திரத்தில் போனை கட் செய்தாள்.

மறுபக்கம் கிஷோர், "போடி... எவளா இருந்தா எனக்கென்ன? கந்தசாமியா இருந்தா என்ன, கபாலி இருந்தா என்ன? நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்" என்று முணுமுணுத்துக் கொண்டே, மிச்சமிருந்த சரக்கை மடமடவெனத் தொண்டைக்குள் இறக்கினான்.

பூரணி படபடவென மாடியிலிருந்து கீழே இறங்கி ஹாலுக்கு வந்தாள். அவளது சிவந்த முகத்தையும், அனல் பறக்கும் கண்களையும் பார்த்ததுமே சோபாவில் அமர்ந்திருந்த கந்தசாமிக்கு விஷயம் விளங்கிவிட்டது.

கந்தசாமி: "என்னம்மா பூரணி? இன்னும் அந்த ஜாக்கெட் பிரச்சனை தீரலையா? இன்னும் தையல்காரன் கிடைக்கலையா?"

பூரணி ஆதங்கத்துடன்)"டெய்லர் கிடைச்சான் மாமா... ஆனா அவன் ரொம்பத் திமிரு புடிச்சவனா இருக்கான். வீட்டுக்கு வந்து அளவெடுக்கச் சொன்னா வரமாட்டேங்குறான். நம்ம பேரச் சொல்லியும் அசர மாட்டேங்குறான்."

கந்தசாமிக்குக் கோபம் வந்தது. "என்னது? என் வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்ற அளவுக்கு இந்த கோயம்புத்தூர்ல எவனுக்குடா அவ்வளவு தைரியம்?"

பக்கத்தில் நின்ற அருண்,
"யார்றா அவன்? சொல்லு பூரணி... இப்போவே கார் எடுத்துட்டுப் போய் அவனத் தூக்கிட்டு வரவா? கை காலை உடைச்சு இங்க கொண்டு வந்து போடுறேன்," என்றான் ஆவேசமாக.

கந்தசாமி: "இரு அருண்... அவசரப்படாத. அவன நான் பாத்துக்கறேன். யாரு அது? என்ன பேரு?"

அப்போது அங்கிருந்த மேஜையில் தண்ணீர் வைக்க வந்த பத்மா, மெதுவாகத் தலையிட்டாள். 

"ஐயா... அது வேற யாரும் இல்ல... நம்ம காந்தி மா நகர்ல இருக்கிற கிஷோர் பையன் தான். கொஞ்சம் கைவேலை தெரிஞ்சவன், ஆனா அதைவிடத் திமிரு ஜாஸ்தி புடிச்சவன்," என்றாள்.

கந்தசாமி: "அவன் நம்பரைக் குடு... நான் பேசுறேன்."

பூரணி நம்பரைக் கொடுக்க, கந்தசாமி தன் போனில் இருந்து அழைத்தார்.

மறுமுனையில் கிஷோர் போனை எடுத்தான். "ஹலோ..."

கந்தசாமி கர்ஜனை செய்யும் குரலில் "ஹலோ... நான் எம்.எல்.ஏ கந்தசாமி பேசுறேன்."

கிஷோர் அந்தத் தொனியிலேயே தெரிந்து கொண்டான், இது விளையாட்டு அல்ல என்று. "வணக்கம் அண்ணாச்சி... சொல்லுங்க," என்றான் பணிவாக.

கந்தசாமி: "டேய் கிஷோர்... என் மருமககிட்ட என்னடா அதிகப்பரசங்கித்தனம் பண்ணின? அவ போன் பண்ணா அவ்வளவு திமிராப் பேசுவியா?"

கிஷோருக்கு இப்போதுதான் பயம் தொற்றிக் கொண்டது. 'அடப்பாவிகளா... ஒருவேளை போதையில அவகிட்ட 'சிறுக்கி'ன்னு சொன்னது, அசிங்கமாப் பேசுனது எல்லாத்தையும் போட்டுக் கொடுத்துட்டாளோ? இன்னைக்கு நம்ம கதை கந்தல் தான் போலயே' என்று நினைத்து உதறல் எடுத்தது.

கிஷோர்: "அய்யோ அண்ணாச்சி... அப்படிலாம் ஒன்னும் இல்லைங்க... நான் உங்க வீட்டு வேலைக்காரன் மாதிரிங்க. தெரியாம ஏதோ பேசிட்டேன். நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன்."

கந்தசாமி: "பின்ன என்னடா... வீட்டுக்கு வந்து அளவெடுக்க முடியாதுன்னு சொன்னியாமே? அங்க என் ஆளுங்களை அனுப்பி உன்னைத் தூக்கிட்டு வரச் சொல்லவா?"

கிஷோருக்கு அப்போதான் நிம்மதியே வந்தது. 'அப்பாடா... இவ பாதி விஷயத்தைத் தான் சொல்லியிருக்கா. நம்ம அவகிட்ட தப்பாப் பேசுனதை இவ சொல்லல. பரவாயில்லையே... கொஞ்சம் திமிரு பிடிச்சவளா இருந்தாலும், தன் மானத்துக்குப் பயந்து எதையும் வெளில சொல்லல. பாப்போம்... நாளைக்கு நேர்ல வரும்போது இவ எவ்ளோ அழகா இருக்கான்னு, ஏன் இவ்ளோ திமிரா இருக்கான்னு ஒரு கை பாத்துடுவோம்' என்று மனசுக்குள் ஒரு கள்ளக் கணக்குப் போட்டான்.

கிஷோர்: "இல்ல அண்ணாச்சி... தப்பா நினைச்சுக்காதீங்க. வேற ஏதோ வேலையில இருந்தேன். நாளைக்குக் காலையிலயே முதல் வேலையா உங்க வீட்டுக்கு வந்துடுறேன்," என்றான்.


கந்தசாமி: "ஒழுங்கா வந்து சேரு. என் மருமக பூரணி எப்பிடி கேக்குறாளோ, அதுக்கு ஏத்த மாதிரி கச்சிதமா தச்சுக் குடுக்கணும். ஏதாச்சும் சொதப்புன... அப்புறம் உன் கையும் இருக்காது, கடையுமே இருக்காது... புரிஞ்சுதா?"

கிஷோர்: "புரிஞ்சுதுங்க அண்ணாச்சி. மேடம் சொல்றபடியே தச்சுக் குடுத்துடுறேன்."

கந்தசாமி போனை வைத்துவிட்டு, "நாளைக்குக் காலைல அவன் வந்துருவான்மா... நீ கவலைப்படாத," என்று பூரணியிடம் சொல்ல, அவளுக்கு முகத்தில் அப்படியொரு வெற்றிச் சிரிப்பு.

அடுத்த நாள் காலை
கிஷோர் வழக்கத்தை விட சீக்கிரமே எழுந்துவிட்டான். மனதில் ஏதோ ஒரு வேகம். குளித்து முடித்துவிட்டு, ஒரு நீல நிறக் கட்டம் போட்ட சட்டை போட்டான். அந்தச் சட்டை கொஞ்சம் கசங்கியபடி, அவனது முரட்டுத் தனத்தைக் கூட்டியது. மேலிருந்த இரண்டு பட்டன்களைப் போடாமல், அவனது பரந்த நெஞ்சும், அதில் இருந்த ரோமங்களும் தெரியும்படி விட்டுவிட்டான். கீழே ஒரு பழைய வெள்ளை பேண்ட். 

தனது ஜாவா வண்டியை ஸ்டார்ட் செய்தான். "டுப்... டுப்... டுப்..." என்று அந்த வண்டியின் சத்தம் காலனியையே எழுப்பியது. சரியா 9:30 மணிக்கு கந்தசாமி வீட்டு பிரம்மாண்டமான கேட் வாசலில் வந்து நின்றான்.

அந்தப் பங்களாவைப் பார்த்ததும் அவனுக்கு ஒரு நிமிடம் பிரமிப்பாக இருந்தது. வாசலில் இருந்த செக்யூரிட்டி, கிஷோரின் அந்த ரக்கடான தோற்றத்தைப் பார்த்து மிரண்டு போனான்.

வாட்ச்மேன்: "ஏய்... யார்டா நீ? எங்க வண்டி எடுத்துட்டு உள்ள வர்ற? யாரு வேணும்?"

கிஷோர் வண்டியை அணைக்காமல், "யார்டா நீனு கேக்குற? அண்ணாச்சி கூப்ட்டாருடா... என் பேரு கிஷோர்," என்று பதிலுக்கு அதட்டினான்.

வாட்ச்மேன் உள்ளே போன் செய்து விசாரிக்க, பத்மா தான் போனை எடுத்தாள். "அவன் டெய்லரு... உள்ள விடுங்க," என்றாள்.

கிஷோர் வண்டியைச் சீறிக்கொண்டு உள்ளே விட்டு, போர்டிகோவில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். அங்கே பத்மா இவனுக்காகவே காத்துக் கொண்டிருந்தாள். அவளது கண்கள் அவனைக் கண்டதும் ஒருவிதப் பசியோடு மின்னின.

கிஷோர் வண்டியை விட்டு இறங்கி, தலைமுடியைக் கோதிவிட்டபடி பத்மாவைப் பார்த்து ஒரு நக்கலான சிரிப்பு சிரித்தான்.

கிஷோர்: "ஏண்டி ... நீ இங்க தான் இருக்கியா? நான் கூட நீ வேலையை விட்டுட்டுப் போயிருப்பேன்னு நெனச்சேன்."

பத்மா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, "ஷ்ஷ்ஷ்... மெதுவா பேசுடா. இது என்ன நம்ம ஏரியா சந்தா? எம்.எல்.ஏ வீடு... அருண் இங்க தான் இருப்பாரு. கொஞ்சம் மரியாதையா இரு," என்றாள் மெல்லிய குரலில்.

கிஷோர்: "எனக்கு அந்தப் பயம்லாம் இல்லடி..." என்று சொல்லிக் கொண்டே, அவனது காந்தப் பார்வையால் பத்மாவின் உடம்பை மேய்ந்தான். 

"நீ என்னடி இப்படிப் பெருத்துட்ட... சரியான 'பீஸ்' ஆயிட்ட போல... ஒரு நா உன்னைக் கவனிக்கணும் போலயே," என்று வழிய ஆரம்பித்தான்.

பத்மா வெட்கம் கலந்து) "சீ... சும்மா இருடா... அவ்ளோ நாள் என்னைக் கண்டுக்காம விட்டுட்டு இப்போ வந்து பேசுற?"

கிஷோர் லேசாகச் சிரித்துக்கொண்டே, மெதுவாக பத்மா பின்னாடி போய் நின்றான். யாருமே அங்கே இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, திடீரென்று அவளது கொழுத்த இடுப்பை வளைத்துப் பிடித்தான்.

கிஷோர்: "உன்னை மறக்க முடியுமாடி?" என்று அவளது காதோரம் முணுமுணுத்துக் கொண்டே, அவளது ஜாக்கெட் மேலேயே அந்தப் பருத்த முலைகளை ஒரு கையால் அழுத்திப் பிழிந்தான். இன்னொரு கையால் அவளது வயிற்று மடிப்பைக் கிள்ளினான்.

[Image: malare-IMG-20250623-174331.png]

பத்மா: "ஆஆஹ்... ஷ்ஷ்ஷ்... மெதுவாடா பாவி... வலிக்குது... யாராச்சும் பாத்துறப் போறாங்க... விடுடா..." என்று முனகினாள். அவள் குரலில் வலி இருந்ததை விட, கிஷோரின் தீண்டலில் கிடைத்த சுகமே அதிகமாக இருந்தது.

[Image: malare-IMG-20250623-174412.png]

கிஷோர் விடவில்லை. அவளது கழுத்தில் தன் முகத்தைப் புதைத்து, அந்த வியர்வை வாசனையை முகர்ந்து கொண்டே, சேலைக்கு மேலேயே கையைத் தொடை இடுக்கிற்குத் கொண்டு சென்று அழுத்தத் தொடங்கினான். பத்மா இன்பத்தில் அப்படியே சிலையாக நின்றாள். கிஷோரின் வருகை அந்த வீட்டுக்குள் ஒரு பெரிய சூறாவளியைக் கொண்டு வரப்போகிறது என்பது அவளுக்கு அப்போதுதான் புரிந்தது.

Heroine and hero entry super  congrats
Like Reply
#13
[Image: silky_sceptre_by_zhaville_dl7n8g7-fullvi...tzJxjXNKXM]
Like Reply
#14
Welcome to the new story bro
Good update bro
Keep rocking
Hero and heroine introduction super
Unga palaya story mathiri ithayum pathila nipatathinga
Like Reply
#15
Update please
Like Reply
#16
பகுதி 6


போர்டிகோவில் பத்மாவின் இடுப்பை வளைத்துப் பிடித்துக் கொண்டு கிஷோர் தனது லீலைகளைத் தொடங்கியிருந்தான். அவனது முரட்டுத்தனமான தீண்டலில் பத்மா நிலைகுலைந்து போயிருந்தாள்.
[Image: malare-IMG-20250623-174244.png]
கிஷோர் மெதுவாக அவள் காதோரம் கேட்டான், "ஏண்டி பத்மா... யாருடி அந்த பூரணி? நேத்து போன்ல என்னவோ ரொம்ப எகிறிப் பேசுனா?"



பத்மா மூச்சிரைக்க பதிலளித்தாள், "அவங்க தான் நம்ம சின்னம்மா... அருண் தம்பியோட சம்சாரம். ரொம்பத் திமிரு புடிச்சவங்க, ஆனா தங்கமானவங்க."


கிஷோர் நக்கலாகச் சிரித்தான். "சரக்கு எப்படி? பாக்க நல்லா இருப்பாளா? இல்ல மொக்கையா இருப்பாளா?"

பத்மா அவனை முறைத்தாள். "டேய்... நீ உன் புத்தியை மாத்திக்கவே மாட்டியா? அவங்க ரொம்ப அழகானவங்க... அச்சு அசல் மகாலட்சுமி மாதிரி இருப்பாங்க. ஆனா ஒன்னு, அவங்ககிட்ட உன்னோட இந்த லோக்கல் வேலையெல்லாம் காமிக்காத. எதா இருந்தாலும் அடக்க ஒடுக்கமா பாத்து நடந்துக்கோ... கொஞ்சம் ஓவரா பண்ணுன, அப்புறம் கந்தசாமி ஐயா உன் தோலை உரிச்சு, அந்தத் தோல்லயே ஜாக்கெட் தச்சிருவாரு... ஜாக்கிரதை!"

கிஷோர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவனது கண்கள் பத்மாவின் இறுக்கமான அந்த 36 சைஸ் மார்பகங்களின் மீதுதான் இருந்தது. "ஐயா உரிச்சா பாத்துக்கலாம்... இப்போ நான் உன்ன ஒரு பிடி பிடிக்கிறேன் பாரு," என்று சொல்லிக்கொண்டே, பத்மாவின் இடுப்பில் சுத்தியிருந்த சேலைக்கு மேலேயே, அவளது அந்தத் திரண்ட முலையை வலுவாக ஒரு பிழி பிழிந்தான்.

"ஆஆஆஆஆ.... ம்மாஆஆஆஆ..." என்று இன்பமும் வலியும் கலந்த ஒரு முனகல் சத்தம் பத்மாவிடமிருந்து எழுந்தது.

இந்தச் சலசலப்புகள் அனைத்தும் ஹாலுக்கு மிக அருகிலேயே நடந்து கொண்டிருந்தது. அப்போது சரியாக ஹாலுக்குள் ஏதோ வேலையாக வந்த பூரணியின் மாமியார் லதா, அந்தச் சத்தத்தைக் கேட்டுவிட்டாள்.

லதா: "ஏய் பத்மா... யாரது வெளிய? என்ன சத்தம் அது?"

பெரியம்மாவின் அதிகாரக் குரலைக் கேட்டதும், கிஷோர் மின்னல் வேகத்தில் பத்மாவிடமிருந்து தள்ளி நின்றான். பத்மா பதறியடித்துக்கொண்டு தன் சேலையையும், கலைந்திருந்த மாராப்பையும் சரி செய்துகொண்டாள்.

பத்மா: "வேற யாரும் இல்லங்கம்மா... அந்தத் தையல்காரர் கிஷோர் வந்திருக்கான். அவன்கிட்ட பேசிட்டு இருந்தேன்."

லதா: "வந்தவனை ஏன் வெயில்ல வாசல்லயே நிக்க வச்சிருக்க? உள்ள கூட்டிட்டு வா."

பத்மா கிஷோரை நோக்கிச் சைகை காட்டினாள். கிஷோர் தனது கசங்கிய சட்டையைச் சரிசெய்தபடி உள்ளே நுழைந்தான். உள்ளே போகும்போது கிஷோரின் கண்கள் பத்மாவின் அசைந்து கொடுக்கும் பரந்த முதுகில் மற்றும் குண்டிகளின் மேல் ஒருமுறை மேய்ந்துவிட்டு வந்தது. மெதுவாக அவளது காதில் கிசுகிசுத்தான், "யார்டி இது? புதுசா ஒரு சரக்கு?"

பத்மா பயந்துபோய், "வாயை மூடுடா... இவங்க தான் பெரியம்மா... லதா அம்மா. கந்தசாமி ஐயாவோட சம்சாரம்," என்றாள்.

பத்மாவும் கிஷோரும் பெரிய தேக்குமரக் கதவைத் திறந்து கொண்டு பிரம்மாண்டமான ஹாலுக்குள் நுழைந்தார்கள். உள்ளே வந்த கிஷோரின் பார்வை நேராக லதாவின் மேல் விழுந்தது. அவளைப் பார்த்த அடுத்த நொடி, கிஷோரின் மூளை வேலை செய்வதை நிறுத்தியது.
[Image: malare-IMG-20260202-012826.jpg]
லதாவுக்கு இப்போது 45 வயதிற்கு மேல் இருக்கும். ஆனால், பணக்கார வீட்டு ராஜ உபச்சாரம் அவளை இன்னும் ஒரு 30 வயதுப் பெண் போலவே வைத்திருந்தது. லேசான ஊடுருவக்கூடிய Transparent புடவை கட்டியிருந்தாள். அதில் அவளது வயிற்று மடிப்புகளும், அடிவயிற்றுச் சதையும் மென்மையாகத் தெரிந்தன. அவள் குனிந்து ஏதோ எடுக்கும்போது, அவளது மாராப்பு விலகி, திமிறிக் கொண்டிருக்கும் அந்தப் திமிரும் முலைகளின் Cleavage அப்பட்டமாகத் தெரிந்தது. கிஷோருக்குத் தலை சுற்றியது.
[Image: malare-IMG-20250624-223130.png]

(கிஷோர் மணத்தில்: "... இது என்னடா அதிசயம்? ஐயா பொண்டாட்டி இவ்வளவு அம்சமா இருக்கா? பாக்க 30, 35 வயசுக்காரி மாதிரில்ல இருக்கு... அந்த தொப்புள் குழி ஒரு ஜெல்லி மாதிரி ஜொலிக்குதே! மாமியாரே இவ்வளவு பெரிய சரக்கா இருந்தா, மருமக என்ன லெவல்ல இருப்பா? கிஷோர்... உனக்கு இங்க பெரிய ஜாக்பாட் தான் அடிக்கப் போகுது... இங்க மாமியார், அங்க மருமக, நடுவுல இந்த பத்மா... சும்மா ஜம்முனு அனுபவிக்கலாம் போலயே!")

அவன் தன்னையே இமைக்காமல் வெறித்துப் பார்ப்பதைக் கவனித்த லதா, லேசாகத் தனது முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.

லதா: "டேய் தம்பி... உன் பேரு கிஷோர் தானே? பிளவுஸ் எல்லாம் நல்லா தப்பியா? என் மருமக ரொம்ப எதிர்பார்த்துட்டு இருக்கா."

கிஷோர் சட்டெனப் பவ்யமாக நடிப்பைத் தொடங்கினான். "மேடம்... தையல்ல என் கையை யாராலயும் புடிக்க முடியாது. எந்தத் துணியை, எங்க, எப்படிப் பயன்படுத்தணும்னு எனக்கு அத்துப்படி மேடம். நீங்க ஒருதடவை குடுத்துப் பாருங்க, அப்புறம் நீங்களே விடமாட்டீங்க," என்று இரட்டை அர்த்தத்தில் பேசிவிட்டு லதாவின் உடுக்கை இடுப்பை ஒரு பார்வை பார்த்தான்.

லதா சிரித்துக்கொண்டே"சரி சரி... உன் திறமையை வேலைல காட்டு. என் மருமக பூரணி இப்போதான் குளிக்கப் போயிருக்கா. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவா. நீ அந்த ஹால்ல போய் உக்காரு, பத்மா உனக்கு டீ கொண்டு வருவா."

கிஷோர் ஹாலில் இருந்த சோபாவில் போய் அமர்ந்தான். அவனது கறுத்த உதடுகள் ஒரு சிகரெட்டிற்காக ஏங்கின. அவனது கண்கள் அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையையும் மேய்ந்து கொண்டிருந்தன.

ஒரு ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். மாடிப் படியிலிருந்து "டக்... டக்..." என்று மெல்லிய சத்தம் கேட்டது. கிஷோர் நிமிர்ந்து பார்த்தான். அங்கே ஒரு இளமையான பெண் இறங்கி வந்து கொண்டிருந்தாள். அவள் தான் பூஜா.

பூஜாவைப் பார்த்ததும் கிஷோர் அப்படியே கல்லாய் உறைந்து போனான். அவள் ஒரு டைட்டான jeans அணிந்திருந்தாள். அது அவளது கால்களின் வடிவத்தையும், தொடை சங்மத்தையும் அப்பட்டமாக எடுத்துக் காட்டியது. மேலணிந்திருந்த short அவளது அடிவயிற்றையும், இடுப்பையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. முதல் படியிலிருந்து இறங்கி வரும்போது, அவளது அந்த இளசான தர்பூசணிகள் போன்ற சூத்து சதைகள் துள்ளி விளையாடின.

கிஷோர் அவளது அழகில் மயங்கி, வாயைப் பிளந்து கொண்டு பார்த்தான். பூஜா அவனது அந்த லோக்கல் தோற்றத்தையும், அழுக்குச் சட்டையையும் கண்டு முகம் சுளித்தாள்.
[Image: PreethiSharma-120.jpg]
பூஜா: "யார் நீ? எதுக்கு என் வீட்டுக்குள்ள வந்து இப்படி முட்டைக்கண்ணை வச்சு முறைக்குற? 
இவன் தான் அந்தத் தையல்காரன் கிஷோர். ஜாக்கெட் தைக்க வந்திருக்கான்."

பூஜா: "ஓ... நீதானா அது? அண்ணி உனக்காகத் தான் வெயிட்டிங்," என்று சொல்லிவிட்டு கிஷோரை ஒரு அலட்சியப் பார்வைப் பார்த்துவிட்டு நகர்ந்தாள். அவளது பின்புறத்தின் அசைவு கிஷோரின் இதயத் துடிப்பை எகிற வைத்தது.

பத்மா: சின்னம்மா ரூமுக்கு வரச் சொன்னாங்க... வா போலாம்."

கிஷோர் எழுந்து பத்மாவின் பின்னாலேயே நடந்தான். போகும்போது மெதுவாகக் கேட்டான், "ஏண்டி பத்மா... அப்போ இவ யாரு? இவ தான் பூரணியா?"

பத்மா: "இல்லடா... இவ பூஜா பாப்பா... ஐயாவோட சொந்தப் பொண்ணு. இன்னும் கல்யாணம் ஆகல, காலேஜ் படிக்குது."

கிஷோர்: "அடங்கொக்க மக்கா... இந்த வீட்டுல ஒன்னுக்கொன்னு சளைச்சதா இல்லையே... மாமியார் ஒரு பக்கம், நாத்தனார் ஒரு பக்கம்னு எல்லாமே தாறுமாறு தக்காளி சோறா இருக்கே! அப்போ அந்தப் பூரணி எப்படி இருப்பா?"

பத்மா: "வாய மூடிட்டு வாடா... அதோ சின்னம்மா அறை வந்துட்டோம். இனிமே உன் வாயை வச்சுட்டு சும்மா இரு," என்று எச்சரித்தபடியே அந்த அறைக் கதவைத் திறந்தாள்.

கிஷோர் அந்த அறைக்குள் நுழையத் தயாரானான். அங்கே அவனுக்காகக் காத்திருந்தது ஒரு பேரழகுப் புயல்!
[+] 3 users Like Lust king 66's post
Like Reply
#17
Good update bro
Keep rocking
Like Reply
#18
Keep rocking 

[Image: artpix-desi-Indian-saree-sexy-women-face...028371.jpg]
[+] 1 user Likes Kamakathalan5555's post
Like Reply
#19
[Image: 1c3af0490450b65f824b465180b7df79.jpg]
Like Reply
#20
பகுதி 7

பத்மா, "இருடா... சின்னம்மா இப்ப வந்துருவாங்க... இங்கியே நில்லு," அப்படின்னு சொல்லிட்டு, கிஷோரை அந்தப் பெரிய பெட்ரூம்ல உக்கார வச்சுட்டு, அவ வேலையப் பாக்கப் போயிட்டா.

கிஷோர் மெதுவா அந்த அறைக்குள்ள பூந்தான். அது ஒரு பிரம்மாண்டமான ரூமு. ஏசி ஓடிட்டு இருந்துச்சு. அந்த அறையோட ஒரு மூலையில இருந்த பெரிய டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடிக்கு முன்னாடி பூரணி நின்னுட்டு இருந்தாள்.[Image: DelnaDavis-5.jpg]அவ முதுகுப்பக்கமா திரும்பி நின்னுட்டு இருந்தாலும், அவளோட முகம் கண்ணாடியில அச்சு அசல் தெரிஞ்சுது. கிஷோர் அப்பிடியே திகைச்சுப் போய் நின்னுட்டான்.

பூரணி... அவளைப் பார்த்த உடனே கிஷோருக்கு கை கால் எல்லாம் லேசா உதற ஆரம்பிச்சிருச்சு. இத்தனைக்கும் அவன் எத்தனையோ பொண்ணுங்களைப் பார்த்தவன் தான். ஆனா இவ... இவ ரகம்!
தலைக்குக் குளிச்சுட்டு, ஈரம் சொட்டச் சொட்ட அந்த நீளமான கூந்தலை விரிச்சுப் போட்டுருந்தா. மஞ்சள் கலர் சேலையில, பாக்குறதுக்கு அப்படியே மகாலட்சுமி மாதிரியே ஜொலிச்சா. கழுத்துல தொங்குற அந்தத் தாலி , வகிடு நெறைய அப்பியிருந்த குங்குமம், நெத்தியில வட்டமா வச்சிருந்த அந்தச் சிவப்புப் பொட்டு... இதெல்லாம் அவளுக்கு ஒரு தெய்விகமான அழகைக் குடுத்துச்சு.




கையில டஜன் கணக்குல குலுங்குற வளையலும், கால்ல செக்கச் செவேல்னு வச்சிருந்த மருதாணியும், அவ ஒரு பாரம்பரியமான, அதே சமயம் பெரிய இடத்துப் பொண்ணுங்கறதை அடிச்சுச் சொல்லுச்சு.
[Image: malare-IMG-20250626-130436.jpg]









[Image: Telugu-actress-odela-railway-station-3-h...stills.jpg]
கிஷோர் தன்னையே மறந்து அவளை ரசிச்சான். அவனோட கண்ணு அந்த ஈரத் தலையில ஆரம்பிச்சு, அப்பிடியே மெதுவா இறங்கி, அவளோட செவந்த உதடுகளைத் , தடவி அப்புறம் அந்த ஜாக்கெட்டுக்குள்ள திமிறிட்டு இருக்கிற முன்னழகு முலைப்பழங்கள் பாத்து அப்பிடியே நின்னுப்போச்சு. அங்கிருந்து நழுவி, அவளோட மெல்லிய இடுப்பை,குழைவான தொப்புளை ரசிச்சுட்டு, கடைசியில அந்தப் பரந்த புடைப்பான பின்னழகுல வந்து நின்னுச்சு. அவன் பார்வை அவ உடம்போட ஒவ்வொரு இன்ச்சையும் ஸ்கேன் பண்ற மாதிரி இருந்துச்சு.

கிஷோர்... வழக்கம் போல ஒரு கலர் சட்டை போட்டிருந்தான். அது கொஞ்சம் அழுக்காவும் கசங்கியும் போய், அவனோட அந்த முரட்டுத் தனத்தை இன்னும் அதிகமா காட்டுச்சு. மேல ரெண்டு பட்டனைப் போடாததுனால, அவனோட ரோமம் நெறைஞ்ச மார்பு அப்பிடியே வெளில தெரிஞ்சுது. பத்மாகூட உள்ள வரும்போதுதான் வாசல்ல நின்னு ஒரு சிகரெட்டை ஊதித் தள்ளியிருந்தான். அதனால அவனோட உதடு நல்லா கருப்பா, ஒரு மாரியான முரட்டுத்தனமான கவர்ச்சியோட இருந்துச்சு. அந்தச் சிகரெட் வாசம் அவன்கிட்டருந்து லேசா அடிச்சுட்டு இருந்துச்சு.

பூரணி கண்ணாடியில அவன் தன்னையே வெறிச்சுப் பாக்குறத கவனிச்சுட்டா. அவனோட அந்த கசங்குன சட்டையும், கருத்த உதடும் அவளுக்குப் பாக்கவே ஒரு மாதிரி அருவருப்பா தான் இருந்துச்சு. ஆனா... அவன் பாக்குற பார்வை... ஏதோ அவளை அப்பிடியே பச்சையா திங்கப்போற மாதிரி இருந்துச்சு. அது அவளுக்குப் புரிஞ்சு போச்சு.

கிஷோர் தனக்குள்ளேயே முணுமுணுத்துக்கிட்டான்
"ஆஹா... என்ன ஒரு படைப்புடா சாமி! அந்த ஆண்டவன் ரொம்ப மெனக்கெட்டு, பல நாள் ஓவர்டைம் பாத்து, லீவு எடுக்காம செதுக்கியிருப்பான் போலயே இந்தச் சிலைய... இந்த அழகுக்கு ஒரு பெரிய கும்பிடு! இவளையெல்லாம் ஒருதடவை தொட்டா, சொர்க்கத்துக்கே போயிரலாம் போலயே!"

கிஷோர் மெதுவா சொன்னது பூரணி காதுல தெள்ளத் தெளிவா விழுந்துருச்சு. அவளுக்கு ஒரு பக்கம் இவனோட தோற்றம் பிடிக்கலைன்னாலும், இன்னொரு பக்கம்... தன் அழகை ஒருத்தன் இப்பிடி வெறித்தனமா ரசிக்கிறானேன்னு நினைக்கும்போது, பொண்ணுங்களுக்கே உரிய அந்த ஒரு சின்னக் கர்வம் அவளுக்குள்ளும் தலைதூக்குச்சு. ஆனா அதை வெளில காட்டிக்காம, கோபப்படுற மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு திரும்புனா.

பூரணி கடுப்பான குரலில்"என்ன? பாத்தது போதுமா? இல்ல இன்னும் ஏதாச்சும் மிச்சம் மீதி இருக்கா?"

கிஷோர் கொஞ்சம் கூட அசராம, நக்கலா சிரிச்சுக்கிட்டே சொன்னான், "இல்ல மேடம்... இந்த அழகைப் பாத்து ரசிக்க ஒரு ஆயுசு பத்தாது போல இருக்குதே! கண்ணு ரெண்டும் பத்தலையேனு கவலையா இருக்குது.

பூரணி கோபம் வர்ற மாதிரி நடிச்சா. "என்னது? ஏய்... உன்னோட இந்த நாடகமெல்லாம் வெளில வச்சுக்கோ. இங்க வச்சுக்காத. வந்த வேலைய மட்டும் பாரு. கண்ணை இங்கயும் அங்கயும் ஓட விடாம, ஜொள்ளு ஊத்தாம இருந்தா உனக்கு நல்லது. 

இல்லன்னா... மாமாகிட்ட சொல்லிப்புடுவேன். அவரு வந்தா உனக்கு என்ன நடக்கும், உன் கடை என்ன ஆகும்னு தெரியும்ல?" அப்படின்னு மிரட்டுனா.

அவ வெளில கோபமா பேசினாலும், மனசுக்குள்ள, இவனுக்கு நம்ம மேல இவ்ளோ வெறியா? நம்மளையே கண்ணெடுக்காம பாக்குறானே... அப்படின்னு நினைக்கும்போது, அவளுக்கு வயத்துக்குள்ள லேசா ஜில்லுனு ஒரு உணர்வு பரவுச்சு.

கிஷோர் பணிவா நடிக்கிறான் "மேடம்... நீங்க தப்பா நெனைக்காதீங்க. நான் அந்த வேலைல ரொம்ப கில்லாடி மேடம்... அதுல நான் கை வச்சா, யாரா இருந்தாலும் அப்பிடியே மயங்கிடுவாங்க..." அவன் பேச்சில அப்பட்டமான டபுள் மீனிங் இருந்துச்சு .


பூரணி அதிர்ந்து போயிட்டா. "என்னது? என்னடா பேசுற?"

கிஷோர் உடனே மாத்திக்கிட்டான். "இல்ல மேடம்... நான் தையல் வேலையைச் சொன்னேன். தையல் போடுறதுல நான் கில்லாடின்னு சொன்னேன். வேற ஒன்னுமில்லைங்க."

பூரணி: "ஹும்... எனக்குத் தெரியும் உன் லட்சணம். வளவளன்னு பேசாம வந்த வேலையை மட்டும் பாரு."


கிஷோர்: "கண்டிப்பா மேடம். உங்க இஷ்டப்படியே செஞ்சுடலாம்."


அப்பப் பாத்து பத்மா அவசரமா உள்ள வந்தா. "சின்னம்மா... ஐயா உங்களைக் கூப்பிடுறாரு. ஹால்ல காத்துட்டு இருக்காரு."


பூரணி: "சரி வா போலாம். மாமா கூப்பிடுறாரு, லேட் பண்ணா திட்டுவாரு," அப்படின்னு சொல்லிட்டு, சேலை முந்தானையைச் சரி பண்ணிக்கிட்டு முன்னாடி நடந்தா.


கிஷோர் அவ பின்னாடியே போனான். அவளோட அந்த அசைஞ்சாடும் குண்டிகளை பாத்துக்கிட்டே, "வாங்க போலாம்... ஒரு மாரியான காமத்தோட சொன்னான்.

பத்மா அதைக் கேட்டுத் திரும்பி முறைக்க, கிஷோர் அவளைப் பாத்து கண்ணடிச்சுச் சிரிச்சுக்கிட்டே பின்னாடி போனான்.



பிரமாண்டமான அந்த ஹால்ல, எம்.எல்.ஏ கந்தசாமி சோபாவுல கம்பீரமா உக்காந்துருந்தாரு. 

அவருக்கு எதிர்ல லதா உக்காந்துருந்தா. பூரணி வந்து இன்னொரு சோபாவுல உக்காந்தாள்.

 கிஷோர் ஒரு மூலையில, கந்தசாமியோட நேர் பார்வை படாத மாதிரி, ஆனா பூரணியையும் லதாவையும் ஒரே நேரத்துல நல்லா பாக்குற மாதிரி ஒரு இடத்துல போய் நின்னுக்கிட்டான். அவனோட கண்ணு வேட்டைக்குத் தயாரான கழுகு மாதிரி ரெண்டு பேரையும் நோட்டம் போட்டுச்சு.


கந்தசாமி: "நீதானப்பா கிஷோர் டெய்லர்? நேத்து போன்ல பேசுனது?"

கிஷோர் பவ்யமா : "ஆமாங்க ஐயா... அடியேன்தான். நேத்து தெரியாம ஏதோ பேசிட்டேன். மன்னிச்சுக்கோங்க."

கந்தசாமி: "சரி அத விடு... தையல் வேலையெல்லாம் சுத்தமா செய்வியா? எந்தக் குறையும் இருக்கக் கூடாது."

கிஷோர்: "எந்த வேலையா இருந்தாலும், எவ்ளோ கஷ்டமான வேலையா இருந்தாலும், சுத்தமா, கச்சிதமா முடிச்சுத் தருவேன் ஐயா. ஒரு நூல் பிசிறு கூட இருக்காது" இதைச் சொல்லும்போது அவன் பூரணியை ஒரு மார்க்கமா பார்த்தான் .

கந்தசாமி: "சரி... நம்ம வீட்டுல நெறைய தையல் வேலை பாக்கியிருக்குது. பொம்பளைங்க வெளில அலையக் கூடாதுன்னு தான் உன்னை இங்க வரச் சொன்னேன். முதல்ல பூரணிக்குத் தேவையான ஜாக்கெட்ட, அவ ஆசைப்படுற மாதிரியே முடிச்சுக்குடு. அப்புறம் மத்த வேலையைப் பாக்கலாம்."

கிஷோர்: "சின்னம்மாவுக்கு என்ன வேலையா இருந்தாலும் நான் சூப்பரா செஞ்சு தருவேன் ஐயா... அதுல எந்தக் குறையும் இருக்காது. அப்புறம்... வேற யாருக்காச்சும் வேலை இருந்தாலும் சொல்லுங்க... அதையும் நான் பர்சனலா கவனிச்சுக்கறேன்."

  அவன் கண்ணு பூரணியோட முன்னழகை மேய்ஞ்சுது. பூரணிக்கு அது புரிஞ்சு, டக்குனு சேலையை இழுத்துப் போத்திக்கிட்டா .

கந்தசாமி: "மத்த வேலையை லதா உன்கிட்ட சொல்லுவா. அவகிட்ட கேட்டுக்கோ."

லதா: "தம்பி... வீட்டுல ஜன்னல் ஸ்கிரீன் துணி, சோபா கவர், அப்புறம் என்னோட பழைய துணி எல்லாம் ஆல்டரேஷன் பண்ணி தைக்க வேண்டியிருக்கு. உன்னோட டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும்னு பத்மா சொன்னா. அதான் உன்னைக் கூப்ட்டோம்."

கிஷோர்: "ஆமா மேடம்... என் ரசனை எப்போதுமே தரமா தான் இருக்கும். நான் கண்டதையெல்லாம் தொடமாட்டேன். எது குவாலிட்டியான பொருளோ, அதை மட்டும்தான் தொடுவேன். தொட்டா விடமாட்டேன்."

இதைச் சொல்லும்போது அவன் லதாவோட இடுப்பு மடிப்பையும், லேசா விலகியிருந்த சேலை வழியா தெரிஞ்ச அவ முலைபிலவையும் பாத்துக்கிட்டே சொன்னான். 

[Image: 20250820-183254.jpg]
லதாவுக்கு அந்தப் பார்வையின் அர்த்தம் புரியலை. ஆனா பூரணி அதைச் சரியா கவனிச்சுட்டா.

 அடப்பாவி... இவன் சரியான காமப் பிசாசா இருப்பான் போலயே... வயசான மாமியாரையும் விடாம சைட் அடிக்கிறானே... இவன் கண்ணு அலையுறதப் பாத்தா, இவன் இங்க வேலையை விட, வேற ஏதோ ஒன்னுக்குத் தான் குறி வைக்கிறான் போல அப்படின்னு நினைச்சு, பூரணிக்கு லேசா சிரிப்பு வந்துருச்சு.

பூரணியோட இந்தச் சிரிப்பை கிஷோர் பாத்துட்டான்.  

பரவாயில்லையே... நம்மள ஓகே பண்ணிட்டா போலயே... சிரிப்பு வருதுன்னா பாதி கிணறு தாண்டுன மாதிரி. எப்படியாவது இந்த வீட்டுல ஒருத்திய உஷார் பண்ணுனா கூட, லைஃப்ல செட்டில் ஆயிடலாம் அப்படின்னு மனசுக்குள்ள குஷியானான்.


கந்தசாமி: "ஆனா இதுக்கெல்லாம் நீ இங்கியே இருக்குற மாதிரி இருக்கும்ப்பா. அவ்ளோ வேலை கிடக்குது. தினமும் வந்து போறது கஷ்டம். பகல்ல இங்க வேலை செஞ்சுட்டு, ராத்திரி வேணும்னா வீட்டுக்குப் போயிக்கோ. நம்ம ஸ்டோர் ரூம்ல ரெண்டு நல்ல தையல் மெஷின் இருக்குது. இல்ல உன் மெஷின் தான் வேணும்னா சொல்லு, வண்டி அனுப்பித் தூக்கிட்டு வரச் சொல்றேன். நீயே முடிவு பண்ணிக்கோ... தினமும் அலைஞ்சா உனக்குத் தான் சிரமம். வேலை நெறைய இருக்கு."


இதைக்கேட்டதும் கிஷோருக்குத் தலைகால் புரியலை. அடடே... நெனைச்சதை விடப் பெரிய ஜாக்பாட் அடிச்சிருச்சுடா! சும்மா ஒரு நாள்ல முடியுற வேலையை, எதாச்சும் சொல்லி நாலு அஞ்சு நாள்னு இழுத்து, இங்கியே டேரா போட்டுற வேண்டியதுதான். இங்கியே தங்குனா... பத்மா, லதா, பூரணி, அந்தப் பூஜா குட்டி... அடேங்கப்பா... நெனைச்சாலே இனிக்குதே! அப்படின்னு மனசுக்குள்ள துள்ளிக்குதிச்சான்.


கந்தசாமியோட இந்த ஐடியா பூரணிக்குப் பிடிக்கலை. இவன சீக்கிரம் அளவெடுக்க வச்சுட்டு, அனுப்பி விடலாம்னு பாத்தா, மாமா இவனை இங்கியே தங்கச் சொல்றாரே... இவன் பார்வை வேற சரியில்லையே... அப்படின்னு அவ முகம் லேசா மாறிச்சு. அவ ஏதாச்சும் சொல்ல வாயெடுத்தா, அதுக்குள்ள கிஷோர் முந்திக்கிட்டான்.


கிஷோர் பணிவா "சரிங்க ஐயா... ரொம்ப நன்றிங்க ஐயா. நீங்களும் பெரியம்மாவும் எப்படிச் சொல்றீங்களோ அப்படியே கேட்டுக்குறேன். நான் நீங்க எவ்ளோ வேலை கொடுத்தாலும், எவ்ளோ நாள் ஆனாலும் நான் டயர்ட் ஆகாம செஞ்சு முடிப்பேன். உழைக்கிறதுக்கு நான் என்னைக்குமே பயப்பட மாட்டேன்."


  இதைச் சொல்லும்போது ஒரு மாரியான காமச் சிரிப்போட, கண்ணை அடிச்சு பூரணியைப் பார்த்தான். பூரணிக்கு இப்ப எதுவுமே பேச முடியாம போயிருச்சு. மாமனார் பேச்சைத் தட்ட முடியாது இல்லையா .

கந்தசாமி: "சரி... உனக்கு வேற ஏதாச்சும் வேலை பாக்கி இருந்தாலும், அதையும் இங்கியே கொண்டு வந்து வச்சுக்கோ. எவ்ளோ நல்லா செய்றியோ, அவ்வளவு கூலி கிடைக்கும். யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது. புரியுதா?"

கிஷோர்: "புரிஞ்சுதுங்க ஐயா... நான் ரொம்ப நிதானமா, அன்பா, யாருக்கும் வலிக்காம என் வேலையைச் செய்வேன். இந்த வீட்டை என் வீடு மாதிரியே பாத்துக்குவேன். நீங்க நம்பலாம்."   

வார்த்தைக்கு வார்த்தை அர்த்தத்தோட சிரிச்சான் .
கிஷோர் பேசுற அந்த ஸ்டைலை பாத்து, பூரணிக்கு மறுபடியும் சிரிப்பை அடக்க முடியலை. இவன் ஏதோ பெரிய ப்ளான் போடுறான் அப்படின்னு அவளுக்குப் புரிஞ்சுது.


கந்தசாமி பூரணியைப் பார்த்து, "என்னம்மா பூரணி... ஓகே தானே? உனக்குச் சம்மதம் தானே?" அப்படின்னு கேட்டாரு.
[+] 5 users Like Lust king 66's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)