Adultery அவள் இதயத்தின் மொழி
Pavithra should not forgive her husband anymore. She should humiliate him openly and make that useless wimp father of another real man child.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
He ready become a cuck

He is a submissive

He doesn't own beautiful wife

அழகை ஆராதிக்க தெரியாதவன் அதற்கு உரிய தண்டனை அடைய வேண்டும்...
Like Reply
(18-06-2026, 11:15 AM)intrested Wrote: He ready become a cuck

He is a submissive

He doesn't own beautiful wife

அழகை ஆராதிக்க தெரியாதவன் அதற்கு உரிய தண்டனை அடைய வேண்டும்...

Yes. Raj Should fuck her in presence of Karthik  sex
Like Reply
------------
Part 193:
------------

ரொம்ப நேரம் கழிச்சு, அந்த ஏமாற்றத்தோடயே எனக்கு லேசாக் கண்ணு அசந்து தூக்கம் வந்துச்சு.

விடியற்காலைல அலாரம் அடிக்கிற சத்தம் கேட்டுத் தான் நான் முழிச்சேன்.

கண்கள் ரெண்டும் தூக்கம் பத்தாம எரிச்சலா இருந்துச்சு.

பக்கத்துல திரும்பிப் பாத்தேன்.

கார்த்திக் ரொம்ப அமைதியாத் தூங்கிக்கிட்டு இருந்தாரு.

மெதுவாப் போர்வையை விலக்கிட்டு கட்டில்ல இருந்து எந்திரிக்க ட்ரை பண்ணேன்.

உடம்பெல்லாம் ஏதோ அடிச்சுப் போட்ட மாதிரி ஒரு சோர்வு.

கால்களைக் கீழ வச்சு நடக்கும்போதே தொடை நரம்புகள் எல்லாம் லேசா இழுத்துச்சு.

பாத்ரூம் போயிட்டு முகம் கழுவிட்டு நேரா கிச்சனுக்கு வந்தேன்.

மண்டே மார்னிங் எப்பவும் போல ரொம்ப பிஸியா ஸ்டார்ட் ஆச்சு.

அடுப்பப் பத்த வச்சுப் பாலைக் காய்ச்சுனேன்.

பக்கத்து அடுப்புல தோசை மாவை எடுத்து வெளிய வச்சேன்.

சட்னிக்குத் தேங்காய் உடைச்சு ரெடி பண்ணேன்.

என் கைகள் ஒரு மெஷின் மாதிரி ஆட்டோமேட்டிக்கா வேலையப் பாத்துக்கிட்டு இருந்துச்சு.

ஆனா என் மனசு மட்டும் இந்த கிச்சன்ல இல்ல.

கொஞ்ச நேரத்துல கார்த்திக் எந்திரிச்சு வர்ற சத்தம் கேட்டுச்சு.

அவர் நேராப் பாத்ரூம் போயிட்டு, ரெடியாகி வெளிய வந்தாரு.

நான் சூடாத் தோசை ஊத்தி டேபிள்ல கொண்டு போய் வச்சேன்.

அவர் உக்காந்து ரொம்ப அவசரமாக் சாப்பிட ஆரம்பிச்சாரு.

என்னை நிமிர்ந்து ஒரு பார்வை கூடப் பாக்கல.

"நான் கிளம்புறேன் பவி"னு சொல்லிட்டு, வேகமா எந்திரிச்சுப் போனாரு.

கதவு சாத்துன அந்த 'க்ளிக்' சத்தம் என் காதுல விழுந்துச்சு.

இப்போ இங்க நான் மட்டும் தான் இருக்கேன்.

கார்த்திக் போன அந்த நிமிஷம், என் சுத்தி இருந்த உலகமே ரொம்ப அமைதியா மாறிடுச்சு.

ஹால்ல இருக்குற கடிகாரம் ஓடுற சத்தம் மட்டும் தான் கிளியராக் கேட்டுச்சு.

நான் கிச்சன் மேடையைப் பிடிச்சுக்கிட்டு அப்படியே நின்னேன்.

அந்தத் தனிமை என்னைக் கொஞ்சம் கொஞ்சமாப் பயமுறுத்த ஆரம்பிச்சுது.

திடீர்னு, என் மூளைக்குள்ள ஒரு சுவிட்ச் போட்ட மாதிரி ஆச்சு.

நேத்து ராத்திரி ராஜ் உக்காந்து பேசுன வார்த்தைகள் என் காதுக்குள்ள ஒலிக்க ஆரம்பிச்சுது.

'உன் தட்டுக்குள்ள என்னோட ஸ்பூனை விடுவேன்'

'அதுல சூடான நெய்யை ஊத்துவேன்'

அவர் என் புருஷன் முன்னாடியே என்னைப் பாத்துச் சொன்ன அந்த வரிகள்.

அதை நினைக்கும்போதே என் நெஞ்சு படபடனு அடிக்க ஆரம்பிச்சுது.

அதே நேரத்துல, பிரகாஷோட முகம் என் கண்ணுக்குள்ள வந்துச்சு.

அவனோட ராட்சசத சுன்னி, அவன் விரல்கள் என் உடம்பப் பதம் பாத்த அந்தத் தருணம்.

அந்தப் பழைய வயர் கட்டில்ல நான் துடிச்ச துடிப்பு.

இந்த நினைவுகள் எல்லாம் ஒன்னாச் சேர்ந்து என் மனச தாக்க ஆரம்பிச்சுது.

என் நரம்புகள் எல்லாம் அப்படியே சுண்டி இழுத்துச்சு.

என் அடிவயிறு லேசா ஜிவ்வுனு ஒரு மாதிரி சுருங்கி விரிஞ்சுது.

நான் என்னையே அறியாமலே என் தொடைகளை ஒன்னோடு ஒன்னு உரசிக் கிட்டேன்.

என் கைகள் மெதுவா என் நைட்டிக்கு மேலயே என் தொடையைத் தடவுச்சு.

என் புண்டைல ஈரம் பிசுபிசுனு சுரக்க ஆரம்பிச்சுது.

நான் ஒருக்களிச்சு நின்னுக்கிட்டு, மூச்சை லேசா உள்ளிழுத்து விட்டேன்.

உடம்புல இருக்குற அந்தச் சூடு என்னைய ஒரு மாதிரி கிறங்கடிச்சுது.

'பவி... என்ன பண்ணிட்டு இருக்க நீ?'னு என் உள்ளுணர்வு என்னைக் கேட்டுச்சு.

'நீ ஒரு கல்யாணம் ஆன பொண்ணு.'

'காலையிலேயே இப்படி தப்பான நினைப்புகளோட உக்காந்துருக்கியே.'

நான் என் தலையை ரெண்டு பக்கமும் ஆட்டி, அந்த நினைப்புகளை விரட்ட ட்ரை பண்ணேன்.

'வேணாம் பவி, இந்த எண்ணங்கள் உன்னை அழிச்சுடும்.'

'இந்த நினைப்புகளை இப்போவே நிறுத்து.'

'உன் உடம்பு கேக்குற இந்த ஆசைகளுக்கு நீ அடிமையாகக் கூடாது.'

நான் எனக்குள்ளயே அப்படியே ஸ்ட்ரிக்ட்டா சொல்லிக்கிட்டேன்.

இந்தத் தவிப்பை அடக்க எனக்கு ஏதாச்சும் பண்ணியாகணும்.

உடம்புல ஏறுன இந்தச் சூட்டைத் தணிக்கணும்.

கண்டிப்பா ஒரு பாத் எடுத்துட்டு, சாமி கும்பிட்டா எல்லாம் சரியாகிடும்னு தோணுச்சு.

நான் நேராப் பாத்ரூம் பக்கம் நடக்க ஆரம்பிச்சேன்.

நல்லாச் சில்லுனு தண்ணியில தலைக்குக் குளிச்சா, இந்தத் தப்பான எண்ணங்கள் எல்லாம் அடிச்சுக்கிட்டுப் போயிடும்னு நினைச்சேன்.

பாத்ரூம்க்குள்ள போய் கதவை லாக் பண்ணேன்.

நான் போட்டுருந்த அந்த நைட்டியை மெதுவாக் கழட்டித் தரைல போட்டேன்.

இப்போ நான் அந்தப் பாத்ரூம் கண்ணாடி முன்னாடி ஒட்டுத்துணி இல்லாம நின்னேன்.

கண்ணாடில என்னோட உடம்பை நானே ஒரு தடவ பாத்துக்கிட்டேன்.

என் மார்பகங்கள் எந்த ஒரு பிடிமானமும் இல்லாமப் பாக்கவே ரொம்ப அம்சமா நின்னுச்சு.

என் இடுப்பு வளைவு, அந்தத் தொப்புள் குழி எல்லாம் பாக்க எனக்கே ஒரு மாதிரி திகைப்பா இருந்துச்சு.

ராஜ் சார் நேத்து என் உடம்பைப் புகழ்ந்து தள்ளுனது மறுபடியும் ஞாபகம் வந்துச்சு.

நான் உடனே பார்வையைத் திருப்பிட்டு, ஷவர் கீழ போய் நின்னேன்.

பைப் நாப்பைத் திருகுனேன்.

ஷவர்ல இருந்து சில்லுனு தண்ணி என் தலை மேல கொட்ட ஆரம்பிச்சுது.

அந்தத் தண்ணி என் தலையில பட்டு, என் முகம் வழியா வழிய ஆரம்பிச்சுது.

அது என் உடம்பைக் குளிர வைக்கும்னு தான் நான் நினைச்சேன்.

ஆனா நடந்தது வேற.

அந்தச் சில்லுன தண்ணி என் முலைகள் மேல பட்டதும், என் காம்புகள் சட்டுனு விறைச்சுப் போச்சு.

என் காம்புகள் ரெண்டும் சூடாகி நிமிர்ந்து நின்னுச்சு.

தண்ணித் துளிகள் என் கழுத்துல இருந்து இறங்கி என் தொப்புள் குழிக்குள்ள நிறைஞ்சு வழிஞ்சுது.

அந்தச் சில்லுன தொடுதல் என் நரம்புகளுக்குள்ள ஒரு புது விதமான ஈர்ப்பை உண்டாக்குச்சு.

என் உடம்பு சிலிர்க்கிறத என்னால நிப்பாட்டவே முடியல.

நான் என் கைகளால என்னோட உடம்பைத் தேய்க்க ஆரம்பிச்சேன்.

சோப்ப எடுத்து என் கழுத்து, என் தோள்பட்டை எல்லாம் தேய்ச்சேன்.

ரெண்டு நாளா நடந்த நினைவுகளை என் உடம்பை விட்டு உரிக்கணும்னு நான் ரொம்பப் பாடுபட்டேன்.

ஆனா நான் தேய்க்கத் தேய்க்க, எனக்குள்ள இருக்கிற ஆசை இன்னும் கொஞ்சம் எகிறிடுச்சு.

என் விரல்கள் என் முலைகள் மேல படும்போதெல்லாம் எனக்கு ஒரு கிறக்கம் வந்துச்சு.

என் உடம்பு தண்ணியில நனைய நனைய, எனக்குள்ள ஒரு சூடு பரவிக்கிட்டே இருந்துச்சு.

அது என்னைக் குளிர்விக்கல, மாறாக என்னைக் கொதிக்க வச்சுது.

நான் என் கண்களை இறுக்கமா மூடிக்கிட்டேன்.

தண்ணி என் முதுகு வழியா வழிஞ்சு என்னோட குண்டி இடுக்குல இறங்குச்சு.

நான் அந்தப் பாத்ரூம் சுவத்துல சாஞ்சு நின்னுகிட்டு மூச்சு வாங்குனேன்.

எவ்ளோ ட்ரை பண்ணியும் என் மனசைக் கன்ட்ரோல் பண்ண முடியல.

அந்த நினைவுகள் என்னை ஒரு பேய் மாதிரிப் பிடிச்சு ஆட்டுச்சு.

திடீர்னு என் பார்வை அந்த செல்ஃப் மேல இருந்த 'வீட்' கிரீம் மேல பட்டுச்சு.

என் கண்ணு ஆட்டோமேட்டிக்கா என் தொடைக்கு நடுவுல போச்சு.

என் புண்டை மேல இருந்த அந்த முடிகளைப் பாத்தேன்.

அது நான் ரொம்ப நாளா க்ளீன் பண்ணாம காடு மாதிரி வளர்ந்து இருந்துச்சு.

'இப்போ எதுக்கு அதைப் பாக்குற பவி?'னு என் மனசு என்னைத் திட்டுச்சு.

'நீ சுத்தமா, நல்ல குடும்ப பொண்ணா இருக்கணும்னு தான குளிக்க வந்த.'

ஆனா என் கைகள் என்னோட பேச்சைக் கேக்கல.

நான் என்னையே அறியாமலே என் கையை நீட்டி அந்த 'வீட்' கிரீமை எடுத்தேன்.

என் ஆழ்மனசு இப்போ என்னோட கன்ட்ரோல மீறி வேலை செய்ய ஆரம்பிச்சுது.

நான் அந்த டியூப்பைத் தொறந்து, கொஞ்சம் கிரீமை என் விரல்கள்ல எடுத்துக்கிட்டேன்.

ரொம்ப மெதுவா என்னோட புண்டை மேட்டுல அந்த கிரீமை அப்ளை பண்ண ஆரம்பிச்சேன்.

என் விரல்கள் என் புண்டைச் சதையில படும்போதெல்லாம் எனக்குச் சுளீர்னு இருந்துச்சு.

நான் அந்த முடி இருக்கிற இடம் பூரா அந்த கிரீமைப் பூசுனேன்.

என் தொடை இடுக்குல, அந்தப் புண்டை இதழ்களோட ஓரத்துல எல்லாம் பொறுமையாத் தடவுனேன்.

நான் எனக்குள்ளயே ஒரு பொய்யான சமாதானம் சொல்லிக்கிட்டேன்.

'இது வெறும் சுத்தத்துக்காகத் தான் பண்றேன்.'

'எனக்கே பாக்க ஒரு மாதிரி இருக்கு, அதான் கிளீன் பண்றேன்.'

ஆனா என் மனசுக்கு ரொம்பத் தெளிவாத் தெரியும் நான் ஏன் இதைப் பண்றேன்னு.

இன்னைக்கு யாராவது ஒருத்தரோட நாக்கு என் புண்டையைத் தேடி வரலாம்.

இல்ல பிரகாஷோட சுன்னி என் புண்டைக்குள்ள நுழையலாம்.

அதுக்காக என்னோட இடத்தை ரொம்ப வழுவழுனு, பளிங்கு மாதிரி ரெடி பண்ணி வைக்கணும்னு என் உடம்பு தவிச்சுது.

என் நரம்புகள் எல்லாம் ஒரு எதிர்பார்ப்புல துடிக்க ஆரம்பிச்சுது.

ஒரு அஞ்சு நிமிஷம் அந்த கிரீம் காயுற வரைக்கும் நான் அப்படியே நின்னேன்.

அதுக்கப்புறம் அந்த ஸ்பேட்டூலாவ எடுத்து ரொம்ப மெதுவா அந்த முடியை எல்லாம் வழிச்சு எடுத்தேன்.

ஒவ்வொரு தடவ வழிக்கிறப்போவும் என்னோட அந்த இடம் அவ்ளோ சுத்தமா மாறுச்சு.

எந்த ஒரு முடியும் இல்லாம, என் சருமம் பளபளனு ஆச்சு.

நான் ஷவரைத் தொறந்து விட்டு, தண்ணியால அந்த இடத்தை நல்லாக் கழுவுனேன்.

கை வச்சுத் தேய்ச்சுக் கழுவும்போது, என் விரல்கள் என் புண்டை இதழ்கள் மேல உரசிக் கிச்சு.

அந்த ஸ்பரிசம் என்னை அப்படியே ஒரு நிமிஷம் சிலிர்க்க வச்சுது.

இப்போ என்னோட புண்டை, ரொம்ப மென்மையா, வழுவழுனு இருந்துச்சு.

நான் என் நடுவிரல வச்சு என்னோட புண்டை இதழ்களை லேசாத் தடவிப் பாத்தேன்.

அது அவ்ளோ மிருதுவா, ஈரமா, தொட்டாலே கரெண்ட் அடிக்கிற மாதிரி இருந்துச்சு.

இந்த வழுவழுப்பை யாராவது ஒருத்தர் அவரோட நாக்கால சுவைச்சா எப்டி இருக்கும்னு ஒரு எண்ணம் வந்துச்சு.

அந்த நினைப்பு வந்ததும் என் தொடைக்கு நடுவுல மறுபடியும் ஜூஸ் சுரக்க ஆரம்பிச்சுது.

ராஜ் சார் நேத்து சொன்ன அந்த 'தேன் அல்வா'ங்குற வார்த்தை மறுபடியும் என் காதுல கேட்டுச்சு.

நான் உடனே என் கையை அங்கிருந்து எடுத்துட்டேன்.

அவசர அவசரமாக் குளியலை முடிச்சேன்.

ஒரு சுத்தமான டவலை எடுத்து என் உடம்பைத் தொடைச்சுக்கிட்டேன்.

என் தலைமுடியில இன்னொரு டவலைச் சுத்திக் கட்டிக்கிட்டுப் பாத்ரூம விட்டு வெளிய வந்தேன்.

என் ரூம்க்குள்ள வந்து கபோர்டைத் தொறந்தேன்.

இன்னைக்கு ஒரு சிம்பிளான, ஆனா ரொம்ப அழகான புடவை கட்டணும்னு தோணுச்சு.

ஒரு பிளைனான காட்டன் கலந்த சில்க் புடவையை எடுத்தேன்.

அதோட நிறம் என்னோட சருமத்துக்கு அவ்ளோ சூட்டா இருக்கும்.

அதுக்கு மேட்ச்சிங்கா ஒரு ஜாக்கெட் எடுத்தேன்.

உள்ள போடுறதுக்காக ரொம்ப மென்மையான பிரா ஒன்ன செலக்ட் பண்ணேன்.

ஒரு காட்டன் பாவாடைய எடுத்து மாட்டிக்கிட்டேன்.

நான் என்னோட பிராவை மாட்டும்போதே என் முலைகள் ரொம்பத் துடிப்போடா இருந்துச்சு.

பாவாடையை இடுப்புல கட்டும்போது, என்னோட அந்த க்ளீன் பண்ண புண்டை மேல பாவாடை துணி உரசிக் கிச்சு.

அந்த உரசலே எனக்குள்ள ஒரு புதுக் கூச்சத்தைக் கொடுத்துச்சு.

அவ்ளோ வழுவழுப்பா இருக்கிற அந்த இடத்துல துணி படுறப்போ ஒரு வித்யாசமான சிலிர்ப்பு.

நான் கண்ணாடி முன்னாடி நின்னு புடவையைக் கட்ட ஆரம்பிச்சேன்.

ரொம்ப நேர்த்தியா, கொசுவம் எல்லாம் கரெக்ட்டா வச்சுப் புடவையைச் சொருகுனேன்.

என் இடுப்பு வளைவு லேசாத் தெரியுற மாதிரி, ஆனா ரொம்ப டீசன்ட்டா முந்தானையைப் போட்டேன்.

என் ஈரமான தலைமுடிய டவல்ல இருந்து ரிலீஸ் பண்ணேன்.

அந்த முடி என் முதுகு வழியா அப்படியே கீழ சரிஞ்சு விழுந்துச்சு.

தலைல ஈரம் சொட்டச் சொட்ட நான் கண்ணாடி முன்னாடி நின்னேன்.

பாக்குறதுக்கு ஒரு குடும்பக் குத்துவிளக்கு மாதிரி பவ்யமா அவ்ளோ அழகா இருந்தேன்.

மல்லிகைப்பூ கொஞ்சம் பிரிட்ஜ்ல இருந்துச்சு.

அதை எடுத்து என் ஈர முடியில அழகா வச்சுக்கிட்டேன்.

நெத்தியில ஒரு சின்னப் பொட்டு.

நான் என்னையே கண்ணாடியில பாத்து ரொம்ப ஆச்சரியப்பட்டேன்.

என் முகத்துல அவ்ளோ ஒரு தேஜஸ், ஒரு அமைதி தெரிஞ்சது.

யாராவது என்னைப் பாத்தா, இவ மாதிரி அடக்க ஒடுக்கமான பொண்ணு, சுத்தமான பொண்ணு யாரும் இல்லனு தான் நினைப்பாங்க.

என் மனசுக்குள்ள எரியுற அந்தத் தவிப்பு வெளிய ஒரு துளி கூடத் தெரியல.

இந்த முரண்பாடு எனக்கே கொஞ்சம் விசித்திரமா இருந்துச்சு.

உடம்புக்குள்ள ஒரு மோக நெருப்பு, ஆனா வெளியில ஒரு பக்திப் பழம்.

நான் ஒரு பெர்ஃபெக்ட்டான ஹோம்லி லுக்கில ரெடி ஆயிட்டேன்.

புடவையைச் சரி பண்ணிக்கிட்டு மெதுவா ரூம விட்டு வெளிய வந்தேன்.

என் மனசுல ஒரு குற்ற உணர்ச்சி லேசா எட்டிப் பாத்துச்சு.

நான் நேராப் பூஜை ரூம் பக்கம் நடந்தேன்.

சுவாமி படங்களுக்கு முன்னாடி போய் நின்னேன்.

அங்க இருந்த ஊதுபத்தியைப் பத்த வச்சேன்.

அந்த வாசம் பூஜை ரூம் பூராப் பரவிச்சு.

ஒரு சின்னக் காமாட்சி அம்மன் விளக்கைப் பத்த வச்சேன்.

அந்த விளக்கின் வெளிச்சத்துல சாமியோட முகம் ரொம்பக் கருணையாத் தெரிஞ்சது.

நான் என் ரெண்டு கைகளையும் ஒன்னாச் சேர்த்துக் கும்பிட்டேன்.

என் கண்களை இறுக்கமா மூடிக்கிட்டேன்.

என் மனசுக்குள்ள ஒரு உண்மையான வேண்டுதல் இருந்துச்சு.

'கடவுளே, என்னை மன்னிச்சுடு.'

'எனக்குள்ள இருக்கிற இந்த ஆசைகளை எல்லாம் அழிச்சுடு.'

'நான் ஒரு தப்பான வழிக்குப் போயிடக் கூடாது.'

'இந்தச் சிற்றின்பத்துக்காக என்னோட வாழ்க்கையை நான் தொலைச்சுடக் கூடாது.'

'என் மனசைக் கன்ட்ரோல் பண்ற சக்தியை எனக்குக் கொடு சாமி.'

'என் உடம்பு கேக்குற இந்த ஆசையில இருந்து என்னைக் காப்பாத்து.'

'நான் கார்த்திக்கோட பொண்டாட்டிங்குற நினைப்பை எப்பவும் எனக்குள்ள வை.'

நான் ரொம்ப உருக்கமா, மனசார வேண்டிக்கிட்டேன்.

ஆனா நான் இப்படி வேண்டிக்கிட்டு இருக்கும்போதே, என் பாவாடைக்கு அடியில என் புண்டை லேசாத் துடிச்சுது.

நான் எனக்காகவே என்னை ரெடி பண்ணி வச்சிருக்கேங்குற உண்மை என்னை உறுத்துச்சு.

நான் சாமிகிட்ட மன்றாடுனேன்.

என் கண்ணுல இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் லேசா வழிஞ்சுது.

கடவுள்கிட்ட என்னோட பாரத்தை எல்லாம் இறக்கி வச்ச மாதிரி ஒரு ஃபீல்.

நான் கண்ணைத் தொறந்து விளக்கைப் பாத்தேன்.

அந்த வெளிச்சம் எனக்கு ஒரு நிம்மதியைக் கொடுத்துச்சு.

பூஜையை முடிச்சுட்டு, மெதுவாப் பூஜை ரூமை விட்டு வெளிய வந்தேன்.

ஹாலுக்கு வந்து, சுவிட்ச் போர்டுல இருந்த ஃபேன் பட்டனைப் போட்டேன்.

ஃபேன் சுத்துற சத்தம் அந்த அமைதியான ஹால்ல கேட்டுச்சு.

நான் மெதுவா நடந்து போய் அந்தச் சோபால உக்காந்தேன்.

என் புடவையை லேசா இழுத்துச் சரி பண்ணிக்கிட்டு, சாஞ்சு உக்காந்தேன்.

முன்னாடி இருந்த சுவத்துல மாட்டியிருந்த கடிகாரத்தைப் பாத்தேன்.

மணி கரெக்ட்டா 9:40 ஆகுது.
[+] 5 users Like yazhiniram's post
Like Reply
-----------
Part 194:
-----------


மணி கரெக்ட்டா 9:40 ஆகுது.

ஹால்ல அந்த சீலிங் ஃபேன் சுத்துற சத்தம் மட்டும் தான் கேட்டுக்கிட்டு இருந்துச்சு.

வீடே ரொம்ப அமைதியா, ஒரு விதமான நிசப்தமா இருந்துச்சு.

நான் சோபாவுல அப்படியே தளர்ந்து போய் சாஞ்சு உக்காந்துருந்தேன்.

என் ஈரமான தலைமுடி என் முதுகுல பட்டு ஒரு சில்லுன உணர்வைக் கொடுத்துச்சு.

தலையில வச்சிருந்த அந்த மல்லிகைப்பூ வாசம் ஹால் பூரா மெதுவாப் பரவிக்கிட்டு இருந்துச்சு.

மனசுக்குள்ள இப்போதான் பூஜை ரூம்ல சாமிகிட்ட வேண்டுன அந்த வார்த்தைகள் ஓடிக்கிட்டு இருந்துச்சு.

'என்னைத் தப்பான வழிக்குப் போக விடாத சாமி.'

'என் மனசைக் கன்ட்ரோல் பண்ற சக்தியைக் கொடு.'

ஆனா என் உடம்பு? அது என் பேச்சைக் கேக்கத் தயாரா இல்ல.

அது வேற ஏதோ ஒரு உலகத்துல காத்துக்கிட்டு இருந்துச்சு.

உள்ள போட்டுருக்கற காட்டன் பாவாடை என்னோட சருமத்துல உரசும்போதெல்லாம் எனக்குள்ள ஏதோ பண்ணுச்சு.

நான் என் கால்களை லேசா ஒன்னோடு ஒன்னு சேர்த்து இறுக்கமா வச்சுக்கிட்டேன்.

இந்த அமைதி என்னை ரொம்பவே பயமுறுத்துச்சு.

நான் எவ்வளவு தான் கடவுள்கிட்ட வேண்டுனாலும், என் மனசுக்குள்ள ஒரு தவிப்பு அடங்கவே இல்ல.

திடீர்னு...

'டிங் டாங்...'

காலிங் பெல் அடிக்கிற சத்தம் அந்த அமைதியைக் கிழிச்சுக்கிட்டு வந்துச்சு.

அந்தச் சத்தம் கேட்டதும் என் நெஞ்சுக்குள்ள ஒரு பட்டாம்பூச்சி சிறகடிச்ச மாதிரி இருந்துச்சு.

நான் சட்டுனு சோபாவுல இருந்து துள்ளி எந்திரிச்சேன்.

என் ஹார்ட் பீட் டக்குனு எகிறிடுச்சு.

யாரா இருக்கும் இந்த நேரத்துல?

ஒருவேளை ராஜ்-ஆ இருக்குமோ?

அவர் இப்போ வந்துருப்பாரோ?

இல்ல... பிரகாஷா இருக்குமோ?

அவனோட முகம் என் கண்ணுக்குள்ள வந்து போச்சு.

அவன் ஏதாவது சாக்கு வச்சுக்கிட்டு என்னைப் பாக்க வந்துருப்பானா?

என் மூளை ஆயிரம் கேள்விகளைக் கேட்டுச்சு.

என் கால்கள் ஆட்டோமேட்டிக்கா மெயின் டோர் பக்கம் நடக்க ஆரம்பிச்சுது.

நான் நடக்கும்போது என் புடவை லேசா விலகி என்னோட இடுப்பு வளைவைக் காட்டுச்சு.

அந்த ஃபேன் காத்து என்னோட இடுப்புச் சதையில பட்டதும் ஒரு சிலிர்ப்பு.

என் தொப்புள் குழி லேசா வெளிய தெரியுற மாதிரித் தான் நான் புடவையைக் கட்டியிருந்தேன்.

அதை மறைக்க எனக்குத் தோணல.

ஒருவிதமான தவிப்போட, மூச்சை அடக்கிப் பிடிச்சுக்கிட்டு நான் கதவு கிட்டப் போனேன்.

என் கைகள் லேசா நடுங்குச்சு.

யாரோ என்னைத் தேடி வந்துருக்காங்கங்குற நினைப்பே என்னை ரொம்பத் தூண்டி விட்டுருச்சு.

கதவோட நாப்பை மெதுவாப் பிடிச்சுத் திருகுனேன்.

யாரா இருந்தாலும் சரி, நான் ரெடியா இருக்கேங்குற மாதிரி என் உடம்பு ஒரு எதிர்பார்ப்புல தவிச்சுது.

கதவை ரொம்ப மெதுவாத் தொறந்தேன்.

ஆனா வெளிய நின்ன ஆளைப் பாத்ததும் என் முகத்துல இருந்த அந்த எதிர்பார்ப்பு அப்படியே சுருங்கிப் போச்சு.

அங்க நின்னது ராஜ் சாரும் இல்ல, பிரகாஷும் இல்ல.

ஒரு இருபது வயசு மதிக்கத்தக்க ஒரு பையன் நின்னுக்கிட்டு இருந்தான்.

அவன் தோள்ல ஒரு பேக் மாட்டியிருந்துச்சு.

கையில ஒரு பேங்க் கவர் வச்சுக்கிட்டு ரொம்பச் சாதாரணமா நின்னாரு.

என் ஹார்ட் பீட் அப்படியே டவுன் ஆகிடுச்சு.

எனக்குள்ள ஒரு ஏமாற்றம் வந்து ஒட்டிக்கிச்சு.

"கார்த்திக் சார் வீடா?" னு அவன் ரொம்பச் சலிப்போட கேட்டான்.

"ஆமா... என்ன வேணும்?" னு நான் கேட்டேன்.

"கிரெடிட் கார்டு வந்துருக்கு மேடம், ஒரு சைன் பண்ணுங்க," னு ஒரு பேப்பரையும் பேனாவையும் நீட்டுனான்.

நான் அதை வாங்குறதுக்காகக் கையை நீட்டுனேன்.

அப்போ அந்தப் பையனோட கண்கள் நேரா என் முகத்துல இல்ல.

அவன் என்னோட ஈரமான தலைமுடியைப் பாத்தான்.

அப்புறம் அவன் பார்வை மெதுவா எறங்கி என்னோட நெஞ்சுப் பக்கம் போச்சு.

என் புடவைக்குள்ள லேசாத் தெரிஞ்ச என்னோட இடுப்பயும் அவன் கண்ணு நோட்டம் விட்டுச்சு.

அவன் என்னைய மேல இருந்து கீழ வரைக்கும் ஒரு மாதிரி பாக்குறத நான் கவனிச்சேன்.

அவன் பாத்த அந்தப் பார்வை எனக்கு உடனே கோபத்தை வரவச்சுது.

ராஜோ, பிரகாஷோ பாத்தா எனக்குள்ள ஒரு தவிப்பு வரும்.

ஆனா இந்த முகம் தெரியாத பையன் என்னைப் பாக்குறது எனக்கு ரொம்ப எரிச்சலா இருந்துச்சு.

நான் சட்டுனு என் புடவையை இழுத்து என் இடுப்பை மறைச்சுக்கிட்டேன்.

"ஹலோ... என்ன?"

"பேப்பரைக் குடுத்துட்டுப் போங்க," னு நான் கொஞ்சம் சத்தமாவே சீறுனேன்.

நான் அப்படிக் கத்துனதும் அந்தப் பையன் முகத்துல ஒரு பயம் வந்துச்சு.

அவன் டக்குனு தலையைக் குனிஞ்சுகிட்டான்.

"சாரி மேடம்... இந்தாங்க" னு திக்கித் திக்கிச் சொல்லிட்டுப் பேப்பரை எங்கிட்ட குடுத்தான்.

நான் என் முகத்தை ரொம்பக் கடுகடுனு வச்சுக்கிட்டு, பேனாவை வாங்கி ஒரு சைன் பண்ணிக் குடுத்தேன்.

அந்தக் கவரை வாங்கிக்கிட்டு டக்குனு கதவைச் சாத்துனேன்.

கதவைச் சாத்திட்டு அது மேலயே சாஞ்சு நின்னேன்.

என் மனசுக்குள்ள ஒரு பக்கம் நிம்மதியா இருந்துச்சு.

எவனோ ஒருத்தன் என்னைத் தப்பாப் பாத்தப்போ, நான் அவனைத் தட்டிக் கேட்டுட்டேன்.

நான் இன்னும் ஒரு நல்ல குடும்பத்துப் பொண்ணாதான் இருக்கேங்குற ஒரு கர்வமா இருந்துச்சு.

ஆனா இன்னொரு பக்கம் என் மனசு என்னைக் கேலி பண்ணுச்சு.

'இதே இடத்துல ராஜோ, பிரகாஷோ நின்னுருந்தா நீ என்ன பண்ணியிருப்ப பவி?'

'அவங்க உன்னை எந்த மறைப்பும் இல்லாமப் பாக்க நீயே சம்மதிச்சுருப்பியே.'

'அவங்களுக்காகத் தானே நீ உன்னை இவ்வளவு க்ளீனா ரெடி பண்ணி வச்சுருக்க.'

இது எனக்கே ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு.

ஒரு முகம் தெரியாத பையன்கிட்ட நான் எவ்ளோ கோபமா நடந்துகிட்டேன்.

ஆனா எனக்குப் பிடிச்சவங்க முன்னாடி நான் என்னையே இழக்கத் தயாரா இருக்கேன்.

என்னை அறியாமலே ஒரு பெருமூச்சு விட்டுக்கிட்டேன்.

நான் மெதுவா நடந்து வந்து மறுபடியும் சோபாவுல உக்காந்தேன்.

கையில இருந்த அந்த பேங்க் கவரை டிவியோட டேபிள் மேல வச்சேன்.

டிவி ரிமோட்டை எடுத்து ஏதோ ஒரு சானலை வச்சேன்.

டிவியில ஏதோ ப்ரோக்ராம் ஓடிக்கிட்டு இருந்துச்சு, ஆனா என் கவனம் அதுல இல்ல.

என் கண்கள் மறுபடியும் மறுபடியும் அந்த மெயின் டோரையே பாத்துக்கிட்டு இருந்துச்சு.

நான் ஏன் அவங்களை இவ்வளவு எதிர்பார்க்குறேன்னு எனக்கே புரியல.

நேத்து நடந்த அந்த விஷயங்கள் என்னைப் பைத்தியம் பிடிக்க வச்சுருச்சு.

என் உடம்புல இருக்குற அத்தனை செல்களும் அவங்களோட ஸ்பரிசத்துக்காக ஏங்கித் தவிச்சுக்கிட்டு இருக்கு.

இப்படியே கொஞ்ச நேரம் போச்சு.

இந்தத் தனிமை என்னை இன்னும் அதிகமாத் தவிக்க விட்டுச்சு.

நான் என் கால் விரல்களைத் தரைல வச்சு லேசாத் தேய்ச்சுக்கிட்டேன்.

சுவத்துக் கடிகாரத்தைப் பாத்தேன்.

மணி இப்போ பத்தரை ஆகப் போகுது.

நான் சோபாவுல காலை மடிச்சு வச்சுக்கிட்டு ரிலாக்ஸா உக்காந்தேன்.

இன்னைக்குக் காலைல இவ்வளவுதான், ரொம்ப போர் அடிக்குதுனு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டேன்.

யாரும் வரப் போறது இல்ல.

அப்பாடா, எந்தத் தொந்தரவும் இல்லாம ரிலாக்ஸ்-ஆ இருக்கலாம்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.

அப்போ...

'டிங் டாங்...'

மறுபடியும் காலிங் பெல் சத்தம்.

இந்த முறை சத்தம் கேட்டதும் என் நரம்புகள் எல்லாம் அப்படியே சிலிர்த்துப் போச்சு.

நான் உக்காந்த எடத்துல இருந்து அப்படியே துள்ளி எந்திரிச்சேன்.

என் மைண்ட் உடனே வேலை செய்ய ஆரம்பிச்சுது.

கண்டிப்பா இப்போ யாரோ தெரிஞ்சவங்க தான் வந்துருக்கணும்.

ஒருவேளை பிரகாஷா இருக்குமோ?

இல்ல, ராஜ் ஏதாவது சாக்கு வச்சுக்கிட்டு வந்துருப்பாரோ?

ஆனா என் இன்னொரு மனசு என்னைக் கண்டிச்சுது.

'ரொம்பக் கற்பனை பண்ணாத பவி.'

'இப்போ மணி பத்தரை ஆகுது, குப்பை எடுக்குறவங்க வர டைம் இது.'

'அவங்க தான் குப்பை கவரை வாங்க வந்துருப்பாங்க.'

ஆனா என் கால்கள் அந்த லாஜிக்கைக் கேக்கத் தயாரா இல்ல.

நான் ரொம்ப வேகமா மெயின் டோர் பக்கம் நடக்க ஆரம்பிச்சேன்.

போற வழியில இருந்த அந்த கண்ணாடியில என்னை ஒரு செகண்ட் பாத்துக்கிட்டேன்.

என் முகம் ரொம்பப் பிரகாசமா, ஒரு எதிர்பார்ப்போட இருந்துச்சு.

என் புடவை முந்தானையை லேசா இழுத்து மார்புல சரியாப் போட்டுக்கிட்டேன்.

பாக்குறதுக்கு ஹோம்லியா, ஒரு டீசண்டான பொண்ணு மாதிரித் தெரியணும்னு சரி பண்ணேன்.

ஆனா அதே நேரத்துல என் இடுப்பு வளைவு லேசாத் தெரியுற மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன்.

ஒரு பெருமூச்சு விட்டுக்கிட்டுக் கதவு கைப்பிடியைப் பிடிச்சேன்.

மெதுவா லாக் ஓபன் பண்ணி, கதவைத் தொறந்தேன்.

கதவைத் தொறந்ததும் வெளிய நின்னவங்களைப் பாத்து நான் அப்படியேநின்னுட்டேன்.

அங்க எந்த ஒரு குப்பை எடுக்குறவங்களும் இல்ல.

ராஜ்-ம் இல்ல.

மொத்தம் மூணு பேர் அங்க நின்னுக்கிட்டு இருந்தாங்க.

முன்னாடி ஒரு நடுத்தர வயசுல ஒரு லேடி நின்னாங்க.

அவங்க பக்கத்துல ஒரு ஃபார்மலான டிரஸ் போட்ட ஒரு ஆளு நின்னாரு.

அவர் கையில ஒரு பெரிய ரெஜிஸ்டர் நோட்டு இருந்துச்சு.

பாக்குறதுக்கு ஏதோ கவர்ன்மென்ட் ஸ்கூல் டீச்சர்ங்க மாதிரி இருந்தாங்க.

எனக்கு ஒன்னுமே புரியல.

"யாரு நீங்க?" னு நான் கொழப்பத்தோட கேட்டேன்.

"நாங்க மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக வந்துருக்கோம் மேடம்," னு அந்த ஆளு சொன்னாரு.

"ஓ..." னு நான் இழுத்தேன்.

என் பார்வை அவங்க ரெண்டு பேரையும் தாண்டிப் பின்னாடி போச்சு.

அவங்க ரெண்டு பேருக்கும் பின்னாடி, லேசா ஓரமா இன்னொரு உருவம் நின்னுக்கிட்டு இருந்துச்சு.

அதைப் பாத்ததும் என் நெஞ்சு அப்படியே நிக்குதுனு தோணுச்சு.

அங்க நின்னது பிரகாஷ்.

அவனோட அந்தப் பழசான, கொஞ்சம் அழுக்கான செக்யூரிட்டி யூனிஃபார்ம்ல நின்னுக்கிட்டு இருந்தான்.

அவன் பாக்கக் குட்டையா, கருப்பா, ஒரு மாதிரி இருந்தான்.

முன்னாடி நிக்கிற அந்தச் சுத்தமான அதிகாரிகளுக்கும் அவனுக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி இருந்துச்சு.

ஏதோ எல்லா வீட்டுக்கும் போக சொல்லி அஸோஸியேஷன்ல இருந்து அனுப்பி இருப்பாங்களோ?

ஆனா அவனைப் பாத்த அந்த செகண்ட்...

என் மூச்சு அப்படியே காத்துல நின்னு போச்சு.

என் நரம்புகள் எல்லாம் சுண்டி இழுத்து, ஒரு கரண்ட் பாஸ் ஆன மாதிரி இருந்துச்சு.

என் தொடைக்கு நடுவுல...

திடீர்னு ஒரு ஸ்பார்க் அடிச்ச மாதிரி இருந்துச்சு.

ஒரு வினாடியில, என்னோட புண்டை இதழ்கள் லேசாத் துடிச்சுது.

என் ஜட்டிக்குள்ள, எந்த ஒரு தூண்டுதலும் இல்லாம என் புண்டை மறுபடியும் ஈரமாச்சு.

அந்தப் புது ஜூஸ் சுரந்து என்னோட தொடை இடுக்குல பிசுபிசுனு ஒட்டுறத என்னால ஃபீல் பண்ண முடிஞ்சுது.

அவன் முகத்தை நான் உத்துப் பாத்தேன்.

அவன் மூஞ்சியில எந்த ஒரு எக்ஸ்பிரஷனும் இல்ல.

ரொம்ப சீரியஸா, ஒரு பர்ஃபெக்ட்டான வாட்ச்மேன் மாதிரி நின்னுக்கிட்டு இருந்தான்.

அந்த அதிகாரிகளுக்கு வழிகாட்டிட்டு வந்த ஒரு சாதாரண வேலையாள் மாதிரி அவன் முகம் இருந்துச்சு.

ஆனா எனக்குத் தெரியும், அந்த அமைதியான மூஞ்சிக்குப் பின்னாடி எவ்வளவு பெரிய ஒன்னு ஒளிஞ்சுருக்குனு.

அவன் என்னைப் பாத்து ஒரு சின்னச் சிரிப்பு கூடச் சிரிக்கல.

கண்கள்ல ஒரு சின்னச் சலனம் கூட இல்லாம என்னைப் பாத்தான்.

அந்தச் சீரியஸ்னஸ் எனக்குள்ள இன்னும் கொஞ்சம் கிறக்கத்தை ஏத்துச்சு.

அவன் நடிக்குற அந்த விதம், எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற அந்த ரகசியத்தை ரொம்பத் த்ரில்லா மாத்துச்சு.

முன்னாடி நிக்கிற இந்த ரெண்டு அதிகாரிகளுக்கும் தெரியாது.

இந்த வீட்டுப் பொண்ணு, பின்னாடி நிக்கிற அந்த வாட்ச்மேன் கிட்ட எப்படிக் கதறினானு அவங்களுக்குத் துளி கூட ஐடியா இருக்காது.

இந்த நினைப்பே என்னை அப்படியே ஒரு கிறக்கத்துல தள்ளுச்சு.

என் முகம் செக்கச் செவேர்னு சிவந்து போச்சு.

நான் என் பற்களால கீழ் உதட்டை ரொம்ப மெதுவா, யாருக்கும் தெரியாமக் கடிச்சுக்கிட்டேன்.

என் கால்களை லேசா ஒன்னோடு ஒன்னு சேர்த்து உரசிக் கிட்டேன்.
[+] 10 users Like yazhiniram's post
Like Reply
நல்லா பார்த்தா, இந்த 193, 194-வது பாகங்களில் கதாசிரியர் யாழினி ராம் பவித்ராவின் மனநிலையையும், அவளுக்குள் நடக்கும் போராட்டத்தையும் கொஞ்சம் ஆழமாக காட்டியிருக்கிறார்.

சிறிய விமர்சனம்:

"உடல் ஒரு பக்கம் இழுத்தாலும், மனசாட்சி இன்னொரு பக்கம் தடுத்து நிறுத்தும் அந்த நொடிகளை, பவித்ராவின் பார்வையில் இருந்து உணர்ச்சியோடு கொண்டு சென்றிருக்கும் விதம் பாராட்டத்தக்கது. குடும்பப் பெண்ணின் வெளிப்புற அமைதிக்கும், உள்ளுக்குள் நடக்கும் குழப்பத்திற்கும் இடையிலான முரண்பாட்டை கதாசிரியர் அழகாக பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு கதவு மணியும் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்குவது போல, வாசகரின் எதிர்பார்ப்பையும் கடைசி வரி வரை தக்க வைத்திருப்பது இந்த பாகங்களின் பலம். அடுத்த நொடி என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டும் வகையில் முடித்திருப்பது சிறப்பு."

சுருக்கமாக ஒரு வரியில்:

"உணர்ச்சிகளின் அலைக்கும், மனசாட்சியின் குரலுக்கும் நடுவே சிக்கித் தவிக்கும் ஒரு மனதை, சுவாரஸ்யத்துடன் நகர்த்தியிருக்கிறார் யாழினி ராம். 193, 194-வது பாகங்கள் அடுத்த அத்தியாயத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கின்றன."
  • Shajith happy
Like Reply
Why pavi is calling that important bastard with respect like avaru thoonguraru even after all this disappointment. She should call him Avan ivan nai pottai like that. She should openly insult him for not satisfying her and Karthik should commit suicide after knowing pavitra slept with Raj and Prakash.
Like Reply
Awesome update
What she will say to census team. Another two children from raj and Prakash just fun
Like Reply
Superb
Like Reply
(18-06-2026, 08:30 PM)AjitKumar Wrote: Why pavi is calling that important bastard with respect like avaru thoonguraru even after all this disappointment. She should call him Avan ivan nai pottai like that. She should openly insult him for not satisfying her and Karthik should commit suicide after knowing pavitra slept with Raj and Prakash.

If karthik dies where she will go for money. She is not financially independent woman. She still depend on him for every single paise. If she starts earning from home as social media influencer showcasing her beauty she can earn more than him and then she can do anything.
Like Reply
(18-06-2026, 08:30 PM)AjitKumar Wrote: Why pavi is calling that important bastard with respect like avaru thoonguraru even after all this disappointment. She should call him Avan ivan nai pottai like that. She should openly insult him for not satisfying her and Karthik should commit suicide after knowing pavitra slept with Raj and Prakash.

"ஒரு கதாபாத்திரம் நமக்கு பிடிக்காம இருக்கலாம். அதனால் அந்த கேரக்டரைக் குறை சொல்லலாம், அதைப் பற்றி நம்ம கருத்தை சொல்லலாம். ஆனால் கதாசிரியரே அந்த கேரக்டரை நம்ம விருப்பத்துக்கேற்ப அவமானப்படுத்தணும், கொன்றுடணும், தற்கொலை செய்ய வைக்கணும் என்று கட்டாயப்படுத்துவது விமர்சனம் இல்லை. அது கதையின் மீது நம்முடைய விருப்பத்தை திணிப்பது. ஒரு கதை எப்படி நகர வேண்டும் என்பதை முடிவு செய்வது கதாசிரியரின் உரிமை. வாசகரின் வேலை ரசிப்பதும், கருத்து சொல்வதும் தான்; கதையை மிரட்டி மாற்றச் சொல்வது அல்ல."
மேலும், யாழினி ராம் மாதிரி எழுத்தாளர்கள் "இப்படிப்பட்ட கமெண்ட்கள் தொடர்ந்தால் கதையை நிறுத்திவிடுவேன்" என்று சொல்லுவதற்கும் காரணம் இருக்கும். ஏனென்றால், ஒரு எழுத்தாளர் கதையை எழுதும்போது அவருடைய கற்பனைக்கு இடம் வேண்டும். ஒவ்வொரு எபிசோடுக்கும் யாராவது வந்து "இவனை சாகடிங்க", "அவளை இப்படி செய்ய வையுங்க" என்று வன்மமாக அழுத்தம் கொடுத்தால், எழுதுவதற்கே விருப்பம் குறையலாம்.
அதனால், ஒரு வாசகராக:
பிடித்த கேரக்டருக்கு ஆதரவு சொல்லலாம்.
பிடிக்காத கேரக்டரை விமர்சிக்கலாம்.
ஆனால் கதாசிரியரின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்.
அதுதான் நல்ல வாசகரின் அடையாளம்.
  • Shajith happy
Like Reply
(19-06-2026, 06:55 AM)kangaani Wrote: If karthik dies where she will go for money. She is not financially independent woman. She still depend on him for every single paise. If she starts earning from home as social media influencer showcasing her beauty she can earn more than him and then she can do anything.

கார்த்திக் இறந்தா பவித்ரா எங்க போவா? பணம் யார் தருவாங்க? என்ற கேள்வி கேட்பதற்கு முன்னாடி, ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுக்க கணவனின் சம்பளத்தில மட்டும் தானா இருக்கணும் என்று யோசிக்கணும்.

அதே நேரம், அழகை வைத்து இன்ஃப்ளூயன்சராக சம்பாதிச்சா அப்புறம் "எதுவும் செய்யலாம்" என்பதும் சரியான பார்வை இல்லை. பொருளாதார சுதந்திரம் என்பது பொறுப்பில்லாமல் வாழ உரிமம் கிடையாது.

அதையும் தாண்டி, ஒரு கேரக்டர் பிடிக்கலன்னு அவனை சாகடிக்கணும், அவமானப்படுத்தணும், தற்கொலை செய்ய வைக்கணும்னு கோரிக்கை வைப்பது கதை விமர்சனம் இல்லை. அது தனிப்பட்ட வெறுப்பை கதைக்குள் திணிப்பது.

கதை எப்படிப் போகணும்னு முடிவு செய்ய வேண்டியது கதாசிரியர். வாசகர்களுக்கு பிடிக்கலாம், பிடிக்காமலும் இருக்கலாம். ஆனால் விமர்சனம் கதையைப் பற்றி இருக்கணுமே தவிர, ஒரு கேரக்டருக்கு எதிரான பழிவாங்கும் ஆசையைப் பற்றி இருக்கக்கூடாது.
  • Shajith happy
Like Reply
எனக்கு தோன்றுவது என்னவென்றால், இந்த மாதிரி கமெண்ட் போடுற சில பேர், கதையை அனுபவித்து படிக்கிற வாசகர்களாக இல்லாமல், தங்களுக்கு பிடித்த முடிவை கதாசிரியர் கட்டாயம் எழுதணும் என்று எதிர்பார்க்கிறாங்க. அது விமர்சனம் அல்ல; வாசகரின் விருப்பத்தை கதையின் மீது திணிக்க முயற்சி. ஒரு நல்ல கதை, எல்லா கேரக்டர்களையும் அவரவர் குறைகளோடும், பலங்களோடும் காட்டும்போது தான் உயிரோடு இருக்கும்
  • Shajith happy
[+] 1 user Likes Shajith's post
Like Reply
தயவு செய்து கதையாசிரியரை யாரும் கட்டாய படுத்த வேண்டாம்..அவர் எண்ணம் படி கதை நகர்ந்தால் அருமையாக இருக்கும்
Like Reply
Sex is like food. She has lived with that husband for over 5;yrs. If she is not getting enough sex it means she is starving. Definitely it would make any woman angry. These days most of divorce are due to stress and disappointments. If she is financially independent she need not adjust and live with this person for life. One day prakash will be transferred to another apartment and Raj will move on. Will she go in search of another man. Won't she be called as whore in that case
Think something at least close to reality is what meant with my comment
Like Reply
(19-06-2026, 09:09 AM)kangaani Wrote: Sex is like food. She has lived with that husband for over 5;yrs.  If she is not getting enough sex it means she is starving. Definitely it would make any woman angry. These days most of divorce are due to stress and disappointments. If she is financially independent she need not adjust and live with this person for life. One day prakash will be transferred to another apartment and Raj will move on. Will she go in search of another man. Won't she be called as whore in that case
Think something at least close to reality is what meant with my comment

First of all, this is a fictional story. That has been clearly stated many times. I don't understand why some people keep comparing a work of fiction directly with real life.

When we watch a movie, do we assume that every scene in it should happen exactly the same way in reality? Court scenes, security officer investigations, revenge dramas, action sequences, superhero movies — do we expect real life to work exactly like that?

Fiction and reality are two different things. A story explores emotions, desires, conflicts and human imperfections. It is not a documentary or a guide on how people should live.

If we start judging fictional characters exactly like real people, then we are missing the whole purpose of fiction. By that logic, everyone who watches superhero movies should try to fly, and everyone who watches war movies should go to war.

The point of a story is not that every event must happen in real life. The point is to explore emotions and possibilities through imagination.

You mentioned what might happen if Prakash leaves or Raj moves away. But that question itself assumes that the story is trying to imitate real life perfectly. It isn't. A fictional character's choices are part of the narrative, not a statement that all people behave that way.

There is an old saying: "A story is a story, and life is life." Enjoy fiction as fiction. Understand the emotions if you wish, disagree with the characters if you want, but there is no need to measure every imaginary scene with the scale of real life.
  • Shajith happy
Like Reply
முதல்ல இந்தக் கதையை முழுசாகப் புரிஞ்சிக்கணும். இது ஒரு கற்பனைக் கதைன்னு எத்தனையோ முறை தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனா, இன்னும் கற்பனையையும் நிஜ வாழ்க்கையையும் ஒண்ணாகக் கலந்து பார்க்குறது சரியா?

ஒரு சினிமா பார்க்கும்போது அதுல வர்ற ஒவ்வொரு காட்சியையும் நம்ம நிஜ வாழ்க்கையோட ஒப்பிட்டு தீர்ப்பு சொல்றோமா? கோர்ட் சீன்கள், போலீஸ் சீன்கள், அரசியல் சீன்கள், பழிவாங்கும் கதைகள், சூப்பர் ஹீரோ படங்கள் — அவை எல்லாம் திரையில் நடக்குற மாதிரி நிஜத்துல அப்படியே நடக்குமா?

"காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு"ன்னு ஒரு பழமொழி இருக்கு. அதே மாதிரி, ஒவ்வொருத்தரும் தங்கள் பார்வையிலிருந்து தான் ஒரு கதையைப் பார்ப்பாங்க. ஆனா, ஒரு கற்பனைக் கதையை எடுத்துக்கிட்டு, அதுல இருக்குற கதாபாத்திரங்களை நிஜ மனிதர்களைப் போல விசாரிக்க ஆரம்பிச்சா, அப்போ கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையே இருக்கும் வித்தியாசமே காணாம போயிடும்.

ஒரு படம் பார்த்து வெளியே வந்தவுடன் எல்லாரும் ஹீரோ மாதிரி பறக்க மாட்டாங்க. ஒரு கோர்ட் சீன் பார்த்து எல்லாரும் நீதிபதி ஆக மாட்டாங்க. அதே போல, ஒரு கற்பனைக் கதையில் வரும் மனிதர்களின் உணர்வுகளையும் முடிவுகளையும் பார்த்து, அதையே நிஜ வாழ்க்கையின் அளவுகோலாக வைத்து தீர்ப்பு சொல்ல முடியாது.

"கதை என்பது கதைதான்; வாழ்க்கை என்பது வாழ்க்கை."

இரண்டையும் கலக்க ஆரம்பிச்சா, அப்புறம் மகாபாரதம் பார்த்தவங்க எல்லாரும் போர் பண்ணணும், ராமாயணம் படிச்சவங்க எல்லாரும் வனவாசம் போகணும், சூப்பர்மேன் படம் பார்த்தவங்க எல்லாரும் பறக்கணும் என்ற மாதிரி ஆகிடும்.

அதனால, ஒரு கற்பனைக் கதையை கற்பனையாகவே ரசிக்கணும். அதுல இருக்குற உணர்ச்சிகளைப் புரிஞ்சிக்கலாம்; ஆனால் அதை அப்படியே நிஜ வாழ்க்கைக்கு அளவுகோலாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

 இந்தக் கதையின் நோக்கம் யாருடைய வாழ்க்கை முறையையும் நியாயப்படுத்துவதோ, குற்றம் சாட்டுவதோ அல்ல. மனிதர்களின் மனநிலை, ஆசை, ஏமாற்றம், தவிப்பு, முடிவுகள் ஆகியவற்றை கற்பனையாக ஆராய்வதுதான்.

உடல் தேவைகள் மட்டுமல்ல, உணர்ச்சி, அன்பு, கவனிப்பு, புரிதல் போன்ற பல காரணிகள் மனிதர்களின் முடிவுகளை பாதிக்கின்றன. அதனால் ஒருவரின் செயல்களை ஒரு வார்த்தையால் தீர்மானிப்பதை விட, அந்த சூழ்நிலையையும் மனநிலையையும் புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான் யதார்த்தத்திற்கு நெருக்கமாக இருக்கும்.

இது முழுக்க முழுக்க ஒரு கற்பனைக் கதை. நிஜ வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அல்ல, மனித உணர்வுகளின் ஒரு கற்பனையான வெளிப்பாடாக மட்டுமே பார்க்க வேண்டும்.
  • Shajith happy
Like Reply
அன்பான அனைத்து வாசகர்களுக்கும் அன்பான வேண்டுகோள்.

ஒரு கதையை வாசிப்பது என்பது வெறும் எழுத்துக்களைப் படிப்பது மட்டுமல்ல; அந்தக் கதாசிரியரின் கற்பனை உலகத்துக்குள் மரியாதையோடு நுழைந்து, அவர் சொல்ல வருகிற உணர்வுகளையும் கருத்துகளையும் புரிந்துகொள்வதுமாகும். "கேட்பவனுக்கு கேள்வி ஆயிரம், சொல்வவனுக்கு சொல் ஒன்று" என்பார்கள். அதுபோல, ஒரு கதையை எழுதி முடிப்பதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு, பொறுமை, கற்பனை, மனநிலை ஆகியவற்றை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்தக் காமக் கதையாக இருந்தாலும், அது கற்பனை உலகில் உருவான ஒரு படைப்பு. அதை நிஜ வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதும், கதாபாத்திரங்களை உண்மையான மனிதர்களோடு இணைத்துப் பார்ப்பதும் தேவையற்ற குழப்பங்களை மட்டுமே உருவாக்கும். "கற்பனைக்கு எல்லை இல்லை, ஆனால் மரியாதைக்கு எல்லை இருக்க வேண்டும்" என்பதே இங்கு முக்கியம்.

ஒரு நல்ல வாசகரின் அடையாளம், "இப்படி எழுதுங்கள், அப்படி மாற்றுங்கள், இந்தக் கதாபாத்திரத்தை கொன்றுவிடுங்கள், இவரை வேறு ஒருவருடன் சேர்த்துவிடுங்கள்" என்று கட்டளையிடுவதில் இல்லை. கதையின் போக்கு மெதுவாக இருக்கிறதா, சம்பவங்கள் தெளிவாக இருக்கிறதா, உணர்வுகள் சரியாக வெளிப்பட்டுள்ளதா, கதாபாத்திரங்களின் வளர்ச்சி நம்பகமாக இருக்கிறதா, மொழிநடை எப்படி இருக்கிறது என்பதையே விமர்சிப்பதில்தான் இருக்கிறது. "அறிவுடையவன் ஆலோசனை சொல்வான்; ஆணையிட மாட்டான்" என்ற பழமொழி இதற்கே பொருந்தும். ஒரு விவசாயி விதைத்த விதையைப் பார்த்து, "இதற்கு பதிலாக மாமரத்தை வளர்த்திருக்கலாமே" என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்? விதைத்த விதைக்கு ஏற்ற மரம்தான் வளரும். அதுபோல, ஒரு கதாசிரியரின் மனதில் உருவான கதை, அவருடைய கற்பனை பாதையில்தான் பயணிக்க வேண்டும்.
எந்த ஒரு கதையையும் வாசிக்கும் போது, அது “கதை” என்ற எல்லைக்குள் மட்டுமே பார்ப்பது மிக முக்கியம். குறிப்பாக அவள் இதயத்தின் மொழி போன்ற படைப்புகள், யாழினிராம் போன்ற கதாசிரியர்களின் கற்பனை உலகில் உருவாக்கப்பட்டவை. அதில் வரும் பவித்ரா, ராஜ், கார்த்திக், பிரகாஷ் போன்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் கதையின் ஓட்டத்துக்காக உருவாக்கப்பட்டவை மட்டுமே. அவற்றை நிஜ வாழ்க்கையோடு நேரடியாக ஒப்பிடுவது சரியான வாசிப்பு அனுபவத்தை தராது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், “விமர்சனம்” என்ற சொல்லின் நோக்கம் பலருக்கும் தெளிவாக இல்லை. சிலர் அதை மாற்ற வேண்டிய கட்டளையாக நினைக்கிறார்கள், சிலர் தனிப்பட்ட கருத்தாக மட்டும் பார்க்கிறார்கள். உண்மையில் விமர்சனம் என்பது புரிதலையும், படைப்பை மதிப்பதையும் இணைக்கும் ஒரு பாலம்.




ஒரு சிறிய நீதிக்கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ஓவியர் தனது ஓவியத்தை மக்கள் பார்க்கும் இடத்தில் வைத்து, "தவறு இருந்தால் குறியிடுங்கள்" என்று எழுதி வைத்தார். மாலை நேரத்தில் பார்த்தபோது ஓவியம் முழுவதும் குறிகளால் நிரம்பியிருந்தது. மறுநாள் அதே ஓவியத்தை வைத்து, "தவறு தெரிந்த இடத்தை நீங்களே சரிசெய்து விடுங்கள்" என்று எழுதி வைத்தார். மாலை வந்தபோது, ஓவியம் அப்படியே இருந்தது. குறை சொல்வது எளிது; உருவாக்குவது கடினம். "கல்லை எறிவது சுலபம்; கோயிலை கட்டுவது கடினம்" என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் தேவையில்லை.

ஒரு கதையில் பவித்ரா என்ற கதாபாத்திரம் இருக்கட்டும், பிரகாஷ் இருக்கட்டும், ராஜ்க இருக்கட்டும், கார்த்திக் இருக்கட்டும்; அவர்களின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்று யூகிப்பது ஒரு வாசகரின் ரசனை. ஆனால், "இப்படித்தான் செய்ய வேண்டும்", "இவரை இப்படி மாற்றுங்கள்" என்று கதாசிரியரின் கற்பனைக்குள் நுழைந்து திசை திருப்ப முயல்வது, ஓடும் நதியின் போக்கை கையால் திருப்ப முயல்வது போன்றது. "ஆற்றின் போக்கை மாற்றினால் வெள்ளம் வரும்" என்பார்கள். அதுபோல, கதையின் இயல்பான போக்கை கட்டாயப்படுத்தினால், அந்தக் கதையின் நோக்கமும் கருத்தும் சிதைந்து போகும்.

மேலும், இத்தகைய கதைகளை எழுதும் பெரும்பாலான கதாசிரியர்களுக்கு எந்தப் பொருளாதார லாபமும் கிடைப்பதில்லை. அவர்கள் சம்பளம் வாங்கி எழுதுவதுமில்லை. ஒரு நாள் முழுவதும் வேலை, குடும்பப் பொறுப்புகள், மன அழுத்தம் ஆகியவற்றுக்கிடையில் சிறிது நேரத்தை ஒதுக்கி, தங்களின் கற்பனையை எழுத்தாக மாற்றுகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் ஒரே பரிசு, வாசகர்களின் பாராட்டும் ஊக்கமும்தான். "வாயால் காயப்படுத்துவது ஒரு நொடி; மனதால் ஆற்றுவது ஆயுள் முழுதும்" என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

விமர்சனம் அவசியம். ஆனால் அது, "இந்தப் பகுதியில் உணர்வு இன்னும் அழகாக இருந்திருக்கலாம்", "இந்தக் கதாபாத்திரத்தின் மனநிலையை இன்னும் விரிவாகக் கூறியிருக்கலாம்", "மொழிநடை சிறப்பாக இருந்தது, ஆனால் சில இடங்களில் வேகம் குறைந்தது" போன்ற ஆக்கபூர்வமான விமர்சனமாக இருக்க வேண்டும். இதுவே உண்மையான வாசகரின் பண்பு. "குறை சொன்னால் குற்றம் சொல்லாதே; குறையைச் சுட்டிக் காட்டினால் கற்றுக் கொள்" என்பார்கள். கதாசிரியர் பலமுறை, "தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்; நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தால், அது எழுத்தாளரின் பெருந்தன்மை. அந்த நம்பிக்கையை நாம் மரியாதை செய்ய வேண்டும்.

இறுதியாக, இந்தத் தளத்திற்கு நாம் அனைவரும் வருவது மனதை இலகுவாக்கிக் கொள்ளவும், சிறிது நேரம் நம்முடைய உலகத்தை மறந்து வேறொரு கற்பனை உலகத்திற்குள் பயணம் செய்யவும்தான். "சாப்பாட்டில் உப்பு அளவாக இருந்தால் சுவை; அதிகமாக இருந்தால் கசப்பு" என்பதுபோல, கருத்துக்களும் அளவோடு இருந்தால்தான் அழகு. வாசகனுக்கும் எழுத்தாளருக்கும் இடையிலான உறவு, கட்டளையிடும் உறவாக அல்ல; புரிந்துகொள்ளும் உறவாக இருக்க வேண்டும்.

படித்துவிட்டு பாராட்டுங்கள்.
குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
ஆனால், கற்பனை உலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்று, கதாசிரியரின் பேனாவை பிடித்து வழி நடத்த முயலாதீர்கள்.


எழுத்தாளர் யாழினிராம் அவர்களின் கற்பனை உலகத்தை மதித்து, கதையை அதன் இயல்பில் ரசிப்போம். குறைகளை மரியாதையுடன் சுட்டிக்காட்டலாம்; ஆனால் கதையின் ஓட்டத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது.
“அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு” என்பதுபோல், வாசிப்பிலும் ஒரு சமநிலை அவசியம்.
முடிவாக, கதையை கதையாகவே வாசிப்போம். புரிந்து ரசிப்போம். அதுவே ஒரு நல்ல வாசகரின் அடையாளம்.


ஏனெனில்,

"படைத்தவனின் பாதையைப் புரிந்துகொள்வதே ரசனை;
படைத்தவனின் கையைப் பிடித்து இழுப்பது ரசனை அல்ல."
நன்றி..
  • Shajith happy
[+] 2 users Like Shajith's post
Like Reply
Waiting for the next update
Like Reply
Nalla irukku.. thodarunga
Like Reply




Users browsing this thread: harry9944, 12 Guest(s)