Posts: 591
Threads: 0
Likes Received: 252 in 208 posts
Likes Given: 352
Joined: Sep 2019
Reputation:
2
12-06-2026, 09:27 AM
(This post was last modified: 12-06-2026, 09:28 AM by Ragasiyananban. Edited 1 time in total. Edited 1 time in total.)
Awesome. If u make husband as cuckold everything will be equal and people can't complain. Let him watch his wife fucked by Raj and Prakash alternatively
Pavitra will appreciate him as loving and understanding husband
Posts: 554
Threads: 0
Likes Received: 272 in 232 posts
Likes Given: 395
Joined: Dec 2019
Reputation:
4
Excellent narration . Bring more humiliation.
•
Posts: 195
Threads: 0
Likes Received: 68 in 60 posts
Likes Given: 103
Joined: Sep 2019
Reputation:
1
•
Posts: 128
Threads: 0
Likes Received: 119 in 67 posts
Likes Given: 72
Joined: Jun 2019
Reputation:
13
- Shajith
•
Posts: 18
Threads: 0
Likes Received: 2 in 2 posts
Likes Given: 14
Joined: May 2023
Reputation:
0
(12-06-2026, 10:19 PM)Shajith Wrote: ![[Image: file-00000000f9b471f49ab6f92968cdf69f.png]](https://i.ibb.co/V0DWgcnK/file-00000000f9b471f49ab6f92968cdf69f.png)
•
Posts: 18
Threads: 0
Likes Received: 2 in 2 posts
Likes Given: 14
Joined: May 2023
Reputation:
0
Feeling from girl ok.
Next the story goes after the excitement
Again feeling the same
Again feeling the same
No excitement
After the next month same feeling
When seen, when they attack one(security )
When they some....,........
Again when they some..........
Again when they some......
.........,
........,
.....
..
50....nos....,
Papers..,.
Nothing....
She feeling.......
Again 3rd person came it could minimum 10 papers, agaiagain n
She she goes
Iam in a early...,
Iam was doing something
Again
Again
Again
Again same feeling she got & explIne, again doing same.
•
Posts: 18
Threads: 0
Likes Received: 2 in 2 posts
Likes Given: 14
Joined: May 2023
Reputation:
0
Supeb same rban nothing more u expected
•
Posts: 53
Threads: 5
Likes Received: 49 in 22 posts
Likes Given: 28
Joined: May 2025
Reputation:
1
Yen athaiya kevalama pesanum google chat pannunga yen gmail id ku
•
Posts: 936
Threads: 5
Likes Received: 1,303 in 478 posts
Likes Given: 814
Joined: Aug 2020
Reputation:
31
(15-05-2026, 08:20 AM)Shajith Wrote: ![[Image: file-00000000d7ac71f4a36636f9763459ea.png]](https://i.ibb.co/x8SJVncw/file-00000000d7ac71f4a36636f9763459ea.png)
excellent image creation, matching the story to the core...
இந்த இமேஜில் உள்ள நாயகியின் ஒவ்வொரு ஸ்டில்லும் கதையோட அவ்ளோ பொருத்தமா இருக்கு...அவ கன்னத்துல கை வச்சு உக்காந்திருக்கறதும், பால்கனி வழியே எட்டி பார்க்கும் படமும், அவளின் ஏக்கத்தையும் தவிப்பையும் பக்காவா படம் புடிச்சி காட்டிற்கு..
excellent use of AI image...இவ்ளோ தத்ரூபமா வர்றதுக்கு அப்படி என்ன ப்ராம்ப்ட் குடுத்தீங்க...
Posts: 286
Threads: 0
Likes Received: 105 in 89 posts
Likes Given: 128
Joined: Oct 2019
Reputation:
1
(13-06-2026, 06:04 AM)revathi47 Wrote: excellent image creation, matching the story to the core...
இந்த இமேஜில் உள்ள நாயகியின் ஒவ்வொரு ஸ்டில்லும் கதையோட அவ்ளோ பொருத்தமா இருக்கு...அவ கன்னத்துல கை வச்சு உக்காந்திருக்கறதும், பால்கனி வழியே எட்டி பார்க்கும் படமும், அவளின் ஏக்கத்தையும் தவிப்பையும் பக்காவா படம் புடிச்சி காட்டிற்கு..
excellent use of AI image...இவ்ளோ தத்ரூபமா வர்றதுக்கு அப்படி என்ன ப்ராம்ப்ட் குடுத்தீங்க...
Yes the image depicts the story perfect
•
Posts: 92
Threads: 0
Likes Received: 36 in 24 posts
Likes Given: 267
Joined: Aug 2020
Reputation:
0
நண்பா இருவரும் பவியை தனி தனியாக ஓக்க, கார்த்தி அந்த கஞ்சியை நக்க ஏங்க வேண்டும். வைத்து அவள் கணவனை அடிமையாக மாற்றி அவளை ஓக்க அவன் கெஞ்ச வேண்டும்.. பின் அந்த கஞ்சியை நக்க அவன் முட்டி போட்டு மனைவியிடம் கெஞ்சி அந்த பலா சுளையின் இதழ்களை சுவைக்க வேண்டும்.. கூடவே மனைவி அவனை விளையாட்டாக பொட்டை புருஷா என்று திட்டியும் கிண்டலடித்தும் அவனை உயர்த்தி பேச வெறி கொண்டு நக்குவான் ஏங்குவான் ..எச்சி இளையின் சுவையை அவன் அறிய வேண்டும்
•
Posts: 648
Threads: 0
Likes Received: 231 in 202 posts
Likes Given: 419
Joined: Sep 2019
Reputation:
3
Waiting for Raj fucking pavi when husband is in the house in her marital bed
•
Posts: 224
Threads: 0
Likes Received: 102 in 92 posts
Likes Given: 107
Joined: Aug 2019
Reputation:
2
Pavi should give blowjob to raj under table while raj and karthik eating and talking. Raj should push her to more thrill and double meanings. He should tease karthik for spending in laptop leaving wife suffering.
•
Posts: 306
Threads: 2
Likes Received: 2,828 in 304 posts
Likes Given: 19
Joined: Mar 2025
Reputation:
169
என் கடைசி பதிவுக்குப் பிறகு நிறைய கருத்துகள் வந்தன.
சிலர் என்னுடைய முடிவை புரிந்துகொள்ள முயற்சித்தார்கள். சிலர் அவர்கள் விருப்பத்தை பகிர்ந்தார்கள். சிலர் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு கதையைத் தொடரும்படி கேட்டுக்கொண்டார்கள்.
அவர்களுக்கு முதலில் என் நன்றிகள்.
உண்மையாகச் சொன்னால், அந்த கருத்துகளையும் செய்திகளையும் படித்த பிறகு நான் மீண்டும் யோசித்தேன்.
அதன் விளைவாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.
ஏற்கனவே நான் எழுதி வைத்திருக்கும் அடுத்த 40+ அத்தியாயங்களை இங்கே தொடர்ந்து பதிவிடுகிறேன்.
அதற்குப் பிறகு இந்தக் கதையைத் தொடர்வதா, வேறு தளத்திற்கு மாற்றுவதா, அல்லது வேறு ஏதாவது முடிவு எடுப்பதா என்பதை அப்போது தீர்மானித்துக்கொள்கிறேன்.
ஆனால் இந்த வாய்ப்பில் சில விஷயங்களைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.
நிறைய பேர் எனக்கு பல விதமான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள்.
"இங்கேயே தொடருங்கள்."
"இந்த முடிவு உங்கள் எழுத்தை பாதிக்கும்."
"வேறு எழுத்தாளர்கள் இப்படிச் செய்யவில்லை."
"அந்த எழுத்தாளர் கூட இப்படிச் செய்யவில்லை."
இப்படிப் பல கருத்துகள் வந்தன.
அவர்களுடைய அக்கறையை நான் மதிக்கிறேன். ஆனால் நான் எதிர்பார்த்தது ஆலோசனைகள் அல்ல.
ஒரு எழுத்தாளராக நான் எதிர்பார்ப்பது கதையைப் பற்றிய உண்மையான கருத்துகள்.
ஒரு கதாபாத்திரத்தின் முடிவு ஏன் சரியாகத் தோன்றவில்லை என்று சொல்லலாம்.
ஒரு காட்சி ஏன் வேலை செய்யவில்லை என்று சொல்லலாம்.
கதையின் வேகம் பற்றி பேசலாம்.
ஒரு உணர்வு சரியாக வந்து சேரவில்லை என்று சொல்லலாம்.
ஒரு வாசகராக உங்களுக்கு என்ன வேலை செய்தது, என்ன வேலை செய்யவில்லை என்பதைச் சொல்லலாம்.
அப்படிப்பட்ட கருத்துகள்தான் ஒரு எழுத்தாளருக்கு உதவும்.
ஆனால் நான் ஏன் ஒரு முடிவை எடுக்கிறேன் என்று சொல்லும்போது, அதைப் பற்றி பேசாமல் நான் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லிக்கொண்டிருப்பது எனக்கு தேவைப்பட்ட பதில் அல்ல.
மேலும், என்னை வேறு எழுத்தாளர்களுடன் ஒப்பிட வேண்டிய அவசியமும் இல்லை.
அவர்கள் அவர்களுடைய பயணத்தை நடத்துகிறார்கள்.
நான் என்னுடைய பயணத்தை நடத்துகிறேன்.
அவர்களுடைய முடிவுகள் அவர்களுடையது.
என்னுடைய முடிவுகள் என்னுடையது.
இன்னொரு விஷயம்.
இது என்னுடைய முதல் கதை.
நான் பெரிய எழுத்தாளர் அல்ல.
என்னை விட அனுபவமும் திறமையும் கொண்ட எழுத்தாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அதை நான் மறுப்பதில்லை.
ஆனால் இது என்னுடைய கதை.
இதற்காக இரவு நேரங்களை செலவழிப்பதும் நான்தான்.
இதற்காக நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதுவதும் நான்தான்.
ஒரு காட்சியை சரியாக்க மீண்டும் மீண்டும் திருத்துவதும் நான்தான்.
ஒரு கதாபாத்திரத்தின் மனநிலையை சரியாக வெளிப்படுத்த பல மணி நேரங்கள் யோசிப்பதும் நான்தான்.
அதனால் இந்தக் கதையை எங்கே, எப்படி, எந்த வடிவத்தில் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமையும் என்னிடம்தான் இருக்கிறது.
அதேபோல் இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும்.
இது ஒரு காமக்கதை என்பதால், சிலர் இதை வெறும் உடலுறவுக் காட்சிகளின் தொகுப்பாக மட்டுமே பார்க்கிறார்கள் என்று தோன்றுகிறது.
ஆனால் என்னைப் பொறுத்தவரை இது வெறும் காமக்கதை அல்ல.
இதில் காமம் இருக்கிறது.
ஆனால் அதைவிட கதாபாத்திரங்களின் உணர்வுகள் இருக்கின்றன.
அவர்களின் உறவுகள் இருக்கின்றன.
அவர்களின் முடிவுகள் இருக்கின்றன.
அவர்களின் ஆசைகள், பலவீனங்கள், குற்ற உணர்வுகள், மனக்குழப்பங்கள் இருக்கின்றன.
அவற்றை எழுதுவதற்காகத்தான் நான் அதிக நேரம் செலவிடுகிறேன்.
சில நேரங்களில் ஒரு காட்சியை எழுதுவதை விட, அந்தக் காட்சிக்கான உணர்வை சரியாகப் பிடிப்பதற்கே அதிக நேரம் செலவாகிறது.
அதனால் இது வெறும் "dirty story" என்று சொல்லிவிட்டு கடந்து செல்லக்கூடிய விஷயம் அல்ல.
என்னைப் பொறுத்தவரை இது ஒரு கதை.
நான் முழு மனதோடும், நேரத்தோடும், உழைப்போடும் உருவாக்கிய ஒன்று.
அதனால்தான் சில கருத்துகளைப் படிக்கும்போது ஏமாற்றமாக இருக்கிறது.
ஒரு கதாபாத்திரத்தை விரும்பாமல் இருக்கலாம்.
அவளுடைய முடிவுகளுடன் உடன்படாமல் இருக்கலாம்.
கடுமையாக விமர்சிக்கலாம்.
அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஆனால் வெறுமனே இழிவான வார்த்தைகள், கதையின் உள்ளடக்கத்தைப் பற்றி எந்தப் புரிதலும் இல்லாமல் எழுதப்படும் கருத்துகள் ஒரு எழுத்தாளருக்கு எந்த மதிப்பையும் தருவதில்லை.
எனக்கு பாராட்டுகள் மட்டும் தேவையில்லை.
என்னுடைய கதையை எல்லோரும் விரும்ப வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் குறைந்தபட்சம் அதை வாசித்த பிறகு அதைப் பற்றி சிந்தித்து எழுதப்பட்ட ஒரு கருத்து வேண்டும்.
பலர் "கருத்துகளைப் பற்றி ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்?" என்று கேட்கலாம்.
அதற்கான பதில் எளிது.
ஒரு எழுத்தாளருக்கு கருத்துகள் என்பது வெறும் பாராட்டுகளுக்காக அல்ல.
எந்த விஷயங்கள் வாசகர்களைத் தொட்டன, எந்த உணர்வுகள் வேலை செய்தன, எந்த இடங்களில் குழப்பம் இருந்தது, எந்த கதாபாத்திரங்கள் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதைக் புரிந்துகொள்ளும் ஒரு வழி.
அதனால்தான் நான் கருத்துகளை மதிக்கிறேன்.
ஒரு கதையை எழுதுவது தனியாக நடக்கும் வேலை என்றாலும், அதை வளர்ப்பது எழுத்தாளரும் வாசகரும் சேர்ந்து செய்யும் பயணம்தான்.
அந்தப் பயணத்தில் உண்மையான கருத்துகளுக்கும் ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கும் நான் எப்போதும் மதிப்பு கொடுப்பேன்.
அதனால்தான் நான் தேடுவது பாராட்டுகளை அல்ல.
உண்மையாக வாசிக்கும் வாசகர்களை.
கதையைப் பற்றி சிந்தித்து கருத்து சொல்லும் வாசகர்களை.
கதாபாத்திரங்களைப் பற்றி விவாதிக்கும் வாசகர்களை.
அதுதான் ஒரு எழுத்தாளராக எனக்கு முக்கியம்.
எனவே, இந்தக் கதையை உண்மையாக வாசித்து வருபவர்களுக்காக அடுத்த 40+ அத்தியாயங்களை தொடர்ந்து பதிவிடுகிறேன்.
அதற்குப் பிறகு என்னுடைய முடிவு என்ன என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்.
அதுவரை, கதையைப் பற்றிப் பேசுங்கள்.
கதாபாத்திரங்களைப் பற்றிப் பேசுங்கள்.
உங்களுக்கு பிடித்ததைச் சொல்லுங்கள்.
பிடிக்காததைச் சொல்லுங்கள்.
விமர்சியுங்கள்.
ஆனால் அதை ஒரு வாசகராகச் செய்யுங்கள்.
அதுதான் நான் கேட்கும் ஒரே விஷயம்.
நன்றி.
Posts: 306
Threads: 2
Likes Received: 2,828 in 304 posts
Likes Given: 19
Joined: Mar 2025
Reputation:
169
-----------
Part 186
-----------
ராஜூம் கார்த்திக்கும் அவங்க கையில இருந்த ஜூஸைக் குடிச்சு முடிச்சாங்க.
அதுக்கப்புறம் அவங்க பேச்சு அப்புடியே ஆபிஸ் சம்பந்தமான விஷயங்களுக்குத் திரும்பிடுச்சு.
ஏதோ அவரோட பிசினஸ் பத்தி ராஜ் கார்த்திக்குக்கு எக்ஸ்பிளைன் பண்ணிக்கிட்டு இருந்தாரு.
கார்த்திக் ரொம்ப ஆர்வமா முன்னாடி சாஞ்சு உக்காந்து அதைக் கேட்டுக்கிட்டு இருந்தாரு.
அவங்க யூஸ் பண்ணுன அந்த வார்த்தைகள் எதுவுமே என் மூளைக்குள்ள போகல.
நான் என் கையில இருந்த அந்த காலி ஜூஸ் கிளாஸை மட்டும் லேசாத் தடவிக்கிட்டே உக்காந்துருந்தேன்.
என் நெஞ்சு இன்னும் ரொம்ப வேகமா அடிச்சுக்கிட்டு தான் இருந்துச்சு.
என் மூச்சை ரொம்ப மெதுவா இழுத்து விட்டு, என்னைய நானே கொஞ்சம் நார்மல் ஆக்கிக்க ட்ரை பண்ணேன்.
ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி நடந்த அவரோட சீண்டலோட தாக்கம் என்னைய விட்டு இன்னும் விலகல.
ராஜ் ரொம்பக் கூர்மையா என்னைய கவனிச்சுக்கிட்டே இருந்தாரு.
நான் அவங்க பேச்சில ஈடுபாடு இல்லாம, வேற ஏதோ உலகத்துல மிதக்குறத அவர் ஈஸியாப் புரிஞ்சுக்கிட்டாரு.
சட்டுனு அவர் அந்த ஆபிஸ் பேச்ச அப்புடியே நிப்பாட்டுனாரு.
அவரோட கவனம் கார்த்திக்கை விட்டுட்டு முழுசா என் பக்கம் திரும்புச்சு.
அவர் உக்காந்துருந்த பொசிஷனை லேசா மாத்திக்கிட்டாரு.
அவர் பேசுற டோன் சட்டுனு கேஷுவலா மாறுச்சு.
"வேலை பத்திப் பேசுனது போதும் கார்த்திக்..." னு அவர் சிரிச்சுக்கிட்டே சொன்னாரு.
"உண்மையச் சொல்லணும்னா, பவித்ராவோட சமையல் ரொம்ப அபாரமா இருக்கு."
அவர் நிஜமாவே சமையலப் பத்திப் பேசுறாரானு என் மூளை ஒரு செகண்ட் குழம்புச்சு.
இல்ல என்னையப் பத்திப் பேசுறாரானு எனக்கு டக்குனு புரியல.
ஆனா அவர் கண்ணுல இருந்த அந்தப் குறும்பான பார்வை, அவர் என்ன மீன் பண்றாருனு எனக்குத் தெளிவாச் சொல்லுச்சு.
"நான் டெய்லி பவித்ரா கையால சமைச்சதச் சாப்பிட்டா, ரொம்ப சீக்கிரம் குண்டாகிடுவேன் போல," னு ராஜ் வாய் விட்டுச் சிரிச்சாரு.
இந்த வார்த்தைய அவர் சொல்லும்போது, அவர் கண்கள் நேரா என்னைப் பாத்துச்சு.
நான் எப்டி ரியாக்ட் பண்றேன்னு அவர் ரொம்ப உன்னிப்பாக் கவனிச்சாரு.
"நான் கொஞ்சம் கொஞ்சமா நாள் பூரா சாப்டுட்டே இருப்பேன்னு" னு என்னைய உத்து பாத்துட்டே சொன்னாரு.
நான் மெதுவா கார்த்திக் மூஞ்சியப் பாத்தேன்.
கார்த்திக் முகத்துல எந்த ஒரு ரியாக்ஷனும் இல்ல.
"ஆமா சார், அவ சமையல் ரொம்ப நல்லா இருக்கும்," னு கார்த்திக் ரொம்பச் சாதாரணமாச் சொன்னாரு.
"பவி எல்லாமே அவ்ளோ டேஸ்ட்டாச் செய்வா..." னு வேற கார்த்திக் சொன்னாரு.
என் புருஷன் சொன்னதைக் கேட்டதும் எனக்குச் சிரிப்பக் கண்ட்ரோல் பண்ணவே முடியல.
நான் என் பற்களால என்னோட உள் கன்னத்தை அவ்ளோ டைட்டாக் கடிச்சுக்கிட்டேன்.
'அய்யோ கார்த்திக், அவர் எந்தச் சமையலப் பத்திப் பேசுறாருனு உங்களுக்குத் தெரியலையே!'
'அவர் சொல்றது உங்க பொண்டாட்டியோட உடம்ப!'
நான் மனசுக்குள்ளயே அப்புடியே கத்திச் சிரிச்சேன்.
'அவர் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடணுமுன்னு சொல்லறது என்னயதான்னு உங்களுக்கு எப்டிப் புரியும்?'
என் புருஷனோட இந்த முட்டாள்தனமான பதிலப் பாத்து எனக்கு ஒரு பக்கம் பாவமா இருந்துச்சு.
ராஜ் என் புருஷனப் பேச்சாலயே எப்டி ஏமாத்துறாருனு பாக்க த்ரில்லா இருந்துச்சு.
ராஜ் மறுபடியும் என்னைப் பாத்து ஒரு ஸ்மைல் பண்ணாரு.
அந்த ஸ்மைல்ல, 'உன் புருஷன ஒன்னும் புரியாம தவிக்கறன் பாரு'னு ஒரு வெறி தெரிஞ்சது.
அவர் கண்ணாலயே என்னைய கிண்டல் பண்ணாரு.
நான் அந்தப் பார்வைய நேருக்கு நேராச் சந்திக்க முடியாமத் தவிச்சேன்.
நான் என் பார்வையக் கீழ குனிஞ்சுகிட்டு லேசா வெக்கப்பட ஆரம்பிச்சேன்.
அவரோட பார்வை என் முகத்துல இருந்து லேசாத் தொண்டை பக்கம் எறங்குச்சு.
நான் போட்டுருந்த அந்த சுடிதார் மேலேயே அவர் கண்கள் ஒரு ரவுண்டு அடிச்சுது.
அவர் பார்வை என் கழுத்துல ஆரம்பிச்சு, என் நெஞ்சுப் பக்கம் வந்து லேசா நின்னுச்சு.
அப்புறம் மெதுவா என் இடுப்பு வளைவத் தாண்டிப் பாத்தாரு.
"ஆனா பவித்ராவப் பாரு கார்த்திக்..." னு ராஜ் மறுபடியும் பேச்சத் தொடங்குனாரு.
"இவ வீட்ல இப்டி விதவிதமாச் சமைக்கிறா."
"ஆனா அவ உடம்ப எவ்வளவு அழகா மெயின்டெய்ன் பண்றாங்க பாருங்க."
அவர் இப்டிச் சொன்னதும் நான் லேசா நெளிஞ்சேன்.
"ரொம்பக் கச்சிதமான வளைவுகளோட இருக்கா," னு அவர் எந்த ஒரு கூச்சமும் இல்லாமச் சொன்னாரு.
இந்த வார்த்தை என் காதுல பட்டதும் என் உடம்பே ஒரு நிமிஷம் உறைஞ்சு போச்சு.
ஒரு நாற்பத்தி எட்டு வயசு ஆளு, என் அப்பா வயசு, என் புருஷன் முன்னாடியே என்னோட உடம்பு வளைவுகளப் பத்திப் புகழுறாரு.
இந்தத் தைரியம் அவருக்கு எப்படி வந்துச்சுனு எனக்குத் திகைப்பா இருந்துச்சு.
அவர் 'வளைவுகள்'னு சொல்லும்போது, அவரோட பார்வை என்னோட நெஞ்சுப் பகுதியத் தான் ரொம்ப நேரம் பாத்துச்சு.
"பாக்குறதுக்குச் சன்னமாத் தெரிஞ்சாலும், அவங்க ஸ்ட்ரக்ச்சர் ரொம்ப ஃபிட்டா இருக்குல கார்த்திக்," னு ராஜ் இன்னும் கொஞ்சம் டீடைலாப் பேசுனாரு.
"பொதுவாப் பொம்பளைங்க கல்யாணம் ஆகிக் கொழந்த பெத்தா கொஞ்சம் வெயிட் போடுவாங்க."
"ஆனா பவித்ராவுக்கு அந்த இடுப்புச் சதையோ, தொப்பையோ கொஞ்சூண்டு கூட இல்ல பாரு."
அவர் என் இடுப்பப் பத்திப் பேசும்போது, நேத்து அதே இடுப்ப அவர் எப்டிப் பிசைஞ்சாருனு எனக்குத் திக்னு ஞாபகம் வந்துச்சு.
"அவங்க முகம் எப்டி கொழந்த மாதிரி இருக்கோ, அதே மாதிரி அவங்க ஷேப்பும் ரொம்ப ஸ்லிம்மா இருக்கு."
"ஆனா எங்க எப்டி இருக்கணுமோ அப்புடி ரொம்பப் பெர்ஃபெக்ட்டா இருக்கு."
ராஜ் என் புருஷனைப் பாத்துப் பேசுற மாதிரி நடிச்சுக்கிட்டு, என்னைய அப்புடியே வார்த்தையால உரிச்சு எடுத்தாரு.
என் புருஷன் முன்னாடியே அவர் இப்டிப் பேசுறது எனக்கு தர்மசங்கடமா இருந்துச்சு.
நான் தலையக் குனிஞ்சுகிட்டு, என் சுடிதார் ஷாலை இன்னும் கொஞ்சம் இழுத்து என் நெஞ்சை மறைக்க ட்ரை பண்ணேன்.
ஆனா நான் அப்புடி இழுத்துப் போத்தும்போதே என் மார்பு இன்னும் கொஞ்சம் எடுப்பாத் தெரிஞ்சது.
அதைப் பாத்துட்டு ராஜ் உதட்டுல ஒரு சிரிப்பு வந்து ஒட்டிக்கிச்சு.
கார்த்திக் இதக் கேட்டுட்டு முகம் சுளிப்பாருனு நான் ஒரு செகண்ட் பயந்தேன்.
ஆனா என் லூசுப் புருஷன் மூஞ்சியப் பாத்தா எனக்குச் சிரிப்பாவும் இருந்துச்சு, அதே நேரத்துல ஒரு மாதிரி எரிச்சலாவும் இருந்துச்சு.
"ஆமா சார், அவ வீட்ல எப்பவும் ஏதோ ஒன்னு செஞ்சுக்கிட்டே, சாப்டுட்டே தான் இருப்பா."
"ஆனா அவளுக்கு உடம்பு போடவே போடாது," னு கார்த்திக் ரொம்பப் பெருமையாச் சொல்லிக்கிட்டாரு.
ராஜ் தன் பொண்டாட்டியோட இடுப்பையும், நெஞ்சையும் உத்துப் பாத்துப் புகழுறாருங்குற லாஜிக் கார்த்திக்குக்குச் சுத்தமாப் புரியல.
அவர் என்னையப் புகழ்றத ஏதோ தற்பெருமையா நெனச்சுக்கிட்டுத் தலையாட்டிக்கிட்டு உக்காந்துருக்காரு.
ராஜ் என்னையச் சீண்டுறாருனு தெரியாம, கார்த்திக் அவருக்குத் தாளம் போட்டுக்கிட்டு இருந்தாரு.
என் புருஷனோட இந்த முட்டாள்தனமும், ராஜோட இந்தத் தைரியமும் என்னைய ஒரு த்ரில்ல மாட்டி விட்டுச்சு.
என் நரம்புகள் எல்லாம் ஒரு மாதிரி ஜிவ்வுனு இழுத்துச்சு.
இந்த ஹால்ல நடக்குற இந்த டபுள் மீனிங் பேச்சு என்னைய அப்புடியே கிறங்கடிச்சுது.
என் முகம் செக்கச் செவேர்னு சிவந்து போய், ரொம்பச் சூடா இருந்துச்சு.
ஒரு பொண்ணா எனக்கு ரொம்ப வெக்கமா இருந்துச்சு.
"இப்டி ஒரு பெர்ஃபெக்ட்டான ஷேப்பை மெயின்டெய்ன் பண்றதுக்கு என்ன சீக்ரெட்?" னு அவர் ரொம்ப இயல்பாப் புருவத்தைத் தூக்கிக் கேட்டாரு.
அவர் 'ஷேப்'னு அழுத்திச் சொன்ன விதம் என்னைய அப்புடியே சூடாக்குச்சு.
கார்த்திக் ரொம்பச் சத்தமாச் சிரிச்சாரு.
"அது எனக்கே தெரியாது சார்."
"இவ வாக்கிங் போவா, வேற என்ன எக்சர்சைஸ் பண்றானு எனக்கே ஆச்சரியமாத் தான் இருக்கும்."
"நீயே சாருகிட்ட சொல்லு பவி," னு கார்த்திக் ரொம்ப ஈஸியா அந்தப் பொறுப்ப என்கிட்ட குடுத்துட்டாரு.
தன் பொண்டாட்டியோட உடம்பு வளைவுகளுக்கு என்ன காரணம்னு அவளையே சொல்லச் சொல்றாரு என் லூசுப் புருஷன்.
நான் என்ன சொல்றதுனு தெரியாம என் கைகளை மடியில வெச்சுப் பிசைஞ்சுகிட்டு இருந்தேன்.
ராஜ் இப்போ ஒருக்களிச்சு உக்காந்துகிட்டு என்னையே பாத்துக்கிட்டு இருந்தாரு.
என் கண்ணு கார்த்திக்கையும், ராஜையும் மாறி மாறிப் பாத்துச்சு.
நான் அப்புடியே என்ன சொல்றதுனு தெரியாமத் திக்கித் திணறிப் போனேன்.
அவரோட துருத்தி பாக்குற பார்வைய நான் நேருக்கு நேராச் சந்திக்க வேண்டி இருந்துச்சு.
நான் என் கைகள ரெண்டையும் ஒன்னாப் பிணைச்சுக்கிட்டேன்.
என் முகம் சூடாகி, செக்கச் செவேர்னு மாறிடுச்சு.
"நான்... நான் கம்மியாத் தான் சாப்பிடுவேன்... அண்ணா..." னு நான் மெதுவா முனகினேன்.
நான் சொன்னதை கேட்டதும், அவர் அப்புடியே முன்னாடி சாஞ்சு உக்காந்தாரு.
"சும்மா சொல்லக் கூடாது கார்த்திக்..."
அவர் குரல் ரொம்ப மெதுவா, ஒரு கிசுகிசுப்பான சத்தத்துல வெளிய வந்துச்சு.
"பவித்ராவோட உடம்பு ரொம்பத் தனித்துவமா இருக்கு."
"பாக்குறதுக்கு ரொம்பத் ட்ரெடிஷனலான பொண்ணு மாதிரி இருக்கா."
"அதாவது, ஒரு பெர்ஃபெக்ட்டான ஹோம்லி லுக் ல..." னு அவர் சொல்லிட்டு லேசாச் சிரிச்சாரு.
அதுக்குக் கார்த்திக் உடனே, "ஆமா சார்,"னு சர்டிபிகேட் குடுத்தாரு.
ராஜ் என்னையப் பாத்து லேசாக் கண்ணடிச்சிட்டு, மறுபடியும் பேச்சத் தொடங்குனாரு.
"ஆனா பவியோட வளைவுகள் எல்லாம் ரொம்பக் கச்சிதமா, ஒரு சிற்பம் மாதிரி இருக்கு," னு அவர் சொன்னாரு.
"பொதுவாப் பொம்பளைங்க கிச்சன்லயே நின்னுகிட்டு இருந்தா, இடுப்புல சதை போட்டுடும்."
"ஆனா பவித்ராவுக்கு அந்த இடுப்புச் சதை கொஞ்சூண்டு கூட இல்ல."
அவர் இடுப்பப் பத்திப் பேசும்போது, அவரோட கண்கள் என்னோட சுடிதார் ஷாலுக்குக் கீழ இருக்குற என் இடுப்பத் தான் தேடுச்சு.
நான் வெக்கத்துல என் தலைமுடிய லேசாக் காதுக்குப் பின்னாடி ஒதுக்கி விட்டேன்.
என் முகம் பூராச் சிவந்து, ஒரு தக்காளி மாதிரி ஆயிடுச்சுனு எனக்குத் தெரியும்.
அவரு இதெல்லாம் ஒரு ஹெல்த் டிப்ஸ், ஃபிட்னஸ் பாராட்டுங்குற மாதிரி ரொம்பச் சீரியஸாக் கேட்டுக்கிட்டு உக்காந்துருந்தாரு.
"ஆமா சார்,," னு கார்த்திக் தலையை ஆட்டுனாரு.
அவர் யூஸ் பண்ணுன அந்த வார்த்தைகள் கார்த்திக்குக்கு ஒரு சாதாரணப் பாராட்டாத் தான் கேட்டுச்சு.
ஆனா எனக்கு மட்டும் தான் அந்த வார்த்தைகளோட நிஜமான அர்த்தம் தெரிஞ்சது.
நாங்க இப்டிப் பேசிட்டு இருக்கும்போதே, திடீர்னு ஒரு சத்தம் கேட்டுச்சு.
கெஸ்ட் ரூம்ல இருந்து ஏதோ பிரிண்டர் ஓடுற மாதிரி ஒரு கடகட சத்தம் வந்துச்சு.
கார்த்திக் டக்குனு தன் நெத்தியில கையால அடிச்சுக்கிட்டாரு.
"அடடா... காலையில ஒரு பிரிண்ட் கமாண்ட் குடுத்தேன் சார்."
"அது நெட்வொர்க் இஸ்யூனால இப்போதான் ஒர்க் ஆகுது போல."
"ஒரு நிமிஷம் இருங்க சார், நான் போய் அத ஆஃப் பண்ணிட்டு வந்துடுறேன்." னு சொல்லிட்டு கார்த்திக் அவசரமா எந்திரிச்சாரு.
அவரு எந்திரிச்சு அந்த கெஸ்ட் ரூம் பக்கம் வேகமா நடந்து போனாரு.
அவரு போன அந்த அடுத்த செகண்ட், இந்த ஹால்ல இருந்த அட்மாஸ்பியர் அப்புடியே மாறிடுச்சு.
என் புருஷன் கண்ணுக்குத் தெரியாத தூரம் போனதும், என்னோட அந்தப் பயம் கொஞ்சம் விலகுச்சு.
நான் டக்குனு என் தலையத் தூக்கி ராஜ் சார முறைச்சேன்.
நான் ரொம்பக் கோபமா, ஆனா சத்தமே வராம அப்புடியே கிசுகிசுப்பான குரல்ல கத்துனேன்.
"ஏன் இப்டி எல்லாம் அவர் முன்னாடியே கேக்குறீங்க?"
"அந்த டெசர்ட் பத்தி எல்லாம் ஏன் அவர்ட்ட சொல்றீங்க?" னு நான் அப்புடியே தவிப்போட கேட்டேன்.
என் குரல்ல ஒரு பதற்றமும், ஒரு செல்லக் கோபமும் இருந்துச்சு.
ஆனா ராஜ் முகம் கொஞ்சம் கூட மாறல.
அவர் எந்த ஒரு பதற்றமும் இல்லாம, ரொம்பக் கூலாச் சோபாவுல பின்னாடி சாஞ்சுகிட்டாரு.
அவர் உதட்டுல அந்த டெவில்லிஷான சிரிப்பு இன்னும் அப்புடியே ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.
"ரிலாக்ஸ் பவித்ரா, இது சும்மா ஒரு சாதாரணப் பேச்சு தான்."
"உன் புருஷனுக்கு எந்த ஒரு சந்தேகமும் வராது, அவர் இதப் பத்தி யோசிக்கக் கூட மாட்டான்," னு அவர் ரொம்ப மெதுவா முனகுனாரு.
அவர் அப்புடிச் சொன்னதும் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.
நான் ஏதோ பேச வாயத் தொறந்தேன்.
ஆனா அதுக்குள்ள, அவரோட பார்வை மறுபடியும் என்னோட மடிப் பக்கம் போச்சு.
அவர் கண்கள் என்னோட தொடைக்கு நடுவுல இருக்குற எடத்த அப்புடியே குடையுற மாதிரி பாத்துச்சு.
"சரி அத விடு..."
"எனக்கு தேன் அல்வா எப்போ கிடைக்கும்?" னு அவர் ஹஸ்கியாக் கேட்டாரு.
அவர் இப்டிக் கேட்டதும் என் உடம்புல ஒரு நடுக்கம் ஓடிச்சு.
நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டு, என்னோட காமத் தவிப்ப அடக்க ட்ரை பண்ணேன்.
"உங்களுக்கு எதுவும் கெடையாது!" னு நான் ஷார்ப்பா, சத்தமே இல்லாமப் பதில் சொன்னேன்.
அதுக்குள்ள கார்த்திக் ரூம்ல இருந்து வெளிய வர்ற சத்தம் கேட்டுச்சு.
கார்த்திக் வேகமா நடந்து ஹாலுக்கு வந்தாரு.
"சாரி சார், அது பிரிண்ட் ஆக ஆரம்பிச்சுருச்சு, அதான் ஆஃப் பண்ணிட்டு வந்தேன்," னு சொல்லிக்கிட்டே கார்த்திக் சோபாவுல உக்காந்தாரு.
அவரு உக்காந்ததும், என்னையும் ராஜையும் மாத்தி மாத்திப் பாத்தாரு.
"சரி, இப்போ என்ன பேசிட்டு இருந்தீங்க?" னு கார்த்திக் ரொம்ப இயல்பா கேட்டாரு.
அவர் இப்போ எதாவது உளறிடுவாரோனு எனக்கு அவ்ளோ பயமா இருந்துச்சு.
நான் அவரைப் பாத்து என் கண்ணாலயே 'எதுவும் சொல்லிடாதீங்க'னு கெஞ்சினேன்.
ஆனா ராஜ் என்னைய ஒரு பொருட்டாவே மதிக்கல.
அவர் கார்த்திக்கைப் பாத்து ரொம்ப எஃபர்ட்லெஸ்ஸா, ரொம்பச் சாதாரணமாப் பதில் சொன்னாரு.
"ஒன்னும் இல்ல கார்த்திக், நான் பவித்ராகிட்ட அந்த அல்வாவ மறுபடியும் கேட்டேன்."
"ஆனா அவ இப்போ குடுக்க முடியாதுனு சொல்றா," னு ராஜ் என்னைய மாட்டி விட்டாரு.
அவர் அப்புடிச் சொன்னதும் என் காதுல ஏதோ 'விர்ர்ர்'னு சத்தம் கேட்டுச்சு.
கார்த்திக் டக்குனு என்னையப் பாத்துத் திரும்புனாரு.
அவரு மூஞ்சியில ஒரு சின்னக் கோபம் தெரிஞ்சது.
அவரு ராஜ்க்குத் தான் முழு சப்போர்ட் பண்ணாரு.
"பவி, என்ன பழக்கம் இது?"
"சார் கேக்குறத மொதல்ல குடு."
"அவர் நம்ம வீட்டுக்கு வந்த கெஸ்ட், அவர் கேக்குறத இல்லனு சொல்லக் கூடாது," னு கார்த்திக் என்னைய கண்டிச்சாரு.
என் புருஷன் சொல்றதக் கேட்டு நான் அப்புடியே மெய்மறந்து போயிட்டேன்.
அவர் என்னைய, என்னோட உடம்ப அவரோட மேனேஜருக்குப் பரிமாறச் சொல்றாரு.
இந்த நிமிஷம் எனக்குள்ள ஒரு கிறக்கம் ஏறுச்சு..
நான் ரேணு அக்கா சொன்னதை சொல்லி சமாளிக்கலாம்னு முடிவு பண்ணேன்.
"ஆனா கார்த்திக், நேத்து ரேணு அக்கா இவருக்கு ஸ்வீட் எதுவும் குடுக்கக் கூடாதுனு ரொம்பக் கண்டிப்பாச் சொன்னாங்களே."
"அவருக்குச் சர்க்கரை வியாதி வந்திடும், அதனால ஸ்வீட் சாப்பிட கூடாதுனு சொன்னாங்க."
"அதான் நான் வேணாம்னு சொன்னேன்..." னு நான் அக்கறையான ஒரு ஹோஸ்ட் மாதிரி நடிச்சுப் பேசுனேன்.
என் குரல்ல ஒரு நியாயம் இருக்குற மாதிரி நான் அப்புடியே காட்டிக்கிட்டேன்.
ஆனா கார்த்திக் என்னோட இந்தக் கவலையக் கொஞ்சம் கூடப் பெருசா எடுத்துக்கல.
அவர் தன்னோட மேனேஜரக் குஷிப்படுத்தணும்ங்குறதுல மட்டும் தான் குறியா இருந்தாரு.
"அட விடு பவி..."
"என்னைக்காவது ஒரு நாள் சாப்பிட்டா சர்க்கரை லெவல்லாம் ஒன்னும் ஆகிடாது."
"சார் ஆசைப்பட்டுக் கேக்குறாரு, அவர் கொஞ்சமாச் சாப்பிடட்டும் விடு."
"நீ போயி மொதல்ல அத எடுத்துட்டு வா," னு கார்த்திக் ரொம்ப ஈஸியா அந்தப் பிரச்சனைய முடிச்சு வெச்சுட்டாரு.
என் புருஷன் சொன்னதக் கேட்டதும் என் மூளை அப்புடியே பிளாங்க் ஆயிடுச்சு.
எனக்கு என்ன ரியாக்ட் பண்றதுன்னே தெரியல.
என் லூசுப் புருஷன் சொன்ன வார்த்தையக் கேட்டதும் என் மைண்ட்ல ஒரு படமே ஓட ஆரம்பிச்சுது.
அவரு சொன்னத நான் நிஜத்துல செஞ்சா எப்டி இருக்கும்னு என் மனசு கற்பனை பண்ணிப் பாத்துச்சு.
'சரி, என் புருஷன் ரொம்ப ஆசைப்படுறாரு, அவர் ஆசைய நிறைவேத்திடுவோம்'னு நான் நிஜமாவே அதச் செஞ்சா எப்டி இருக்கும்னு யோசிச்சேன்.
அப்போ அவரோட ரியாக்சன் எப்பிடி இருக்கும்னு தோணுச்சு.
கற்பனையில, நான் அந்தச் சோபாவுல இருந்து மெதுவா எந்திரிச்சு நின்னேன்.
நான் எந்திரிக்கும்போது கார்த்திக் முகத்துல ஒரு பெருமை இருக்கும்.
'அப்பாடா, நம்ம பொண்டாட்டி, என் மேனேஜருக்கு ஸ்வீட் எடுத்துக்கப் போறா'னு அவர் மூஞ்சில ஒரு ரிலீஃப் தெரியும்.
நான் எந்திரிச்சு நின்னு, கார்த்திக்கப் பாத்து ஒரு சிரிப்போட, 'சரிங்க, நீங்க இவ்ளோ தூரம் சொல்றீங்க, நான் கண்டிபாக் குடுக்குறேன்'னு சொல்லுவேன்.
ஆனா நான் கிச்சன் பக்கம் போக மாட்டேன்.
அப்புடியே ஹால்ல நின்னுட்டு, என் ரெண்டு கைகளையும் என்னோட சுடிதார் டாப்போட ஓரத்துல வைப்பேன்.
மெதுவா அந்தத் துணியப் பிடிச்சு மேல தூக்குவேன்.
என் சுடிதார் டாப் என் நெஞ்சு வரைக்கும் அப்புடியே மேல ஏறும்.
என்னோட இடுப்பு, அந்தத் தொப்புள் குழி எல்லாம் அப்புடியே பளபளனு வெளிய தெரியும்.
கார்த்திக் இதைப் பாத்துட்டு முதல்ல ஒன்னும் புரியமா முழிப்பாரு.
'என்ன பவி, இப்போ எதுக்கு டிரஸ்ஸ அட்ஜஸ்ட் பண்ற?'னு அவர் மூஞ்சியில ஒரு குழப்பம் இருக்கும்.
அவருக்கு நான் என்ன பண்ணப் போறேன்னு கொஞ்சம் கூடப் புரியாது.
ராஜ் அப்புடியே சோபாவுல சாஞ்சு உக்காந்துகிட்டு, கையக் கட்டிக்கிட்டு என்னையவே உத்துப் பாத்துக்கிட்டு இருப்பாரு.
நான் என் கைகளக் இடுப்புக்கு கீழ கொண்டு போவேன்.
என்னோட சுடிதார் பேண்ட்டோட எலாஸ்டிக்கை என் விரல்களால பிடிப்பேன்.
அதுக்குள்ள இருக்குற என்னோட ஈரமான பேண்ட்டியையும் சேத்துப் பிடிப்பேன்.
கார்த்திக் முகத்த நேராப் பாத்துக்கிட்டே, அந்த ரெண்டு துணியையும் சேத்து அப்புடியே கீழ இழுப்பேன்.
அந்தத் துணி என் தொடைய உரசிக் கிட்டு மெதுவாக் கீழ எறங்கும்.
என் முழங்கால் வரைக்கும் அந்தத் துணியக் கழட்டி விட்டுட்டு நான் அப்புடியே நிப்பேன்.
நான் இப்போ இடுப்புக்குக் கீழ எந்தத் துணியும் இல்லாம அரை நிர்வாணமா அந்த ஹால்ல நிப்பேன்.
இப்போ கார்த்திக் மூஞ்சியப் பாக்கணும்.
அவர் கண்கள் ரெண்டும் வெளிய வந்துடுற மாதிரி பெருசா விரியும்.
அவருக்குப் பேச்சே வராது.
'பவி... என்ன... என்ன பண்ற நீ?' னு அவர் திக்கி மனசுக்குள்ளயே கேக்குற மாதிரி அவர் முகம் மாறும்.
அவரோட அந்த ஷாக்கான ரியாக்ஷனப் பாக்கும்போது எனக்குள்ள ஒரு த்ரில் கிடைக்கும்.
ஆனா நான் அவரைக் கண்டுக்கவே மாட்டேன்.
நான் அரை நிர்வாணமா, என்னோட நிர்வாணத் தொடைகள் உரச நடந்து போய் ராஜ் உக்காந்துருக்கிற சோபாவுக்கு முன்னாடி நிப்பேன்.
அவர் முகத்துக்கு நேரா என்னோட இடுப்பக் கொண்டு போவேன்.
என் ரெண்டு தொடைகளையும் லேசா அகட்டி அவருக்கு வழி விடுவேன்.
என்னோட அந்த ரோஜாப் பூ இதழ்கள், அதோட அந்தப் பிங்க் நிறம், அவருக்கு அப்புடியே அப்பட்டமாத் தெரியும்.
அதுல இருந்து சுரக்குற அந்தத் தேன் என்னோட தொடையில பளபளனு வழியுறத அவர் பாப்பாரு.
நான் கார்த்திக்கப் பாத்து அப்புடியே கண்ணடிச்சிட்டு ஒரு டயலாக் சொல்லுவேன்.
'இந்தாங்க ராஜ், நீங்க அவ்ளோ ஆசையாக் கேட்ட தேன் அல்வா'னு சொல்லி என் புண்டைய அவரோட முகத்துக்கு நேரா நீட்டுவேன்.
ராஜ் கார்த்திக்கப் பாத்து ஒரு நக்கலான ஸ்மைல் பண்ணுவாரு.
'உன் பொண்டாட்டி ரொம்ப ஸ்வீட் கார்த்திக்'னு அவர் கண்ணாலயே சொல்லுவாரு.
அப்புறம் எந்தத் தயக்கமும் இல்லாம அப்புடியே முன்னாடி சாஞ்சு என் புண்டையத் தன் வாய்க்குள்ள கவ்விக்குவாரு.
அவர் நாக்கு என்னோட இதழ்கள விரிச்சு அந்தத் தேனை உறிஞ்சிக் குடிக்கும்.
'ச்லக்... சளக்...'னு அவர் என்னோட ஜூஸ்ஸ உறிஞ்சிச் சாப்பிடுவாரு.
அந்த சத்தம், இந்த அமைதியான ஹால்ல ரொம்பக் கிளியரா எதிரொலிக்கும்.
நான் அப்புடியே சுகத்துல, 'ஆஆஹ்... ம்ம்ம்...'னு என் புருஷன் முன்னாடியே சத்தமா முனகுவேன்.
இப்போ கார்த்திக்குக்கு மொத்தமா உறைக்கும்.
அவர் இவ்வளவு நேரம் மேனேஜருக்குக் குடுக்கச் சொன்ன 'அல்வா' என்னனு அவருக்கு அப்புடியே சுளீர்னு புரியும்.
அவர் தலைக்குள்ள ஏதோ பாம் வெடிச்ச மாதிரி அவர் அப்புடியே ஷாக்ல எந்திரிக்கப் பாப்பாரு.
'சார்... என்ன சார் இது? பவி... என்னடி பண்ற நீ?'னு அவர் பைத்தியம் பிடிச்ச மாதிரி கத்துவார்.
அவர் குரல் அப்புடியே அவமானத்துலயும், அதிர்ச்சியிலயும் உடையும்.
ராஜ் என் புண்டையில இருந்து வாய லேசா எடுத்துட்டு, உதட்ட நக்கிக்கிட்டே கார்த்திக்கப் பாப்பாரு.
'ஏன் கார்த்திக்... நீ தான மீதி இருந்தா எனக்குக் குடுக்கச் சொன்னீங்க?'
'உன் ஹாஸ்பிட்டாலிட்டி ரொம்பப் பிரமாதம் கார்த்திக்'னு ராஜ் ஹியூமரா, திமிரோட சொல்வாரு.
'உன் பொண்டாட்டியோட அல்வா நிஜமாவே உலகத் தரம் கார்த்திக்'னு அவர் நக்கலாப் பாராட்டுவாரு.
அவர் சொல்லிட்டு மறுபடியும் என் புண்டைக்குள்ள முகத்தப் புதைச்சுக்குவாரு.
கார்த்திக் அப்புடியே அவமானத்துல, ஷாக்ல, கூனிக்குறுகிச் சிலையாட்டம் நிப்பாரு.
இந்தக் கற்பனையில கார்த்திக் படுற அந்த அவமானம், அந்த ஷாக்...
அது எனக்குள்ள ஒரு சிரிப்ப வரவெச்சுது.
நான் மனசுக்குள்ள கார்த்திக்கப் பாத்து அப்புடியே கேள்வியாக் கேட்பேன்.
'இப்போ உங்களுக்கு ஓகேவா கார்த்திக்?'
'இப்போ சந்தோஷமா கார்த்திக்?'
'உங்க மேனேஜருக்குப் புடிச்ச ஸ்வீட்ட நான் ரொம்பத் தாராளமாவே பரிமாறிட்டேன்.'
'அவர் வீட்டுக்கு வந்த கெஸ்ட் இல்லையா? அவர் எதக் கேட்டாலும் குடுக்கணும்னு நீங்க தான சொன்னீங்க?'
'நீங்க தான என்னையச் சப்போர்ட் பண்ணி எடுத்து வெக்கச் சொன்னீங்க?'
'இப்போ ஏன் மூஞ்சிய இப்டி பேய் அறைஞ்ச மாதிரி வெச்சுருக்கீங்க?'னு நான் அவர அப்புடியே வச்சு செய்ற மாதிரி கற்பனை பண்ணேன்.
'நீங்க என்னையத் தொட்டு எவ்ளோ நாள் ஆச்சு?'
'ஆனா உங்க பாஸ் ஒரு வார்த்தை கேட்டதும், நீங்களே என்னையத் தூக்கிக் குடுத்துட்டீங்க.'
'இப்போ அவர் என்னைய ருசிக்கிறத அப்புடியே கண்ணு குளிரப் பாத்து என்ஜாய் பண்ணுங்க கார்த்திக்'னு என் மனசு அவ்ளோ குறும்பாப் பேசுச்சு.
இந்தக் கற்பனை என் மூளைக்குள்ள வந்ததும் எனக்கு என்னவோ மாதிரி ஆயிடுச்சு.
எனக்குச் சத்தமாச் சிரிக்கிறதா இல்ல அப்புடியே வெக்கத்துல கத்துறதானே தெரியல.
என் புருஷன் முன்னாடியே, அவரை ஒரு முட்டாளாக்கிட்டு அவர் பாஸ் என் புண்டைய நக்குற மாதிரி நான் ஃபீல் பண்ணது என்னைய பைத்தியம் ஆக்குச்சு.
என் தொடைகள் ஆட்டோமேட்டிக்கா ஒன்னோடு ஒன்னு ரொம்ப டைட்டா உரசிக் கிச்சு.
என் பேண்ட்டிக்குள்ள இருந்து ஒரு சுருக்குனு ஒரு ஃபீல் வந்துச்சு.
அந்தப் பிசுபிசுப்பு என் தொடையில வழுக்குறத நான் நல்லாவே உணர்ந்தேன்.
ஒரு பக்கம் இது ரொம்ப ஹியூமரஸா, சிரிப்பா இருந்துச்சு.
இன்னொரு பக்கம், இது ஒரு தப்பான, வெக்கங்கெட்ட நெனப்பு என் உடம்ப அப்புடியே தீயா கொதிக்க வெச்சுது.
இந்த ஹால்ல, என் புருஷன் முன்னாடியே நான் இப்டி ஒரு வெக்கங்கெட்ட நெனப்ப நெனச்சுக்கிட்டு இருக்கேன்.
நான் என்னைய அறியாமலே சத்தமாச் சிரிச்சுடுவேனோனு என் பற்களால என்னோட நாக்கைக் கவ்விக்கிட்டேன்.
என் உதடுகள் ரெண்டும் ஒரு சிரிப்ப மறைக்க ரொம்பக் கஷ்டப்பட்டுத் துடிச்சுது.
நான் ரொம்பக் கஷ்டப்பட்டு என் முகத்துல ஒரு சாதாரணச் சிரிப்ப வரவெச்சுக்கிட்டேன்.
ஆனா என் மூஞ்சியில ஓடுற அந்தத் தவிப்பும், சிரிப்பும் ராஜ்க்கு ஏதோ ஒரு ஹின்ட் குடுத்துச்சு.
அவர் என்னைய உத்துப் பாத்துக்கிட்டே இருந்தாரு.
என் மனசுக்குள்ள நான் சத்தமா அலறிக்கிட்டு இருந்தேன்.
'அய்யோ முட்டாள் கார்த்திக்! அவர் கேக்குறத நான் குடுக்கணும்னா...'
'நான் இங்கயே எந்திரிச்சு, என்னோட பேண்ட்டியக் கழட்டி அவரோட மூஞ்சியில என்னோட புண்டையத் தேய்க்கணும்!'
'அப்பதான் அவர் கேக்குற அந்த அல்வா அவருக்குக் கிடைக்கும்.'
'இது கூடப் புரியாம நீ என்னையப் போய் எடுத்துட்டு வா-னு சொல்றியே!' னு நான் மனசுக்குள்ள அப்புடியே குமுறுனேன்.
ஆனா வெளிய நான் ரொம்ப அமைதியா உக்காந்துருந்தேன்.
ஒரு கசங்கிய மூஞ்சிய வெச்சுக்கிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி நடிச்சேன்.
என் முகத்துல ஒரு சிரிப்பு வந்துடக் கூடாதுனு நான் ரொம்பக் கஷ்டப்பட்டேன்.
நான் என் கீழ் உதட்டப் பற்களால ரொம்ப டைட்டாக் கடிச்சுக்கிட்டேன்.
கார்த்திக் என்னையவே பாத்துக்கிட்டு உக்காந்துருந்தாரு.
"பவி, சீக்கிரம் எடுத்துட்டு வா..." னு அவர் மறுபடியும் நச்சரிச்சாரு.
ராஜ் என்னையப் பாத்து லேசாக் கண்ணடிச்சாரு.
'ஆமா பவித்ரா, கார்த்திக்கே சொல்லிட்டான், அப்புறம் என்ன?'னு அவர் பார்வை என்னையச் சீண்டுச்சு.
'நீ எடுத்துட்டு வர்றியா, இல்ல நானே எடுக்கட்டுமா?'னு அவர் கண்ணு கேட்டுச்சு.
நான் எந்திரிச்சு அப்புடியே ஓடிடலாம்னு கூடத் தோணுச்சு.
இந்தச் சிக்கல்ல இருந்து தப்பிக்க எதாவது ஒரு பொய் சொல்லணும்னு நெனச்சேன்.
"அது இப்போ வீட்ல இல்ல கார்த்திக்... நேத்தே எல்லாம் தீர்ந்து போச்சு..." னு நான் சொன்னேன்.
நான் ரொம்பச் சாதாரணமா, எந்தப் பதற்றமும் இல்லாமப் பொய் சொன்னேன்.
நான் சொன்ன அந்தப் பொய்யக் கேட்டு ராஜ் உதட்டுல ஒரு நக்கலான சிரிப்பு வந்துச்சு.
'அப்டியா? நேத்து நான் டேஸ்ட் பண்ணும்போதே இன்னும் நெறய இருந்துச்சே?'னு அவர் கண்ணு என்னைக் கேட்டுச்சு.
'உன் தொடைக்கு நடுவுல எவ்ளோ தேன் ஊறுதுனு எனக்குத் தெரியாதா?'னு அவர் பார்வை சொல்லுச்சு.
ஆனா கார்த்திக் என்னைய விடல.
அவர் என் பேச்ச நம்பத் தயாரா இல்ல.
"அப்டிலாம் இருக்காது பவி, நீ போயி கிச்சன்ல மொதல்ல செக் பண்ணு."
"கண்டிப்பாப் எதாவது கொஞ்சம் மீதி இருக்கும்," னு கார்த்திக் பிடிவாதமாச் சொன்னாரு.
அவர் 'பிரிட்ஜுக்குள்ள'னு சொன்னதும் எனக்கு மறுபடியும் சிரிப்பு வந்துச்சு.
"நான் சொல்றேன்ல கார்த்திக், அங்க நிஜமாவே எதுவும் இல்ல!" னு நான் சத்தமா ஆர்கியூ பண்ணேன்.
'ஏன்னா அந்த அல்வா பிரிட்ஜ்ல இல்லடா, என் பேண்ட்டிக்குள்ள ஒட்டிக்கிட்டு இருக்கு'னு என் மனசு அப்புடியே சொல்லிக்கிட்டு இருந்துச்சு.
'நீ இங்கயே வந்து செக் பண்ணிப் பாருடா லூசு'னு நான் என் புருஷனப் பாத்து மனசுக்குள்ள திட்டுனேன்.
அவர் தன்னோட மேனேஜருக்கு ஸ்வீட் குடுக்கணும்ங்குறதுல மட்டும் தான் குறியா இருந்தாரு.
ராஜ் ரொம்ப கூலாத் தலைய ஆட்டிக்கிட்டு இந்த டிராமாவ ரசிச்சாரு.
"பரவால்ல கார்த்திக், பவித்ரா இல்லனு சொல்றல, விட்ரு," னு ராஜ் ரொம்ப நல்லவர் மாதிரிச் சொன்னாரு.
ஆனா அவர் என்னையப் பாத்துச் சிரிச்ச அந்தச் சிரிப்புல ஆயிரம் அர்த்தம் இருந்துச்சு.
"இல்ல சார், இவ சும்மாச் சொல்றா."
"நீ சும்மா வாயால சொல்லாத பவி."
"நீ மொதல்ல உள்ள போயி செக் பண்ணிட்டு அப்புறம் வந்து சொல்லு," னு கார்த்திக் அதிகாரமா என்னைய உள்ள போகச் சொன்னாரு.
என் புருஷனோட இந்த முட்டாள்தனத்த நெனச்சு எனக்குச் சிரிப்பாவும் இருந்துச்சு.
அவர் என்னைய உள்ள போய்த் தேட சொல்ற அந்த விதம் என்னைய ரொம்ப இரிடேட் பண்ணுச்சு.
நான் வேற வழி இல்லாம அந்தச் சோபாவுல இருந்து மெதுவா எந்திரிச்சேன்.
ராஜ் சாரோட பார்வை என்னோட இடுப்புலயும் என்னோட பின்னாடியும் ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.
கார்த்திக்க மனசுக்குள்ளயே அப்புடியே திட்டிக்கிட்டு நான் கிச்சன் பக்கம் நடந்தேன்.
Posts: 306
Threads: 2
Likes Received: 2,828 in 304 posts
Likes Given: 19
Joined: Mar 2025
Reputation:
169
-----------
Part 187
-----------
கார்த்திக்க மனசுக்குள்ளயே அப்புடியே திட்டிக்கிட்டு நான் கிச்சன் பக்கம் நடந்தேன்.
நான் கிச்சனுக்குள்ள நுழைஞ்சதும்...
அங்க இருந்த கவுண்டர் டாப் மேல என்னோட ரெண்டு கைகளையும் ஊனிக்கிட்டேன்.
என் தலைய லேசாத் தொங்கப் போட்டுக்கிட்டேன்.
"ஹப்பா..." னு என் வாயில இருந்து காத்து ரொம்பச் சூடா வெளிய வந்துச்சு.
என் மனசுக்குள்ள கார்த்திக் மேல அவ்ளோ ஒரு கடுப்பு.
'இவருக்கு என்ன முட்டாள் தனமா?'
'ஒரு மனுஷனுக்குக் கொஞ்சமாவது மூளை வேலை செய்யாதா?'
என் புருஷன நெனச்சு எனக்கு ஒரு பக்கம் கோபமாவும், இன்னொரு பக்கம் பரிதாபமாவும் இருந்துச்சு.
அவர் பக்கத்துல உக்காந்துருக்க ஆளு யாருனு அவருக்குத் தெரியல.
அந்த ஆளு, நேத்து ராத்திரி அவர் பொண்டாட்டியோட டிரஸ்ஸை உருவிப் போட்டுட்டு...
என் உடம்புல என்னென்ன வேலை பண்ணாருனு இவருக்கு ஒரு துளி கூடவா டவுட் வராது?
அவரு எவ்ளோ சாமர்த்தியமா வார்த்தையில விளையாடுறாரு.
ஆனா என் புருஷன் ஒரு கொழந்த மாதிரி அவர் சொல்றத எல்லாம் அப்படியே நம்புறாரு.
'தேன் அல்வா' வாம்...
அவர் வாயால அந்த வார்த்தையச் சொல்லும்போது எனக்கு உடம்பெல்லாம் எப்டிச் சிலிர்த்துச்சுனு எனக்கு மட்டும் தான் தெரியும்.
எங்க போவேன் நான் இப்போ அல்வாக்கு?
என் கிச்சன்ல இருக்குற எந்த ஸ்வீட்டும் அவருக்கு இப்போ வேணாம்.
அவருக்கு வேணுங்குற அல்வா என்னனு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்.
என் தொடைக்கு நடுவுல இப்போ பிசுபிசுனு ஒழுகிட்டு இருக்குற அந்த ஜூஸ் தான் அவரோட தேன் அல்வா.
ராஜ்... அவரு ஒரு மனுஷனே கிடையாது.
என் புருஷன உக்கார வெச்சுக்கிட்டே என்னையக் கண்ணாலயும் வார்த்தையாலயும் வச்சு செய்றாரு.
அவரோட அந்தத் தைரியம் என்னைய ரொம்பவே மிரள வச்சுது.
அதே நேரத்துல எனக்குள்ள ஒரு விவரிக்க முடியாத கிறக்கத்தையும் ஏத்துச்சு.
நான் என் கண்களை இறுக்கமா மூடிக்கிட்டேன்.
என் முகம் அவ்ளோ செக்கச் செவேர்னு சிவந்து, தொட்டாலே சுடுற மாதிரி அனலா இருந்துச்சு.
நான் இப்டியே ரொம்ப நேரம் கிச்சன்ல நிக்க முடியாது.
வெளிய கார்த்திக் என்னையத் தான் எதிர்பாத்துட்டு இருப்பாரு.
நான் எதாவது செஞ்சாகணும்.
நான் லேசா நிமிர்ந்து, அங்க இருந்த பிரிட்ஜ் டோரத் தொறந்தேன்.
பிரிட்ஜ்க்குள்ள இருந்து வந்த அந்தச் சில்லுன காத்து என் மூஞ்சில பட்டதும் எனக்குக் கொஞ்சம் இதமா இருந்துச்சு.
உள்ள சும்மாத் தேடுற மாதிரி நடிச்சேன்.
அங்க இருந்த சில பாத்திரங்களை வேணும்னே லேசா நகர்த்தி வச்சேன்.
அந்தப் பாத்திரங்கள் உரசும் சத்தம் ஹால்ல உக்காந்துருக்கவங்களுக்குக் கேக்கணும்னு நான் அப்புடிப் பண்ணேன்.
நான் நிஜமாவே ஸ்வீட் தேடுறேன்னு கார்த்திக் நம்பணும்.
ஒரு ரெண்டு நிமிஷம் அப்புடியே டைம் பாஸ் பண்ணேன்.
அப்புறம் பிரிட்ஜ் டோரச் சாத்திட்டு, ஒரு மூச்சை உள்ளிழுத்து வெளிய விட்டேன்.
எதுவுமே நடக்காத மாதிரி...
ரொம்ப ரொம்பக் கேஷுவலா என் முகத்தை வச்சுக்கிட்டேன்.
நான் கிச்சன விட்டு மெதுவா வெளிய வந்தேன்.
நான் நேரா நடந்து வந்து கார்த்திக் பக்கத்துல நின்னுக்கிட்டேன்.
நான் வரும்போதே ராஜோட கண்கள் என்னையத் தான் பாத்துக்கிட்டு இருந்துச்சு.
நான் அவர் கண்ணைப் பாக்காம, என் பார்வையை நேரா கார்த்திக் முகத்துல வச்சேன்.
"ஸ்வீட் எதுவும் இல்லங்க..."
"எல்லாம் நேத்தே காலி ஆயிடுச்சு..." னு நான் ரொம்பச் சாதாரணமாச் சொன்னேன்.
நான் அப்புடிச் சொன்னதும், கார்த்திக் முகத்துல உடனே ஒரு ஏமாற்றம் தெரிஞ்சுது.
அவர் ஒரு மாதிரி கொழப்பமா என்னையப் பாத்தாரு.
"என்ன பவி சொல்ற?"
"ஸ்வீட் இல்லையா?"
"இப்போதான சார் சொன்னாரு நீ வெச்சுருப்பனு?"
"நீ நேத்து செய்யலையா? இல்ல வெளிய கடையில எதாவது வாங்குனியா?"
கார்த்திக் அடுக்கடுக்காக் கேள்வியக் கேட்டாரு.
அவர் மூஞ்சியப் பாக்க இன்னசென்ட்டா இருந்துச்சு.
எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல.
நான் வாயத் தொறந்து ஏதோ சமாளிக்கப் போனேன்.
ஆனா நான் வார்த்தைய வெளிய விடுறதுக்கு முன்னாடியே...
ராஜ் ரொம்ப ஸ்மூத்தா அந்தப் பேச்சுக் குள்ள நுழைஞ்சாரு.
"அவ எனக்காகவே ரொம்ப ஸ்பெஷலா அதச் செஞ்சா கார்த்திக்..." னு ராஜ் சொன்னாரு.
அவர் அப்புடிச் சொல்லும்போது, அவர் உடம்பு லேசா முன்னாடி சாஞ்சுது.
அவர் கண்கள் நேரா என் கண்ணைப் பாத்துச்சு.
"என்னையப் பாத்ததுக்கு அப்புறம் தான் அவ அந்த ஸ்வீட்டையே ரெடி பண்ண ஆரம்பிச்சா..."
"இப்போ கூட அவ அத எனக்காகத் தான் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கா..."
ராஜ் ஒவ்வொரு வார்த்தையையும் அவ்ளோ அழுத்திச் சொன்னாரு.
அவர் சொல்றது என்னோட புண்டை ஜூஸ்ஸ பத்தித் தான்னு எனக்கு மட்டும்தான் உறைச்சுது.
என் புருசனுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் உறைக்கல.
நான் அவரப் பாத்துக்கிட்டே இப்போ ரெடி ஆகிட்டு இருக்கேன்.
எனக்குள்ள ஊறுற அந்த ஜூஸ் தான் அவர் சொல்ற அந்த ஸ்வீட்.
இந்த நேரத்துலயும் அவர் என்னைய இப்டிச் சீண்டுவாருனு நான் எதிர்பார்க்கல.
நான் என் மூச்ச அடக்கிக்கிட்டு அவரே பாத்துக்கிட்டு நின்னேன்.
"ஆனா என்ன..." னு ராஜ் லேசா ஒரு சஸ்பென்ஸ் வச்சாரு.
அவர் முகம் இப்போ கார்த்திக் பக்கம் திரும்புச்சு.
"அவ அந்த ஸ்வீட்ட எங்கிட்ட இருந்து ரொம்பப் பத்திரமா மறைச்சு வச்சுருக்கா கார்த்திக்..."
"ரொம்ப டைட்டா... ரெண்டு லேயர் ரேப்பர்க்குள்ள அதப் பேக் பண்ணி வச்சுருக்கா..." னு ராஜ் ஹஸ்கியாச் சொன்னாரு.
அவர் 'ரெண்டு லேயர் ரேப்பர்' னு சொன்ன அந்த செகண்ட்...
அவரோட கண்கள் கார்த்திக் முகத்துல இருந்து மெதுவா விலகுச்சு.
என் முகத்துல இருந்து, என் கழுத்து, என் நெஞ்சுனு எறங்கி...
நேரா என்னோட இடுப்புக்குக் கீழ, என் தொடைகள் சேருற அந்த எடத்துல போய் நின்னுச்சு.
அவர் என்னோட அந்த சுடிதாரோட பேண்ட்டை அவ்ளோ உன்னிப்பாப் பாத்தாரு.
அவர் பார்வை பட்ட எடம் எனக்கு அப்புடியே சுட்டுச்சு.
சுடிதார் பேண்ட்... அதுக்கு உள்ள நான் போட்டுருக்கற என் பேண்ட்டி.
அது தான் அந்த ரெண்டு லேயர் ரேப்பர்.
அதுக்கு உள்ள இருக்குற அந்த ஸ்வீட் தான் அவருக்கு இப்போ வேணும்.
அவரோட அந்தப் பார்வை, என்னோட துணிய எல்லாம் கிழிச்சுட்டு உள்ள பாக்குற மாதிரி இருந்துச்சு.
என் நெஞ்சு 'திக் திக்' னு அடிச்சுச்சு.
என் கால் விரல்கள் ஆட்டோமேட்டிக்கா தரைல சுருண்டு பிடிச்சுக்கிச்சு.
நான் என்னைய அறியாமலே என் தொடைகளை இன்னும் கொஞ்சம் இறுக்கமாப் பிணைச்சுக்கிட்டேன்.
எனக்கு அப்படியே தூக்கிவாரிப் போட்டுச்சு.
என் புருஷன் பக்கத்துல உக்காந்துருக்காரு.
அவர் முன்னாடியே என் பேண்ட்டியப் பத்தி இந்த ஆளு எவ்ளோ ஓப்பனாப் பேசுறாரு.
கார்த்திக் இப்போ என்ன ரியாக்ட் பண்ணப் போறாருனு எனக்கு அவ்ளோ ஒரு பதற்றம்.
நான் பயத்தோட கார்த்திக் முகத்தைப் பாத்தேன்.
கார்த்திக் முகத்துல இப்போ கொழப்பம் இன்னும் அதிகமாயிடுச்சு.
அவர் புருவங்கள் ரெண்டும் சுருங்கிப் போயிருந்துச்சு.
"ரெண்டு லேயர் ரேப்பரா?"
"அது என்ன ஸ்வீட் பவி அப்டிப் பேக் பண்ணி வச்சுருக்க?" னு கார்த்திக் சீரியஸாக் கேட்டாரு.
அவர் என் கண்ண நேராப் பாத்துக் கேக்கும்போது எனக்குத் தொண்டை வறண்டு போச்சு.
நான் எச்சில் முழுங்க ட்ரை பண்ணேன், ஆனா முடியல.
"அவரு இவ்ளோ ஆசையாக் கேக்குறாருல..."
"சார் நம்ம வீட்டு கெஸ்ட் பவி..."
"அவர் கேக்குறத குடுக்காம நீ ஏன் அப்டி ஒளிச்சு வச்சுருக்க?"
"போய் அந்த ரேப்பரப் பிரிச்சு அவருக்கு அதக் குடு பவி..." னு கார்த்திக் கொஞ்சம் கண்டிப்பாச் சொன்னாரு.
கார்த்திக் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் மூளைக்குள்ள ஒரு இடி மாதிரி எறங்குச்சு.
'அந்த ரேப்பரப் பிரிச்சு அவருக்கு அதக் குடு பவி'
என் புருஷனே, இன்னொரு ஆம்பளைக்கு முன்னாடி என் டிரஸ்ஸைக் கழட்டிக் குடுக்கச் சொல்றாரு.
அவருக்கு நிஜமா எதுவும் தெரியாமத் தான் பேசுறாரு.
ஆனா அந்த வார்த்தைகள் குடுக்குற அர்த்தம் என்னைய அப்புடியே பைத்தியம் பிடிக்க வச்சுது.
நான் ஒரு சிலையாட்டம் அப்புடியே நின்ன எடத்துல உறைஞ்சு போய் நின்னேன்.
என் கைகள் ஆட்டோமேட்டிக்கா நடுங்க ஆரம்பிச்சுது.
நான் என் விரல்கள இறுக்கமா மடக்கிக் கிட்டேன்.
ராஜ் இப்போ என்னையத் தான் பாத்துக்கிட்டு உக்காந்துருந்தாரு.
அவர் முகத்துல இப்போ ஒரு சிரிப்பு இருந்துச்சு.
நான் இப்டிச் சிக்கிக்கிட்டு, மாட்டிக்கிட்டுத் தவிக்கிறத அவர் ஒவ்வொரு செகண்டும் அவ்ளோ ரசிச்சாரு.
அவரோட அந்த ரசனையான பார்வை எனக்குள்ள ஒரு விதமான போதைய ஏத்துச்சு.
நான் எப்டி இதுக்குப் பதில் சொல்றது?
என் புருஷன்கிட்ட எப்டி இதச் சமாளிக்கிறது?
என் வாய் லேசாத் தொறந்து இருந்துச்சு, ஆனா ஒரு வார்த்தை கூட வெளிய வரல.
-----------
Part 188
-----------
என் வாய் லேசாத் தொறந்து இருந்துச்சு, ஆனா ஒரு வார்த்தை கூட வெளிய வரல.
நான் என் விரல்கள இறுக்கமா மடக்கிக் கிட்டேன்.
அவர் என்னையவே ஒரு மாதிரி கொழப்பமாவும், கொஞ்சம் கோபமாவும் பாத்துக்கிட்டு இருந்தாரு.
"சொல்லு பவி... ஏன் அப்டி ஒளிச்சு வச்சுருக்க?" னு அவர் மறுபடியும் கேட்டாரு.
என் புருஷனோட கேள்வி என் நெஞ்சுக்குள்ள இடி மாதிரி இறங்குச்சு.
அவருக்குப் பின்னாடி இருக்குற உண்மை கொஞ்சம் கூடப் புரியல.
அவர் கேக்குறது கடையில விக்கிற ஸ்வீட்ட பத்தி இல்ல.
அவர் மேனேஜர் கேக்குறது என்னோட தொடைகளுக்கு நடுவுல ஊறிக்கிட்டு இருக்குற அந்த இனிப்பப் பத்தி.
என் புண்டையப் பத்தித் தான் இவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்காங்க.
நான் எதாவது சொல்லியே ஆகணும்.
"அது..." னு என் குரல் மெதுவா வெளிய வந்துச்சு.
"அது... அந்த ஸ்வீட்..."
நான் வார்த்தைகளத் தேடித் தவிச்சேன்.
"அது... இன்னும் சரியா ரெடி ஆகல..." னு நான் திக்கித் திக்கிச் சொன்னேன்.
நான் அப்புடிச் சொன்னதும் ராஜ் முகத்துல ஒரு புன்னகை.
"ரெடி ஆகலையா?" னு கார்த்திக் ஆச்சரியமாக் கேட்டாரு.
"ஆமா..." னு நான் தலைய ஆட்டுனேன்.
என் பார்வை இன்னும் அந்தத் தரைல தான் இருந்துச்சு.
"அதுக்கு... இன்னும் கொஞ்சம் டைம் ஆகும்..." னு நான் முனகினேன்.
"எவ்ளோ நேரம் ஆகும் பவி?" னு இப்போ ராஜ் என்னையச் சீண்டுற மாதிரி கேட்டாரு.
நான் என் கீழ் உதட்டப் பற்களால லேசாக் கடிச்சுக்கிட்டேன்.
"இன்னும்... ரெண்டு நாள் ஆகும்..." னு நான் ஏதோ ஒரு யோசனையில டக்குனு சொல்லிட்டேன்.
நான் அப்புடிச் சொன்னதும் ஹால்ல ஒரு அமைதி வந்துச்சு.
ரெண்டு நாள்.
நான் ஏன் ரெண்டு நாள்னு சொன்னேன்னு எனக்கே தெரியல.
ராஜ் என்னைய அப்புடியே கண் கொட்டாமப் பாத்தாரு.
அவர் முகத்துல இருந்த அந்தச் சிரிப்பு இப்போ இன்னும் கொஞ்சம் பிரகாசமா மாறுச்சு.
"ரெண்டு நாளா? ஒரு ஸ்வீட் செய்ய இவ்ளோ டைம் ஆகுமா பவி?" னு கார்த்திக் ரொம்பக் கேஷுவலா கேட்டாரு.
நான் லேசாத் தலையத் தூக்கி கார்த்திக் முகத்தைப் பாத்தேன்.
"ஆமா... அது... நான் பிரெஷ்ஷா ரெடி பண்ணனும்..."
நான் வார்த்தைகளப் பொறுக்கி எடுத்துப் பேசுனேன்.
"நான் பிரெஷ்ஷா ஒரு பேட்ச் ரெடி பண்ணி... இன்னும் ரெண்டு நாள்ல கண்டிப்பாத் தர்றேன்..." னு நான் ஒரு வாக்குறுதி குடுத்தேன்.
நான் குடுத்த அந்த வாக்குறுதி எனக்கே ரொம்பப் புதுசா இருந்துச்சு.
நான் அப்புடிச் சொன்னதும், ராஜோட முகம் அப்புடியே மலர்ந்துருச்சு.
அவர் நினைச்சதச் சாதிச்சுட்டாரு.
அவர் முகத்துல வந்த சந்தோஷமான சிரிப்பப் பாக்கப் பாக்க எனக்குள்ள ஒரு சிலிர்ப்பு வந்துச்சு.
"பரவால்ல கார்த்திக்..." னு ராஜ் ஜென்டிலாச் சொன்னாரு.
"பவித்ரா எனக்காகப் பிரெஷ்ஷா ரெடி பண்ணித் தர்றேன்னு சொல்லிட்டா..."
"அதுக்காக நான் ரெண்டு நாள் வெயிட் பண்றதுல தப்பே இல்ல..." னு அவர் சொன்னாரு.
கார்த்திக் இப்போ சந்தோஷமாத் தலையாட்டுனாரு.
அவர் முகத்துல இருந்த அந்தத் டென்ஷன் எல்லாம் போயிடுச்சு.
"பாத்தீங்களா சார்..." னு கார்த்திக் ரொம்பப் பெருமையாச் சொன்னாரு.
"நான் சொன்னேன்ல, பவி உங்களுக்குக் கண்டிப்பா செஞ்சு குடுப்பானு..."
"அவ பிரெஷ்ஷாவே ரெடி பண்ணி உங்களுக்குக் குடுத்துடுவா சார்..." னு கார்த்திக் சாதாரணமாச் சொன்னாரு.
என் புருஷனே என்னைய இன்னொருத்தருக்குப் பிரெஷ்ஷா ரெடி பண்ணிக் குடுக்கச் சொல்றாரு.
ராஜ் இப்போ சோபாவுல இருந்து மெதுவா எந்திரிச்சாரு.
அவரோட அந்த ஆறு அடி உயரம் எனக்குள்ள ஒரு சின்னப் பயத்தக் குடுத்துச்சு.
அவர் எந்திரிச்சு நின்னு, அவரோட டீ-ஷர்ட்ட லேசா அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாரு.
கார்த்திக் அவரோட சேர்ல இருந்து எந்திரிச்சு நின்னாரு.
"சரி கார்த்திக்..." னு ராஜ் ரொம்ப மெதுவாப் பேச ஆரம்பிச்சாரு.
"நான் கிளம்புறேன்... ரொம்ப நேரம் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்..." னு அவர் சொன்னாரு.
"ஆமா, உங்களுக்கு என்ன வேணுமோ, அத என் புருஷன் வாயாலேயே கொடு னு சொல்ல வெச்சுடீங்கள"னு என் மனசுக்குள்ள திட்டிட்டே அவரை பாத்தேன்.
"அய்யோ, அப்புடிலாம் இல்ல சார்..." னு கார்த்திக் பவ்யமாப் பதில் சொன்னாரு.
ராஜ் மெதுவா நடந்து மெயின் டோர் பக்கம் போனாரு.
நான் அவருக்கு வழி விட்டு லேசா ஓரமா நின்னுக்கிட்டேன்.
அவர் டோர் கிட்ட போய் நின்னுட்டு, லேசாத் திரும்புனாரு.
அவர் முகம் இப்போ கார்த்திக் பக்கம் திரும்புச்சு.
"சோ, கார்த்திக்..." னு அவர் லேசா இழுத்தாரு.
அவர் இப்டி இழுக்கும்போதே, அவர் ஏதோ புதுசா ஒரு குண்டத் தூக்கிப் போடப் போறாருனு என் மனசு அலர்ட் ஆச்சு.
"இப்போ எனக்கு ஒரு சின்ன டவுட்..." னு ராஜ் சாதாரணமாச் சொன்னாரு.
"சொல்லுங்க சார்..." னு கார்த்திக் ஆர்வமாக் கேட்டாரு.
ராஜ் இப்போ என்னைப் பாத்து லேசா ஒரு புன்னகை சிந்தினாரு.
அந்தப் புன்னகையில ஒரு ஆயிரம் திருட்டுத்தனம் மறைஞ்சுருந்துச்சு.
"அந்த அல்வாக்காக... நான் இங்க உன் வீட்டுக்கு வரணுமா கார்த்திக்?"
அவர் அப்புடிக் கேட்டதும் என் நெஞ்சு படபடனு அடிக்க ஆரம்பிச்சுது.
"இல்ல... அந்த அல்வா என்னைத் தேடி என் பிளாட்டுக்கு வருமா?" னு அவர் ஒரு பெரிய பாமைத் தூக்கிப் போட்டாரு.
அவர் அப்புடிக் கேட்ட அந்த செகண்ட்...
அவர் என்ன கேக்குறாருனு எனக்கு அவ்ளோ கிளியராப் புரிஞ்சுது.
ரெண்டு நாள் கழிச்சு, நான் அவரோட அந்தப் பிளாட்டுக்குத் தேடிப் போகணுமா?
இல்ல அவர் இங்க வந்து என்னைய அனுபவிப்பாரா?
அவர் என் புருஷன் முன்னாடியே எவ்ளோ தைரியமா, எங்கிட்ட டேட்டிங் பிக்ஸ் பண்றாரு.
இந்தத் தைரியம் தான் என்னைய அவர் மேல பைத்தியம் பிடிக்க வைக்குது.
கார்த்திக் முகத்தை நான் உத்துப் பாத்தேன்.
"அய்யோ சார்..." னு கார்த்திக் ஏதோ சொல்ல வாயத் தொறந்தாரு.
ஆனா கார்த்திக் பதில் சொல்றதுக்கு முன்னாடி நான் முந்திக்கிட்டேன்.
கார்த்திக் எதாவது உளறி, அவரை இங்க வரச் சொல்லிட்டா ரொம்பப் பெரிய ரிஸ்க் ஆகிடும்.
இங்க வீட்ல வச்சு எதாவது நடந்தா, இவரை என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது,
அவரோ வீடுன்னா, ரேணுகா இருப்பாங்க, சோ அது பெட்டர்னு எனக்குத் தோணுச்சு.
என் சுடிதார் ஷாலைப் பிடிச்சுக்கிட்டே, நேரா ராஜோட கண்ணப் பாத்தேன்.
"அந்த அல்வா... உங்களுக்கே, உங்க வீட்டுக்கே வரும் அண்ணா..." னு நான் உறுதியாச் சொன்னேன்.
நான் அப்புடிச் சொன்னதும், ராஜ் முகத்துல ஒரு ஆச்சரியம் கலந்த சந்தோஷம் வந்துச்சு.
நான் அவர் பிளாட்டுக்குத் தேடிப் போறேன்னு என்னோட வாயாலயே நான் ஒத்துக்குறதப் பாத்து அவர் ரொம்பத் த்ரில் ஆனாரு.
கார்த்திக் இப்போ என்னையப் பாத்து லேசாச் சிரிச்சாரு.
"ஆமா சார், பவியே நேரா வந்து உங்களுக்கு அதக் குடுத்துடுவா..." னு கார்த்திக் சப்போர்ட் பண்ணாரு.
ஆனா நான் அதோட நிறுத்தல.
எனக்குள்ள இருக்குற அந்தப் பொசசிவ்னெஸ், அந்தப் புது தைரியம் என்னைய இன்னொரு வார்த்தையச் சொல்ல வச்சுது.
நான் ராஜ பாத்து ஸ்ட்ரிக்ட்டா, ஆனா ஒரு கியூட்டான கண்டிப்போட சொன்னேன்.
"ஆனா ஒரு கண்டிஷன் அண்ணா..." னு நான் இழுத்தேன்.
"என்ன கண்டிஷன் பவித்ரா?" னு ராஜ் ஆர்வமாக் கேட்டாரு.
அவர் கண்கள்ல இப்போ என்னோட அந்த போல்ட்னெஸ்ஸ ரசிக்கிற ஒரு ஃபீல் இருந்துச்சு.
"நீங்க... அந்த அல்வால இருக்குற தேனை மட்டும் தான் டேஸ்ட் பண்ணனும்..."
நான் ரொம்ப அழுத்தி, ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாச் சொன்னேன்.
"வேற எதுவும்... கிடைக்காது..." னு நான் போல்டா முடிச்சேன்.
நான் என்ன சொல்றேன்னு ராஜ்க்கு அவ்ளோ கரெக்ட்டாப் புரிஞ்சுது.
நீங்க என்னோட அந்தத் தேனை மட்டும் தான் நக்கிக் குடிக்கணும்.
அதுக்கு மேல உள்ள விட்டு எதும் பண்ணக் கூடாது.
நான் அப்புடிச் சொன்னதும், ராஜோட கண்கள் லேசா விரிஞ்சுது.
அவர் உதட்டுல ஒரு சிரிப்பு வந்துச்சு.
ஆனா, என் புருஷன் கார்த்திக் முகத்துல இப்போ பெரிய கொழப்பம்.
அவர் புருவங்கள் ரெண்டும் சுருங்கிப் போச்சு.
"என்ன பவி நீ..." னு கார்த்திக் கோபப்படுற மாதிரிப் பேசுனாரு.
நான் கார்த்திக் முகத்தைப் பயத்தோட பாத்தேன்.
"வெறும் தேனை மட்டும் எப்டிப் பவி சாப்பிட முடியும்?" னு கார்த்திக் கேட்டாரு.
"அவரு இவ்ளோ ஆசையா ரெண்டு நாள் வெயிட் பண்றாரு..."
"அவரை அந்த அல்வாவ முழுசாச் சாப்பிட விடு!"
Posts: 306
Threads: 2
Likes Received: 2,828 in 304 posts
Likes Given: 19
Joined: Mar 2025
Reputation:
169
-------------
Part 189:
-------------
"அவரை அந்த அல்வாவ முழுசாச் சாப்பிட விடு!"
கார்த்திக் அப்புடிச் சொன்னதும், எனக்கு தூக்கி வாரி போச்சு.
என் காதுல விழுந்தது நிஜம் தானானு எனக்கு ஒரு நிமிஷம் புரியல.
என் புருஷன் என்ன சொல்றாருனு அவருக்குச் சத்தியமாத் தெரியல.
ஆனா அவர் சொன்ன அந்த வார்த்தை, என்னைய அப்புடியே ஒரு தட்டுல வச்சு ராஜ்க்குப் பரிமாறுற மாதிரி இருந்துச்சு.
நான் என் பற்களால கீழ் உதட்டைக் கடிச்சுக்கிட்டேன்.
என் மனசுக்குள்ள கார்த்திக் மேல ஒரு பயங்கரமான எரிச்சல் இல்ல, ரொம்ப அதிகப்படியான கோபம் வந்துச்சு.
'இவருக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருக்கு?'
'எதிர்த்தாப்ல இருக்க ஆளு என்னையத் தான் அல்வானு சொல்லிட்டு இருக்காரு.'
'அது கூடப் புரியாம, அவரை முழுசாச் சாப்பிட விடுனு இவரே பர்மிஷன் குடுக்குறாரே.'
நான் கார்த்திக் மூஞ்சியப் பாத்தேன்.
அவர் முகம் ரொம்ப இன்னசென்ட்டா இருந்துச்சு.
ஒரு நல்ல ஹோஸ்ட்டா, வீட்டுக்கு வந்த கெஸ்ட்டுக்கு ஸ்வீட் குடுக்கணும்ங்குறது மட்டும்தான் அவர் மைண்ட்ல ஓடிக்கிட்டு இருக்கு.
ஆனா அந்த கெஸ்ட், அவர் பொண்டாட்டியோட உடம்பைக் கேட்டுக்கிட்டு இருக்காருனு அவருக்குத் துளி கூடத் தெரியல.
நான் என்னைய நானே மனசுக்குள்ள திட்டிக்கிட்டேன்.
'பவி, நீ ஏன் இந்த ஆளப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்ட?'
'இவருக்குத் தன் பொண்டாட்டியப் பத்தின எந்த ஒரு அக்கறையும் இல்ல.'
'யாரோ ஒருத்தர் வந்து என்னோட அந்தரங்கத்தைப் பத்தி இப்புடி ஓப்பனாப் பேசுறாரு.'
'ஆனா இவரு அதுக்குச் சப்போர்ட் பண்ணிட்டு இருக்காரு.'
என் புருஷன் முன்னாடியே, என்னைய இப்புடிச் சீண்டுற அந்த ராஜோட தைரியம் என்னைய ரொம்பவே சுண்டி இழுத்துச்சு.
கார்த்திக் சொன்னதைக் கேட்டதும் ராஜ் ரொம்ப ஹேப்பியாகிட்டாரு.
அவர் கண்கள்ல ஒரு கள்ளத்தனமான சந்தோஷம் தெரிஞ்சது.
"கரெக்ட் கார்த்திக்..." னு ராஜ் ரொம்ப மெதுவாச் சொன்னாரு.
"எனக்கும் அத முழுசாச் சாப்பிடணும்னு தான் ஆசை..."
அவர் 'முழுசாச் சாப்பிடணும்'னு சொல்லும்போது, என்னோட தொடைகளுக்கு நடுவுல ஒரு நடுக்கம் வந்துச்சு.
அவர் இந்த வார்த்தையச் சொல்லும்போது, அவரோட பார்வை என் முகத்துல இருந்து லேசாக் கீழ இறங்குச்சு.
நேரா என்னோட நெஞ்சுப் பக்கம் வந்து நின்னுச்சு.
நான் என் கைகளை நெஞ்சுக்குக் குறுக்காக்கிக் கட்டிக்கிட்டேன்.
என்னைக்குமே இல்லாத ஒரு புதுத் தைரியம் இப்போ எனக்குள்ள வந்துச்சு.
நான் அவரை முறைச்சுப் பாத்தேன்.
என் கண்கள்ல ஒரு கோபம் இருந்துச்சு, ஆனா அதுக்குள்ள ஒரு பயமும் ஒளிஞ்சுருந்துச்சு.
"அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்ல அண்ணா..." னு நான் வேணும்னே அழுத்திச் சொன்னேன்.
"ரேணு அக்கா உங்க டயட்ட பத்தி என்கிட்ட ரொம்பத் தெளிவாச் சொல்லிருக்காங்க... நீங்க ஸ்வீட் சாப்பிடக்கூடாது"னு சொன்னேன்.
நான் வேணும்னே அவரோட பொண்டாட்டி பேர உள்ள கொண்டு வந்தேன்.
"உங்களுக்குச் சீக்கிரமாச் சுகர் வந்துடும்..."
"அதனால இனிமே உங்களுக்கு அல்வாலாம் கிடையாது..."
"நீங்க அந்தத் தேனை மட்டும் கொஞ்சமா டேஸ்ட் பண்ணிக்கோங்க... அதுவே உங்களுக்கு அதிகம்..."
நான் ஒவ்வொரு வார்த்தையையும் கண்டிப்பாச் சொன்னேன்.
நான் அப்புடிச் சொன்னதும் கார்த்திக் என்னைய ஒரு மாதிரி ஆச்சரியமாப் பாத்தாரு.
'என்ன பவி இப்டிப் பேசுறா?' னு கார்த்திக் முகத்துல ஒரு கொழப்பம்.
"இல்ல பவித்ரா..." னு ராஜ் மெதுவா முனகுனாரு.
அவர் குரல் இப்போ ஹஸ்கியா மாறிடுச்சு.
"எனக்குத் தேன் மட்டும் பத்தாது..."
"நீ குடுக்குற அந்த அல்வாவும் எனக்குக் கண்டிப்பா வேணும்..."
அதை கேட்டதுமே என் காம்புகள் ரெண்டும் ஆட்டோமேட்டிக்கா விறைச்சுப் போச்சு.
"அப்புறம்..." னு அவர் இழுத்தாரு.
"அந்த அல்வா இருக்குற தட்டும் சேர்த்து எனக்கு வேணும்..." னு அவர் ஸ்மூத்தாச் சொன்னாரு.
அவர் இந்த வார்த்தையச் சொன்னதும் எனக்கு அப்புடியே ஒரு நிமிஷம் ஒன்னுமே புரியல.
தட்டா?
அது என்ன புதுசா தட்டு?
நான் கொழப்பத்தோட அவர் முகத்தப் பாத்தேன்.
அல்வா ஓகே, தேன் ஓகே... இது என்ன நடுவுல தட்டு?
எனக்கு அவர் என்ன மீன் பண்றாருனு நிஜமாவே எனக்கு எட்டல.
"தட்டு எதுக்கு?" னு நான் என் புருவத்தச் சுருக்கிக்கிட்டுக் கேட்டேன்.
என் குரல்ல இப்போ நடிப்பு இல்ல, கொழப்பம் தான் இருந்துச்சு.
அவர் கார்த்திக்கப் பாத்துக்கிட்டே எனக்கு எக்ஸ்பிளைன் பண்ண ஆரம்பிச்சாரு.
அவர் பார்வை கார்த்திக் மேல இருந்துச்சு, ஆனா அவர் பேசுன ஒவ்வொரு வார்த்தையும் என்னோட உடம்பப் பத்தித் தான்.
"எனக்குனு ஒரு சாப்பிடுற ஸ்டைல் இருக்கு கார்த்திக்..." னு ராஜ் ரொம்பக் கிளாஸியாச் சொன்னாரு.
"நான் எந்த ஒரு ஸ்வீட்டையும் அப்புடியே அவசர அவசரமா எடுத்து வாயில போட்டுக்க மாட்டேன்..."
"அதப் பொறுமையா ரசிச்சுச் சாப்பிடுறதுல தான் எனக்கு விருப்பம்..."
அவர் இப்டிச் சொல்லும்போதே என் நெஞ்சு படபடனு அடிக்க ஆரம்பிச்சுது.
"மொதல்ல..." னு அவர் லேசா இழுத்தாரு.
அவர் கண்கள் இப்போ கார்த்திக்கப் பாக்குறத விட்டுட்டு நேரா என் முகத்தப் பாத்துச்சு.
"என் நாக்கோட நுனிய வச்சு..."
அவர் 'நாக்கோட நுனி' னு சொன்ன அந்த செகண்ட், என் தொடைக்கு நடுவுல எதோ சுருக்குனு இழுத்துச்சு.
"அந்த அல்வா மேல இருக்குற ஜீராப் பாகை ரொம்ப மெதுவாத் தொட்டு ருசி பாப்பேன்..."
நான் என் கால்கள லேசா ஒன்னோடு ஒன்னு உரசிக் கிட்டேன்.
"அதுக்கப்புறம்..." ராஜ் தொடர்ந்து பேசுனாரு.
"என்னோட விரல்களப் பயன்படுத்தி..."
அவர் இப்போ அவரோட வலது கை விரல்கள லேசாத் தேய்ச்சுக் காட்டுனாரு.
"அந்த அல்வாக்குள்ள விட்டு..."
"ரொம்ப மெதுவா உள்ள நோண்டிச் சாப்பிடுவேன்..." னு அவர் சொன்னாரு.
அவர் 'உள்ள நோண்டிச் சாப்பிடுவேன்'னு சொன்னப்போ, எனக்கு மூச்சே நின்னு போச்சு.
நான் என் கீழ் உதட்ட ரொம்ப இறுக்கமாப் பற்களால கடிச்சுக்கிட்டேன்.
என் கன்னம் ரெண்டும் சூடாகித் தகதகனு எரிய ஆரம்பிச்சுது.
"அதுக்கப்புறம் தான் மெயின் பிக்சர் கார்த்திக்..." னு ராஜ் ஒரு சிரிப்போட சொன்னாரு.
கார்த்திக் இப்போ ரொம்ப ஆர்வமா, "என்ன சார் பண்ணுவீங்க?" னு கேட்டாரு.
கார்த்திக் கேக்குறதப் பாக்க எனக்கு அப்புடியே தலையில அடிச்சுக்கலாம் போல இருந்துச்சு.
ராஜ் இப்போ என்னைய அப்புடியே உரிச்சுப் பாக்குற மாதிரி ஒரு பார்வை பாத்தாரு.
"என்கிட்டயே ரொம்ப ஸ்பெஷலான ஒரு ஸ்பூன் வீட்ல இருக்கு கார்த்திக்..."
"அது நீளமான ஸ்பூன்..."
அவர் 'நீளமான ஸ்பூன்'னு சொல்லும்போதே எனக்குள்ள ஒரு நடுக்கம் ஓடிச்சு.
அவர் என்ன ஸ்பூனப் பத்திப் பேசுறாருனு எனக்குப் புரிஞ்சுடுச்சு.
நேத்து ராத்திரி டின்னர் முடிஞ்சதும், அவரோட பேண்ட்டுக்குள்ள நான் பாத்த அந்தப் புடைப்பு என் ஞாபகத்துக்கு வந்துச்சு.
அவரோட சுன்னியத்தான் அவர் இப்போ ஸ்பூன்னு கார்த்திக் கிட்டச் சொல்றாரு.
"அந்த ஸ்பூனை எடுத்து..." னு ராஜ் லேசாத் தொண்டையைக் கனைச்சாரு.
"அந்தத் தட்டுக்குள்ள நல்லா உள்ள வரைக்கும் விடுவேன்..." னு அவர் ஹஸ்கியாச் சொன்னாரு.
அவர் 'தட்டுக்குள்ள உள்ள வரைக்கும் விடுவேன்'னு சொன்ன அந்த செகண்ட்...
எனக்கு அப்புடியே கரண்ட் அடிச்ச மாதிரி உடம்பெல்லாம் சிலிர்த்துச்சு.
இப்போ தான் எனக்குப் புரிஞ்சுது அவர் தட்டுனு எதைச் சொல்றாருனு.
என்னயத்தான் அவர் தட்டுனு சொல்றாரு.
அந்தத் தட்டுக்குள்ள அவரோட ஸ்பூனை உள்ள வரைக்கும் விடுவாராம்.
இந்த வார்த்தைய அவர் என் புருஷன் முன்னாடியே எவ்ளோ ஈஸியாச் சொல்றாரு.
"அல்வாக்குள்ள இருக்குற அந்த இனிப்பான ஜூஸ் எல்லாத்தையும் அந்த ஸ்பூனால ஒன்னாச் சேர்ப்பேன்..."
அவர் தொடர்ந்து என்னைய வதைச்சுக்கிட்டே இருந்தாரு.
"அப்புறம்..." னு அவர் ஒரு சின்ன கேப் விட்டாரு.
அவர் கண்கள் இப்போ ஒரு வெறியோட என்னையப் பாத்துச்சு.
"அதுல கொஞ்சம் சூடான... வீட்லயே காய்ச்சுன நெய்ய அந்த தட்டுக்குள்ள ஊத்துவேன்..."
சூடான நெய்!
அவர் இதச் சொன்னதும் என் மூளை அப்புடியே சுழன்றுச்சு.
அவர் நெய்னு எதை மீன் பண்றாருனு எனக்கு அவ்ளோ கிளியராப் புரிஞ்சுது.
அவரோட கஞ்சியத்தான் அவர் இப்போ சூடான நெய்னு சொல்றாரு.
அதை என்னோட தட்டுக்குள்ள ஊத்துவாராம்.
"அந்த நெய்ய ஊத்தி நல்லா மிக்ஸ் பண்ணுவேன்..."
"அப்புறம் அந்த அல்வாவ எந்த ஒரு மிச்சமும் இல்லாம..."
"முழுசாச் சாப்பிட்டு முடிப்பேன்..." னு ராஜ் திருப்தியாச் சொல்லி முடிச்சாரு.
அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஒரு சாப்பாட்டுப் பிரியர் ஒரு அல்வாவ பத்திப் பேசுற மாதிரி தான் வெளிய கேட்டுச்சு.
கார்த்திக் முகத்துல ஒரு சிரிப்பு வந்துச்சு.
"அப்பா... நீங்க சொல்றதக் கேக்கும்போதே எனக்கே சாப்பிடணும் போல ஆசையா இருக்கு சார்..." னு கார்த்திக் இன்னசென்ட்டாச் சொன்னாரு.
என் புருஷன் சொன்னதைக் கேட்டு எனக்கு அப்புடியே நெஞ்சு வலிக்குற மாதிரி இருந்துச்சு.
ஆனா எனக்குத் தெரியும் ராஜ் என்ன சொன்னாருனு.
அவர் நாக்கு... அவர் விரல்கள்... அவரோட அந்த ஸ்பூன்... அப்புறம் அந்தச் சூடான நெய்...
எல்லாமே என்னோட உடம்ப அவர் என்ன பண்ண போறேன் பாருங்கிற அர்த்ததோட தான் சொன்னாருன்னு.
என்னைய எப்டி அனுபவிப்பார்னு அப்பட்டமா என் புருஷன் முன்னாடியே ஒரு ஸ்கிரிப்ட் மாதிரிச் சொல்லிட்டாரு.
என் உடம்பு இப்போ என்னோட கண்ட்ரோல்லயே இல்ல.
என் சுடிதார் பேண்ட்டுக்குள்ள என்னோட ஜூஸ் அப்புடியே லீக் ஆகித் தொடை வழியா லேசா எறங்குற மாதிரி ஒரு ஃபீல்.
என் பேண்ட்டி இப்போ முழுசா நனைஞ்சு போயிருந்துச்சு.
என் முழங்கால் ரெண்டும் நடுங்குறத என்னால நிறுத்தவே முடியல.
என் புண்டை இதழ்கள் லேசாத் தொறந்து, அவரோட அந்த ஸ்பூனுக்காகக் காத்துக்கிட்டு இருக்குற மாதிரி ஒரு கிறக்கம் எனக்குள்ள வந்துச்சு.
இந்த மனுஷன் என் புருஷன் முன்னாடியே என்னைய வார்த்தையாலயே ஓத்து முடிச்சுட்டாரு.
நான் அப்புடியே மூச்சு விடக் கஷ்டப்பட்டுக்கிட்டு நின்னேன்.
------------
Part 190
------------
நான் அப்புடியே மூச்சு விடக் கஷ்டப்பட்டுக்கிட்டு நின்னேன்.
என் உடம்புக்குள்ள இருக்கிற நரம்புகள் எல்லாம் ஒன்னாச் சேர்ந்து சுண்டி இழுத்துச்சு.
ராஜ் இப்போ என்னைய வார்த்தையாலயே ஓத்து முடிச்ச மாதிரி ஒரு ஃபீல் எனக்குள்ள ஓடுச்சு.
என் புருஷன் முன்னாடியே, அவர் என்னைய எப்டி அனுபவிப்பார்னு ஒரு ஸ்கிரிப்ட் மாதிரித் தெளிவாச் சொல்லிட்டாரு.
அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் மூளைக்குள்ள ஒரு படமா ஓட ஆரம்பிச்சுது.
அவரோட நாக்கு...
அவரோட விரல்கள்...
அவரோட அந்த ஸ்பூன்...
அப்புறம் அந்த நெய்.
இதெல்லாம் நெனைக்கும்போதே என் உடம்பு என் கண்ட்ரோல்லயே இல்லாமப் போயிடுச்சு.
என் தொடைகளுக்கு நடுவுல இப்போ ஒரு மழை பேஞ்ச மாதிரி ஒரே ஈரம்.
என் சுடிதார் பேண்ட்டுக்குள்ள என்னோட ஜூஸ் அப்புடியே லீக் ஆகித் தொடை வழியா எறங்குற மாதிரி ஒரு உணர்வு.
என் பேண்ட்டி இப்போ மொத்தமா நனைஞ்சு, என்னோட சதையோட பிசுபிசுனு ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.
என் முழங்கால் ரெண்டும் சத்து இல்லாம நடுங்குச்சு.
நான் நிக்கிற எடத்துலயே பேலன்ஸ் இல்லாம லேசாத் தள்ளாடுனேன்.
ஆனா கார்த்திக்... என் புருஷன்.
அவர் மூஞ்சிய நான் ஒரு செகண்ட் திரும்பிப் பாத்தேன்.
அவர் முகத்துல ஒரு கொழப்பம் கூட இல்ல.
ராஜ் ஏதோ ஒரு சூப்பரான ஃபுட் ரிவ்யூ குடுக்குற மாதிரி அவர் ரொம்ப ரசிச்சுக் கேட்டுக்கிட்டு இருந்தாரு.
அவர் முகம் ரொம்ப வெள்ளந்தியா இருந்துச்சு.
"நிஜமாவே அந்த ஸ்வீட் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்குமா சார்?" னு கார்த்திக் ரொம்ப ஆர்வமாக் கேட்டாரு.
அவர் கேட்ட தொனியப் பாத்து எனக்கு அப்புடியே தலையில அடிச்சுக்கலாம் போல இருந்துச்சு.
என் புருஷனுக்கு நிஜமாவே கொஞ்சமாவது உலக அறிவு இருக்கானு எனக்குச் சந்தேகம் வந்துருச்சு.
அவர் இந்த கேள்வியக் கேட்டதும், ராஜ் முகத்துல ஒரு புன்னகை வந்துச்சு.
ராஜ் இப்போ கார்த்திக்குக்குப் பதில் சொல்ல வாயத் தொறந்தாரு.
ஆனா அவரோட கண்கள் கார்த்திக்கப் பாக்கல.
அவர் பார்வை நேரா என் கண்ணுக்குள்ள தான் ஊடுருவிச்சு.
"இந்த உலகத்துலயே அது தான் கார்த்திக் பெஸ்ட் டேஸ்ட்..." னு ராஜ் ரொம்ப நிதானமாச் சொன்னாரு.
அவர் குரல்ல ஒரு விதமான ஈர்ப்பு இருந்துச்சு.
அவர் என்னைய உத்துப் பாத்துக்கிட்டே ஒவ்வொரு வார்த்தையையும் உச்சரிச்சாரு.
"நீ தான் அந்த அல்வாக்குச் சொந்தக்காரன்..."
"ஆனா நீ அதச் சரியாச் சாப்பிட்டு ரசிக்கிறதே இல்ல போல..."
அவர் இந்த வார்த்தையச் சொன்னதும் என் நெஞ்சு படபடனு அடிக்க ஆரம்பிச்சுது.
"நீ அதச் சாப்பிடாம அப்புடியே வச்சுருக்க..."
"அட்லீஸ்ட் என்னையாவது அத மொத்தமாச் சாப்பிட்டு ரசிக்க விடு கார்த்திக்..." னு ராஜ் சொன்னாரு.
இந்த வார்த்தைகள் என் மூளைக்குள்ள ஒரு இடி மாதிரி இறங்குச்சு.
என் புருஷன் என்னோட உடம்புக்குச் சொந்தக்காரர் தான்.
ஆனா அவர் என்னைய என்னைக்காவது ஒரு பொண்ணா மதிச்சுத் தொட்டுருக்காரா?
என் அழகை அவர் என்னைக்காவது ரசிச்சுருக்காரா?
ராஜ் சொன்னது நூறு சதவீதம் உண்மை.
கார்த்திக் என் உடம்பச் சொந்தம் கொண்டாடுறாரு, ஆனா அவர் அதத் தொட்டு ரசிக்கிறதே இல்ல.
ஆனா இங்க இன்னொரு ஆம்பளை, என் புருஷன் முன்னாடியே என்னைய ரசிக்கப் பர்மிஷன் கேக்குறாரு.
அவரோட அந்த அதிகாரமான பேச்சு என்னைய ஏதோ பண்ணுச்சு.
கார்த்திக் இப்போ ரொம்பச் சந்தோஷமாத் தலையாட்டுனாரு.
"கண்டிப்பா சார், நீங்க அத முழுசாச் சாப்பிடுங்க..." னு கார்த்திக் கேஷுவலாச் சொன்னாரு.
என் புருஷனே என்னைய அவருக்குப் பரிமாறிட்டு இருக்காரு.
அவர் அறியாமலே எனக்கு அவர் பச்சைக் கொடி காட்டுறாரு.
அவர் பேசுன அந்த விதம், அவரோட அந்தத் தைரியம்...
அது என்னையப் பயமுறுத்துறதுக்கு பதிலா, எனக்குள்ள ஒரு புதுத் திமிரைக் குடுத்துச்சு.
ஆனா ராஜோட பேச்சை கேக்க கேக்க...
என் மனசுக்குள்ள இருந்த திருட்டுத்தனமான, குறும்புக்காரி முழிச்சுக்கிட்டா.
என் புருஷனோட இந்த முட்டாள்தனமும், ராஜோட அந்தத் திறமையான பேச்சும் என்னைய ரொம்பவே தூண்டி விட்டுருச்சு.
இந்த மனுஷன் என்னைய இவ்ளோ தூரம் வதைக்கிறாரே, நான் ஏன் சும்மா இருக்கணும்னு எனக்குத் தோணுச்சு.
நான் இப்போ இந்த விளையாட்ட விளையாட முடிவு பண்ணேன்.
நான் மெதுவா என் நெஞ்ச நிமிர்த்திக்கிட்டேன்.
என் முகம் இப்போ ஒரு புதுப் பொலிவோட மாறிடுச்சு.
நான் ராஜ நேராப் பாத்தேன்.
என் உதட்டுல என்னைய அறியாமலே ஒரு கியூட்டான, திருட்டுத்தனமான சிரிப்பு வந்து ஒட்டிக்கிச்சு.
நான் அவரைப் பாத்து லேசா ஒரு கண் சிமிட்டினேன்.
"உங்களுக்கு வேற என்ன வேணும்... அண்ணா?" னு நான் ரொம்பக் குறும்பாக் கேட்டேன்.
நான் இப்டிப் போல்டா, ஒரு சிரிப்போட கேட்டதப் பாத்து ராஜ் ஒரு செகண்ட் ஆச்சரியப்பட்டாரு.
அவர் நான் இப்டித் திருப்பிக் கேப்பேன்னு எதிர்பார்க்கல.
அவர் கண்கள்ல இப்போ ஒரு ரசனையான மின்னல் தெரிஞ்சது.
அவர் லேசாத் தொண்டைக்குள்ளயே ஒரு சிரிப்புச் சிரிச்சாரு.
"இப்போதைக்கு இது போதும்..." னு ராஜ் சொன்னாரு.
அவர் கண்கள் என் முலைகள்ல இருந்து தொடை வரைக்கும் ஒரு தடவ ஸ்கேன் பண்ணுச்சு.
"ஆனா அந்த அல்வா என்னைத் தேடி நேரா என் பிளாட்டுக்கு வரும்போது..."
"அப்போ பாத்துக்கலாம்..." னு அவர் ரொம்ப ஸ்டைலாச் சொன்னாரு.
அவர் அப்புடிச் சொன்னதும் நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கிட்டோம்.
எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு சீக்ரெட்டான, குறும்புத்தனமான சிரிப்புப் பரிமாறப்பட்டுச்சு.
என் புருஷன் எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நிக்குறாரு.
அவருக்கு எதுவுமே தெரியாது.
ஆனா எனக்கும் ராஜ்க்கும் நடுவுல இப்போ ஒரு பெரிய அக்ரிமென்ட் சைன் ஆகிடுச்சு.
நான் ரெண்டு நாள்ல அவரோட பிளாட்டுக்குத் தேடிப் போகப் போறேன்.
அங்க அவர் எனக்காகக் காத்துக்கிட்டு இருப்பாரு.
அவரோட ஸ்பூனும், அவரோட நெய்யும் எனக்காகத் தயாரா இருக்கும்.
நான் அந்த நெனப்புலயே ரொம்ப மெதுவா என் கீழ் உதட்டப் பற்களால கடிச்சுக்கிட்டேன்.
என் கண்கள் அவரோட கண்களோட அப்புடியே லாக் ஆகி நின்னுச்சு.
அவர் முகத்துல இருந்த அந்த ஜென்டில்மேன் சிரிப்பு இப்போ வேற மாதிரியான சிரிப்பா மாறிடுச்சு.
என் சுடிதார் பேண்ட்டுக்குள்ள அந்த ஈரம் இன்னும் குறையவே இல்ல.
என் தொடைகள் ரெண்டும் ஒன்னோடு ஒன்னு பிசுபிசுனு உரசிக் கிட்டே இருந்துச்சு.
Posts: 306
Threads: 2
Likes Received: 2,828 in 304 posts
Likes Given: 19
Joined: Mar 2025
Reputation:
169
-----------
Part 191:
-----------
எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த பார்வைக்கு ஆயிரம் அர்த்தம் இருந்துச்சு.
அவர் கிளம்புறதுக்காக ரெடி ஆகிட்டாரு.
கார்த்திக் இப்போ என்னையப் பாத்து லேசாத் திரும்புனாரு.
அவர் முகத்துல சாதாரணமான, ஒரு பொறுப்பான ஆள் மாதிரி ஒரு எக்ஸ்பிரஷன்.
"பவி..." னு கார்த்திக் ரொம்ப அன்பாக் கூப்பிட்டாரு.
நான் என் கண்ணை ராஜ் மேல இருந்து விலக்கிட்டு, என் புருஷனப் பாத்தேன்.
என் நெஞ்சு இன்னும் படபடனு அடிச்சுக்கிட்டே தான் இருந்துச்சு.
"மறந்துடாத பவி..."
"சார் இவ்ளோ ஆசையாக் கேக்குறாரு..."
"நீ அந்த ஸ்வீட்ட நல்லாப் பிரெஷ்ஷா ரெடி பண்ணு."
"ரெண்டு நாள் கழிச்சு மறக்காம கொண்டு போய் அவருக்குக் குடுத்துடு."
கார்த்திக் ஒவ்வொரு வார்த்தையாச் சொல்லச் சொல்ல, அது என்னை கொடஞ்சு எடுத்துச்சு.
என் புருஷன் அக்கறையா, அவரோட மேனேஜருக்கு ஸ்வீட் செஞ்சு குடுக்கச் சொல்லி எனக்கு ஞாபகப்படுத்துறாரு.
கார்த்திக் சொல்றதக் கேட்டு, ராஜ் முகத்துல ஒரு சிரிப்பு வந்துச்சு.
அவர் கார்த்திக்கப் பாத்து லேசாத் தலைய ஆட்டுனாரு.
"ஆமா கார்த்திக், எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு..." னு ராஜ் மறுபடியும் சீண்டுனாரு.
நான் இப்போ கார்த்திக் முகத்தையே உத்துப் பாத்துக்கிட்டு நின்னேன்.
அவரப் பாக்கப் பாக்க எனக்குள்ள ஒரு ஏமாற்றமும், அதே நேரத்துல ஒரு புதுத் தைரியமும் வந்துச்சு.
இந்த மனுஷன் என்னைய என்னைக்காவது ஒரு பொண்ணா முழுசா ரசிச்சுருக்காரா?
எனக்குள்ள இருக்குற ஆசைய அவர் என்னைக்காவது புரிஞ்சுக்க ட்ரை பண்ணிருக்காரா?
இல்ல.
அவருக்கு எப்பவும் அவர் வேலையும், அவரோட லேப்டாப்பும் தான் உலகம்.
இப்போ கூட, இன்னொரு ஆம்பளை என் புருஷன் முன்னாடியே என்னைய வார்த்தையால வச்சு செஞ்சுட்டு இருக்காரு.
ஆனா கார்த்திக்குக்கு அது கூடப் புரியல.
எனக்குள்ள அப்புடியே ஒரு வித்யாசமான கோபம் கலந்த குறும்பு எட்டிப் பாத்துச்சு.
என் புருஷனோட இந்த அறியாமையப் பாக்கப் பாக்க, எனக்குள்ள ஒரு த்ரில் உருவாச்சு.
நான் இந்த விளையாட்ட இன்னும் கொஞ்சம் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக முடிவு பண்ணேன்.
நான் மெதுவா கார்த்திக் கிட்ட ஒரு ஸ்டெப் முன்னாடி எடுத்து வச்சேன்.
என் சுடிதார் ஷாலைப் பிடிச்சுக்கிட்டே, இன்னசென்ட்டா நடிக்க ஆரம்பிச்சேன்.
நான் கார்த்திக் கண்ண நேராப் பாத்தேன்.
"கார்த்திக்..." னு நான் ரொம்பச் சாஃப்ட்டாக் கூப்பிட்டேன்.
கார்த்திக் என்னையக் கேள்விக்குறியோட பாத்தாரு.
நான் என் வார்த்தைகள ஒவ்வொன்னாப் பொறுக்கி எடுத்துப் பேசுனேன்.
"அது... உங்களோடது கார்த்திக்..."
நான் இந்த வார்த்தையச் சொன்னதும், ராஜோட பார்வை சட்டுனு என் மேல திரும்புச்சு.
அவர் கண்கள்ல ஒரு ஆச்சரியம் தெரிஞ்சது.
"அது உங்களுக்கான ஸ்வீட்..."
"நான் நிஜமாவே அதக் கொண்டு போய் அவருக்குக் குடுக்கட்டுமா?"
நான் என் புருஷனப் பாத்து ஓப்பனாவே கேட்டுட்டேன்.
என் குரல் லேசா நடுங்குச்சு.
ஆனா அந்த நடுக்கம் பயத்துல இல்ல, ஒரு கிறக்கத்துல வந்துச்சு.
"அது உங்களுக்குப் பிடிக்கும்ல?"
"உங்களுக்கு அதச் சாப்பிடணும்னு ஆசை இல்லையா கார்த்திக்?"
நான் இப்போ ஸ்வீட்ட பத்திப் பேசலனு எனக்கும் தெரியும், அங்க நிக்கிற ராஜ்க்கும் தெரியும்.
என்னோட உடம்பு, என்னோட அந்தத் தேன்... அது என் புருஷனுக்குச் சொந்தமானது.
அதை நான் இன்னொருத்தருக்குக் குடுக்கப் போறேன்.
அதக் கார்த்திக் எப்டி எடுத்துக்கப் போறாருனு பாக்க எனக்கு அவ்ளோ ஒரு தவிப்பு.
நான் இப்டிக் கேட்டதும், கார்த்திக் முகத்துல சாதாரணமான ஒரு ரியாக்ஷன் தான் வந்துச்சு.
அவர் லேசாச் சிரிச்சாரு.
"எனக்குத் தான் ஸ்வீட் ரொம்பப் பிடிக்காதே பவி..." னு கார்த்திக் உண்மையாச் சொன்னாரு.
அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்குள்ள ஒரு இடி மாதிரி இறங்குச்சு.
'எனக்குத் தான் ஸ்வீட் ரொம்பப் பிடிக்காதே...'
இது எவ்ளோ பெரிய உண்மை.
அவருக்கு என் மேல, என் உடம்பு மேல எந்த ஒரு ஆசையும் இல்ல.
அவருக்கு என்னோட அந்தத் தேன் அல்வா மேல கொஞ்சமும் விருப்பம் இல்ல.
அவரோட இந்த பதில் என்னைய அப்புடியே அசைச்சுப் பாத்துச்சு.
நான் கார்த்திக்கையே உத்துப் பாத்துக்கிட்டு நின்னேன்.
அவர் தொடர்ந்து பேசுனாரு.
"எனக்கு அது மேல அவ்ளோ இன்ட்ரெஸ்ட் இல்லனு உனக்கே தெரியும்ல..."
"நான் எப்பயாவது ரொம்ப ரேராத் தான் ஸ்வீட் சாப்பிடுவேன்..." னு கார்த்திக் சொன்னாரு.
அவர் சொல்றது என்னவோ ஸ்வீட் பத்திதான், அவருக்கு ஸ்வீட் சுத்தமா புடிக்காது.
ஆனா எனக்கு தோணுனது அப்போ, அந்த ரெண்டு நிமிஷக் கடமைக்கு நடக்குற தாம்பத்தியத்தப் பத்தித் தான்.
எனக்கு அப்புடியே கண்ணுல தண்ணி வர்ற மாதிரி இருந்துச்சு.
ஆனா அது சோகத்துல வந்த தண்ணி இல்ல.
ஒரு பயங்கரமான ஏமாற்றத்துல.
என் புருஷனே எனக்கு என்னோட உடம்பு மேல விருப்பம் இல்லனு ஓப்பனாச் சொல்லிட்டாருங்கிற மாதிரி தோன ஆரம்பிச்சது.
அதுவும் இன்னொரு ஆம்பளை முன்னாடி.
"அவர் அவ்ளோ ஆசையாக் கேக்குறாரு பவி..."
கார்த்திக் இப்போ ராஜ பாத்து ஒரு சிரிப்போட சொன்னாரு.
"அவருக்கு அந்த டேஸ்ட் அவ்ளோ புடிச்சுப் போயிருக்கு..."
"நீ மொதல்ல அவருக்குக் கொண்டு போய்க் குடு."
கார்த்திக் எவ்ளோ ஈஸியா என்னைய விட்டுத் தர்றாருனு பாக்க எனக்குப் பிரமிப்பா இருந்துச்சு.
"நீ அவருக்குக் குடுத்துட்டு வா... அப்புறம் நம்ம பாத்துக்கலாம்..." னு கார்த்திக் கூலாச் சொல்லி முடிச்சாரு.
அவர் ஸ்வீட் பத்திதான் பேசுறாருங்கிறது அவருக்கு மட்டும்தான் புரியும்.
ஆனா எனக்கும் ராஜுக்கும் நடுவுல வேற ஓடிட்டு இருக்குனு அவருக்கு புரியல.
அவர் சொல்லி முடிச்ச அந்த செகண்ட்...
எனக்குள்ள ஒரு விவரிக்க முடியாத, ஒரு முரட்டுத்தனமான மோகம் வெடிச்சுச்சு.
என் புருஷனே என்னைய இன்னொருத்தருக்குப் பரிமாறிட்டாரு.
அவருக்கு என்னோட அந்த இனிப்பு தேவை இல்லயாம்.
ராஜ் கேட்டாருங்குறதுக்காக, அவரோட ஆசையத் தீர்க்க என்னையப் போய்க் குடுக்கச் சொல்றாரு.
இது அவருக்கு என்னன்னே தெரியாம நடக்குற ஒண்ணுதான், அவர் நல்ல ஹாஸ்பிட்டாலிட்டி கொடுக்க அப்டி சொல்லறாரு.
ஆனா என் மனசுக்குள்ள இது ஒரு அதிகாரப்பூர்வமான சம்மதம் மாதிரிப் பட்டுச்சு.
என் நரம்புகள் எல்லாம் அப்புடியே சுண்டி இழுத்துச்சு.
நான் ரொம்ப மெதுவாத் தலைய ஆட்டுனேன்.
"சரி கார்த்திக்..." னு நான் ஒரு கிறக்கமான குரல்ல சொன்னேன்.
என் பேண்ட்டி இப்போ மொத்தமா நனைஞ்சு போச்சு.
என் தொடைகள் ரெண்டும் அந்த ஜூஸ்ல பிசுபிசுனு ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.
என்னோட சொந்தப் புருஷன் என்னோட புண்டைய இன்னொரு ஆம்பளைக்குத் தாரை வார்த்துக் குடுத்துட்டாருங்கிற மாதிரி ஒரு பீல்.
இந்த நெனப்பே என்னைய அப்புடியே சொர்க்கத்துல மிதக்க வச்சுது.
நான் எந்த ஒரு தப்பும் பண்ணலங்குற ஒரு நிம்மதி எனக்குள்ள வந்துச்சு.
ராஜ் இப்போ இந்த மொத்த உரையாடலையும் கேட்டுக்கிட்டுத் தான் நின்னாரு.
அவர் முகத்துல இப்போ ஒரு முழுமையான, திருப்தியான சிரிப்பு வந்துருச்சு.
அவர் என்னைய ஒரு பார்வையாலயே அடைஞ்ச மாதிரிப் பாத்தாரு.
அவர் நெனச்சத விட இது ரொம்ப சுலபமா முடிஞ்சுருச்சு.
என் புருஷனே என்னைய அவருக்கு ரெடி பண்ணி அனுப்பி வைக்கிறாரு.
ராஜ் மெதுவா நடந்து கார்த்திக் கிட்ட வந்தாரு.
அவர் கார்த்திக்கோட தோள்பட்டையில நட்பா லேசாத் தட்டிக் குடுத்தாரு.
"ரொம்ப தேங்க்ஸ் கார்த்திக்..." னு ராஜ் சொன்னாரு.
அவர் குரல்ல ஒரு நல்ல மனுஷன் தோரணை இருந்தாலும், அதுக்குள்ள ஒரு கள்ளத்தனம் இருந்துச்சு.
அப்புறம் ராஜ் மெதுவாத் திரும்பி என்னைப் பாத்தாரு.
அவர் கண்கள் என்னைய அப்புடியே ஆக்கிரமிச்சுது.
"உன் புருஷன் சொல்றதக் கேளு பவித்ரா..." னு ராஜ் ரொம்ப அழுத்தமாச் சொன்னாரு.
அவர் வார்த்தைகள்ல ஒரு அதிகாரம் இருந்துச்சு.
அது ஒரு சாதாரண அட்வைஸ் இல்ல.
என்னோட புருஷன் என்னைய அவருக்கு ஸ்வீட் செஞ்சு குடுக்க சொல்லிட்டாரு, அதுக்கு நான் எந்த மறுப்பும் சொல்லக் கூடாதுங்குற கட்டளை அது.
"கார்த்திக் சொல்ற மாதிரி, அந்த ஸ்வீட்ட நல்லாப் பிரெஷ்ஷா ரெடி பண்ணு..."
அவர் என்னையப் பாத்துச் சொல்லும்போதே எனக்கு உடம்பெல்லாம் சூடாகிடுச்சு.
நான் என் கண்ணை விலக்காம அவரே பாத்துக்கிட்டு நின்னேன்.
என் உதடுகள் லேசாத் துடிச்சுக்கிட்டு இருந்துச்சு.
ராஜ் இப்போ மெயின் டோர் பக்கம் திரும்பி நடக்க ஆரம்பிச்சாரு.
கார்த்திக் அவருக்குப் பின்னாடியே போய் வழி அனுப்பப் போனாரு.
ராஜ் வாசப்படியத் தாண்டி வெளிய நின்னாரு.
அவர் லேசாத் திரும்பி என்னைப் பாத்தாரு.
கார்த்திக் இப்போ கொஞ்சம் தள்ளி நின்னுக்கிட்டு இருந்தாரு.
ராஜ் என்னைப் பாத்து ரொம்ப ஹஸ்கியா, ஒரு கிசுகிசுப்பான குரல்ல சொன்னாரு.
"நான் அந்த அல்வாக்காக ரொம்ப ஆசையா வெயிட் பண்ணிட்டு இருப்பேன்..."
அவர் இந்த வார்த்தையச் சொல்லும்போதே என் உசுரு அப்புடியே உருகுற மாதிரி இருந்துச்சு.
அவர் கண்கள் என்னோட கண்ண நேராப் பாத்துச்சு.
அவர் அப்புடியே என்னைப் பாத்து ஒரு செகண்ட் லேசாக் கண்ணடிச்சாரு.
அந்தக் கண் சிமிட்டல்...
அதுல ஆயிரம் மோகம், ஆயிரம் ஆசை ஒளிஞ்சு இருந்துச்சு.
நான் அப்புடியே உறைஞ்சு போய் நின்னேன்.
ராஜ் கார்த்திக்கப் பாத்து ஒரு ஸ்மைல் பண்ணிட்டு மெதுவா நடந்து போயிட்டாரு.
கார்த்திக் கதவச் சாத்திட்டு உள்ள வந்தாரு.
கதவு சாத்துன 'க்ளிக்' சத்தம் கேட்டதும், நான் அப்புடியே நின்ன எடத்துலயே நின்னேன்.
கார்த்திக் இப்போ என்னையப் பாத்து மெதுவா நடந்து வந்தாரு.
அவர் முகத்துல இப்போ ஒரு வித்யாசமான கொழப்பம் தெரிஞ்சது.
இவ்ளோ நேரம் கேஷுவலா, சிரிச்சுப் பேசிட்டு இருந்த என் புருஷன், இப்போ புருவத்தச் சுருக்கிக்கிட்டு நின்றாரு.
"பவி..." னு அவர் கூப்பிட்டாரு.
நான் என் போதைய மறைச்சுக்கிட்டு "சொல்லுங்க கார்த்திக்..." னு சொன்னேன்.
"ராஜ்க்கு என்ன ஆச்சு பவி?" னு அவர் ரொம்பக் குழப்பமாக் கேட்டாரு.
"ஏன் இவ்ளோ தூரம் அந்த ஸ்வீட்ட பத்தியே பேசிட்டு இருக்காரு?"
"எனக்கு என்னமோ இது வினோதமா இருக்கு பவி..."
"ஒரு ஸ்வீட்க்காக ஒரு மனுஷன் இப்டிப் பேசுவாரா?" னு கார்த்திக் இன்னசென்ட்டா கேட்டாரு.
"எனக்கு ஒன்னுமே புரியல பவி..." னு கார்த்திக் சொல்லிட்டுத் தலையச் சொறிஞ்சாரு.
என் புருஷன் இப்டிக் கேக்குறதப் பாக்க எனக்குள்ள ஒரு பக்கம் சிரிப்பு முட்டிக்கிட்டு வந்துச்சு.
அவர் இப்போ கொஞ்சம் கொஞ்சமா யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு.
நான் என் முகத்தை நார்மலா வச்சுக்க ட்ரை பண்ணேன்.
நான் என் வாய்ஸ்ல எந்த ஒரு மாற்றமும் வராத மாதிரிப் பேச ஆரம்பிச்சேன்.
"அது... அது வந்து கார்த்திக்..."
"அவருக்கு அந்த டேஸ்ட் ரொம்பப் பிடிச்சுருச்சு போல..."
நான் வார்த்தைகளத் தேடித் தேடிச் சொன்னேன்.
"ரேணு அக்கா வேற அவருக்கு வீட்ல ஸ்வீட் குடுக்குறது இல்ல போல..."
"அவருக்குச் சுகர் வந்துடும்னு ரொம்பக் கண்ட்ரோல் பண்றாங்க..."
"அதான் நம்ம வீட்ல ஸ்வீட்ட பாத்ததும் இப்டி ஆசையாப் பேசுறாருனு நெனைக்கிறேன்..." னு நான் சாதாரணமாச் சொல்லிச் சமாளிச்சேன்.
நான் அப்புடிச் சொன்னதும் கார்த்திக் கொஞ்சம் யோசிச்சாரு.
அவர் முகத்துல இருந்த கொழப்பம் லேசாத் தளர்ந்துச்சு.
அவர் லேசாத் தலைய ஆட்டுனாரு.
"ம்ம்ம்... இருக்கலாம் பவி..."
"வயசான காலத்துல எதப் பாத்தாலும் ஆச வரத் தான் செய்யும்..."
"ஆனா அவர் பேசுன விதம் கொஞ்சம் ஓவராத் தான் இருந்துச்சு..."
"அதுவும் உன்கிட்ட இப்டி ஸ்வீட் கேட்டு நிக்குறது பாக்கப் பாவமா இருக்கு..." னு கார்த்திக் சொன்னாரு.
அவர் 'பாவமா இருக்கு'னு சொன்னதும் எனக்கு அப்புடியே எக்குத்தப்பா ஏதோ ஆச்சு.
எனக்கு என் புருஷனப் பாக்கப் பாக்க ஆச்சரியமா இருந்துச்சு.
"எப்படியோ போகுது..."
"அவர் நம்ம கெஸ்ட், அதுவும் என்னோட பழைய மேனேஜர்..."
"நீ அந்த ஸ்வீட்ட நல்லா ரெடி பண்ணி அவருக்குக் குடுத்துடு பவி..."
"அவர் உன் ஸ்வீட் மேல ரொம்பவே பைத்தியமா இருக்காரு போல..." னு கார்த்திக் அக்கறையாச் சொல்லிட்டு, அவரோட ரூம் பக்கம் திரும்பினாரு.
"சரி கார்த்திக்..." னு நான் லேசாச் சொன்னேன்.
கார்த்திக் அவரோட லேப்டாப்ப பாக்கக் கெஸ்ட் ரூம்க்குள்ள போயிட்டாரு.
அவர் உள்ள போனதும், ஹால்ல மறுபடியும் ஒரு தனிமை வந்துச்சு.
ஆனா என் உடம்புல அந்தத் தனிமை இல்ல.
"உன் ஸ்வீட் மேல பைத்தியமா இருக்காரு"...
என் புருஷன் சொன்ன இந்த வார்த்தை என் காதுக்குள்ள மறுபடியும் மறுபடியும் கேட்டுக்கிட்டே இருந்துச்சு.
நான் அப்புடியே அந்தச் சென்டர் டேபிள் மேல லேசாச் சாஞ்சுக்கிட்டேன்.
என் முழங்கால் ரெண்டும் சத்து இல்லாமப் பின்னிக்குச்சு.
என்னால நிக்கக் கூட முடில.
என் உடம்பு இப்போ என்னோட கண்ட்ரோல்லயே இல்ல.
என் நரம்புகள் எல்லாம் ஒரு மாதிரிப் பிடிச்சு இழுக்குற மாதிரி ஒரு ஃபீல்.
என் தொடைக்கு நடுவுல எக்கச்சக்கமான ஈரம்.
நான் போட்டுருக்கற பேண்ட்டி இப்போ ஒரு மழைல நனைஞ்ச மாதிரி அவ்ளோ பிசுபிசுனு இருந்துச்சு.
அந்த ஜூஸ் லேசா என் தொடை வழியா எறங்குறத என்னால நல்லா ஃபீல் பண்ண முடிஞ்சுது.
நான் அப்புடியே அந்தச் சென்டர் டேபிள் மேல லேசாச் சாஞ்சுக்கிட்டேன்.
என் மூளை பூரா இப்போ ராஜ் கடைசியா அடிச்ச அந்தக் கண்ணடி தான் ஓடிக்கிட்டு இருந்துச்சு.
என் புருஷன் என்னையத் தூக்கி அவர் கையில குடுத்துட்டாரு.
என் உதட்டுல ஒரு கிறக்கமான, திருட்டுத்தனமான சிரிப்பு வந்து ஒட்டிக்கிச்சு.
நான் அப்புடியே ஒரு போதையில மிதக்குற மாதிரி என் கைகளால என் முகத்த மூடிக்கிட்டேன்.
Posts: 306
Threads: 2
Likes Received: 2,828 in 304 posts
Likes Given: 19
Joined: Mar 2025
Reputation:
169
-------------
Part 192:
-------------
ராஜ் கிளம்பிப் போனதுக்கு அப்புறம் ஹால்ல ஒரு அமைதி வந்துச்சு.
அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் மூளைக்குள்ள ஒரு சினிமாப் படம் மாதிரி ஓடிக்கிட்டு இருந்துச்சு.
அவரோட ஸ்பூன்.
அவரோட சூடான நெய்.
இந்த வார்த்தைகளை நெனைக்கும்போதே என் தொடைகளுக்கு நடுவுல ஒரு மழை பேஞ்ச மாதிரி ஒரே ஈரம்.
என் புருஷனுக்கு நிஜமாவே கொஞ்சமாவது அறிவு இருக்கானு எனக்கு ரொம்பச் சந்தேகமா இருந்துச்சு.
அவரோட மேனேஜர் என் புண்டைய நக்குறதப் பத்தித் தான் பேசுறாருனு அவருக்கு ஒரு துளி கூடப் புரியல.
நான் அப்புடியே உக்காந்து ரொம்ப நேரம் அதே நெனப்புல இருந்தேன்.
கொஞ்ச நேரம் கழிச்சு, நான் மெதுவா எந்திரிச்சு கிச்சன் பக்கம் போனேன்.
சண்டேங்குறதால வீட்ல சமைக்குற வேலை இன்னும் முடியல இருந்துச்சு.
என் கைகள் வேலையச் செஞ்சாலும், என் மனசு வேற ஏதோ ஒரு உலகத்துல மிதந்துகிட்டு இருந்துச்சு.
ராஜ் என் புருஷன் முன்னாடியே என்னைய வார்த்தையால வச்சு செஞ்ச விதம் ரொம்பப் புதுசா இருந்துச்சு.
அவரோட தைரியம் என்னைய ரொம்பவே மிரள வச்சுது.
கிச்சன்ல இருந்த சூட்டுல எனக்கு லேசா வேர்க்க ஆரம்பிச்சுது.
நான் முன்னாடியும் பின்னாடியும் நகர்ந்து வேலை செய்யும்போது, என் சுடிதார் துணி என் காம்புகள் மேல லேசா உரசுச்சு.
அது துணியில உரசும்போதெல்லாம் எனக்குச் சுளீர்னு ஒரு கூச்சம் நெஞ்சுல இருந்து பரவுச்சு.
நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டே வேலையப் பாத்தேன்.
மதியம் சாப்பாடு ரெடி ஆனதும், நான் கார்த்திக்கைக் கூப்பிட்டேன்.
அவர் லேப்டாப்ப மூடி வச்சுட்டு வந்து டைனிங் டேபிள்ல உக்காந்தாரு.
நாங்க ரெண்டு பேரும் அமைதியா உக்காந்து சாப்பிட்டோம்.
அவர் சாப்பாட்டப் பாத்துக்கிட்டே சாப்பிட்டாரு, என் முகத்தக் கூட ஒரு தடவ நிமிர்ந்து பாக்கல.
அவருக்குத் தான் சாப்பிடுற சாப்பாடு மேல இருக்குற கவனம் கூட என் மேல இல்ல.
சாப்பிட்டு முடிச்சதும் அவர் கை கழுவிட்டு மறுபடியும் ரூம்க்குள்ள போயிட்டாரு.
நான் எல்லாப் பாத்திரத்தையும் கழுவி வச்சுட்டு, கிச்சனச் சுத்தம் பண்ணேன்.
வேலை எல்லாம் முடிஞ்சதும் எனக்கு ரொம்பச் சோர்வா இருந்துச்சு.
நான் பெட்ரூம்க்குப் போய் கொஞ்சம் நேரம் படுக்கலாம்னு நெனச்சேன்.
கட்டில்ல போய் சாஞ்சு படுத்தேன்.
ஆனா எனக்குக் கொஞ்சமும் தூக்கம் வரல.
என் உடம்புல இருக்குற ஒவ்வொரு செல்லும் முழிச்சுக்கிட்டு இருக்குற மாதிரி ஒரு ஃபீல்.
நான் கண்ண மூடுனா, நேத்து மாடியில நடந்த அந்த விஷயங்கள் தான் வந்து போச்சு.
அந்தப் பழைய வயர் கட்டில்.
பிரகாஷோட விரல்கள்.
அவன் என் புண்டைக்குள்ள குடைஞ்ச அந்த வேகம்.
அவன் நாக்கால என்னோட அந்த எடத்தத் துளைச்சு எடுத்த அந்த ருசி.
இதெல்லாம் நெனைக்க நெனைக்க என் தொடைகளுக்கு நடுவுல மறுபடியும் ஒரு பிசுபிசுப்பு வந்துச்சு.
நான் என் கால்கள லேசா அகட்டி வச்சுப் படுத்துருந்தேன்.
என் பேண்ட்டி இப்போ மொத்தமா நனைஞ்சு போயிருந்துச்சு.
நான் இங்கிட்டும் அங்கிட்டுமாப் புரண்டு புரண்டு படுத்தேன்.
மேல ஓடுற ஃபேனையே வெறித்துப் பாத்துக்கிட்டு இருந்தேன்.
என் உடம்புக்கு ஏதோ ஒன்னு தேவைப்பட்டுச்சு.
ஒரு ஸ்பரிசம், ஒரு தீண்டல், ஒரு அழுத்தம் என் உடம்புக்கு இப்போ ரொம்ப அவசியமா இருந்துச்சு.
ஆனா பக்கத்து ரூம்ல என் புருஷன் லேப்டாப்பும் கையுமா உக்காந்துருக்காரு.
அவர்கிட்டப் போய் சும்மா என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்கனு சொன்ன கூட, வேலை இருக்குனு சொல்லுவாரு .
கொஞ்சம் கொஞ்சமா இருட்ட ஆரம்பிச்சுது.
சாயங்காலம் போய், நைட் டைம் வந்துருச்சு.
நான் எந்திரிச்சு மறுபடியும் கிச்சனுக்குப் போனேன்.
கார்த்திக் வந்து சாப்பிட்டாரு.
சாப்பிட்டு முடிச்சதும் அவர் டிவியப் போட்டு நியூஸ் பாத்துக்கிட்டு இருந்தாரு.
நான் கிச்சன் வேலையெல்லாம் முடிச்சுட்டுப் பாத்ரூம்க்குப் போனேன்.
முகத்தக் கழுவிட்டு, அந்த சுடிதாரைக் கழட்டிப் போட்டேன்.
ஒரு சாஃப்ட்டான காட்டன் நைட்டிய எடுத்து மாட்டிக்குட்டேன்.
நான் பெட்ரூம்க்கு வந்து கட்டில்ல படுத்தேன்.
ஒரு பத்து நிமிஷம் கழிச்சு கார்த்திக் ரூம்க்கு வந்தாரு.
நான் அவர் வந்து எப்பவும் போலத் திரும்பிப் படுத்துத் தூங்குவாருனு தான் நெனச்சேன்.
நான் என் போர்வைய லேசா இழுத்துப் போத்திக்கிட்டு என் போனை நோண்டிக்கிட்டு இருந்தேன்.
கார்த்திக் பெட்ல வந்து படுத்தாரு.
ஆனா இன்னைக்கு அவர் என்னைய விட்டுத் தள்ளிப் படுக்கல.
திடீர்னு அவர் என்னோட பக்கம் லேசாத் திரும்புனாரு.
நான் போனை வச்சுட்டு அவரப் பாத்தேன்.
"பவி..." னு சாதாரணமா கூப்பிட்டாரு.
நான் "சொல்லுங்க..." னு மெதுவாச் சொன்னேன்.
அவர் எந்த ஒரு முன்னுரையும் இல்லாம, டக்குனு அவரோட கைய நீட்டுனாரு.
என் நைட்டியோட கீழ்ப்பகுதியப் பிடிச்சு அப்புடியே என் இடுப்பு வரைக்கும் மேல தூக்குனாரு.
அவர் இப்டிப் பண்ணதும் என் முகம் அப்புடியே சுருங்கிப் போச்சு.
என் உதட்டுல ஒரு கிஸ் குடுக்கல.
என் கழுத்த லேசா வருடி விடல.
அவருக்கு மூட் வந்துருச்சு, அதனால அவர் காரியத்த ஆரம்பிச்சுட்டாரு.
நான் அப்புடியே கட்டில்ல மல்லாக்கப் படுத்துக் கிடந்தேன்.
அவர் லேசா எந்திரிச்சு என்னோட மேல ஏறுனாரு.
அவர் அவரோட ட்ராக் பேண்ட்ட லேசாக் கீழ இறக்கிட்டு முட்டி போட்டு நின்னாரு.
அவரோட அந்த உறுப்ப அவர் கையில பிடிச்சுக்கிட்டு நேரா என்னோட வாசல்ல கொண்டு வந்து வச்சாரு.
எனக்குள்ள எந்த ஒரு ஆசையும் இப்போ இல்ல.
என் புண்டை வறட்சியா, காஞ்சு போயிருந்துச்சு.
அவர் என்னோட வறட்சியப் பத்திச் சற்றும் கவலைப்படல.
அவர் அவரோட சுன்னிய அப்புடியே ஒரே தள்ளா என் புண்டைக்குள்ள தள்ளுனாரு.
"ஆஹ்..." னு நான் லேசா வலியோட முனகினேன்.
ஆனா அவர் அதை ஒரு பொருட்டாவே எடுத்துக்கல.
அவர் உடனே அவரோட இடுப்ப முன்னும் பின்னுமா ஆட்ட ஆரம்பிச்சுட்டாரு.
நான் அப்புடியே ஒரு மரக்கட்டை மாதிரிச் சலனமே இல்லாமப் படுத்துக் கிடந்தேன்.
அவரோட அந்த உறுப்பு எனக்குள்ள போயிட்டு வர்றது எனக்கு எந்த ஒரு இன்பத்தையும் குடுக்கல.
அது மெலிசா, சாதாரணமா இருந்துச்சு.
நேத்து ராத்திரி பிரகாஷோட அந்த ராட்சசத் தடி எனக்குள்ள சும்மா டச் பன்னதுக்கே நான் துடிச்ச துடிப்பு எனக்கு ஞாபகம் வந்துச்சு.
ஆனா இப்போ கார்த்திக்கோட இது... உள்ள போறதும் வெளிய வர்றதும் எனக்குப் பெருசா ஃபீல் ஆகவே இல்ல.
என் புண்டை அந்த உறுப்பப் பிடிச்சுக்கக் கூடப் படாத பாடு பட்டுச்சு.
கார்த்திக் ரொம்ப வேகமா, அவசர அவசரமா இடிக்க ஆரம்பிச்சாரு.
அவர் மூச்சு வாங்குற சத்தம் இருட்டுல சத்தமாக் கேட்டுச்சு.
ஏதோ ஒரு மெஷின் வேலை செய்ற மாதிரி அவர் ரொம்ப மெக்கானிக்கலா ஓத்துக்கிட்டு இருந்தாரு.
நான் அவர் ஓக்குற கவுண்ட்ட மனசுக்குள்ள எண்ண ஆரம்பிச்சேன்.
ஒன்னு... பத்து... இருபது... ஐம்பது...
அவ்வளவு தான்.
ஒரு நூறு செகண்ட் கூட ஆயிருக்காது.
கார்த்திக்கோட மூச்சு வாங்குற வேகம் மாறுச்சு.
அவரோட உடம்பு லேசா விறைச்சுச்சு.
அவர் இடுப்ப ரொம்ப வேகமா ஒரு அஞ்சு தடவ எனக்குள்ள தள்ளி அழுத்துனாரு.
"ஹப்பா..." னு ஒரு பெருமூச்சு விட்டாரு.
அவரோட தண்ணிய எனக்குள்ள ரொம்ப அவசரமாப் பீய்ச்சி அடிச்சாரு.
அவ்வளவு தான் அவரோட வேலை முடிஞ்சுது.
ரெண்டு நிமிஷம் கூட முழுசா ஆகல.
அவர் அப்புடியே என் மேல இருந்து விலகிச் சாஞ்சு படுத்தாரு.
அவரோட அந்த உறுப்பு எனக்குள்ள இருந்து ரொம்ப ஈஸியா உருவிக்கிட்டு வெளிய வந்துச்சு.
அவர் அப்புடியே திரும்பிப் படுத்துக்கிட்டாரு.
பக்கத்துல இருந்த போர்வைய எடுத்து அவர் உடம்பு மேல போத்திக்கிட்டாரு.
ஒரு பத்து செகண்ட்ல, அவர் மூச்சு விடுற சத்தம் மாறிடுச்சு.
நான் அப்புடியே இருட்டுல சீலிங்கைப் பாத்துக்கிட்டே படுத்துக் கிடந்தேன்.
என் நைட்டி இன்னும் என் இடுப்புக்கு மேலேயே சுருண்டு கிடந்துச்சு.
என் தொடைகள் விரிஞ்சு, என் புண்டை காத்துல அப்புடியே ஓப்பனா இருந்துச்சு.
கார்த்திக்கோட அந்தத் தண்ணி லேசா என் புண்டை வழியா வெளிய கசிஞ்சு வந்துச்சு.
எனக்குள்ள ஒரு ஏமாற்றம்.
எனக்குள்ள இருக்குற அந்த மோக நெருப்பு இப்போ ரொம்பப் பிரமாண்டமா எரியுது.
ஆனா அந்த நெருப்ப அணைக்குற திறமை கார்த்திக் கிட்ட கொஞ்சமும் இல்ல.
நான் பிரகாஷ நெனச்சுப் பாத்தேன்.
அவன் என்னையக் கட்டில்ல போட்டு எப்டி எல்லாம் புரட்டி எடுத்தான்.
அவனோட அந்த ஸ்டாமினா, அந்த வெறித்தனம்.
அரை மணி நேரமா என்னோட புண்டைய அவன் நக்கிக் கிழிச்ச அந்த விதம்.
என்னைக்குமே தீராத ஒரு தாகத்தோட அவன் என்னைய அனுபவிச்சான்.
அப்புறம் ராஜ் சார்...
அவர் என்னைய ஒரு விரலால கூடத் தொடல.
ஆனா அவர் வார்த்தையாலயே என்னைய எப்டி எல்லாம் ஏங்க வச்சாரு.
அவரோட அந்த அதிகாரமான சீண்டல்.
அவரோட டபுள் மீனிங் பேச்சுகள்.
ஒரு ஸ்பூன், கொஞ்சோண்டு நெய்னு அவர் சொன்னதுக்கே என் புண்டை எப்டி எல்லாம் ஈரமாச்சு.
ஆனா என் புருஷன்...
எனக்கு மூட் இருக்கா, நான் ரெடியா இருக்கேனானு கூட அவர் கேக்கல.
அவருக்கு வேணும், அவர் எடுத்துக்கிட்டாரு, முடிஞ்சுது.
என் கண்ணுல இருந்து லேசா ஒரு சொட்டுத் தண்ணி கசிஞ்சு என் காதோரம் வந்து விழுந்துச்சு.
அது குற்ற உணர்ச்சியில வந்த கண்ணீர் இல்ல.
ஒரு ஏமாற்றத்துல, ஒரு கோபத்துல வந்த கண்ணீர்.
என் கல்யாண வாழ்க்கை அவ்ளோ தான்.
இந்தக் கட்டில்ல எனக்குக் கிடைக்க வேண்டிய அந்தச் சுகம் இனிமே ஒரு நாளும் கிடைக்கப் போறது இல்ல.
என் உடம்புக்குள்ள முழிச்சுக்கிட்ட அந்த மிருகத்துக்கு கார்த்திக்கால எந்த ஒரு தீனியும் போட முடியாதுனு எனக்கு ரொம்பத் தெளிவாப் புரிஞ்சுடுச்சு.
நான் ரொம்ப மெதுவா என் நைட்டியக் கீழ இழுத்து விட்டேன்.
பாத்ரூம் போய் கிளீன் பண்ணிட்டு வந்து படுத்துட்டேன்.
என் பக்கத்துல கிடந்த ஒரு தலையணைய எடுத்து என் நெஞ்சோடு இறுக்கிக் கட்டிக்கிட்டேன்.
என் உடம்புல இருக்குற அந்தத் தீராத ஆசை என்னைய ரொம்பப் படுத்தி எடுத்துச்சு.
என் நரம்புகள் எல்லாம் துடிச்சுக்கிட்டே இருந்துச்சு.
நான் ஒரு பயங்கரமான விரக்தியில, அந்த இருட்டுல அப்புடியே தவிச்சுக்கிட்டே கிடந்தேன்.
ரொம்ப நேரம் கழிச்சு, அந்த ஏமாற்றத்தோடயே எனக்கு லேசாக் கண்ணு அசந்து தூக்கம் வந்துச்சு.
Posts: 128
Threads: 0
Likes Received: 119 in 67 posts
Likes Given: 72
Joined: Jun 2019
Reputation:
13
13-06-2026, 01:47 PM
(This post was last modified: 13-06-2026, 04:28 PM by Shajith. Edited 1 time in total. Edited 1 time in total.)
(13-06-2026, 01:06 PM)yazhiniram Wrote: என் கடைசி பதிவுக்குப் பிறகு நிறைய கருத்துகள் வந்தன.
சிலர் என்னுடைய முடிவை புரிந்துகொள்ள முயற்சித்தார்கள். சிலர் அவர்கள் விருப்பத்தை பகிர்ந்தார்கள். சிலர் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு கதையைத் தொடரும்படி கேட்டுக்கொண்டார்கள்.
அவர்களுக்கு முதலில் என் நன்றிகள்.
உண்மையாகச் சொன்னால், அந்த கருத்துகளையும் செய்திகளையும் படித்த பிறகு நான் மீண்டும் யோசித்தேன்.
அதன் விளைவாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.
ஏற்கனவே நான் எழுதி வைத்திருக்கும் அடுத்த 40+ அத்தியாயங்களை இங்கே தொடர்ந்து பதிவிடுகிறேன்.
அதற்குப் பிறகு இந்தக் கதையைத் தொடர்வதா, வேறு தளத்திற்கு மாற்றுவதா, அல்லது வேறு ஏதாவது முடிவு எடுப்பதா என்பதை அப்போது தீர்மானித்துக்கொள்கிறேன்.
ஆனால் இந்த வாய்ப்பில் சில விஷயங்களைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.
நிறைய பேர் எனக்கு பல விதமான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள்.
"இங்கேயே தொடருங்கள்."
"இந்த முடிவு உங்கள் எழுத்தை பாதிக்கும்."
"வேறு எழுத்தாளர்கள் இப்படிச் செய்யவில்லை."
"அந்த எழுத்தாளர் கூட இப்படிச் செய்யவில்லை."
இப்படிப் பல கருத்துகள் வந்தன.
அவர்களுடைய அக்கறையை நான் மதிக்கிறேன். ஆனால் நான் எதிர்பார்த்தது ஆலோசனைகள் அல்ல.
ஒரு எழுத்தாளராக நான் எதிர்பார்ப்பது கதையைப் பற்றிய உண்மையான கருத்துகள்.
ஒரு கதாபாத்திரத்தின் முடிவு ஏன் சரியாகத் தோன்றவில்லை என்று சொல்லலாம்.
ஒரு காட்சி ஏன் வேலை செய்யவில்லை என்று சொல்லலாம்.
கதையின் வேகம் பற்றி பேசலாம்.
ஒரு உணர்வு சரியாக வந்து சேரவில்லை என்று சொல்லலாம்.
ஒரு வாசகராக உங்களுக்கு என்ன வேலை செய்தது, என்ன வேலை செய்யவில்லை என்பதைச் சொல்லலாம்.
அப்படிப்பட்ட கருத்துகள்தான் ஒரு எழுத்தாளருக்கு உதவும்.
ஆனால் நான் ஏன் ஒரு முடிவை எடுக்கிறேன் என்று சொல்லும்போது, அதைப் பற்றி பேசாமல் நான் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லிக்கொண்டிருப்பது எனக்கு தேவைப்பட்ட பதில் அல்ல.
மேலும், என்னை வேறு எழுத்தாளர்களுடன் ஒப்பிட வேண்டிய அவசியமும் இல்லை.
அவர்கள் அவர்களுடைய பயணத்தை நடத்துகிறார்கள்.
நான் என்னுடைய பயணத்தை நடத்துகிறேன்.
அவர்களுடைய முடிவுகள் அவர்களுடையது.
என்னுடைய முடிவுகள் என்னுடையது.
இன்னொரு விஷயம்.
இது என்னுடைய முதல் கதை.
நான் பெரிய எழுத்தாளர் அல்ல.
என்னை விட அனுபவமும் திறமையும் கொண்ட எழுத்தாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அதை நான் மறுப்பதில்லை.
ஆனால் இது என்னுடைய கதை.
இதற்காக இரவு நேரங்களை செலவழிப்பதும் நான்தான்.
இதற்காக நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதுவதும் நான்தான்.
ஒரு காட்சியை சரியாக்க மீண்டும் மீண்டும் திருத்துவதும் நான்தான்.
ஒரு கதாபாத்திரத்தின் மனநிலையை சரியாக வெளிப்படுத்த பல மணி நேரங்கள் யோசிப்பதும் நான்தான்.
அதனால் இந்தக் கதையை எங்கே, எப்படி, எந்த வடிவத்தில் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமையும் என்னிடம்தான் இருக்கிறது.
அதேபோல் இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும்.
இது ஒரு காமக்கதை என்பதால், சிலர் இதை வெறும் உடலுறவுக் காட்சிகளின் தொகுப்பாக மட்டுமே பார்க்கிறார்கள் என்று தோன்றுகிறது.
ஆனால் என்னைப் பொறுத்தவரை இது வெறும் காமக்கதை அல்ல.
இதில் காமம் இருக்கிறது.
ஆனால் அதைவிட கதாபாத்திரங்களின் உணர்வுகள் இருக்கின்றன.
அவர்களின் உறவுகள் இருக்கின்றன.
அவர்களின் முடிவுகள் இருக்கின்றன.
அவர்களின் ஆசைகள், பலவீனங்கள், குற்ற உணர்வுகள், மனக்குழப்பங்கள் இருக்கின்றன.
அவற்றை எழுதுவதற்காகத்தான் நான் அதிக நேரம் செலவிடுகிறேன்.
சில நேரங்களில் ஒரு காட்சியை எழுதுவதை விட, அந்தக் காட்சிக்கான உணர்வை சரியாகப் பிடிப்பதற்கே அதிக நேரம் செலவாகிறது.
அதனால் இது வெறும் "dirty story" என்று சொல்லிவிட்டு கடந்து செல்லக்கூடிய விஷயம் அல்ல.
என்னைப் பொறுத்தவரை இது ஒரு கதை.
நான் முழு மனதோடும், நேரத்தோடும், உழைப்போடும் உருவாக்கிய ஒன்று.
அதனால்தான் சில கருத்துகளைப் படிக்கும்போது ஏமாற்றமாக இருக்கிறது.
ஒரு கதாபாத்திரத்தை விரும்பாமல் இருக்கலாம்.
அவளுடைய முடிவுகளுடன் உடன்படாமல் இருக்கலாம்.
கடுமையாக விமர்சிக்கலாம்.
அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஆனால் வெறுமனே இழிவான வார்த்தைகள், கதையின் உள்ளடக்கத்தைப் பற்றி எந்தப் புரிதலும் இல்லாமல் எழுதப்படும் கருத்துகள் ஒரு எழுத்தாளருக்கு எந்த மதிப்பையும் தருவதில்லை.
எனக்கு பாராட்டுகள் மட்டும் தேவையில்லை.
என்னுடைய கதையை எல்லோரும் விரும்ப வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் குறைந்தபட்சம் அதை வாசித்த பிறகு அதைப் பற்றி சிந்தித்து எழுதப்பட்ட ஒரு கருத்து வேண்டும்.
பலர் "கருத்துகளைப் பற்றி ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்?" என்று கேட்கலாம்.
அதற்கான பதில் எளிது.
ஒரு எழுத்தாளருக்கு கருத்துகள் என்பது வெறும் பாராட்டுகளுக்காக அல்ல.
எந்த விஷயங்கள் வாசகர்களைத் தொட்டன, எந்த உணர்வுகள் வேலை செய்தன, எந்த இடங்களில் குழப்பம் இருந்தது, எந்த கதாபாத்திரங்கள் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதைக் புரிந்துகொள்ளும் ஒரு வழி.
அதனால்தான் நான் கருத்துகளை மதிக்கிறேன்.
ஒரு கதையை எழுதுவது தனியாக நடக்கும் வேலை என்றாலும், அதை வளர்ப்பது எழுத்தாளரும் வாசகரும் சேர்ந்து செய்யும் பயணம்தான்.
அந்தப் பயணத்தில் உண்மையான கருத்துகளுக்கும் ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கும் நான் எப்போதும் மதிப்பு கொடுப்பேன்.
அதனால்தான் நான் தேடுவது பாராட்டுகளை அல்ல.
உண்மையாக வாசிக்கும் வாசகர்களை.
கதையைப் பற்றி சிந்தித்து கருத்து சொல்லும் வாசகர்களை.
கதாபாத்திரங்களைப் பற்றி விவாதிக்கும் வாசகர்களை.
அதுதான் ஒரு எழுத்தாளராக எனக்கு முக்கியம்.
எனவே, இந்தக் கதையை உண்மையாக வாசித்து வருபவர்களுக்காக அடுத்த 40+ அத்தியாயங்களை தொடர்ந்து பதிவிடுகிறேன்.
அதற்குப் பிறகு என்னுடைய முடிவு என்ன என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்.
அதுவரை, கதையைப் பற்றிப் பேசுங்கள்.
கதாபாத்திரங்களைப் பற்றிப் பேசுங்கள்.
உங்களுக்கு பிடித்ததைச் சொல்லுங்கள்.
பிடிக்காததைச் சொல்லுங்கள்.
விமர்சியுங்கள்.
ஆனால் அதை ஒரு வாசகராகச் செய்யுங்கள்.
அதுதான் நான் கேட்கும் ஒரே விஷயம்.
நன்றி.
அவள் இதயத்தின் மொழி என்ற கதையைப் பற்றி இந்தப் பதிவை எழுதுகிறேன்.
முதலில் ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். யாழினி ராம் அவர்கள் எடுத்துள்ள முடிவை நான் மதிக்கிறேன். ஏனெனில் அந்த முடிவுக்குப் பின்னால் இருக்கும் வலியும், ஏமாற்றமும், உழைப்பும் இந்தப் பதிவில் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் ஒரு வாசகனாக, அதே நேரத்தில் ஒரு பணிவான வேண்டுகோளையும் வைக்க விரும்புகிறேன்.
யாழினி ராம், தயவுசெய்து இந்தக் கதையை இதே தளத்தில் தொடர்ந்து எழுதுங்கள்.
"ஆயிரம் பேர் பாராட்டினாலும் ஒரு கல் மட்டும் சத்தமாக விழும்" என்பார்கள். அதனால் மரம் காய்க்காமல் நின்றுவிடாது. அதுபோல ஒரு படைப்பாளியின் பயணத்திலும் சில கருத்துகள் காயப்படுத்தலாம். ஆனால் அந்த சில கற்களுக்காக நிழல் தரும் மரம் வெட்டப்படக் கூடாது.
நீங்கள் கூறிய ஒரு விஷயம் மிகவும் உண்மை. ஒரு கதையை வாசிப்பது வேறு, அதை உருவாக்குவது வேறு. ஒரு அத்தியாயத்தை நாங்கள் சில நிமிடங்களில் படித்துவிடலாம். ஆனால் அந்த சில நிமிட உணர்வுக்குப் பின்னால் பல மணி நேர சிந்தனை, திருத்தம், தேடல், கற்பனை, பொறுமை ஆகியவை மறைந்திருக்கும்.
"உழைத்தவன் உழைப்பை அறியான்; பார்த்தவன் பலனை மட்டுமே அறியான்" என்ற பழமொழி போல, வாசகர்கள் பல நேரங்களில் இறுதிப் பலனை மட்டுமே பார்க்கிறோம். ஆனால் அந்தப் பின்னணியில் இருக்கும் உழைப்பை மறந்து விடுகிறோம்.
ஒரு சிறிய நீதிக்கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு கிராமத்தில் வயதான குயவன் ஒருவர் இருந்தார். தினமும் மண்ணை பிசைந்து பானை செய்தார். வழியில் சென்றவர்கள் சிலர், "இதெல்லாம் பானையா?" என்று சிரித்தார்கள். சிலர் குறை சொன்னார்கள். சிலர் பார்த்துவிட்டு சென்றார்கள். ஆனால் அவர் நிறுத்தவில்லை. ஏனெனில் அவர் பார்வை விமர்சனத்தின் மீது இல்லை; உருவாகிக் கொண்டிருக்கும் படைப்பின் மீது இருந்தது. சில மாதங்கள் கழித்து அதே மனிதர்கள் அவர் செய்த பானையை வாங்க வரிசையில் நின்றார்கள்.
அந்தக் குயவனைப் போலவே, ஒரு எழுத்தாளரின் பார்வையும் தற்காலிக சத்தங்களில் அல்ல; அவர் உருவாக்கிக் கொண்டிருக்கும் உலகத்தின் மீது இருக்க வேண்டும்.
"கனி தரும் மரத்துக்குத்தான் கல்லடி அதிகம்."
"முத்து கிடைக்கும் கடலில்தான் அலை அதிகம்."
"நல்ல விளக்கு எரிந்தால்தான் பூச்சிகள் சுற்றும்."
இந்த மூன்று பழமொழிகளும் ஒரு விஷயத்தையே சொல்கின்றன. மதிப்பு உள்ள இடத்தில்தான் அதிக சத்தமும் இருக்கும்.
அதனால் சில தரம் குறைந்த கருத்துகளுக்காக மனம் உடைய வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அந்த கருத்துகள் உங்கள் எழுத்தின் தரத்தை அளவிடும் கருவி அல்ல. உண்மையான அளவுகோல் என்றால், நூற்றுக்கணக்கான அத்தியாயங்களாக வாசகர்களை கதாபாத்திரங்களோடு பயணிக்க வைத்திருப்பதே.
பவித்ரா, கார்த்தி, பிரகாஷ் ,ராஜ் போன்ற கதாபாத்திரங்களைப் பற்றி வாசகர்கள் விவாதிக்கிறார்கள் என்றால், அவை வெறும் பெயர்கள் அல்ல; உயிர் பெற்ற கதாபாத்திரங்கள் என்பதற்கான சான்று அது.
ஒரு எழுத்தாளரின் வெற்றி எல்லோரும் பாராட்டுவதில் இல்லை. சிலர் அந்தக் கதாபாத்திரங்களை உண்மையான மனிதர்களைப் போல உணரத் தொடங்கும் தருணத்தில்தான் இருக்கிறது.
அந்த வகையில் பார்த்தால், யாழினி ராம் அவர்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
எனவே ஒரு சாதாரண வாசகனாக, ஒரு பணிவான வேண்டுகோள்:
தயவுசெய்து அவள் இதயத்தின் மொழி கதையை இதே தளத்தில் தொடர்ந்து எழுதுங்கள்.
உங்களை விமர்சிப்பவர்கள் இருக்கலாம்.
உங்களைப் புரிந்துகொள்ளாதவர்களும் இருக்கலாம்.
ஆனால் உங்கள் அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கும் வாசகர்களும் இருக்கிறார்கள்.
ஒரு எழுத்தாளரின் பாதையை சில கற்கள் நிறுத்தக் கூடாது. அந்தப் பாதையில் தொடர்ந்து நடக்கும்போதுதான் அதன் முடிவில் இருக்கும் இலக்கு தெரியும்.
எங்களுக்காக அல்ல...
உங்கள் படைப்புக்காக.
இந்தப் பயணம் பாதியில் நிற்காமல் தொடர வேண்டும் என்பதே என் மனமார்ந்த வேண்டுகோள்.
நன்றி யாழினி ராம்.
- Shajith
|