08-06-2026, 03:24 PM
Welcome back bro
|
Fantasy Sam Fantasy with teachers, classmates neighbour's and family
|
|
08-06-2026, 03:24 PM
Welcome back bro
08-06-2026, 04:21 PM
08-06-2026, 07:23 PM
Super update nanba pavi ah than poduvan nu pathen ana yashika un expect. Thiru va enna than pannurathu avanukku oru ponna kuduthu poi enjoy pannuda nu sonna seekiram vanthuduchi nu veliya varan athu dress avutha udane . Wait for next update nanba . Update continue ah varuma illa work load la late aguma . Munnadiye message pottudunga nanba .
08-06-2026, 10:57 PM
Super bro.
Welcome back
Yesterday, 08:53 AM
(08-06-2026, 07:23 PM)Vkdon Wrote: Super update nanba pavi ah than poduvan nu pathen ana yashika un expect. Thiru va enna than pannurathu avanukku oru ponna kuduthu poi enjoy pannuda nu sonna seekiram vanthuduchi nu veliya varan athu dress avutha udane . Wait for next update nanba . Update continue ah varuma illa work load la late aguma . Munnadiye message pottudunga nanba .நன்றி நண்பா நன்றி... தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பா...
Yesterday, 08:54 AM
6 hours ago
Today update irukkuma nanba
5 hours ago
Welcome back bro
Update super bro continue with more
3 hours ago
3 hours ago
3 hours ago
அஞ்சனா காலை வைத்ததும் ஐஸ்வர்யா அஞ்சனாவிடம் யாருடி சாமா அப்படின்னு ஆர்வமாக கேட்டா.
ஆமாப்பா, சாம் தான். சாமும் திருவும் இங்கே வந்துட்டு இருக்காங்களாம் ஓகே தானே. ![]() ஓகே தான் ஓகே தான் அஞ்சனா. நீ ரொம்ப ஆர்வமா இருக்குற மாதிரி தெரியுது ஐஸ்வர்யா. என்ன அருண் இருந்து என்னத்துக்கு சாம் தான் என்ன கண்டுக்கவே மாட்டேங்குறாnநே. என்ன ஐஸ்வர்யா இப்படி சொல்லிட்ட உன்னை கண்டுக்க மாட்டேங்கிறான் அப்படின்னு. உனக்கு ஞாபகம் இருக்குதா அவங்க அக்கா கல்யாணத்துக்கு நம்ம போய் இருக்கிறப்ப நம்மள எப்படி விழுந்து விழுந்து கவனிச்சான் தெரியுமா. அதெல்லாம் யாருக்காக அப்படின்னு நினைக்கிற எல்லாம் உனக்காகத்தான். இல்லடி எனக்கு எப்படி தெரியல. எனக்கு என்னமோ உனக்கு தெரியும் இல்ல அஞ்சனா என்னுடைய டிக்கி கொஞ்சம் பெருசா இருக்குது அதனால தான் அவனுக்கு என்ன பிடிக்கலையோ அப்படின்னு நினைக்கிறேன். அடி லூசு அவனுக்கு உன்கிட்ட பிடிச்சதே அது தான் அப்படின்னு நான் நினைக்கிறேன் ஐஸ்வர்யா. நானே நிறைவேற்றி பார்த்திருக்கேன் தெரியுமா அவன் உன் டிக்கிய பாக்குறத. என்ன அஞ்சனா சொல்லுற உண்மையாவா. ஆமா ஆமா வேணும்னா இன்னைக்கு அவன் வரும்போது நீயே போய் கதவை திற அப்போ அவன் உன் டிக்கி பாக்குறானா இல்லையா அப்படின்னு உனக்கே தெரியும். எனக்கு நம்பிக்கை இல்லை இருந்தாலும் நீ சொல்றதுக்காக போறேன் சரியா. சரி சரி அப்போ நான் கீழ போய் வெயிட் பண்ணுறேன். அஞ்சனாவிடம் கூறிவிட்டு அப்படியே கீழே வாசம் அருகே வந்து சாமின் வருகைக்காக ஐஸ்வர்யா வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தால். கொஞ்ச நேரத்துல சாமின் கார் ஐஸ்வர்யாவின் வீட்டின் வாசல் உள்ளே வர, சாமும் திருவும் காரில் இருந்து கீழே இறங்கி வந்தார்கள். ![]() என்ன அஞ்சனா நமக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாள் அப்படின்னு பார்த்தா ஐஸ்வர்யா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கா அப்படின்னு சாம் மனதுக்குள் எண்ணினா. பார்க்கவே இன்னைக்கு கும்முனு இருக்காளே ஐஸ்வர்யா அப்படின்னு அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே ஐஸ்வர்யாவை நோக்கி இருவரும் சென்றார்கள். என்ன ஐஸ்வர்யா எப்படி இருக்க அப்படின்னு சாம் கேட்டான். நல்லா இருக்கேன் டா வாங்க வாங்க ரெண்டு பேரும் உள்ள வாங்க அப்படின்னு கூறினால். நீ எதுக்காக வந்து வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிற அவளை அனுப்பி விட்டு இருக்க வேண்டியதுதானே ஐஸ்வர்யா. ஏன் நான் வரக்கூடாதா சாம். ஐயோ நீ வந்தது ரொம்ப சந்தோஷம் தான் இருந்தாலும் உனக்கு எதுக்கு கஷ்டம் அப்படின்னு தான். அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்லை இரண்டு பேரும் வாங்க அப்படின்னு சொல்ல முதலில் திரு வீட்டுக்குள் செல்ல பின் ஐஸ்வர்யா போக ஐஸ்வர்யாவை பின் தொடர்ந்து சாம் வந்தான். ஐஸ்வர்யா வேண்டுமென்று சாமை அவள் பின்னால் நடக்கும் படி செய்தால். ஐஸ்வர்யா மனதுக்குள் கொஞ்சம் படபடப்பாக இருந்தது காரணம் இதுதான் முதல் வாட்டி அவள் குண்டியை சாம் ரசிக்கிறானா இல்லையா அப்படின்னு அவள் டெஸ்ட் செய்யப் போவது. ஒருவேளை ரசிக்கல அப்படின்னா அப்படி என்ற பயமும் கலந்து இருந்தது. ![]() இப்படியே எண்ணிக் கொண்டு ஐஸ்வர்யா நடந்து செல்ல, சாமுக்கு ஐஸ்வர்யாவின் குண்டி குலுங்கி குலுங்கி செல்வதை பார்த்து அவன் குஞ்சு கொஞ்சம் தூக்க ஆரம்பித்தது. ஐயோ என்ன அழகான குண்டி ஐஸ்வர்யாவுக்கு அப்படியே நிற்க வைத்து நல்ல அவள் இடுப்ப பிடிச்சு குஞ்ச அவ குண்டியில தேச்சா எவ்வளவு சூப்பரா இருக்கும் என்று எண்ணி ரசித்துக்கொண்டு ஐஸ்வர்யாவின் பின் சென்றான். ஐஸ்வர்யாவுக்கு சாம் ரசிக்கிறானா இல்லையா அப்படின்னு திரும்பி பார்க்க ஆர்வமா இருந்துச்சு. இருந்தாலும் என்ன எப்படி திரும்பி பார்க்கிறது அப்படின்னு யோசித்துக் கொண்டே நடந்து செல்ல, என்ன சாம் எல்லாம் நல்லா படிச்சிட்டியா அப்படின்னு கேட்டுக் கொண்டே மெதுவாக ஐஸ்வர்யா திரும்ப சாம் அதற்குள் சுதாரித்துக் கொண்டு மொபைலை பார்ப்பது போல், அவளைப் பார்த்து என்ன ஐஸ்வர்யா கேட்ட அப்படி என்று கேட்டான். இல்ல படிச்சிட்டியா அப்படின்னு கேட்டேன். இல்லை ஐஸ்வர்யா நீனு. போய்கிட்டு இருக்குது அப்படின்னு சொல்லிக்கொண்டு மாடிப்படி ஏற ஆரம்பித்தால். ச்ச சாம், என் குண்டியை பார்ப்பான் அப்படி நீ எதிர்பார்த்து திரும்பினால் அவன் மொபைலை பார்த்துக் கொண்டு வர்றான் அப்படின்னு எண்ணி கொஞ்சம் வருந்தினாள். இருந்தாலும் மாடிப்படி ஏறும்போது ஐஸ்வர்யா வேண்டும் என்றே இடுப்பை ஆட்டி ஆட்டி கொண்டே நன்றாக குலுங்க வைத்து படி ஏற, சாம் ஐஸ்வர்யாவின் குண்டி படியேறும் போது மேலும் கீழும் ஆடுவதை பார்த்து மெய் மறந்து ரசித்துக்கொண்டு ஐஸ்வர்யாவை பின் தொடர, அப்போ ஐஸ்வர்யா மறுபடியும் எதார்த்தமாக திரும்பிப் பார்ப்பது போல் சாமை பார்க்க, ![]() சாம் அவளின் குண்டியை பார்ப்பதை பார்த்தால். பார்த்து மறுபடியும் அவள் திரும்பி படியேற, ஐஸ்வர்யாவின் மனதுக்குள் அப்படி ஒரு சந்தோஷம். சாம் அஞ்சனா கூறியது போல் அவள் குண்டியை பார்க்கிறான் என்று. ஒருவேளை எதார்த்தமாக பார்த்து இருப்பானோ அப்படி என்றும் தோன்றியது. இருந்தாலும் பார்க்கிறான் என்ற சந்தோஷத்துடன் படியேறினால்.
1 hour ago
சாமும், ஐஸ்வர்யாவின் குண்டியை நன்றாக ரசித்துக் கொண்டு படியேறி போனான்.
மூன்று பேரும் முதல் தளத்துக்கு போக அங்கு அஞ்சனா சோபாவில் அமர்ந்து இருந்தால். ![]() ஐஸ்வர்யா என்னையும் திருவையும் சோபாவில் அமர சொன்னா. என்ன ரெண்டு பேரும் திடீர்னு இங்க வந்து இருக்கீங்க அப்படின்னு தெரியாத மாதிரி கேட்டால் அஞ்சனா. ஒன்னும் இல்ல அஞ்சனா திரு வீட்டுக்கு வந்து இருந்தான் அதான் இங்கேயும் வந்துட்டு போகலாம் அப்படின்னு வந்தோம் அப்படித்தான்டா. ஆமா சாம் இன்று திரு கூற, என்ன அஞ்சனா எல்லாம் படிச்சு முடிச்சிட்டியா அப்படின்னு திரு கேட்டான். இல்லடா உன்ன மாதிரி நான் என்ன படிப்பாளியா அப்படின்னு அஞ்சனா கூற, ரெண்டு பேரும் தான் டிஸ்கஸ் பண்ணி டிஸ்கஸ் பண்ணி படிக்கிறோம் அப்படின்னு ஐஸ்வர்யா சொன்னாள். இப்போ நீங்க ரெண்டு பேரும் ஓரளவு எல்லாம் படிச்சிட்டீங்க அப்படித்தானே அப்படின்னு சாம் கேட்டான். அதற்கு அஞ்சனாவும் ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் பார்க்க, என்னடா வந்ததுல இருந்து டென்ஷனா இருக்கிற அப்படின்னு அஞ்சனா திருவைப் பார்த்து கேட்டால். இல்லையே டென்ஷனா ஒன்னும் இல்லையே அப்படின்னு பதட்டமாய் திரு பதில் சொல்ல, இல்லையே என்னமோ இருக்குதே அப்படின்னு அஞ்சனா மறுபடியும் கேட்டால். உடனே ஐஸ்வர்யா நீ ஏண்டி வந்ததிலிருந்து அவனையே வம்பு இழுத்துக்கிட்டே இருக்க அப்படின்னு கேட்க, அப்படி கேளு ஐஸ்வர்யா நல்ல அவல அப்படின்னு சாம் சொன்னான். சரி சரி ரெண்டு பேருக்கும் குடிக்க என்ன வேண்டும் அப்படின்னு ஐஸ்வர்யா கேட்டால். எனக்கு ஜூஸ் இருந்தா நல்லது அப்படின்னு நான் சொன்னேன். உனக்கு திரு அப்படின்னு கேட்க அப்போ எனக்கு அதுவே ஓகே தான் ஐஸ்வர்யா. நீ இரு ஐஸ்வர்யா நான் போய் எடுத்துட்டு வரேன் அப்படின்னு அஞ்சனா சோஃபாவில் இருந்து எழும்பினால். அஞ்சனா ஜூஸ் எடுத்துட்டு வர போக, நாங்கள் மூன்று பேரும் பேசிக் கொண்டு இருந்தோம். கொஞ்ச நேரத்தில் அஞ்சனா ஜூஸ் உடன் வந்தால், முதலில் தெருவுக்கு கொடுக்க அப்புறம் என்னிடம் கொடுக்க வரும் போது நன்றாக குனிந்து அவளின் மொலை எனக்கு நன்கு தெரியும்படி கொடுத்தால். ![]() என்ன அஞ்சனா மாம்பழம் ஜூஸ் அப்படின்னு கேட்டேன். ஆமா சாம் உனக்குத்தான் மாம்பழம் நான் ரொம்ப பிடிக்குமே அதுதான். வந்தா நல்லா குடி அப்படின்னு கொடுத்தால். அப்போ ஐஸ்வர்யா, ஆமா சாம் உங்க அம்மா தான் நம்ம எல்லாரும் சேர்ந்து படிக்கணும் அப்படின்னு சொன்னாங்கல்ல நீ ஏண்டா வரவே இல்லை அப்படின்னு கேட்டால். உடனே அஞ்சனா அதுக்கு அவன் படிக்கணுமே அப்படின்னு சிரித்துக் கொண்டே பதில் சொன்னால். அது என்னமோ கரெக்டு தான் அஞ்சனா. நான் வந்து உங்க ரெண்டு பேர் படிப்பையும் என் கெடுக்கணும் என்ன திரு கரெக்டு தானே. ஆமா ஆமா கரெக்டு தான் மச்சான். என்ன திருஞ்சனா சொன்ன மாதிரி நீ ரொம்ப சைலன்ட்டாவே தான் இருக்கிற இன்னைக்கு. எல்லாம் ஓகே தானடா அப்படின்னு ஐஸ்வர்யா கேட்டால். ஆமா ஆமா ஓகே தான். எனக்கு தெரியும் அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று உடனே அஞ்சனா திருவைப் பார்த்து கூறினா. தெரியுமா என்ன தெரியும் அப்படின்னு மறுபடியும் பதட்டமாய் திரு அஞ்சனாவை பார்த்து கேட்க. வேற என்ன எல்லாம் எக்ஸாம் வருது இல்ல அந்த பயம் தானடா உனக்கு. ஆமா அஞ்சனா உனக்கு தான் நல்லாவே தெரியுமே அப்படின்னு திரு பதில் சொன்னான். இந்த சைடு கேப்பில் நான் ஐஸ்வர்யாவை கொஞ்சம் ரசித்துக் கொண்டு இருந்தேன். கொஞ்ச நேரம் அங்கு இருந்து அப்புறம் சரி நான் உங்கள் கிளம்புறோம் லேட் ஆகுது அப்படின்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பினோம். எப்பவும் கீழே வரை வந்து வழி அனுப்பி வைக்கும் அஞ்சனா வராமல் ஐஸ்வர்யா தான் கீழே வந்து எங்கள் இருவரையும் வழி அனுப்பி வைத்தாள். அப்புறம் நானும் திருவும் அங்கிருந்து கிளம்பி போனோம். மாடிப்படி ஏறி வந்த ஐஸ்வர்யா அப்படியே சோபாவில் சென்று அமர்ந்தால். ![]() என்ன ஐஸ்வர்யா உன் மூஞ்சில ஒரு புது சந்தோஷம் தெரியிற மாதிரி தெரியுது. இல்லையே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே. எனக்கு தெரியுது ஐஸ்வர்யா, அதுவும் குறிப்பாக அவங்க கிளம்பி போனதுக்கு அப்புறம் ஒரு சந்தோஷம் நல்லாவே தெரியுது என்னடி விஷயம். நீ சொன்னது கரெக்டு தான்னு நினைக்கிறேன் அஞ்சனா. என்னதுடி. நீ சாம் பத்தி சொன்னியே அவங்க வருவதற்கு முன்னாடி அது. என்னது சாம் உன் டிக்கிய ரசிக்கிறேன் அப்படின்னு சொன்னதா ஐஸ்வர்யா. ஆமா அஞ்சனா. எப்படி ஐஸ்வர்யா சொல்ற. இல்ல நான் கீழ போய் அவங்கள கூட்டிட்டு வரும்போது முதல் வாட்டி அவன் பார்த்த மாதிரியே தெரியல ஆனா நான் பார்க்காத போ பாக்குற மாதிரி தான் தெரியுது அஞ்சனா சாம் என் குண்டிய. நான் தான் சொன்னேன் நீ தான் நம்பவே இல்லை. ஆனா இத எப்படி கன்ஃபார்ம் பண்றது அஞ்சனா. சொல்கிறேன் ஏதாவது பிளான் பண்ணிட்டு சொல்றேன் சரியா. சரிப்பா நான் கீழ போய் கொஞ்சம் பிரெஷ் ஆகிட்டு வரேன் அப்புறம் நம்ம ரெண்டு பேரும் சும்மா பக்கத்துல கடைக்கு போயிட்டு வரலாமா. சரி ஐஸ்வர்யா அப்போ நானும் கொஞ்சம் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வரேன். கார்ல சாம், என்னடா நீயே மாட்டி விட்டுடுவ வா போல. சாரி மச்சான் எதிர்பார்க்கவே இல்லை அஞ்சனா அப்படி கேட்பா அப்படின்னு. எனக்கு என்ன சொல்லணும் தெரியல. நீதான் மச்சான் காப்பாத்தி விட்ட. சரி சரி அதை விடு பாத்துக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு திருவை அவன் ரூம்ல போய் விட்டுட்டு நான் என் வீட்டுக்கு போனேன். |
|
« Next Oldest | Next Newest »
|