01-06-2026, 06:41 AM
This author never finished any story he started
|
Misc. Erotica மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️
|
|
01-06-2026, 06:41 AM
This author never finished any story he started
06-06-2026, 02:10 PM
பகுதி 28
ஆஸ்பத்திரியின் அந்த நீண்ட காரிடாரில் டெட்டால் வாசனையும், மருந்துகளின் நெடியும் காற்றில் கலந்திருந்தது. இரவு நேரத்தின் அந்த மங்கலான டியூப் லைட் வெளிச்சம் விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தது. ஐசியு வார்டுக்கு வெளியே இருந்த சிறிய இரும்பு ஸ்டூலில், தலையைக் கைகளில் தாங்கியபடி உக்காந்திருந்தான் கிஷோர். அவனது உடம்பில் இருந்த காயங்களை விட, மனசுக்குள் இருந்த குற்றவுணர்ச்சியும் வலியும் அவனைப் பெருமளவு வதைத்துக் கொண்டிருந்தது. உள்ளே படுக்கையில் பீட்டர் அசைவற்று கிடந்தான். உடம்பெல்லாம் வெள்ளை நிற பேண்டேஜ் சுற்றப்பட்டு, முகத்தில் பெரிய ரத்தக்கட்டுகளுடன், ஒரு இரும்பு ராடால் வாங்கிக் கட்டிக்கொண்ட அடிகளின் தழும்புகளோடு கிடந்த தன் நண்பனைப் பார்க்கப் பார்க்க, கிஷோருக்கு நெஞ்சு அடைத்தது. என் ஒருத்தனுக்காக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம அந்த மரணக் குழிக்குள்ள வந்து விழுந்துட்டானே என் மச்சான்... கிஷோரின் கண்கள் கலங்கின. ஒரு நாள் முழுக்க அவன் அங்கிருந்து நகரவே இல்லை. பீட்டருக்கு மூச்சு சீராக வருகிறதா, அவனுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா எனப் பேயடித்தவனைப் போலப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டான். மறுநாள் காலை, பீட்டருக்கு லேசாக மயக்கம் தெளிந்தது. கண்களைச் சிரமப்பட்டுத் திறந்தவன், தன் அருகில் ரத்தக் காயங்களுடன், தூக்கமில்லாமல் சிவந்த கண்களோடு அமர்ந்திருந்த கிஷோரைப் பார்த்தான். "ம... மச்சான்..." என்று காய்ந்து போன தொண்டையில் இருந்து வார்த்தைகளை முக்கி எடுத்தான் பீட்டர். சட்டெனப் பதறிப்போய் எழுந்த கிஷோர், பீட்டரின் கைகளைத் தன் இரண்டு கைகளுக்கும் நடுவில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். "டேய்... டேய்... ஒன்னும் பேசாதடா... நான் இருக்கேன்... நான் இருக்கேன்டா," என்று கிஷோரின் குரல் உடைந்தது. அவனது இரும்புக் கைகள் தன் நண்பனின் மென்மையான விரல்களை ஆதரவாக வருடின. "பொண்ணுங்க... பொண்ணுங்க தப்பிச்சுட்டாங்களாடா?" என்று வலியைப் பொறுத்துக்கொண்டு கேட்ட பீட்டரின் வார்த்தைகள் கிஷோரை இன்னும் கலங்கச் செய்தது. தன் உசுரு போற நிலைமையிலும் அடுத்தவங்களைக் பத்தி நினைக்கிற அந்த மனசு கிஷோரை உருக வைத்தது. ஒரு நாள் முழுவதும் ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டு, பீட்டரின் நிலைமை கொஞ்சம் சீரானதும், அடுத்த நாள் தன் வீட்டிற்கு வந்தான் கிஷோர். வீட்டின் கதவைத் திறந்த அவனது அக்கா சுகன்யா, தம்பியின் கோலத்தைப் பார்த்ததும் அப்படியே ஆடிப்போய் விட்டாள். சட்டையெல்லாம் கிழிந்து, முகத்தில் வீக்கமும், கைகளில் ரத்தக் காயங்களுமாக நின்றிருந்த தம்பியைப் பார்த்ததும் அவளுக்குக் குடலே நடுங்கிவிட்டது. "கிஷோர்... என்னடா இது? உடம்பெல்லாம் இப்படி ரத்தக்களறியா இருக்கு? எந்த வண்டியிலடா அடிபட்டுச்சு?" என்று பதறியபடி அவனைக் கைத்தாங்கலாக உள்ளே கூட்டிச் சென்று நாற்காலியில் உட்கார வைத்தாள். கிஷோர் பெருமூச்சு விட்டு, நடந்த அந்த நரகக் குடோன் சம்பவங்களை, எம்.எல்.ஏ குடும்பப் பெண்களுக்கு நடந்த கொடூரங்களை, பீட்டர் பட்ட அடிகளை ஒன்றொன்றாகச் சொன்னான். அவன் சொல்லச் சொல்ல சுகன்யாவுக்கு நெஞ்சைப் பிசைந்தது. தன் தம்பி ஒரு பொம்பளையோட மானத்தைக் காப்பாத்தப் போய் இவ்வளவு அடி வாங்கியிருக்கான் என்ற பெருமை ஒரு பக்கம் இருந்தாலும், பீட்டரின் நிலைமையைக் கேட்டதும் அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. "பீட்டர் தம்பிக்கு இவ்வளவு பெரிய அடியா? அந்தப் பசங்க ராடால அடிச்சுப் போட்டானுங்களா? பாவம்டா அவன்... அவனுக்கு யாருடா இருக்கா ?" என்று முந்தானையால் முகத்தை மூடித் தேம்பித் தேம்பி அழுதாள் சுகன்யா. பீட்டரைத் தன் உடன் பிறந்த தம்பியாகவே நெஞ்சில் சுமப்பவள் அவள். உடனே சுடுதண்ணீர் வைத்து, மஞ்சள் தூள் கலந்து ஒரு துணியால் கிஷோரின் காயங்களைத் துடைத்து விட்டாள். ஒவ்வொரு முறை அவள் மருந்து வைக்கும்போதும், அவளது கைகள் தம்பியின் வலியை உணர்ந்து நடுங்கின. அங்கே எம்.எல்.ஏ கந்தசாமியின் பங்களாவோ ஒரு மயானப் பூமியைப் போலக் காட்சியளித்தது. மூன்று நாட்களாக அந்த வீட்டின் ஜன்னல்கள் கூடத் திறக்கப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஒரு பயங்கரமான மனநிலையில் உறைந்து போயிருந்தனர். லதா இன்னும் தன் அறையை விட்டு வெளியே வரவில்லை. இருட்டைப் பார்த்தாலே அவளுக்குக் குடோனின் அந்த நெடி மூக்கைத் துளைத்தது. பூரணியின் நிலைமையும் அதுதான். தூக்கமில்லாமல், கண்கள் குழிவிழுந்து போயிருந்தாள். அந்த மூன்று முரட்டு ஆட்களின் வக்கிரப் பார்வையும், கிஷோரின் அந்தப் பாதுகாப்பான அணைப்பும் அவளுக்குள் ஒரு பெரும் சூறாவளியைக் கிளப்பி விட்டிருந்தது. இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட வேலைக்காரி பத்மாவுக்கு, அதிர்ச்சியில் வாய் அடைத்துப் போயிருந்தது. மாடியில் இருந்த தையல் மிஷின் அறையைச் சுத்தம் செய்யப் போனவள், அந்த மிஷினையே வெறித்துப் பார்த்தாள். சும்மா, துணி தைக்கிற சாதாரணப் பையன்னு நெனச்சோமே... இவ்வளவு பெரிய எம்.எல்.ஏ குடும்பத்தையே ஒருத்தன் ஒண்டிக் கையா நின்னு காப்பாத்தியிருக்கானே... அவனுக்குள்ள எவ்வளவு பெரிய நெருப்பு இருந்திருக்கும்! என்று அவளுக்குள் கிஷோரைப் பற்றிய பிம்பம் ஒரு மாவீரனாக விஸ்வரூபம் எடுத்தது. கிஷோரின் தைரியத்தை நினைத்து அவளுக்கே உடம்பு சிலிர்த்தது. பங்களாவின் அந்த அமைதிக்குள்ளே கந்தசாமியின் அரசியல் மூளை மட்டும் சைலண்டாக வேலை செய்துகொண்டிருந்தது. அரவிந்தும் அவனது ஆட்களும் அந்தப் பழைய குடோனிலேயே குழியில புதைக்கப்பட்டதை அவர் யாருக்கும் சொல்லவில்லை. அது வெளியே தெரிந்தால் அரசியல் வட்டாரத்தில் பெரிய பூகம்பமே வெடிக்கும் என்பதால், தன் அடியாட்களுக்குக் கடுமையான உத்தரவு போட்டு, அந்த ரகசியத்தை அந்த இருட்டிலேயே ஆழமாகப் புதைத்து விட்டார். மூன்று நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தன. குடும்பத்தினர் அந்தப் பேரதிர்ச்சியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரத் தொடங்கியிருந்தனர். அப்போதுதான், வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த பூரணியின் கணவன் அருண் பங்களாவுக்குத் திரும்பி வந்தான். கையில பெட்டியோடு சந்தோஷமாக வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு, வீட்டின் அந்த மரண அமைதி சட்டென உறைக்கச் செய்தது. நேராகப் பூரணியின் அறைக்குள் சென்றான். அங்கே பூரணி, தலைவிரி கோலமாக, கண்களில் நீர் வற்றிப்போய் கட்டிலில் சாய்ந்திருந்தாள். "பூரணி... என்னாச்சு? வீடே ஏன் இப்படி இருக்கு? உன் முகமெல்லாம் ஏன் இப்படி வாடிப்போய் கிடக்கு?" என்று பதற்றத்தோடு அவளருகில் சென்று அவளது தோள்களைப் பற்றினான். கணவனைப் பார்த்ததும் இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த அழுகை பூரணிக்கு வெடித்துக் கொண்டு வந்தது. ஓடிப்போய் அருணின் நெஞ்சில் சாய்ந்து கதறினாள். நடந்த அந்தப் பயங்கரங்களை, அரவிந்த் செய்த காரியங்களை, லதாவுக்கும் அவளுக்கும் நடக்கவிருந்த அந்த மானபங்கத்தை விக்கி விக்கி அழுதபடியே சொன்னாள். அதைக் கேட்கக் கேட்க அருணின் கண்களில் ரத்தம் கட்டியது. அவனது நரம்புகள் புடைத்துத் துடித்தன. தன் உயிர் காதலி, தன் மனைவியின் உடலை, அந்தத் தெருப் பொறுக்கிகள் தீண்ட நினைத்தார்கள் என்பதைக் கேட்டதும் அவனுக்குள் இருந்த கோபம் எரிமலையாக வெடித்தது. "எவண்டா அவன்? என் பொண்டாட்டி மேல கை வைக்க எந்த நாய்க்குடா இவ்வளவு தைரியம்? உன்னை இந்தக் கோலத்துல ஆக்குன எந்தப் பொறுக்கியும் இனி உசுரோட இருக்கக் கூடாதுடி!" என்று சிங்கமாக கர்ஜித்தான். கோபத்தில் கண்மூடித்தனமாகத் தன் காரின் சாவியை எடுத்துக்கொண்டு பாய்ந்தான் அருண். "அந்த அரவிந்தை நான் என் கையாலேயே வெட்டிச் சாய்க்கிறேன்!" என்று வெறியோடு கிளம்பினான். ஆனால், அவனை வாசலிலேயே மறித்தார் கந்தசாமி. "அருண்... நில்லுப்பா! கோபத்துல எந்த முடிவும் எடுக்காதே. இது சாதாரணப் பிரச்சனை இல்ல, அரசியல்," என்று அவர் அமைதியாக, ஆனால் அழுத்தமாகச் சொன்னார். "அரசியலாவது, மண்ணாங்கட்டியாவது! என் பொண்டாட்டி மானத்து மேல கை வெச்சவனை நான் சும்மா விடமாட்டேன் அப்பா. நீங்க வழி விடுங்க," என்று அருண் தவித்தான். கந்தசாமி அவனை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். அவருக்கு மட்டும்தான் தெரியும், அருண் யாரைக் கொல்லத் துடிக்கிறானோ, அந்த அரவிந்தும் அவன் ஆட்களும் ஏற்கனவே மண்ணுக்குள் மக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று. ஆனால் அதைத் தன் மகனிடம் கூடச் சொல்லக் கூடாது என்ற பிடிவாதத்தில் இருந்தார். "எல்லாம் முடிஞ்சிருச்சு அருண். அந்த நாய்களைப் பத்தி நான் பாத்துக்குறேன். நீ இப்போ பூரணி கூட இரு. அவளுக்கு உன் ஆதரவு தான் இப்போ ரொம்ப முக்கியம்," என்று சொல்லி அவனைத் தடுத்து நிறுத்தினார் கந்தசாமி. அருணுக்குக் கோபம் அடங்கவில்லை என்றாலும், மனைவியின் தவிப்பைப் பார்த்து அவளுக்காக அங்கேயே தங்கிவிட்டான். இந்தச் சம்பவங்கள் எல்லாம் பங்களாவில் நடந்து ஓய்ந்த பிறகு, அங்கே ஆஸ்பத்திரியில் பீட்டரின் காயங்கள் ஓரளவுக்குச் சரியாகி வந்தன. மருத்துவர்கள் அவனை டிஸ்சார்ஜ் செய்யச் சம்மதித்தனர். கிஷோர் ஒரு ஆட்டோவைப் பிடித்து, தன் நண்பனைத் தன் சிறிய வீட்டுக்கு அழைத்து வந்தான். பீட்டர் ஆட்டோவிலிருந்து இறங்கச் சிரமப்பட்டபோது, கிஷோர் அவனைத் தன் தோளில் தாங்கிக்கொண்டு மெதுவாக உள்ளே அழைத்துப் போனான். வாசல் படியிலேயே நின்றிருந்த சுகன்யா, பீட்டரைப் பார்த்ததும் ஓடிச் சென்று அவனது இன்னொரு கையைப் பிடித்துக் கொண்டாள். " உனக்கு எவ்வளவு பெரிய கண்டம் வந்திருச்சு பாரு," என்று சொல்லிக் கொண்டே கண் கலங்கினாள். பீட்டரைப் படுக்க வைக்க ஒரு மெத்தையைத் தரையில் விரித்து, அவனை மெதுவாக உட்கார வைத்தாள். உடனே சமையலறைக்குள் சென்று, சூடாக ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். "இந்தா தம்பி, இதைக் குடி. உனக்கு உடம்புல எந்தத் தெம்பும் இல்ல. என் கையால நான் உன்னைக் கவனிச்சுக்குறேன்," என்று தாய்மையோடு அவனைப் பார்த்தாள். பீட்டருக்குத் தொண்டை அடைத்தது. சுகன்யா அவனைத் தன் சொந்தத் தம்பியை விட மேலாகப் பார்ப்பதைப் பார்த்து அவனது கண்கள் குளமாகின. "அக்கா... நீங்க எனக்குக் கெடைச்ச பெரிய சாமிக்கா. உங்களைப் பார்க்கும்போது எனக்கு என் வலியெல்லாம் பறந்து போயிருச்சு," என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினான் பீட்டர். அந்தச் சிறிய வீட்டில், அன்பும் பாசமும் நிறைந்து, காயங்களுக்கு மருந்தாகிக் கொண்டிருந்தது. ஒரு பெரிய அரசியல் புயல், தன் கோரத் தாண்டவத்தை முடித்துவிட்டு, ஒரு மயான அமைதியோடு ஓய்ந்திருந்தது. ஆனால், பங்களாவிற்குள் பூரணியின் மனதிற்குள் கிஷோரைப் பற்றிய அந்தப் புதிய தவிப்பும், அருணின் அடங்காத பழிவாங்கும் வெறியும், கந்தசாமியின் அந்த ரகசியமும் இன்னும் எரியும் நெருப்பாகவே கனன்று கொண்டிருந்தன. அந்த எம்.எல்.ஏ பங்களாவின் பெரிய இரும்புக் கேட் மெதுவாகத் திறந்தது. உள்ளே கிஷோரும், அவனது தோளில் கைபோட்டபடி லேசாக நொண்டிக்கொண்டே பீட்டரும் நடந்து வந்தார்கள். பல நாட்களுக்குப் பிறகு அந்தப் பங்களாவுக்குள் அவர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள். அன்று சாதாரண வேலைக்காரர்களாக, தையல் மெஷினும் கையுமாக உள்ளே நுழைந்தவர்கள், இன்று அந்த வீட்டின் மானத்தைக் காப்பாற்றிய மாவீரர்களாக உள்ளே வருகிறார்கள். வாசலில் நின்ற வாட்ச்மேன் முதல், தோட்டக்காரன் வரை எல்லோர் பார்வையிலும் இப்போது கிஷோரைப் பார்க்கும்போது ஒரு பிரம்மாண்டமான மரியாதையும் பயமும் தெரிந்தது. வாட்ச்மேன் உடனே ஓடி வந்து, "வாங்க தம்பி... பீட்டர் தம்பி எப்படி இருக்கீங்க? காயம் பரவாயில்லையா?" என்று பவ்யமாகக் கேட்டான். வேலைக்காரி பத்மா அவர்களைப் பார்த்ததும், ஓடோடி வந்து, "வாங்க ... நீங்க செஞ்சது சாதாரண காரியமில்ல... உங்களை எப்டிக் கும்பிட்டாலும் பத்தாது," என்று கண்ணீர் மல்க வரவேற்றாள். கிஷோர் அமைதியாகச் சிரித்துக்கொண்டே, "அதெல்லாம் ஒன்னும் இல்ல... எல்லாம் கடவுள் விட்ட வழி," என்று சொல்லிக்கொண்டே பீட்டரைத் தாங்கியபடி ஹாலுக்குள் நுழைந்தான். ஹாலில் எம்.எல்.ஏ கந்தசாமி சோபாவில் தீவிர யோசனையில் அமர்ந்திருந்தார். ஒரு காலத்தில் அதிகாரத் திமிரிலும், அரசியல் கெட்டப்பிலும் நிமிர்ந்து உட்கார்ந்திருந்த அந்த மனிதர், இன்று ஒரு தகப்பனாக, குடும்பத் தலைவனாக மிகவும் தளர்ந்து போயிருந்தார். கிஷோரும் பீட்டரும் உள்ளே வருவதைப் பார்த்ததும், ஒரு எம்.எல்.ஏ என்ற பந்தா கொஞ்சம் கூட இல்லாமல், சட்டுனு எழுந்து நின்றார். "வாப்பா... வா கிஷோர்... வா பீட்டர்!" என்று அவர் குரல் தழுதழுத்தது. "ஐயா..." என்று தயங்கியபடி நின்றான் கிஷோர். "டேய், அங்கேயே நிக்காதீங்கடா. முதல்ல இங்க வந்து உக்காருங்க," என்று சொல்லிக் கொண்டே தன் எதிரில் இருந்த விலைமதிப்பற்ற சோபாவில் அவர்களை உட்காரச் சொன்னார். கிஷோருக்கும் பீட்டருக்கும் தயக்கம். "இல்லய்யா... நாங்க கீழேயே..." என்று பீட்டர் இழுக்க, கந்தசாமி உடனே போய் பீட்டரின் கையைப் பிடித்து சோபாவில் உட்கார வைத்தார். "உட்காருடா... என் குடும்பத்துக்காக ரத்தம் சிந்துன உங்களை நான் கீழ உக்கார வெச்சா, எனக்குப் பாவம்டா வந்து சேரும்," என்றார். அந்தச் சத்தம் கேட்டு, உள்ளே அறையிலிருந்து லதா வெளியே வந்தாள். ஒரு உயர்குடி குடும்பத்தின் கௌரவமான பெண்மணி, பட்டுப் புடவையும் நகைகளுமாக வலம் வந்த அந்த லதா, இன்று ஒரு சாதாரண காட்டன் புடவையில், முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாமல், களைத்துப் போய் வெளியே வந்தாள். அவளது கண்களில் இன்னும் அந்தப் பழைய குடோனின் பயமும், இருட்டும் முழுமையாக விலகவில்லை. ஆனால், சோபாவில் உட்கார்ந்திருக்கும் கிஷோரைப் பார்த்ததும், லதாவின் கண்களில் ஒரு பெரிய ஒளி பிறந்தது. அந்த முரட்டு ஆட்களின் எச்சில் தன் மீது பட்டு, தன் உடம்பையே கசக்கி எறிய நினைத்த அந்த நரகத் தருணத்தில், இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு ஒரு சிங்கம் மாதிரி வந்து நின்ற கிஷோரின் உருவம் அவளுக்குள் வந்து போனது. லதா வேகவேகமாக நடந்து வந்து, கிஷோரின் எதிரில் நின்றாள். அவளது உதடுகள் துடித்தன, கைகள் நடுங்கின. "முதலாலியம்மா..." என்று பதறிப்போய் எழுந்தான் கிஷோர். சட்டென்று லதா, கிஷோரின் இரண்டு கைகளையும் தன் கைகளால் இறுகப் பற்றிக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து கண்ணீர் மடைதிறந்த வெள்ளம் போலக் கொட்டியது. "தம்பி... நீ சாதாரண மனுஷன் இல்லடா... நீ எனக்குச் சாமிடா... கடவுள் ரூபத்துல வந்து என்னைக் காப்பாத்துன சாமிடா நீ..." என்று தேம்பித் தேம்பி அழுதாள் லதா. அந்தப் பெரிய இடத்துப் பெண்மணி, தன்னைச் சாமி என்று கூப்பிட்டு அழுவதைப் பார்த்து கிஷோர் ஆடிப்போய்விட்டான். "ஐயோ அம்மா! என்ன இது? விடுங்க... நீங்க என் குடும்பம் மாதிரி. அதான் செஞ்சேன்... இதுக்குப் போய் நீங்க..." என்று அவளது கைகளை ஆதரவாக வருடினான். "இல்ல தம்பி..." என்று விம்மிய லதா, "என் உசுரு போயிருந்தா கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனா... ஆனா அந்த நாய்கள்... என் கௌரவம், என் மானம், என் தாலி... எல்லாத்தையும் நாசம் பண்ண வந்தானுங்க. நீ மட்டும் அன்னைக்கு வரலன்னா... இன்னைக்கு நான் உசுரோடயே இருந்திருக்க மாட்டேன்டா. என் பொணம்தான் இந்த வீட்டுக்கு வந்திருக்கும். என் மானத்தக் காப்பாத்துன உனக்கு நான் என்னடா கைம்மாறு செய்வேன்?" என்று கதறினாள். கந்தசாமி வந்து தன் மனைவியைத் தாங்கிப் பிடித்துக்கொண்டார். அவருக்கும் கண்கள் கலங்கிவிட்டன. "ஆமாப்பா கிஷோர்... என் பொண்டாட்டி சொல்றது நூத்துக்கு நூறு நெஜம். ஒரு ஆம்பளைக்கு எல்லாமே அவனோட குடும்பப் பொம்பளைங்களோட மானத்துல தான் அடங்கியிருக்கு. அன்னைக்கு அந்த மானம் போயிருந்தா, இந்த எம்.எல்.ஏ கந்தசாமியே தற்கொலை பண்ணிக்கிட்டு செத்திருப்பேன். நீங்க ரெண்டு பேரும் உங்க உசுரப் பணயம் வெச்சு என் குடும்பத்தைக் காப்பாத்தியிருக்கீங்க," என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார். தன் தழும்புகளைத் தடவிக்கொண்டே உட்கார்ந்திருந்த பீட்டர் இதைக் கேட்டு நெகிழ்ந்து போனான். தங்களை எத்தனையோ பேர் நாயினும் கீழாக நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இன்று, ஊரையே ஆட்டிப் படைக்கும் ஒரு எம்.எல்.ஏ குடும்பம், தங்கள் முன்னால் இப்படி உருகி நிற்பதைப் பார்த்து அவனது தொண்டை அடைத்தது. "ஐயா... நாங்க உங்க சோத்தத் தின்னவங்க. எங்களுக்கு விசுவாசத்தைத் தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா. கிஷோரும் நானும் உசுரு இருக்குற வரைக்கும் உங்க குடும்பத்துக்காக உழைப்போம்," என்றான் பீட்டர். கந்தசாமி பீட்டரின் தோளில் தட்டிக் கொடுத்தார். பிறகு தன் கம்பீரமான குரலில், ஆனால் மிகுந்த பாசத்தோடு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார். "இங்க பாருங்கடா... இன்னையில இருந்து சொல்றேன். இனிமே கிஷோர், இந்த வீட்டுக்குத் தையல் வேலைக்குப் வந்த ஒரு ஆள் கிடையாது. அவன் இந்த வீட்டின் முக்கியமான நபர்களில் ஒருத்தன்!" என்று அழுத்தமாகச் சொன்னார். பத்மாவும் மற்ற வேலைக்காரர்களும் இதைக் கேட்டு ஆச்சரியத்தில் சிலிர்த்து நின்றார்கள். தொடர்ந்து கந்தசாமி, "தம்பி கிஷோர்... உனக்கோ, உன் நண்பன் பீட்டருக்கோ... வாழ்க்கையில எந்த உதவி தேவைப்பட்டாலும், அது பணமோ, பொருளோ, அதிகாரமோ... என்ன வேணும்னாலும் என்கிட்ட உரிமையா வந்து கேளுங்க. நான் உங்களுக்குப் பண்ணக் காத்துக்கிட்டு இருக்கேன். என்றார். லதாவும் கண்ணீரோடு தலையாட்டினாள். "ஆமா தம்பி... உங்களுக்கு நான் இருக்கேன்," என்றாள். கிஷோருக்கு உடம்பெல்லாம் ஒரு விதமான சிலிர்ப்பு ஓடியது. அந்தப் பழைய குடோனில் அவன் சிந்திய ரத்தத்திற்கும், பீட்டர் வாங்கிய அடிக்கும் இன்று மிகப்பெரிய மரியாதை கிடைத்திருக்கிறது. பாராட்டு மழைகளும், நன்றிக் கண்ணீரும், நெகிழ்ச்சியான வார்த்தைகளும் முடிந்து, பத்மா அனைவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள். ஹாலில் அமைதி நிலவியது. கந்தசாமி பீட்டரிடம் அவனது மருத்துவம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். லதா கிஷோரின் காயங்களை அக்கறையோடு பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால்... கிஷோரின் மனசு வேறு எங்கிலோ இருந்தது. காபியைக் கையில் வைத்துக்கொண்டு, அவனது கண்கள் அந்தப் பெரிய வீட்டின் நாலாபுறமும் சுழன்றன. மாடிப் படிகளைப் பார்த்தான்... பூட்டியிருந்த அறைகளின் கதவுகளைப் பார்த்தான்... அந்த நீண்ட தாழ்வாரத்தைப் பார்த்தான். எல்லாரும் வந்துட்டாங்க... லதா சின்னம்மா வந்து பேசுறாங்க, ஐயா பாராட்டுறாரு... ஆனா... அவ எங்க? பூரணி எங்க? அவனது இதயம் நெஞ்சுக் கூட்டுக்குள் படபடவென அடித்துக்கொண்டது. குடோனில் அரவிந்தின் அந்த வக்கிரப் பார்வைக்குத் தப்பிக் கதறி அழுத அவளது முகம்... அவளை மயக்க நிலையில் அலேக்காகத் தூக்கியபோது அவளது மார்புகள் அவன் நெஞ்சில் அழுந்திய அந்தச் சூடு. அவ புருஷன் அருண் வேற ஊர்ல இருந்து வந்துட்டான்னு சொன்னாங்களே... ஒருவேளை அவன் அவளைக் கண்காணிச்சுக்கிட்டு இருக்கானோ? இல்ல அவளுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா? கிஷோரின் மூளைக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடின. அவனால் ஒரு நிமிடம் கூட அங்கே அமைதியாக உட்கார முடியவில்லை. அவனது கண்கள் ஒரு திருடனைப் போல மாடிப் படிக்கட்டுகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. காபியைத் தொண்டைக்குள் இறக்கும்போது கூட, அவனது காதுகள் அவளது கொலுசுச் சத்தத்திற்காகக் காத்துக் கிடந்தன. அந்த வீட்டின் கௌரவமான மருமகள், தன் மனதின் மகாராணியாக மாறிவிட்ட அந்தப் பூரணியை... அவளது அந்தச் சிவந்த, பயந்த முகத்தை, ஒரு நொடியாவது பார்த்துவிட மாட்டோமா என்று அவனது கண்கள் ஏக்கத்தோடு மாடிப் பக்கமாக அலைபாய்ந்து கொண்டே இருந்தன. அந்தப் பங்களாவின் அமைதிக்குள், கிஷோரின் இந்த வெறித்தனமான காதல் தவிப்பு ஒரு பெரிய புயலாக உருவெடுத்துக் கொண்டிருந்தது.
06-06-2026, 05:33 PM
Awesome update
06-06-2026, 09:09 PM
Good update bro
Keep rocking Continue your own way Konjam adikadi update pannu ga
07-06-2026, 09:08 AM
Very good
07-06-2026, 02:32 PM
Marvelous updates
09-06-2026, 04:27 AM
(This post was last modified: 09-06-2026, 04:29 AM by Lust king 66. Edited 2 times in total. Edited 2 times in total.)
பகுதி 29
அந்தக் கொடூரமான குடோன் சம்பவத்தின் தழும்புகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கி, எம்.எல்.ஏ கந்தசாமியின் பங்களா ஒரு மாதம் தனது பழைய தோற்றத்திற்கும், மிடுக்கான நிலைமைக்கும் திரும்ப ஆரம்பித்திருந்தது. ஆனால், அந்த சுவர்களுக்குள் வாழ்ந்த மனிதர்களின் மனசுக்குள் எரியும் நெருப்பு மட்டும் அணையவே இல்லை. ஒரு மாதம் உருண்டோடிவிட்டது. கிஷோரும் பீட்டரும் இப்போது பழையபடி வேலைக்கு வர ஆரம்பித்திருந்தார்கள். ஆனால், அவர்கள் நடையிலயும், பேச்சிலயும் இப்போ ஒரு பெரிய வித்தியாசம் தெரிந்தது. முன்பு மாதிரி 'ஐயா, அம்மா' என்று கூனிக் குறுகி நிற்காமல், அந்த வீட்டைக் காப்பாற்றியவரகள் என்கிற மிடுக்கோடு, நெஞ்சை நிமிர்த்தி நடந்தார்கள். அந்த வீட்டு வேலைக்காரர்கள் முதல் வாட்ச்மேன் வரை எல்லாரும் இவர்களைப் பார்த்தால் பயந்து ஒதுங்கி வழிவிட்டார்கள். கந்தசாமி சொன்ன சொல்லைக் காப்பாற்றினார். கிஷோருக்கும் பீட்டருக்கும் முன்னர் கொடுத்ததை விடப் பல மடங்கு அதிகமான ஒரு தொகையை மாத ஊதியமாக நிர்ணயித்தார். அது மட்டுமில்லாமல், கந்தசாமி தனது கட்சி அலுவலகத்திற்குச் செல்லும்போது கிஷோரையும் தன்னுடன் ஒரு முக்கிய அடியாள் போல, வலதுகையாகக் கூட்டிக்கொண்டு போக ஆரம்பித்தார். தையல் மிஷினில் கால் வைத்துத் துணி தைத்துக்கொண்டிருந்த கிஷோரின் கால்கள், இப்போது எம்.எல்.ஏவின் காரிலிருந்து கம்பீரமாகக் கீழே இறங்கின. கந்தசாமிக்கு இப்போது தன் வீட்டுப் பெண்களின் பாதுகாப்பில் ஒரு பெரிய பயம் வந்துவிட்டது. அதனால் ஒரு கட்டளை போட்டார்"இனிமே இந்த வீத்துப் பொம்பளைங்க யாரும் தனியா வெளிய போகக் கூடாது. கூட யாராவது ஒரு ஆம்பளைத் துணைக்குப் போகணும்." அதன்படி, பூஜாவைக் காலையில் காலேஜில் கொண்டு போய் விடுவதும், சாயங்காலம் அழைத்துக் கொண்டு வருவதும் பீட்டரின் முழு நேரப் பொறுப்பானது. பங்களாவில் இத்தனை மாற்றங்கள் நடந்தாலும், கிஷோரின் கண்கள் மட்டும் ஒரு முகத்துக்காக, ஒரு பார்வைக்காக வெறிபிடித்து அலைந்துகொண்டிருந்தன. அது பூரணி! ஆனால், குடோன் சம்பவத்திற்குப் பிறகு பூரணி முற்றிலும் மாறிப்போயிருந்தாள். முந்தியெல்லாம் கிஷோரைப் பார்த்தால் ஒரு சிரிப்பு சிரிப்பாள், கண்களால் ஜாடை பேசுவாள். ஆனால் இப்போதெல்லாம் அவள் அவனைக் கண்டுகொள்வதே இல்லை. அவள் எப்போது பார்த்தாலும் தன் கணவன் அருணின் கையைப் பிடித்துக்கொண்டோ, அவனது தோளில் சாய்ந்துகொண்டோ அவனுடனே ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தாள். உண்மையில் பூரணிக்குள் ஒரு பெரிய மனப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. கிஷோரின் உதடுகளில் அவள் கொடுத்த அந்த வெறித்தனமான முத்தம் அவளைக் குற்றவுணர்ச்சியில் தவிக்க விட்டது. 'நான் ஒரு கௌரவமான வீட்டு மருமகள். என் புருஷன் அருண் என் மேல உசுரையே வெச்சிருக்கான். ஆனா நான் போய் இந்தத் தையல்காரனைக் கட்டிப் பிடிச்சு முத்தம் குடுத்துட்டேனே... அவனோட முரட்டுத் தனமான தீண்டலுக்கு என் உடம்பு இப்படி அடிமையாகிருச்சே... வேண்டாம்... இந்த ஆசை தப்பு... என்னைக் காப்பாத்துனதுக்காக நான் அவனுக்கு நன்றி சொன்னதோட நிறுத்திக்கணும். என் மனசை அருண் பக்கம் திருப்பணும்,' என்று தீர்மானித்து, தன்னை வலுக்கட்டாயமாக அருணுக்கு நெருக்கமாக்கிக் கொண்டாள். அருணுடன் சேர்ந்து சிரித்துப் பேசுவது, அவனுக்கு ஊட்டி விடுவது, அவன் கையைப் பிடித்துக்கொண்டு காரில் ஏறுவது என்று ஒரு 'உத்தம மனைவியாக' வாழ முழு மூச்சில் போராடினாள். ஆனால்... இது கிஷோருக்கு உள்ளுக்குள் பெரிய புகைச்சலையும், கோபத்தையும் கிளப்பியது. ஒரு நாள் ஹாலில், அருண் பூரணியின் இடுப்பை ஆதரவாக அணைத்தபடி ஏதோ ஜோக் சொல்ல, பூரணி சத்தமாகச் சிரித்து அவன் நெஞ்சில் சாய்ந்தாள். இதைப் படிக்கட்டுகளின் மேல் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த கிஷோருக்கு ரத்தம் கொதித்தது. அவனது கண்கள் கோவைப்பழம் போல் சிவந்தன. 'அன்னைக்கு அந்த இருட்டுக் குடோன்ல நாய்கள் கிட்ட மாட்டித் தவிச்சப்போ, அவளை அலேக்காத் தூக்கி நெஞ்சோட வெச்சு காப்பாத்துனது நான்! ஆனா இப்போ புருஷன் வந்தவுடனே என்னைக் கழட்டி விட்டுட்டுப் பத்தினி வேஷம் போடுறியாடி? உன்னை எப்படி என் வழிக்குக் கொண்டு வர்றதுன்னு எனக்குத் தெரியும்...' என்று மனதுக்குள் வன்மமும் காமமும் கைகோர்த்துக் கறுவின. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அது வயிற்றுப் பசிக்கு மட்டுமில்ல... காமப் பசிக்கும் பொருந்தும்! ஒரு ஆம்பளைக்குக் காம வெறி கண்ணை மறைத்துவிட்டால், அவனுக்குள் இருக்கும் வீரம், விசுவாசம், இரக்கம், நியாயம் என அத்தனை நல்ல குணங்களும் செத்துப் போய்விடும். கிஷோருக்கும் அதுதான் நடந்தது. பூரணியின் அந்தத் திமிரான ஒதுக்கம், கிஷோரின் பழைய முரட்டுக் குணத்தைத் தட்டி எழுப்பியது. அவளை எப்போது தனியாகச் சந்திப்போம் என்று ஒரு வேட்டை மிருகம் போல் பங்களாவிற்குள் காத்துக் கிடக்க ஆரம்பித்தான். பூரணி எவ்வளவுதான் அருணுடன் ஒட்டிக்கொண்டு இருந்தாலும், சில நேரங்களில் தனியாக மாட்டுவாள் அல்லவா? அந்த நொடிகளைத் தன் காமப் பசிக்குத் தீனியாகப் பயன்படுத்தத் தொடங்கினான் கிஷோர். ஒரு நாள் மதியம், அருண் வெளியே போயிருக்க, பூரணி மட்டும் சமையலறையில் தண்ணீர் குடிக்க வந்தாள். யாருமில்லாத நேரம். சடாரென்று பின்னால் இருந்து வந்த கிஷோர், அவளது அந்த மென்மையான, பட்டுப் புடவை கட்டிய இடுப்பில், தன் முரட்டு விரல்களால் ஆழமாக ஒரு கிள்ளு கிள்ளினான். "ஆஹ்ஹ்..." என்று அதிர்ச்சியில் துள்ளித் திரும்பிய பூரணி, வாயைப் பொத்திக்கொண்டாள். அவளது கண்கள் பயத்தில் விரிந்தன. கிஷோர் எந்தச் சலனமும் இல்லாமல், ஒரு வக்கிரமான புன்னகையோடு அவளது கண்களை ஆழமாகப் பார்த்துவிட்டு, ஒன்றும் நடக்காதது போல் அங்கிருந்து நகர்ந்து போனான். பூரணிக்கு நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. அந்த இடுப்புக் கிள்ளலின் வலி, அவளது நரம்புகள் வழியாகப் பாய்ந்து அடிவயிற்றில் ஒரு விசித்திரமான சூட்டைக் கிளப்பியது. இரண்டு நாட்கள் கழித்து. பூரணி மாடிப் படியில் ஏறிக்கொண்டிருந்தாள். அவள் கையில் துணி மடிப்புகள் இருந்தன. எதிரே கிஷோர் இறங்கி வந்தான். இருவருக்கும் நடுவில் கொஞ்சம் தான் இடைவெளி. பூரணி அவனைப் பார்த்ததும் பார்வையைத் தாழ்த்திக்கொண்டு, சுவரோடு ஒட்டி ஒதுங்கி வழிவிட்டாள். ஆனால் கிஷோர் நேராகப் போகாமல், அவளை உரசிக் கொண்டு இறங்கினான். அவனது இரும்புக் கைகள் தற்செயலாகப் படுவது போல், பூரணியின் அந்தச் செழுமையான குண்டியின் மீது பலமாக ஒரு தட்டு தட்டி, லேசாகப் பிசைந்து விட்டுப் போனது. துணிகள் நழுவி விழ, பூரணி அப்படியே சிலையாக நின்றாள். அவளது முகம் வெட்கத்திலும், பயத்திலும் செக்கச்செவேரென சிவந்தது. திரும்பிப் பார்த்தால், கிஷோர் படியின் கீழிருந்து அவளைத் திரும்பிப் பார்த்து உதட்டைக் கடித்துச் சிரித்துக் கொண்டிருந்தான். அந்தத் தீண்டலின் அழுத்தம் அவளது உடம்பை அப்படியே சிலிர்க்க வைத்தது. ஒரு நாள் இரவு, லதாவும் கந்தசாமியும் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருக்க, பூரணி தனியறையில் முகம் கழுவிக்கொண்டு வந்தாள். கதவுக்குப் பின்னால் மறைந்திருந்த கிஷோர், சடாரென அவளை இழுத்துச் சுவரோடு சாய்த்தான். அவள் கத்த வாயெடுப்பதற்குள், அவனது ஒரு கை அவளது வாயைப் பொத்தியது. அவளது புடவை விலகி, அந்த அகலமான தொப்புள் குழி வெளியே தெரிந்தது. கிஷோர் வக்கிரமாகச் சிரித்துக்கொண்டே, தன் நடுவிரலை அவளது அந்த ஆழமான தொப்புள் குழிக்குள் விட்டு, ஒரு சுழற்று சுழற்றினான். பூரணியின் கண்கள் சொருகின. மூச்சுக்காத்து சூடாக வெளிவந்தது. "என்னடி பத்தினி வேஷம் போடுற? உனக்குள்ள எரியுற நெருப்பு எனக்குத் தெரியாதாடி?" என்று அவளது காதருகே முணுமுணுத்துவிட்டுச் சட்டென விலகிச் சென்றான். இப்படித் தொடர்ந்து நடக்கும் கிஷோரின் இந்தத் திருட்டுத்தனமான காமத் தொடுகைகள், பூரணியின் மனதுக்குள் ஒரு பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தியது. அவளால் அவனைத் திட்டவும் முடியவில்லை, யாரிடமும் சொல்லவும் முடியாது. கிஷோரிடம் முடிந்த வரை பேசுவதைத் தவிர்த்து, அவனைக் கண்டாலே ஓடி ஒளிந்தாள். ஆனால், இது பூரணிக்கு ஒரு பக்கம் மரணத் தவிப்பைக் கொடுத்தாலும், இன்னொரு பக்கம் அவளையும் அறியாமல் ஒரு சந்தோஷத்தையும், தாள முடியாத காம வலியையும் சேர்த்துக் கொடுத்து அவளைச் சித்திரவதை செய்தது. இன்னொரு பக்கம் லதாவின் நிலைமை வேறு மாதிரி இருந்தது. குடோன் சம்பவத்திற்குப் பிறகு, லதா பீட்டரைத் தன் சொந்த மகனைப் போல, பார்க்க ஆரம்பித்தாள். எங்கு வெளியே சென்றாலும், கோவிலுக்குப் போனாலும், ஷாப்பிங் போனாலும் பீட்டரைத் தன் காரில் துணைக்கு அழைத்துச் செல்லப் பழகியிருந்தாள். ஒரு நாள் லதா பீட்டரை அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்றாள். லதா ஒரு விலையுயர்ந்த, கனமான பட்டுச் சேலையில், கழுத்து நிறைய நகைகளோடு, எம்.எல்.ஏவின் மனைவியாக அந்த ராஜ நடையோடு முன்னால் சென்றாள். அவளுக்குப் பின்னால் ஒரு விசுவாசமான அடியாளாக, கைகளைக் கட்டிக்கொண்டு பாதுகாப்பாக நடந்து வந்தான் பீட்டர். பீட்டருக்கு லதாவின் மீது அளவற்ற மரியாதை இருந்தது உண்மைதான். ஆனால்... அவன் முனிவன் இல்லையே, ரத்தமும் சதையுமான ஒரு முரட்டு ஆம்பளை தானே! கோவில் பிரகாரத்தில் காற்று வேகமாக வீசியது. லதாவின் பட்டுச் சேலை காற்றில் லேசாக விலகி, அவளது அந்தத் தங்கம் போல் மின்னும் இடுப்பு மடிப்புகளையும், அந்தச் செழுமையான முதுகையும் அப்பட்டமாகக் காட்டியது. பின்னாலேயே நடந்து வந்த பீட்டரின் கண்கள், தன்னிச்சையாக அந்தச் சதையின் மடிப்புகளில் போய் ஒட்டிக்கொண்டன. அவனுக்குள் இருந்த மரியாதை ஒரு நிமிடம் காணாமல் போனது. குடோனில், அந்த டார்ச் வெளிச்சத்தில் லதாவின் முகத்தைக் கவ்வி நக்கிய அந்த ரவுடிகளின் செயலும், லதாவின் அந்தப் பளபளப்பான, பால் போன்ற மேனியும் அவனது மூளைக்குள் வந்து ஒரு காமப் புயலைக் கிளப்பியது. 'அடேங்கப்பா... எம்.எல்.ஏ பொண்டாட்டினா சும்மாவா... என்னா ஒரு கட்டை! அந்த நாய்கள் இவங்களை ஏண்டா குதறத் துடிச்சானுங்கன்னு இப்போத் தான் புரியுது. வயசானாலும், மாங்கனி மாதிரி எப்படிச் செழிச்சுப் போய் ஒரு குறையுமில்லாம இருக்காங்க...' என்று அவனது மனசுக்குள் ஒரு அசிங்கமான எண்ணம் ஓடியது. சட்டென்று சுதாரித்துக்கொண்ட பீட்டர், "ஐயோ சாமி! இப்படி ஒரு எண்ணம் வருதே... நான் என்ன மனுஷன்?" என்று மனதுக்குள் தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்டான். பார்வையை வேறு பக்கம் திருப்பினான். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் லதா சாமி கும்பிடக் குனிந்தபோது, அவளது பிரம்மாண்டமான பின்னழகும், ரவிக்கையை மீறித் தெரியும் முன்னழகும் பீட்டரின் கண்களைக் காந்தம் போல இழுத்துக் கட்டின. என்னதான் விசுவாசம் இருந்தாலும், பீட்டரின் திருட்டுத்தனமான கள்ளப் பார்வை, லதாவின் அந்தச் செழுமையான உடம்பின் ஒவ்வொரு வளைவு நெளிவுகளின் மீதும் ஒரு காமுகனின் பார்வையாகப் படர்ந்து, அவனுக்குள் ஒரு புது விதமான வெறியை உண்டாக்கிக் கொண்டிருந்தது. பங்களாவின் அமைதியான தோற்றத்திற்குப் பின்னால், கிஷோரின் காம வெறியும், பூரணியின் தவிப்பும், பீட்டரின் கள்ளப் பார்வையும் என ஒரு பெரிய எரிமலை வெடிக்கக் காத்திருந்தது... அந்த எம்.எல்.ஏ கந்தசாமியின் பங்களா, வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அமைதியின் உறைவிடமாக, கம்பீரத்தின் அடையாளமாகத் தெரிந்தது. ஆனால், அந்த நான்கு சுவர்களுக்குள், ஒவ்வொருவரின் மனதிலும் காமமும், தவிப்பும், வக்கிரமும் ஒரு பெரிய எரிமலையாகக் கொதித்துக் கொண்டிருந்தது. கிஷோர் இப்போது அந்த வீட்டின் விசுவாசமான அடியாள். ஆனால் அவனது மனசுக்குள் பூரணி மீதான காம வெறி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. அவளை எப்படிக் கட்டிலில் வீழ்த்துவது, அவளது அந்தப் பட்டுப் போன்ற உடம்பை எப்படித் தன் முரட்டுக் கைகளால் கசக்கிப் பிழிவது என்று ஒரு கண் கொத்திப் பாம்பாக, இரைக்காகக் காத்திருக்கும் வேட்டை மிருகமாக அவளைச் சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருந்தான். இன்னொரு பக்கம், எம்.எல்.ஏ கந்தசாமியின் மகள் பூஜா, குடோன் சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீண்டு, தனது கல்லூரிப் படிப்பிலும், நண்பர்களுடனுமான வழக்கமான வாழ்க்கையிலும் பிஸியாக மாறிவிட்டாள். வீட்டில் நடக்கும் இந்த எந்தக் காமப் புகைச்சலும் அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், பங்களாவிற்குள் இன்னொரு பக்கம் விபரீதமான நெருக்கம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது. அது பீட்டருக்கும் லதாவுக்குமான நெருக்கம்! குடோன் சம்பவத்திற்குப் பிறகு, லதா பீட்டரைத் தன் நிழல் போலவே மாற்றிவிட்டாள். கந்தசாமியை விட, இப்போது பீட்டர் தான் லதாவிடம் அதிக நேரம் பழக ஆரம்பித்தான். கார் ஓட்டுவது, அவளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பது, அவளது அறைக்குச் சென்று உத்தரவுகளைக் கேட்பது என அவளது உலகத்திற்குள் முழுமையாக நுழைந்துவிட்டான். இந்த அதீத நெருக்கம், பீட்டருக்குள் இருந்த விசுவாசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, காமத்தை விதைக்க ஆரம்பித்தது. எவ்வளவு நெருக்கம் என்றால், லதாவின் அந்தரங்க உடைகளின் ப்ரா, பேண்டீஸ் அளவுகள் கூட பீட்டருக்கு அத்துப்படியாகத் தெரிய ஆரம்பித்தது. டிரை க்ளீனிங் கொடுக்கவோ, அல்லது ஷாப்பிங் பைகளை எடுத்து வைக்கும்போதோ, அந்தப் பணக்கார வீட்டுப் பெண்மணியின் அளவுகளைப் பார்த்துப் பார்த்து அவனுக்குள் ஒரு வக்கிரமான போதை ஏறியது. ஒருநாள், பெரிய பட்டுச் சேலைக் கடையில் லதா ஷாப்பிங் செய்துகொண்டிருந்தாள். பீட்டர் அவளுக்குப் பின்னால் கைகட்டி நின்றிருந்தான். லதா ஒரு விலையுயர்ந்த, கத்தரிப்பூ நிறப் பட்டுச் சேலையை எடுத்து, தன் மார்பின் மீது வைத்துப் பார்த்தாள். "எப்படி இருக்கு பீட்டர் இந்தக் கலரு? எனக்கு நல்லா இருக்கா?" என்று முகத்தில் ஒரு சிறு புன்னகையோடு, விதவிதமான அபிநயங்கள் காட்டித் திரும்பிப் பார்த்தாள். அவள் அப்படித் திரும்பிய போது, அவளது முந்தானை லேசாக விலகி, அவளது அந்த ஆழமான, அகலமான தொப்புள் குழி பீட்டரின் கண்களுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. தேனில் ஊறிய பலாச்சுளையைப் போல, எந்த ஒரு குறையுமில்லாமல் பளபளவென இருந்த லதாவின் அந்தச் செழுமையான இடுப்பையும், அந்த ஆழமான தொப்புளையும் பார்த்த பீட்டருக்கு அப்படியே பித்துப் பிடித்துப் போனது. பீட்டர் மனசுக்குள்... "அடேங்கப்பா... எம்.எல்.ஏ உங்களை சும்மாலாம் பொண்டாட்டியா ஆக்கிக்கல... இந்த வயசுலயும் எப்படி கும்முனு இருக்கீங்க... அந்த ரவுடிப் பசங்க உங்க தொப்புளை நக்கினப்ப, எனக்குக் கோவம் வந்துச்சு, ஆனால் மாறா எனக்குள்ளயும் ஒரு நாய் முழிச்சுக்கிச்சு தாயே..." என்று மனதுக்குள் வக்கிரமாக நினைத்துக்கொண்டே, தவிப்போடு அவளது அழகை மாறி மாறிப் பார்த்து விழுங்கினான். கிஷோர் பூரணிக்காகக் காத்துக்கொண்டிருந்தாலும், அவனுக்குள் இருந்த அந்த முரட்டுத்தனமான இளமைக் காமப் பசி அவனைச் சும்மா இருக்க விடவில்லை. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது போல, அவனது காமப் பசிக்குத் தீனியாக அங்கே சிக்கியவள் அந்த வீட்டின் வேலைக்காரி பத்மா. பங்களா வீட்டின் வேலைகளைச் செய்து, உடம்பில் முரட்டுச் சதையோடு, தெனாவெட்டாக இருந்த அந்த வேலைக்காரி பத்மாவின் உடம்பை, தனது காம விளையாட்டு மைதானமாகவே மாற்றிக் கொண்டான் கிஷோர். யாருமில்லாத மதிய நேரங்களில், சமையலறையில் வைத்து பத்மாவை மூன்று முறை முழுமையாகப் புணர்ந்து அவளது கொழுப்பெடுத்த உடம்பைக் கசக்கிப் ஓத்து பிழிந்திருந்தான். சமையலறையில் அவள் பாத்திரம் கழுவிக்கொண்டிருக்கும் போது, சத்தமில்லாமல் பின்னால் சென்று, அவளது இடுப்பைப் பிசைந்து, புடவையை மேலே தூக்கி, எந்த முன்னறிவிப்புமில்லாமல் தனது முரட்டுத்தனமான ஆண்மையால் அவளது அந்தப் பாரமான பின்னழகில் குத்திக் கிழிப்பான். "ஆஆஹ்... மெதுவாடா ராட்சசா... உசுரு போகுதுடா..." என்று பத்மா முனகினாலும், அவனது அந்த இளமை முறுக்கில் அவள் முழுமையாக மயங்கித் தன் உடம்பை அவனுக்குச் சமர்ப்பித்தாள். வேலை முடிந்து வேர்த்து விறுவிறுத்துப் போய் பத்மா மாடிக்குத் துணி காயப்போட வரும்போது, மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியின் இருட்டில் வைத்து அவளைத் திகட்டத் திகட்ட ஓத்து பத்மாவின் கூதி கொழுப்பை அனுபவிப்பான். தொட்டியிலிருந்து கசியும் தண்ணீரும், பத்மாவின் உடம்பில் வழியும் வியர்வையும் ஒன்றாகக் கலக்க, அந்த இருட்டில் அவளது முலைகளைத் தன் இரும்புக் கைகளால் பிசைந்து சாறாக்கினான். அவளது பெண்மையின் சுவையை, அந்த இருட்டு மொட்டை மாடியில் வெறித்தனமாகப் பருகித் தன் இளமைப் பசியைத் தீர்த்துக்கொண்டான். உடம்பில் இருக்கும் ஒவ்வொரு அங்கத்தையும் விடாமல் முத்தமிட்டு, கடித்து, அந்த வேலைக்காரியின் உடம்பைத் துவம்சம் செய்தான். ![]() கிஷோரின் மனதிற்குள் ஒரே ஒரு கணக்குத்தான் ஓடியது"நமக்குத் தேவையான கிடாக்கறி (பூரணி) நம்ம கைக்கு வர்ற வரைக்கும், இந்தக் கோழிக்கறியை (பத்மா) சாப்பிட்டுப் பசியாறுவோம்." பத்மாவும் கிஷோரின் அந்த முரட்டு ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினாலும், அவனது காமத் தீண்டலுக்கு அடிமையாகி, 'போதும் போதும்' என்ற அளவுக்குத் தன் கொழுத்த உடம்பை அவனுக்குத் தாரை வார்த்தாள். மொட்டை மாடியிலும், சமையலறையின் இருட்டிலும் கிஷோர் பத்மாவுடன் அடிக்கும் இந்தக் காமக் கூத்துகளை, பூரணி ஓரிரு முறை எதேச்சையாகப் பார்த்துவிட்டாள். சமையலறைப் பக்கம் தண்ணீர் குடிக்க வரும்போது, இருட்டில் பத்மாவின் புடவை விலகிக் கிடக்க , கிஷோரின் கைகள் அவளை ஆக்கிரமித்திருப்பதைப் பார்த்ததும் பூரணிக்கு நெஞ்சு சுளீரென்று வலித்தது. அவள் கண்டும் காணாதது போல் அமைதியாக அங்கிருந்து நகர்ந்து தன் அறைக்கு வந்து கதவைச் சாத்திக்கொண்டாள். ஆனால் அவளது மூச்சுக்காற்று சூடாக வெளியேறியது. அவளுக்குள் ஒரு விசித்திரமான தவிப்பு. கோபமா, பொறாமையா, அல்லது காமமா என்று அவளுக்கே புரியவில்லை. 'அந்த வேலைக்காரியப் போய் இப்படி வெறித்தனமா அனுபவிக்கிறானே... அவளைத் தொடுற அந்த முரட்டுக் கைகள் என்னைத் தொட்டா எப்படி இருக்கும்?' என்ற எண்ணம் அவளது நரம்புகளைச் சுண்டி இழுத்தது. தன்னுடைய கணவன் அருண் மீதான உண்மையான காதலுக்கும், தன் உடம்பு கேட்கும் அந்த முரட்டுத்தனமான காமத் தேவைக்கும் இடையில் பூரணி ஒரு பெரிய போராட்டத்தையே நடத்திக் கொண்டிருந்தாள். இரவு நேரங்களில், அருண் அவளைத் தன் காதலால் நிரப்பி, படுக்கையில் அவளைப் புரட்டி எடுத்தான். அருணின் தீண்டல்கள் அன்பானவை, மென்மையானவை. ஒரு கணவனாக அவன் அவளுக்கு எல்லாவற்றையும் சிறப்பாகவே கொடுத்தான். ஆனால்... பூரணியின் உடம்பு இப்போது அதையெல்லாம் தாண்டி ஏதோ ஒன்றைத் தேடியது. அருண் அவளை முத்தமிடும்போதும், அவளது உடம்பைத் தீண்டும்போதும், பூரணியின் கண்கள் இருட்டில் கிஷோரின் உருவத்தையே தேடின. அருண் என்னதான் அவளைப் படுக்கையில் திருப்திப்படுத்தினாலும், கிஷோரின் முரட்டுத்தனம், சமையலறையில் அவன் அவளது இடுப்பைக் கிள்ளிய அந்த வக்கிரமான தீண்டல், மாடிப் படியில் அவளது பின்னழகில் தட்டிய அந்தத் திமிரான ஆளுமை... இவற்றுக்கு முன்னால் அருணின் அந்த மென்மையான காதல் ஈடுகொடுக்கவே முடியவில்லை. "கடவுளே... நான் ஏன் இப்படி ஒரு கேவலமான பொம்பளையா மாறிக்கிட்டு இருக்கேன்? என் புருஷன் என் மேல உசுரையே வெச்சிருக்கான்... ஆனா என் உடம்பு அந்தத் தையல்காரனைக் கேட்டு இப்படித் துடிக்குதே..."என்று பூரணி இருட்டில் கண்ணீர் வடித்தாள். கிஷோரின் வேட்டை எப்போது தன் மீது பாயும் என்று அவள் ஒரு பக்கம் பயந்தாலும், அவளது அடிமனது அந்த வேட்டைக்காகக் காத்துக்கிடந்தது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. பங்களாவின் அந்த அமைதியான இரவில், காமமும் துரோகமும் மெல்ல மெல்லத் தங்கள் இருண்ட சிறகுகளை விரித்துக் கொண்டிருந்தன. கிஷோர் அடுத்த திட்டத்தை ஆரம்பித்தான்,பூரணி முன்பு பத் மாவை கதர் கதர ஓத்து அனுபவிக்க முடிவு செய்தான்,தன் சுண்ணி திறமையை பூரணி பார்த்து மயங்கவேண்டும் என்று முடிவு செய்தான்....
09-06-2026, 05:21 AM
Waiting for latha
09-06-2026, 06:27 AM
Super update
09-06-2026, 06:57 AM
Good update bro
Keep rocking Continue your own way
09-06-2026, 07:54 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கிஷோர் மற்றும் பத்மா இடையில் நடக்கும் கூடல் நிகழ்வு பூரணி பார்த்து கிஷோர் ஆக ஏங்குவது சொல்லி அவள் அருண் உடன் படுக்கை பகிர்ந்து கொண்டு இருக்கும் போது கிஷோர் அந்த முரட்டு சீண்டல் பூர்ணி ரசிப்பது பற்றி சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. பின் லதா உடன் பீட்டர் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாக வருவதை சொல்லியது பார்க்கும் போது பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
09-06-2026, 10:20 PM
Miga arumai
10-06-2026, 09:11 AM
Great writing
10-06-2026, 10:28 PM
Wonderful
11-06-2026, 07:06 AM
Very nice update
12-06-2026, 11:39 AM
(This post was last modified: 12-06-2026, 11:48 AM by Lust king 66. Edited 1 time in total. Edited 1 time in total.)
பகுதி 30
அந்த எம்.எல்.ஏ பங்களாவின் அமைதியான தோற்றத்துக்குப் பின்னால், ஒரு பயங்கரமான காமப் புயல் உருவாகிக் கொண்டிருந்தது. கிஷோரின் மனசுக்குள் பூரணியை அடைய வேண்டும் என்ற வெறி, இப்போது ஒரு பிடிவாதமாக, ஒரு அகங்காரமாக மாறியிருந்தது. 'சமையலறையில ஒளிஞ்சு நின்னு சீண்டுறது, மாடிப் படில குண்டி தட்டி விடுறது... இதெல்லாம் இனி வேலைக்கு ஆகாது. இவளோட அந்தப் பத்தினி வேஷத்தை, அந்தப் பணக்காரத் திமிரை உடைக்கணும்னா, என் ஆண்மையோட முழு பலமும் என்னன்னு இவ கண்ணாலயே பார்க்கணும். அப்போதான் அவ புருஷனோட இருக்குற காதலுக்கும், என் முரட்டுத்தன சுண்ணியோட உள்ள வித்தியாசம் அவளுக்குப் புரியும்...' என்று தனக்குள் ஒரு கொடிய திட்டத்தைத் தீட்டினான் கிஷோர். அதற்கு ஏற்ற இடத்தை அவனது மூளை தேடியது. 'சமையலறையா? வேண்டவே வேண்டாம்... எப்பவும் யாராவது வந்துக்கிட்டே இருப்பாங்க. மொட்டை மாடியா? பகல் நேரத்துல வெயில் சுட்டு எரிக்கும், நிம்மதியா எதுவும் பண்ண முடியாது. ஸ்டோர் ரூம்? அதுவும் பழசாகிப் போச்சு...' என்று ஒவ்வொன்றாக யோசித்துத் தள்ளியவனுக்கு, சட்டென்று ஒரு மின்னல் போல ஒரு எண்ணம் உதித்தது. 'ஆமா... அருணும் பூரணியும் தினமும் ராத்திரி ஒண்ணாப் படுத்து உறவாடுற அந்தப் பஞ்சு மெத்தை... அந்த ஏசி ரூம்... அவளோட அந்தரங்க சாம்ராஜ்யத்துக்குள்ளேயே நுழைஞ்சு, அவ கண்ணு முன்னாடியே என் காம விளையாட்டை இறக்குனா தான், அவளோட அந்தத் திமிரு அடங்கும்!' என்று வக்கிரமாகச் சிரித்துக்கொண்டான். அன்று காலை விடிந்ததுமே கிஷோரின் திட்டம் கச்சிதமாக அரங்கேறத் தொடங்கியது. வீட்டை முழுமையாகக் காலி செய்ய வேண்டும். முதலில் பூஜா. "இன்னைக்குக் காலேஜ்ல ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு, நான் சீக்கிரமே கிளம்புறேன்," என்று சொல்லி, அவசர அவசரமாகப் புறப்பட்டாள். அடுத்து கந்தசாமி. "டேய் கிஷோர், இன்னைக்கு ஒரு பெரிய ஓட்டல் திறப்பு விழா இருக்கு. கட்சி ஆளுங்க எல்லாம் வர்றாங்க, நான் கண்டிப்பா அங்க இருக்கணும்," என்று அவரும் வேட்டி சட்டையை மடித்துக் கட்டிக்கொண்டு காரில் ஏறினார். வீடு ஓரளவு அமைதியானது. ஆனால் இன்னும் சில தடைகள் இருந்தன. கிஷோர் உடனே பீட்டரை தனியாக அழைத்தான். "மச்சான் பீட்டர், லதாவுக்குக் கொஞ்சம் போர் அடிக்கிற மாதிரி இருக்கும். நீ அவங்களை வெளிய எங்கயாவது கோவிலுக்கோ, ஷாப்பிங்கிற்கோ கூட்டிட்டுப் போயிட்டு வாடா. அவங்க வீட்ல இருந்தா எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு இருப்பாங்க. நான் இங்க கொஞ்சம் கணக்கு வழக்கெல்லாம் பாக்கணும்," என்று தந்திரமாகப் பேசி அனுப்பினான். பீட்டரும், "சரி மச்சான், நான் பாத்துக்கிறேன்," என்று சொல்லி, லதாவையும் அழைத்துக்கொண்டு காரில் கிளம்பிப் போனான். மிச்சம் இருந்தது அருண் மட்டும்தான். அவனும் ஆபீஸ் விஷயமாக ஒரு மீட்டிங் இருப்பதாகச் சொல்லிவிட்டு, அவசர அவசரமாக வெளியே கிளம்பிப் போனான். வீட்டுக்குள் இருந்த மற்ற தோட்டத்து வேலைக்காரர்கள், துப்புரவு ஆட்கள் எல்லாரையும் கூப்பிட்ட கிஷோர்,எல்லாரும் தோட்டத்துல அந்த மூலையில போய்ப் புல்லு வெட்டுங்க... இன்னைக்கு வீட்டுக்குள்ள யாருக்கும் எந்த வேலையும் இல்ல. எல்லாம் வெளியவே இருங்க," என்று அதிகாரமாகக் கூறி, எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டான். இப்போது அந்தப் பிரம்மாண்டமான பங்களா சுத்தமாக, நிம்மதியாக, யாருமே தொந்தரவு பண்ண முடியாத அளவுக்கு ஒரு மயான அமைதியில் மூழ்கியிருந்தது. வீட்டின் ஒவ்வொரு கடிகார முள்ளின் சத்தமும் கிஷோரின் இதயத் துடிப்போடு சேர்ந்து 'டிக்... டிக்...' என ஒலித்தது. நேரம் சரியாக காலை 11 மணி. சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கியிருந்தது. பத்மா, மொட்டை மாடியில் துணிகளைக் காயப்போட்டுவிட்டு, கையில் காலியான துணிப் பக்கெட்டோடும், துணிக் கிளிப்புகளோடும் களைப்பாகப் படியில் இறங்கி வந்துகொண்டிருந்தாள். ![]() "இந்த வெயில்ல துணியைக் காயப்போடுறதுக்குள்ள உசுரே போயிரும் போலருக்கே... வீடே என்னடா இன்னைக்கு இவ்வளவு அமைதியா இருக்கு? ஒரு ஈ, காக்கா சத்தத்தைக் காணோம்..." என்று தனக்குள்ளேயே முணுமுணுத்தபடி கீழிறங்கினாள் பத்மா. அவளது நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகள், அந்தத் தேக்கு மரக் கழுத்து வழியாக இறங்கி, அவளது ரவிக்கைக்குள் சென்று மறைந்தன. கொழுப்பெடுத்த அந்த வேலைக்காரியின் உடம்பு, அந்த வேலைப் பளுவிலும் ஒரு அலாதியான செழுமையோடு இருந்தது. மாடிப் படியின் திருப்பத்தில் ஒரு வேட்டைப் புலியாகப் பதுங்கியிருந்தான் கிஷோர். பத்மா அந்தத் திருப்பத்தைக் கடந்த அடுத்த நொடி... சடாரென ஒரு இரும்புக் கரம் அவளது வாயை இறுக்கமாகப் பொத்தியது. பத்மா, "உம்ம்... ஹ்ம்ம்..." என்று அதிர்ச்சியில் திமிற, அவளது கையில் இருந்த பக்கெட் கீழே விழப் போனது. அதையும் லாவகமாகப் பிடித்துக் கீழே வைத்த கிஷோர், மறுகையால் ஒரு கறுப்புத் துணியை எடுத்துப் பத்மாவின் கண்களில் வைத்துக் கட்டினான். "கத்துன... அவ்ளோதான். நான்தாண்டி..." என்று அவளது காதருகே தன் முரட்டுக் குரலில் அவன் முணுமுணுத்ததும், பத்மாவின் உடம்பில் இருந்த பயம் விலகி, ஒரு விசித்திரமான சிலிர்ப்பு பரவியது. "கிஷோர்... என்னடா இது விளையாட்டு? கண்ணக் கழட்டுடா... யாராவது பாத்துறப் போறாங்க..." என்று மூச்சிரைக்கக் கிசுகிசுத்தாள் பத்மா. "யாரும் இல்லடி... இன்னைக்கு உனக்கு இருக்குடி வேட்டை..." என்று வக்கிரமாகச் சிரித்துக்கொண்டே, அவளது இடுப்பைத் தன் இரும்புக் கரங்களால் வளைத்துப் பிடித்து, தரையில் அவளது கால்கள் படாதவாறு அப்படியே அலேக்காகத் தூக்கிக்கொண்டு நடந்தான். கிஷோர் அவளை இழுத்துச் சென்ற திசை, பூரணியின் படுக்கையறை! கதவைச் சத்தமில்லாமல் திறந்து, பத்மாவை உள்ளே தள்ளினான். உள்ளே நுழைந்ததுமே, அந்த அறையின் குளுகுளுப்பான ஏசி காற்றும், பூரணி பயன்படுத்தும் அந்த விலையுயர்ந்த மல்லிகை மற்றும் ரோஜா கலந்த பெர்ஃப்யூம் வாசனையும் கிஷோரின் நாசியைத் துளைத்தது. அந்த அறை ஒரு சொர்க்கம் போல் இருந்தது. சுவரில் அருண் மற்றும் பூரணியின் பெரிய திருமணப் புகைப்படம். நடுவில் பல லட்சம் மதிப்புள்ள, அந்தப் பிரம்மாண்டமான ஸ்பிரிங் கட்டில். கதவை உள்ளே தாழ்ப்பாள் போட்ட கிஷோர், பூரணியைத் தேடினான். அறையில் அவளைக் காணவில்லை. ஆனால்... அட்டாச்ட் பாத்ரூமுக்குள் இருந்து 'ஷவர்' தண்ணீர் விழும் சத்தம் 'சலசல'வெனக் கேட்டுக் கொண்டிருந்தது. கிஷோரின் முகத்தில் இப்போது ஒரு பைத்தியக்காரத்தனமான வெற்றிப் புன்னகை விரிந்தது. 'அடடே... மகராணி குளிச்சுக்கிட்டு இருக்காங்களா? நேரம் கரெக்ட்டா வந்து செட்டாயிடுச்சு... இதுக்கு மேல ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்கவே கிடைக்காது!' என்று ஊகித்துக்கொண்டான். பாத்ரூம் கதவு லேசாகச் சாத்தப்பட்டிருந்தது. எந்த நேரத்திலும் பூரணி குளித்துவிட்டு வெளியே வரலாம். அவளது வருகைக்காகத் தன் காம நாடகத்தை அந்தப் பெரிய ஆடம்பரப் படுக்கையில் அரங்கேற்றத் தொடங்கினான் கிஷோர். கண்ணைக் கட்டியிருந்த பத்மாவை, எந்த ஒரு ஈவு இரக்கமும் இல்லாமல் அந்தப் பஞ்சு மெத்தையின் மீது தூக்கிப் போட்டான். அருணும் பூரணியும் கட்டிப் புரண்டு, மென்மையாகக் காதலிக்கும் அந்தப் புனிதமான கட்டிலில், இப்போது ஒரு வேலைக்காரி வந்து விழுந்தாள். "ஆஹ்... கிஷோர்... இது எந்த ரூம்டா? ஏசி எல்லாம் இவ்ளோ சில்லுனு வருது? பஞ்சு மெத்தை எவ்ளோ சாஃப்ட்டா இருக்கு..." என்று பத்மா கண்களைத் திறக்க முடியாமல், அந்த மெத்தையின் சுகத்தில் நெளிந்தாள். "வாய மூடுடி... இன்னைக்கு நீ தான் மகராணி!" என்று உறுமிக்கொண்டே அவளது உடம்பின் மீது பாய்ந்தான் கிஷோர். அவன் இன்று ஒரு மிருகமாக மாறியிருந்தான். பத்மாவின் உடைகளை ஒவ்வொரு பகுதியாக, எந்த ஒரு நேர்த்தியும் இல்லாமல் மூர்க்கமாகக் களைந்தான். அவளது சேலை விலகித் தரையில் விழ, அவளது அந்தச் செழுமையான தேகத்தின் ஒவ்வொரு அங்கமும் இப்போது கிஷோரின் கண்களுக்கு விருந்தானது. ஒரு பசியோடு இருக்கும் சிங்கம் தன் இரையைக் குதறுவது போல, பத்மாவின் கழுத்து, இதழ்கள் என எல்லா இடங்களிலும் தன் முத்த மழையை வெறித்தனமாகப் பொழிந்தான். அவனது ஒவ்வொரு தீண்டலிலும் ஒரு வக்கிரம் இருந்தது. அவனது அந்த முரட்டுத்தனமான ஆண்மை, பத்மாவின் கொழுத்த உடம்போடு உரசும்போது, பத்மா அவளையும் அறியாமல் சொர்க்கத்தில் மிதந்தாள். "ஆஆஆஹ்... ராட்சசா... எவ்ளோ வெறிடா உனக்கு... உஸ்ஸ்ஸ்... மெதுவாடா..." என்று பத்மா வலியில் முனகினாலும், அவனது கரங்களில் தன்னை முழுமையாக இழந்து கிடந்தாள். கிஷோர் வேண்டுமென்றே தன்னுடைய அசைவுகளை வேகமாக்கினான். அவனது மூச்சுச் சத்தமும், பத்மாவின் முனகலும், அந்த விலையுயர்ந்த கட்டிலின் 'க்ரீச்... க்ரீச்...' என்ற சத்தமும் அந்த அமைதியான அறையில் ஒரு பெரிய காமப் போர்க்களத்தின் ஓசையாக எதிரொலித்தது. பாத்ரூமுக்குள் இருக்கும் பூரணியின் காதுகளுக்கு இந்தச் சத்தம் கட்டாயம் கேட்க வேண்டும் என்பதற்காகவே அவன் தன் வெறியைக் கூட்டினான். பாத்ரூமுக்குள்... பூரணி தன் உடம்பில் வழியும் சுடுநீரின் இதத்தில், கண்களை மூடி ஷவரின் கீழே நின்று கொண்டிருந்தாள். அவளது மனம் முழுவதும் ஒரு விதமான குழப்பம். அருணின் அன்பா? அல்லது கிஷோரின் அந்த முரட்டுத் தீண்டலா? என்று அவளது மனசு தவித்துக் கொண்டிருந்தது. குளித்து முடித்துவிட்டு, ஷவரை அணைத்தாள். அந்தப் பெரிய டவலை எடுத்துத் தன் ஈரமான கூந்தலைத் துவட்டிக்கொண்டே, உடம்பில் ஒரு பாத்ரோப்பை சுற்றிக் கொண்டாள். அவளது சிவந்த மேனியில் அங்கங்கே நீர்த்துளிகள் முத்து முத்தாக ஒட்டியிருந்தன. ஷவர் சத்தம் நின்றவுடன், அவளது காதுகளில் வெளியேயிருந்து ஏதோ ஒரு விசித்திரமான சத்தம் கேட்டது. 'க்ரீச்... க்ரீச்...' என்று கட்டில் ஆடும் சத்தம். அதோடு சேர்ந்து ஒரு பெண்ணின் முனகல் சத்தம்! பூரணிக்கு இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. 'வீட்டுல யாரும் இல்லையே... அப்புறம் என் ரூம்குள்ள யாரு?' என்று நெஞ்சு படபடவென அடிக்க, மெதுவாகப் பாத்ரூம் கதவின் கைப்பிடியைப் பிடித்துத் திருகினாள். கதவு லேசாகத் திறந்தது. அவள் வெளியே எட்டிப் பார்த்த அந்த நொடி... அவளது உலகமே அப்படியே தலைகீழாகச் சுழன்றது! பூரணியின் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தன. அவளது கைப்பிடியில் இருந்த டவல் நழுவித் தரையில் விழுந்தது. அவளது மூச்சுத் தொண்டையிலேயே உறைந்து போனது. ![]() அங்கே... கிஷோர் தனது சுன்னியுடன்.. அந்தப் புனிதமான திருமணப் படுக்கையில்... அவளது புருஷன் படுக்கும் அந்தப் பஞ்சு மெத்தையில்... வேலைக்காரி பத்மா நிர்வாணமாக, கண்களில் துணி கட்டப்பட்டு, ஒரு பைத்தியம் போலத் துடித்துக் கொண்டிருக்க... அவளது உடம்பின் மீது ஒரு ஆஜானுபாகுவான அரக்கனைப் போல, முழு ஆண்மைத் திமிரோடு அவளை வெறித்தனமாக அனுபவித்துக் கொண்டிருந்தான் கிஷோர்! அவனது உடம்பின் தசைகள் புடைத்து, வியர்வையில் மின்னிக்கொண்டிருக்க, பத்மாவின் உதடுகளைத் தன் முரட்டு உதடுகளால் கவ்வி இழுத்துக் குதறிக் கொண்டிருந்தான். அந்தப் படுக்கையறையே அவனது அந்த ஆக்ரோஷமான தீண்டலால் அதிர்ந்து கொண்டிருந்தது. பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், கிஷோர் தன் அசைவை நிறுத்தாமல், மிக மெதுவாகத் தன் தலையை மட்டும் திருப்பி, கதவோரம் சிலையாக உறைந்து நின்றிருக்கும் பூரணியின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான். அவனது அந்தப் பார்வையில் ஒரு திமிரு இருந்தது. 'பார்த்தியாடி என் ஆண்மையின் வீரத்தை? உன் புருஷன் இந்த மெத்தையில காட்டுனது காதலு... நான் இப்போ காட்டுறது காமம்!' என்று அவனது கண்கள் பூரணியைப் பார்த்துப் பரிகாசம் செய்தன. பூரணிக்கு அப்படியே கால்கள் தள்ளாடின. தன்னுசுரைக் காப்பாற்றிய ஒரு வீரன், இப்போது தன் கண்ணெதிரே ஒரு காம மிருகமாகத் தன் படுக்கையை ஆக்கிரமித்திருப்பதைப் பார்த்து அவளது நரம்புகள் எல்லாம் அறுந்து போவது போல் இருந்தது. அருணின் அந்த மென்மையான தொடுகைகள் எல்லாம், கிஷோரின் இந்த மிருகத்தனமான ஆட்டத்திற்கு முன்னால் ஒன்றுமே இல்லை என்று அவளது அடிமனது அவளிடம் சத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தது. கோபம், அவமானம், அதிர்ச்சி எல்லாவற்றையும் தாண்டி... அவளது உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் ஒரு அடக்க முடியாத, விசித்திரமான காமத் தீ பற்றி எரியத் தொடங்கியது! பாத்ரூம் கதவோரம் நின்றிருந்த பூரணியின் உடம்பில் இரத்தம் முழுக்க உறைந்து போயிருந்தது. அவளது கண்கள் இமைக்க மறந்து, அந்த ஆடம்பரக் கட்டிலில் நடக்கும் கொடூரமான காம ஆட்டத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அவளது சொந்தப் படுக்கையறையில், தன் புருஷனோடு மட்டுமே பகிர்ந்துகொண்ட அந்தப் புனிதமான இடத்தில், ஒரு முரட்டு வேலைக்காரனும் வேலைக்காரியும் நிர்வாணமாய் அடிக்கும் கூத்து அவளது நரம்புகளைச் சுண்டி இழுத்தது. கிஷோர் பூரணி பார்ப்பதை உறுதி செய்துகொண்டான். அவளுக்குத் தன் ஆண்மையின் வெறியைக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் இன்னும் முறுக்கேறியது. பத்மாவின் உடம்பை அவன் ஒரு விளையாட்டுப் பொருளைப் போலக் கையாண்டான். அவளது கொழுத்த மார்பகங்களை நோக்கித் தன் முகத்தைப் புதைத்தான். பத்மாவின் இடது பக்க முலையின் காம்பைத் தன் உதடுகளுக்குள் கவ்விப் பிடித்தான். ஒரு குழந்தை பாலை உறிஞ்சுவது போல இல்லாமல், ஒரு பசி எடுத்த மிருகம் சதையை உரிப்பது போல வெறித்தனமாகச் சப்பி இழுத்தான். "ஆஹ்ஹ்... கிஷோர்... மெதுவாடா... காம்பையே உருவிடுவ போல இருக்கேடா... உஸ்ஸ்ஸ்..." என்று பத்மா கட்டிலில் உடம்பை வளைத்து முனகினாள். அவளது கண்கள் கட்டப்பட்டிருந்ததால், அவளுக்குக் காமத்தின் வீரியம் இன்னும் பல மடங்காகத் தெரிந்தது. இடது பக்கக் காம்பை ஆசை தீரச் சப்பி முடித்த கிஷோர், அடுத்த நொடியே வலது பக்கக் காம்புக்குத் தன் வாயால் விருந்து வைத்தான். அவனது நாக்கு அவளது காம்பைச் சுற்றிச் சுழன்று, வளைத்து வளைத்து நக்கியது. பூரணி இதைப் பார்க்கப் பார்க்க, அவளது தொண்டைக்குள் எச்சில் வற்றியது. ஒரு ஆம்பளை ஒரு பொம்பளையை இப்படியும் பிய்த்துத் தின்ன முடியுமா என்று அவளது மூளை பித்தாகிப் போனது. அதோடு அவன் நிறுத்தவில்லை. பத்மாவின் இரண்டு பெரிய முலைகளையும் தன் இரண்டு முரட்டுக் கைகளால் கொத்தாகப் பிடித்து, ஒன்றாகச் சேர்த்து அமுக்கினான். இரண்டு முலைகளும் நடுவில் ஒன்றாகக் குவிய, ஒரே நேரத்தில் இரண்டு காம்புகளையும் தன் வாய்க்குள் திணித்துச் சப்பிச் சப்பி, உறிஞ்சி உறிஞ்சி இழுத்தான். அவனது இழுப்புக்கு பத்மாவின் அந்த ரப்பர் போன்ற காம்புகள் அவனது வாய்க்குள் சிக்கித் துடித்தன. முலை முழுக்கத் தன் பற்களால் கடித்து, கசக்கி, நாக்கால் நக்கி விளையாடினான். பத்மா முழுமையாகக் கண் சொக்கிய நிலையில், தன் சுயநினைவை இழந்து அந்தக் காமக் கடலில் மிதந்து கொண்டிருந்தாள். மார்பகங்களை ஆசை தீரச் சப்பி முடித்த கிஷோர், மெல்ல அவளது உடம்பில் கீழ் நோக்கி நகர்ந்தான். பத்மாவின் அந்தப் பளபளப்பான, வியர்வை வழிந்த அடிவயிற்றில் தன் முகத்தைத் தேய்த்தான். அங்கே இருந்த அவளது ஆழமான தொப்புள் குழியில் தன் நாக்கை விட்டுச் சுழற்றினான். "ஹப்பா... ஆஆஹ்..." என்று பத்மா அடிவயிற்றைச் சுருக்கிக்கொண்டு நெளிந்தாள். அவளது தொப்புளில் கிஷோர் கொடுத்த அந்த முரட்டு முத்தம், அவளது காம நரம்புகளைச் சுண்டி இழுத்தது. அங்கிருந்து அவனது கைகள் பத்மாவின் தொடைகளை நோக்கி நகர்ந்தன. எந்த ஒரு சினிமா நடிகையின் தொடையை விடவும், பங்களா வேலைகளைச் செய்து தெனவெடுத்துக் கிடந்த பத்மாவின் தொடைகள் அத்தனை கொழு கொழுவென்று சதைப்பற்றுடன் இருந்தன. அந்தத் தொடைகளைத் தன் கைகளால் விரித்து வைத்தான் கிஷோர். பத்மாவுக்குள் காம வெறி தலைக்கேறியிருந்தது. அவளது கைகள் தன்னிச்சையாகக் கிஷோரின் தலையைப் பற்றின. அவனது தலைமுடியைக் கலைத்து, தன் இரண்டு தொடைகளுக்கு நடுவில் இருந்த தன் கசிந்த பெண்மைக்குள் அவனது முகத்தை அமுக்கினாள். கிஷோர் மெல்லத் தன் நாக்கை நீட்டி, அவளது பெண்மையின் பருப்பைத் தடவினான். நாக்கின் சூடான தொடுதல் பட்ட அடுத்த செகண்ட், பத்மா தன் தலையை அங்கும் இங்கும் ஆட்டி, "ஐயோ... கிஷோர்... அங்க என்னடா பண்ற... முடியலடா சாமி..." என்று கதறினாள். அவளது பெண்மை அத்தனை ஈரமாய், காம ஊற்றாய் வழிந்து கொண்டிருந்தது. அந்த ஊற்றை மெய்மறந்து தன் நாக்கால் முழுமையாகச் சுவைத்துக் குடித்தான் கிஷோர். ![]() நாக்கை உள்ளே விட்டுத் துழாவிக் கொண்டே, பத்மாவை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டான். அவளது கால்கள் கிஷோரின் இடுப்பைச் சுற்றிக் கொண்டன. இதுதான் சமயம் என்று, தன் முரட்டுச் சுண்ணியை அவளது ஈரமான புண்டையில் வைத்து ஒரே அமுக்காக அமுக்கினான். அவனது அந்த இரும்பு போன்ற ஆண்மை, கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்குள் இறங்கியது. முழுமையாக உள்ளே இறங்கும்போது, பத்மா வலியைத் தாங்க முடியாமல் கிஷோரை இறுக்கக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். காமம் யாரைத்தான் விட்டது? அவளுக்குள் இப்போது செம்ம மூடு ஏறியிருப்பது கிஷோருக்குத் தெரிந்தது. அவன் அவளது வாய்க்குள் தன் நாக்கை விட்டு, அவளுக்கு வாட்டமாகக் காண்பித்துக் கொண்டே, தன் இடுப்பை வளைத்துக் குத்தத் தொடங்கினான். அந்த அமைதியான ஏசி ரூமில் இப்போது "தப்... தப்..." என்ற சத்தம் மட்டும்தான் கேட்டது. அவனது ஒவ்வொரு குத்துக்கும் அந்த ஆடம்பரக் கட்டிலும் சேர்ந்து ஆடியது. கிஷோர் எதுவும் பேசவில்லை. தன் சொந்தப் பொண்டாட்டியைக் கட்டிலில் போட்டு ஓப்பது போல, எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அந்த வேலைக்காரியை வெறித்தனமாக ஓத்துக் கொண்டிருந்தான். பத்மாவும் தன் பெண்மையை முழுமையாக விரித்துக் காட்டிக்கொண்டு, அவனது அத்தனை முரட்டு அடிகளையும் வாங்கி, சுகத்தின் எல்லையில் தவித்துக் கொண்டிருந்தாள். பத்மாவுக்குக் கண் கட்டப்பட்டிருந்ததால், அவளது மார்பகங்கள் இரண்டும் காற்றில் தனியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. குத்திக் கொண்டிருக்கும் போதே, கிஷோர் நிமிர்ந்து உட்கார்ந்து, அவளது அந்த இரண்டு பாச்சிகளையும் தன் கைகளில் அமுக்கிப் பிசைந்து கொண்டே, தன் இடுப்பால் ஆக்ரோஷமாகக் குத்தினான். "ஹான்... ஹாஆமாஆம்ம் ஆஅம் ஆன்ன் ஆஅங்க்க்க் மஹான் ஹான்ன்..." என்று பத்மாவின் வாயிலிருந்து வார்த்தைகளே வராமல், வெறும் காம முனகல் சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது. இத்தனையையும் வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பூரணியின் உடம்பிற்குள் ஒரு விசித்திரமான மாற்றம் நிகழ்ந்தது. தன் புருஷன் அருணோடு படுக்கும்போது கிடைக்காத ஒரு மிருகத்தனமான வேகம் அந்த வேலைக்காரியின் உடம்பிற்குள் பாய்வதை அவள் பார்த்தாள். கிஷோரின் அந்த முரட்டுச் சுண்ணியின் பலமும், ![]() அவன் பத்மாவின் புண்டையைக் கிழிப்பது போல ஓக்கும் அந்தத் திறமையும் பூரணியை அப்படியே மயக்கமடையச் செய்தது. அவளது கை கால்கள் நடுங்கின. தன் பாத்ரோப்பிற்குள் அவளது கை தன்னிச்சையாக நகர்ந்து, அவளது சொந்தப் பெண்மையின் ஈரத்தைத் தொட்டுப் பார்த்தது. அங்கே காமத் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. கிஷோரின் அந்த முரட்டு ஆண்மைக்குத் தன் உடம்பை எப்படியாவது தாரை வார்த்துவிட வேண்டும் என்ற வெறி அவளுக்குள் ஆழமாக இறங்கியது. பத்மாவின் உடம்பு கிஷோரின் முரட்டுத்தனமான அந்த ஆக்ரோஷ அசைவுகளுக்கு முழுமையாகத் தாரைவார்க்கப்பட்டிருந்தது. அந்தப் பெரிய பஞ்சு மெத்தையில், இருவரின் உடல்களும் காமத்தின் உச்சக்கட்ட வேகத்தில் ஒன்றுடன் ஒன்று பிணைந்து, பிரிக்க முடியாதபடிக்குத் துடித்துக் கொண்டிருந்தன. கிஷோரின் இடுப்புச் சதை பத்மாவின் கொழுத்த இடுப்போடு பலமாக முட்டி மோதும் ஒவ்வொரு முறையும், அந்த ஆடம்பர அறையின் அமைதியைக் கிழித்துக்கொண்டு "நங்கு... நங்கு..." என்ற சத்தம் அலை அலையாக எழும்பியது. அவனது மூர்க்கமான அந்த அடியின் வேகத்தில், பத்மாவின் பெண்மையின் ஆழத்தில் இருந்த ஈரப்பதம் மொத்தமாக உருகி, வழவழப்பாகக் கசிந்து வெளியே வந்து, இருவரின் உடல்களுக்கு நடுவிலும் ஒரு காம நெடியை உண்டாக்கியது. கிஷோரின் இரும்பு போன்ற தடியின் அழுத்தத்தால், அவளது பெண்மையின் சதைகள் கசக்கப்பட்டு, உள்ளே இருந்த காமக் கொழுப்பு மொத்தமாகத் திரண்டு வழிந்தது. "ஹப்பா... அம்மா... கிஷோர்... என்னைக் கொன்னுடுவ போல இருக்கேடா... உஸ்ஸ்ஸ்..." என்று பத்மா மெத்தையின் தலையணையைத் தன் கைகளால் சுருட்டிப் பிடித்துக்கொண்டு, வலையும் சுகமும் கலந்த வேதனையில் பிதற்றினாள். கதவோரம் நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த பூரணிக்கு, அந்தத் தாள முடியாத சத்தமும், சதைகள் உரசும் காட்சியும் அவளது அடிவயிற்றைக் கிள்ளியது. தன் சொந்தக் கணவனின் மென்மையான அணைப்பில் இதுவரை உணராத ஏதோ ஒரு மிருகத்தனமான ஈர்ப்பு, அந்த வேலைக்காரியின் உடம்பை எப்படிக் குதறிக் கொண்டிருக்கிறது என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. பத்மாவின் பெண்மையிலிருந்து கசியும் அந்த வழவழப்பான ஈரமும், கிஷோரின் வியர்வை சொட்டும் அந்தப் பிரம்மாண்டமான முதுகும் பூரணியின் மனதிற்குள் இருந்த கௌரவத்தை அடியோடு சுட்டெரித்தது. அவளது பாத்ரோப்பிற்குள் அவளது தொடைகள் இன்னும் இறுக்கமாக அமுங்கிக் கொண்டன. கிஷோரின் அந்த முரட்டுத்தனமான ஆண்மையின் பலத்திற்குத் தன் உடம்பையும் என்றாவது ஒரு நாள் இப்படி அப்பட்டமாக விரித்துக் காட்டி, அந்த வெறித்தனமான அடியை வாங்க வேண்டும் என்ற வெறி அவளது கௌரவமான குடும்பப் பெண் என்ற பிம்பத்தை முழுமையாக உடைத்து எறிந்தது.
12-06-2026, 12:10 PM
Super update
12-06-2026, 01:50 PM
Good update bro
Keep rocking Continue your own way Oru ponnoda unarvhiyea Semma thoonduringa Apdiyea relastic aa Iruku keep it up
12-06-2026, 09:08 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கிஷோர் பூர்ணி தன் அடைவதற்கு வீட்டில் உள்ள அனைவரும் வெளியே அனுப்பி பத்மா கண்கட்டி பூர்ணி பெட்ரூமில் வைத்து செய்யும் செயல்கள் பத்மா அடைந்த இன்பத்தை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. இந்த கூடல் நிகழ்வு பார்த்து பூர்ணி மனதில் உள்ள ஆசை தூண்டப்பட்டு கிஷோர் உடன் தானும் இந்த மாதிரி கிஷோர் உடன் வெறித்தனமாக ஆட வேண்டும் என்று மனதில் நினைத்து சொல்லியது பார்க்கும் போது அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
|
|
« Next Oldest | Next Newest »
|