Adultery அவள் இதயத்தின் மொழி
Super updates
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Very nice updates
Like Reply
அடுத்த பகுதிக்காக காத்திருக்குறோம்
Like Reply
Pavitra in bed thinking about Prakash 

[Image: 36.jpg]
[+] 1 user Likes Manikandarajesh's post
Like Reply
ன்புள்ள யாழினிராம்,

உலகத்துல எங்கயோ இருந்து, நீங்க உங்க திறமைய வச்சு Pavi-யோட sex life-ஐ இப்படி ஸ்டோரியா சொல்றது எங்களோட பெட்ரூம்ல கிளுகிளுப்பை  கூட்டுது.. thanks

இந்த ஸ்டோரில, ரெண்டு பேரும் செக்ஸ் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி.. Prakash முதல்ல Pavi-மேல ரொம்ப பொசெஸிவ்-ஆ காட்டுனான்,

ஆனா நீங்க செம்மையா  சொன்ன செக்ஸ் சீன்ஸ் எல்லாம் முடிஞ்ச பிறகு, ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி Raj அவ புண்டைய நக்குனதையே மறந்துட்டு, இப்ப Pavi தான் Prakash-மேல எக்ஸ்ட்ரா பொசெஸிவ்-ஆ இருக்கா,

இந்த பிரச்சினையை  நீங்க அடுத்த பார்ட்ல ராஜ் பவிகிட்ட வரும்போது யூஸ் பண்ணப் போறீங்கன்னு  எனக்கு தோணுது..
[+] 1 user Likes jeyanthi.muthu4u's post
Like Reply
[Image: IMG-20260521-WA0001.jpg]
  • Shajith happy
[+] 2 users Like Shajith's post
Like Reply
Super excellent
Like Reply
------------
Part 179:
------------

நான் ஒரு நடுக்கத்தோட, தரைல கிடந்த என் புடவைய வெறித்துப் பாத்துக்கிட்டு நின்னேன்.

எனக்குக் கை கால்லாம் லேசா உதற ஆரம்பிச்சுது.

என் மூளைக்குள்ள அந்த மூணரை மணிங்குற டைம் ஓடிக்கிட்டே இருந்துச்சு.

இன்னும் ஒரு மணி நேரத்துல கார்த்திக் வீட்டுக்கு வந்துடுவாரு.

நான் இங்க மாடில, ஒரு பொட்டுத் துணி கூட இல்லாம நின்னுக்கிட்டு இருக்கேன்.

என் உடம்பெல்லாம் வேர்வையிலயும் அவனோட எச்சில்லயும், கஞ்சிலயும் நனைஞ்சு போய்  உடம்பு பூரா ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.

இரவு நேர குளிரான காத்து என் மேல படும்போதெல்லாம் எனக்கு நடுக்கம் இன்னும் அதிகமாச்சு.

நான் ஒரு செகண்ட் கண்ணை மூடி ஆழமான மூச்சை உள்ளிழுத்து வெளிய விட்டேன்.

'பவி, ரிலாக்ஸ்... உனக்கு இன்னும் ஒரு மணி நேரம் டைம் இருக்கு...'

'நீ கீழ போயி, டிரஸ் மாத்திட்டுப் படுக்கலாம்...'

'ஒன்னும் அவசரம் இல்ல, பதறாத...' னு என் மனசுக்குள்ள எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.

நான் லேசாத் திரும்பிப் பிரகாஷைப் பாத்தேன்.

அவன் இப்போ அந்த வயர் கட்டில்லேயே எந்திரிச்சு உக்காந்துருந்தான்.

அவன் என்னையவே அவ்ளோ ரசனையா, கண் கொட்டாமப் பாத்துக்கிட்டு இருந்தான்.

அவன் முகத்துல எந்த ஒரு வித பதற்றமும் இல்ல.

மாறாக, என் உடம்போட அலங்கோலமான அழகை அவன் அவ்ளோ ரசிச்சுக்கிட்டு இருந்தான்.

நான் என் மார்புக்குக் குறுக்கா கைகளைக் கட்டிக்கிட்டு, குனிஞ்சு தரைல கிடந்த துணிகள ஒன்னொன்னாப் பொறுக்க ஆரம்பிச்சேன்.

என் பாவாடை, என் மெரூன் கலர் பேண்ட்டி, என் பிரா... எல்லாத்தையும் வேகவேகமா எடுத்து அந்தக் கட்டில் மேல போட்டேன்.

அப்புறம் கடைசியா தரைல கிடந்த அந்த ஜாக்கெட்டை கையில எடுத்தேன்.

நான் அதை வெறித்துப் பாத்துக்கிட்டே நின்னேன்.

பிரகாஷ் நான் அந்த ஜாக்கெட்டப் பாத்துக்கிட்டு நின்னத நோட் பண்ணிட்டான்.

அவன் முகத்துல சட்டுனு ஒரு கில்டியான ஃபீலிங் வந்துச்சு.

அவன் என்னையப் பாத்து லேசாத் தொண்டையைக் கனைச்சான்.

"சாரிடி..." னு அவன் ரொம்ப மெதுவா முனகுனான்.

"அது... அந்த நேரத்துல ஆசையில என்ன பண்றதுனு தெரியாம இழுத்துட்டேன்டி..."

அவன் அவ்ளோ பாவமா, ஒரு தப்பு பண்ணிட்ட குழந்தை மாதிரி எங்கிட்ட மன்னிப்புக் கேட்டான்.

நான் அந்தப் கிழிஞ்ச ஜாக்கெட்டப் பாத்துட்டு, அப்புறம் அவனோட முகத்தைப் பாத்தேன்.

அவன் கண்ணுல இருந்த அந்தத் தவிப்பப் பாத்ததும் எனக்குக் கோபமே வரல.

நான் லேசாப் புன்னகைச்சேன்.

"பரவால்ல விடுடா... அதப் பத்தி இப்போ என்ன..." னு நான் ரொம்ப கேஷுவலாச் சொன்னேன்.

"எனக்குத் துணி முக்கியம் இல்லடா..." னு நான் சொல்லிட்டு, அந்த ஜாக்கெட்ட அப்படியே கட்டில் ஓரமாத் தூக்கிப் போட்டேன்.

நான் என் தலைமுடியை லேசா அள்ளி முடிலாம்னு கைய மேல கொண்டு போனேன்.

என் கைகள் கழுத்துப் பக்கம் போனப்போ, என் விரல்கள் லேசா என் கழுத்துச் சதையில உரசினது.

அங்க என் விரல் பட்டதும் சுருக்குனு ஒரு வலி வந்துச்சு.

"ஆஹ்..." னு நான் லேசாச் சிணுங்கிட்டு, என் விரலால அந்த இடத்தத் தொட்டுப் பாத்தேன்.

என் கழுத்தோட வலது பக்கத்துல ஒரு சின்ன மேடு மாதிரி வீங்கிப் போயிருந்துச்சு.

அந்த இடம் தொட்டாலே சூடா, துடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

எனக்கு உடனே விஷயம் புரிஞ்சிடுச்சு.

அவன் முத்தம் குடுக்குறேன்னு சொல்லி என் கழுத்தை அவ்ளோ ஆசையா உறிஞ்சானே... அதோட தழும்பு தான் அது.

அது செக்கச் செவேர்னு, ஒரு காயன் சைஸுக்கு டார்க்கா ஒரு லவ் பைட் இருந்துச்சு.

"டேய்..." னு நான் என் பற்களைக் கடிச்சுக்கிட்டே அவனைத் திரும்புனேன்.

"என்னடா பண்ணி வெச்சுருக்க?" னு நான் என் கழுத்தைக் காட்டிச் சத்தமில்லாமக் கத்துனேன்.

அவன் ஒன்னும் தெரியாதவன் மாதிரி என்னைப் பாத்தான்.

"இங்க பாருடா... எப்டிச் சிவந்து போயிருக்குனு!"

"இதை நான் எப்டிடா மறைப்பேன்?"

"நாளைக்கு அவரு பாத்தா என்னடா நெனைப்பாரு?"

"என் கழுத்துல இவ்ளோ டார்க்கா உறிஞ்சி வெச்சுருக்கியே... உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்காடா?"

நான் ஒரு பக்கம் பதற்றத்துலயும், இன்னொரு பக்கம் கோபத்துலயும் அவனைத் திட்டிக்கிட்டு இருந்தேன்.

ஆனா அவன்... என் கோபத்தப் பாத்துக் கொஞ்சம் கூடப் பயப்படவே இல்லை.

பதிலா, அவன் லேசாப் பின்னாடி சாஞ்சு, கட்டில்ல கைய ஊணிக்கிட்டு என்னையவே ரசனையாப் பாத்தான்.

அவன் உதட்டுல ஒரு திமிரான சிரிப்பு வந்து ஒட்டிக்கிச்சு.

அவன் செஞ்ச காரியத்தப் பாத்து அவனுக்கே அவ்ளோ ஒரு பெருமையா இருந்துச்சு.

அவன் சிரிப்பப் பாத்ததும் எனக்கு இன்னும் கொஞ்சம் கடுப்பாயிடுச்சு.

"சிரிக்கிறியாடா நீ? இங்க எனக்கு உசுரு போகுது, உனக்குச் சிரிப்பு வருதா?" னு நான் செல்லமா முறைச்சேன்.

"நான் என் ஆளோட கழுத்துல முத்தம் குடுத்தேன்... அதுக்கு நான் எதுக்குடி பயப்படணும்?" னு அவன் ரொம்பக் கூலாச் சொன்னான்.

"உன் ஆளா? சும்மா வாய மூடுடா..."

"போடா!" னு நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா, ஆனா ஒரு கியூட்டான வெக்கத்தோட சொன்னேன்.

நான் உடனே அங்க கிடந்த என் பேண்ட்டிய கையில எடுத்தேன்.

அதை எடுத்து என் கால்களுக்கு வழியா மாட்டி மேல இழுத்தேன்.

அந்தச் துணி என்னோட அந்த ரோஜாப் பூ மாதிரி இருக்குற இதழ்கள் மேல உரசும்போது...

எனக்கு உடம்பெல்லாம் ஒரு கரண்ட் பாஸ் ஆகுற மாதிரிச் சிலிர்த்துச்சு.

அவனோட விரல்களும் நாக்கும் விளையாண்டதுனால, என் புண்டை அவ்ளோ வீங்கிப் போய், தொட்டாலே கூசுற அளவுக்குச் சென்சிட்டிவ்வா இருந்துச்சு.

அந்தப் பேண்ட்டி என் சதையில உரசினதும், நான் "ஆஹ்..." னு உதட்டைக் கடிச்சுக்கிட்டேன்.

நான் அவசர அவசரமா என் பாவாடைய எடுத்து இடுப்புல கட்டி, நாடாவை அவ்ளோ டைட்டா முடிச்சுப் போட்டேன்.

இப்போ அடுத்த பிரச்சனை.

ஜாக்கெட் கிழிஞ்சு போச்சு.

வேற துணி எதும் எங்கிட்ட இல்ல.

நான் என் பிராவை எடுத்தேன்.

அதை நெஞ்சுக்குக் கொண்டு வந்து, பின்னாடி ஹூக் மாட்டுனேன்.

என் முலைக்காம்புகள் எல்லாம் அவனோட எச்சில்ல ஊறி, அவ்ளோ ஹார்டா நின்னுச்சு.

அந்த பிராவோட லேஸ் என்னோட காம்புகள்ல உரசினப்போ, அது ஒரு இன்பமான வலியக் குடுத்துச்சு.

நான் முகம் சுளிச்சுக்கிட்டே பிராவை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன்.

இப்போ நான் என்னோட புடவைய எடுத்தேன்.

ஜாக்கெட் இல்லாம வெறும் பிராவோட புடவை கட்டுறது எனக்குப் புதுசு.

நான் எப்பவும் போல, அவசர அவசரமா அந்தப் புடவைய இடுப்புல சுத்தி, முந்தானைய எடுத்துத் தோள்பட்டைல போட்டேன்.

முந்தானையப் பின்னாடி இழுத்துச் சொருகுனேன்.

என் முதுகுல இப்போ எந்த ஒரு துணியும் இல்லை.

வெறும் பிராவோட ஸ்ட்ராப் மட்டும்தான் தெரிஞ்சது.

என் முதுகு பூரா அப்படியே ஓப்பனா, சில்லுன காத்துல சிலிர்த்துக்கிட்டு இருந்துச்சு.

முன்னாடிப் பாத்தா, முந்தானை வழியா என் பிராவோட ஷேப் அப்படியே அப்பட்டமாத் தெரிஞ்சது.

என் இடுப்புச் சதை வழவழனு வெளிய தெரிஞ்சது.

நான் ரொம்ப அவசரமா, கலைஞ்சு போன என் முடியை ஒரு கையால அள்ளிப் பின்னாடி போட்டு அந்த கிளிப் மாட்டுனேன்.

என்னோட உதடுகள் வீங்கிப் போயிருந்துச்சு.

என் கழுத்துல அந்த லவ் பைட் தனியாத் தெரிஞ்சது.

நான் புடவைய அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு நின்னப்போ...

ஒரு ஜாக்கெட் கூட இல்லாம, வெறும் பிரா மேல புடவையக் கட்டிக்கிட்டு நின்ன என்னோட அந்தத் தோற்றம்...

அது பாக்க அவ்ளோ செக்ஸியா, ஒரு கண்ட்ரோல் இல்லாத ஆசையத் தூண்டுற மாதிரி இருந்துச்சுனு எனக்கே தோணுச்சு.

நான் திரும்பப் பிரகாஷைப் பாத்தேன்.

அவன் அப்படியே உறைஞ்சு போய் என்னையவே பாத்துக்கிட்டு இருந்தான்.

அவன் கண்கள் என் முகத்துல இருந்து ஆரம்பிச்சு, என் கழுத்து, என் முலை, என் இடுப்புனு ஒவ்வொரு எடமா அவ்ளோ ரசனையாப் பாத்துச்சு.

அவன் என்னைய அந்தப் கோலத்துல பாத்ததும், அவனால அவனையே கண்ட்ரோல் பண்ண முடியல.

அவன் சட்டுனு கட்டில்ல இருந்து எந்திரிச்சான்.

ஒரு பொட்டுத் துணி கூட இல்லாம, அவன் அப்படியே நடந்து என்கிட்ட வந்தான்.

நான் லேசாப் பின்னாடி நகர்ந்தேன்.

ஆனா அவன் என்னைய விடல.

அவன் என் பின்னாடி வந்து, என்னோட அந்தப் வெறும் முதுகுல அவ்ளோ ஆசையாத் தன் உடம்பை உரசினான்.

அவனோட அந்தச் சூடான மார்பு என் முதுகுச் சதையில பட்டது.

அவன் தன்னோட ரெண்டு கைகளையும் முன்னாடி கொண்டு வந்து, என்னோட இடுப்ப அவ்ளோ உரிமையா, ஒரு பொசசிவ்னெஸ்ஸோட கட்டிக்கிட்டான்.

அவன் என்னையத் தன்னோட நெஞ்சோடு அவ்ளோ டைட்டா அமுக்கிக்கிட்டான்.

"ஆஹ்... பிரகாஷ்... என்னடா பண்ற?" னு நான் மூச்சு வாங்குனேன்.

அவன் தன் முகத்தை என்னோட கழுத்துக்குக் கொண்டு போனான்.

என்னோட முடிக்கு இடையில தன் மூக்கைப் புதைச்சு, என்னோட வாசனைய அவ்ளோ ஆழமா உள்ளிழுத்தான்.

"பவி..." னு அவன் முனகுனான்.

அவன் மூச்சுக்காத்து என் கழுத்துல பட்டதும் எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துச்சு.

"ஐ லவ் யூ டி..."

அவன் அவ்ளோ மெதுவா, ரொம்ப ஆழமான ஒரு குரல்ல என் காதுக்குள்ள கிசுகிசுத்தான்.

அந்த வார்த்தைய அவன் சொல்லும்போதே அவனோட குரல்ல ஒரு நடுக்கம் இருந்துச்சு.

அது ஏதோ சும்மா சொல்ற வார்த்தை இல்ல.

அவனுக்குள்ள இருந்து வந்த ஒரு நிஜமான ஃபீலிங்னு எனக்குப் புரிஞ்சுது.

அந்த 'ஐ லவ் யூ' என்னைய அப்படியே ஒரு செகண்ட் உலுக்கி எடுத்துடுச்சு.

என் மனசுக்குள்ள அவ்ளோ ஒரு சிலிர்ப்பு வந்துச்சு.

ஒரு வாட்ச்மேன்... இன்னொருத்தரோட பொண்டாட்டியப் பாத்து இவ்ளோ உரிமையாக் காதலச் சொல்றான்.

ஆனா அதக் கேக்கும்போது எனக்கு எந்தக் கோபமும் வரல.

மாறாக, என் மனசு அப்படியே பனிக்கட்டி மாதிரி உருகிடுச்சு.

ஒரு பொண்ணா, என்னைய இவ்ளோ நேசிக்க ஒருத்தன் இருக்காங்குற அந்த நெனப்பு என்னைய ரொம்பப் போதையாக்கிச்சு.

ஆனா டைம் ஆகுதுங்குற அந்த ரியாலிட்டி என்னையத் தடுத்துச்சு.

நான் ரொம்ப மெதுவா அவனோட பிடிக்குள்ள இருந்து லேசாத் திரும்புனேன்.

அவனோட கண்ண நேராப் பாத்தேன்.

என் கன்னம் வெக்கத்துல சிவந்துருந்துச்சு.

"போடா... போய் வேலையப் பாரு..." னு நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாச் சொல்ற மாதிரி நடிச்சேன்.

ஆனா என் உதட்டுல ஒரு அழகான சிரிப்பு வந்து ஒட்டிக்கிச்சு.

நான் அப்படியே மெதுவா அவனோட பிடிக்குள்ள இருந்து திரும்பி, அவனுக்கு நேரா நின்னேன்.

அவன் என் முகத்தையே ஆசையாப் பாத்துக்கிட்டு இருந்தான்.

நான் என் கைகளை மெதுவா மேல கொண்டு போனேன்.

அவனோட கழுத்தைச் சுத்தி என் கைகளைப் போட்டு லாக் பண்ணிக்கிட்டேன்.

அவனோட கைகள் என் இடுப்பைச் சுத்தி, என்னைய இன்னும் கொஞ்சம் அவன் பக்கம் இழுத்துச்சு.

நான் இப்போ வெறும் பிராவும், அதுக்கு மேல லேசாச் சுத்துன அந்தப் புடவையோட தான் நிக்கிறேன்.

நாங்க ரெண்டு பேரும் அவ்ளோ நெருக்கமா, எந்த கேப்பும் இல்லாம ஒட்டி நின்னோம்.

அவனோட ஹார்ட் பீட் என் நெஞ்சுல அவ்ளோ ஸ்பீடா கேக்குது.

என் விரல்கள் அவனோட அடர்த்தியான தலைமுடிக்குள்ள அவ்ளோ இதமாப் புகுந்துச்சு.

அவன் என்னைய ஒரு கண்ணாடி பொம்மையப் புடிக்குற மாதிரி அவ்ளோ பத்திரமாப் புடிச்சுருந்தான்.

"பவி..." னு அவன் முனகுன விதம், என் உசுரையே தொட்டுச்சு.

இத்தனை வருஷமா நான் எவ்ளோ தனிமையில கிடந்துருக்கேன்னு இந்த ஒரு அணைப்பு எனக்குப் புரிய வெச்சுது.

ஒரு ஆம்பளை என்னைய இவ்ளோ தூரம் நேசிக்க முடியுமானு எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு.

என் புருஷன்கிட்ட நான் ஏங்குன அந்த அன்பு...

இந்த வாட்ச்மேன்கிட்ட எனக்குக் கெடைக்குதுங்குற நெனப்பு என்னைய ஏதோ பண்ணுச்சு.

இது தப்பா சரியாங்குற யோசனையெல்லாம் இப்போ எனக்குள்ள சுத்தமா இல்லை.

நான் இந்த நிமிஷத்தை, இந்த அன்பை முழுசா அனுபவிக்கணும்னு நெனச்சேன்.

நான் என் கைகளால அவனோட முகத்தை கியூட்டாப் புடிச்சேன்.

என் கண்களை மூடிக்கிட்டு.

அவனோட உதடுகள்ல என்னோட உதடுகளை அவ்ளோ மெதுவாப் பொருத்துனேன்.

அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. நானே அவனை கிஸ் பண்ணுவேன்னு.

ஆனா அடுத்த செகண்ட், அவனோட கைகள் என் இடுப்பை இன்னும் டைட்டா லாக் பண்ணிக்கிச்சு.

அவனோட உதடுகள் என் உதடுகளை அவ்ளோ காதலோட கவ்விக்கிச்சு.

அது ரொம்பச் சாஃப்ட்டா, ஒரு அன்பான, ஈரமான முத்தம்.

நான் என் உதடுகளை லேசாப் பிரிச்சு, அவனோட முத்தத்தை அவ்ளோ ஆசையா ஏத்துக்கிட்டேன்.

அவனோட நாக்கு ரொம்பத் தயக்கத்தோட என் வாய்க்குள்ள வந்துச்சு.

என் நாக்கைத் தேடிப் பிடிச்சு அவ்ளோ ஸ்வீட்டா விளையாண்டுச்சு.

நாங்க ரெண்டு பேரும் எந்த ஒரு அவசரமும் இல்லாம, அப்டியே நின்னுகிட்டு முத்தம் குடுத்துக்கிட்டோம்.

அவனோட ஒரு கை என் இடுப்புல இருந்து மெதுவா மேல ஏறுச்சு.

என் முதுகுல எந்தத் துணியும் இல்லாமப் பாதியாத் தொறந்து கிடந்துச்சு.

அந்தப் வெற்று முதுகுல அவனோட முரட்டு விரல்கள் லேசா வருடினது.

அவன் தடவுற ஒவ்வொரு எடத்துலயும் எனக்குக் கரண்ட் பாஸ் ஆகுற மாதிரி இருந்துச்சு.

அவனோட இன்னொரு கை என்னோட குண்டிச் சதையப் புடவையோட சேத்து அவ்ளோ சாஃப்ட்டாப் பிசைஞ்சுது.

அந்தப் பிசைதல்ல எந்த ஒரு அவசரம் இல்ல.

வெறும் காதல் மட்டும் தான் அப்பட்டமாத் தெரிஞ்சது.

நான் அவனோட முத்தத்துக்குள்ளேயே "ம்ம்ம்..." னு லேசா முனகினேன்.

நான் என்னைய அறியாமலே என் வலது கால லேசா மேல தூக்கினேன்.

அவனோட இடுப்பச் சுத்தி என்னோட ஒரு காலப் போட்டு லாக் பண்ணிக்கிட்டேன்.

அப்டி நான் கால தூக்குனதும், எங்க ரெண்டு பேரோட உடம்பும் இன்னும் அவ்ளோ நெருக்கமாப் பொருந்திடுச்சு.

அவனோட சுன்னி மறுபடியும் லேசாப் புடைச்சு, என் புடவைக்கு மேல என் தொடையிடுக்குல இடிச்சுச்சு.

இப்போ என் முத்தத்தோட ஸ்பீட அதிகமாக்குனேன்.

அவனும் எனக்கு ஈடுகொடுத்து அவ்ளோ ரசனையா என்னையச் சப்புனான்.

ஒரு ரிதத்தோட நாங்க முத்தம் குடுத்துக்கிட்டோம்.

அவனோட விரல்கள் என்னோட கலைஞ்சு போன முடிக்குள்ள அவ்ளோ ஆசையாப் புகுந்து விளையாண்டுச்சு.

அவன் என் முடியைக் கோதி விடும்போதெல்லாம் எனக்குள்ள ஒரு சிலிர்ப்பு ஏறுச்சு.

எங்க உதடுகள் லேசாப் பிரியும்போது 'ஸ்மாக்' னு ஒரு சின்னச் சத்தம் கேட்டுச்சு.

அவனோட மூச்சுக்காத்து என் முகத்துல அவ்ளோ இதமாப் பட்டுச்சு.

நான் என் காலைக் கீழ இறக்கிட்டு, அவனோட நெஞ்சுல லேசா குனிஞ்சு சாஞ்சுகிட்டேன்..

இந்த மாடி, இந்த இருட்டு ரூம்... எல்லாமே எனக்கு அவ்ளோ புடிச்சுப் போச்சு.

நான் இப்டியே வாழ்க்கை பூரா இவனோட நெஞ்சுல சாஞ்சுகிட்டு இருந்துடலாம் போலத் தோணுச்சு.

என் கல்யாண வாழ்க்கை, என் புருஷன், என் பையன்... இது எல்லாமே இப்போ என் மூளைல இருந்து சுத்தமா அழிஞ்சு போயிருந்துச்சு.

நான் எந்த ஒரு கவலையும் இல்லாத ஒரு பொண்ணா அந்த நிமிஷத்தை ரசிச்சுக்கிட்டு இருந்தேன்.

நான் மெதுவா என் முகத்தத் தூக்கி அவனப் பாத்தேன்.

நான் என் கைகளால அவனோட முகத்தைப் புடிச்சேன்.

அவனோட உதடுகள்ல அவ்ளோ காதலோட இன்னொரு முத்தம் குடுத்தேன்.

அந்த முத்தம் ரொம்ப செகண்ட்ஸ் நீடிக்கல.

ஆனா அதுக்குள்ள அத்தனை எமோஷன்ஸும் இருந்துச்சு.

நான் மெதுவா என் உதடுகளைப் பிரிச்சேன்.

"இனிமே அப்புறம் பாத்துக்கலாம்டா..." னு நான் அவ்ளோ கியூட்டா அவன்கிட்ட ஒரு பவுண்டரி செட் பண்ணேன்.

நான் அவன விட்டு லேசாப் பின்னாடி நகர்ந்தேன்.

என் புடவையச் சரியா மார்புல மூடிக்கிட்டு என்னைய நானே செக் பண்ணிக்கிட்டேன்.

"நான் மொதல்ல கீழ போறேன்..."

"நான் வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் தான் நீ கீழ வரணும்..."

"இங்கயே ஒரு பத்து பதினஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு..." னு நான் உரிமையா அவனுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்தேன்.

நான் கட்டில்ல கிடந்த அந்தப் கிழிஞ்ச ஜாக்கெட்ட அவன்ட்ட காட்டுனேன்.

"அதை எடுத்து வெளிய எங்கயாவது குப்பைல தூக்கிப் போட்டுடு... யாரவது பாத்துடப் போறாங்க..."

அவன் எந்த மறுப்பும் சொல்லாம, அமைதியாத் தலையாட்டுனான்.

நான் என் போனை கையில எடுத்துக்கிட்டு, வாசல நோக்கித் திரும்புனேன்.

நான் போகப் போன அந்த செகண்ட்...

அவன் சட்டுனு என்னோட வலது கையைப் புடிச்சுக்கிட்டான்.

நான் நின்னு அவனப் பாத்தேன்.

அவன் என் கையைத் தன் உதட்டுக்குக் கொண்டு போனான்.

என்னோட அந்த விரல் மூட்டுகள்ல, அவ்ளோ மெதுவா, ஒரு ரோஜாப் பூவ முத்தமிடுற மாதிரி ஒரு சாஃப்ட்டான முத்தம் குடுத்தான்.

அவனோட அந்த ஒரு சின்ன ரொமான்டிக்கான செயல்...

அது என்னைய மொத்தமா உருக வெச்சுது.

இவன், எவ்ளோ சாஃப்ட்டா என்னையக் கவனிச்சுக்கிறான்னு நெனக்கும்போது எனக்குச் சிலிர்த்துச்சு.

நான் என் கையை ரொம்ப மெதுவா அவன்கிட்ட இருந்து உருவிக்கிட்டேன்.

அவன் கண்ண நேராப் பாத்து ஒரு ஆழமான பார்வை பாத்தேன்.

அந்தப் பார்வையில என்னோட அத்தனை காதலும் அடங்கியிருந்துச்சு.

நான் அப்படியே திரும்பி, அந்த மாடிக் கதவை நோக்கி நடந்தேன்.

கதவோட கைப்பிடியப் புடிச்சுத் திறக்கப் போனேன்.

ஆனா கதவத் திறக்குறதுக்கு முன்னாடி, நான் லேசா ஒரு செகண்ட் நின்னேன்.

நான் மெதுவாத் திரும்பிப் பிரகாஷைப் பாத்தேன்.

அவன் இன்னும் அந்த இருட்டுல, ஒரு பொட்டுத் துணி கூட இல்லாம நின்னுக்கிட்டு இருந்தான்.

என்னோட கண்கள் அவனோட முகத்துல இருந்து ரொம்ப மெதுவா கீழ எறங்குச்சு.

அவனோட அந்த பரந்த நெஞ்சு, அவனோட வயிறு...

அப்புறம் நேராப் போய் அவனோட தொடைகளுக்கு நடுவுல நின்னது.

அவனோட அந்த மான்ஸ்டர் சுன்னி...

அது இப்போ முழுசா விறைச்சுப் போய் இல்ல.

லேசா அடங்கி, ஆனா இன்னும் ஒரு பாதி விறைப்போட செக்ஸியா நின்னுக்கிட்டு இருந்துச்சு.

அந்தப் பாதி விறைப்புல கூட அது எவ்ளோ பெருசா, நரம்பு புடைச்சுப் போய் இருந்துச்சு.

அது மேல என்னோட ஜூஸ் பட்டுப் பளபளனு மின்னிக்கிட்டு இருந்துச்சு.

நான் அந்தப் காட்சிய அப்படியே கண் கொட்டாமப் பாத்தேன்.

என் மனசுக்குள்ள அந்த சைஸைப் பத்தின நெனப்பு ஒரு விதமான மயக்கத்தைக் குடுத்துச்சு.

நான் என் கீழ் உதட்டை அவ்ளோ ஆசையாப் பற்களால கடிச்சுக்கிட்டேன்.

அந்தப் படத்த அப்படியே என் மூளைக்குள்ள ஒரு மெமரியாச் சேவ் பண்ணிக்கிட்டேன்.

அவனப் பாத்து ஒரு கியூட்டான சிரிப்பச் சிரிச்சுட்டு, நான் மெதுவா அந்த மாடிக் கதவைத் திறந்தேன்.

எந்த ஒரு சத்தமும் இல்லாம, ரொம்பச் சைலெண்டா அந்த இருட்டான படிகள்ள எறங்க ஆரம்பிச்சேன்.
[+] 6 users Like yazhiniram's post
Like Reply
-----------
Part 180
-----------

எந்த ஒரு சத்தமும் இல்லாம, ரொம்பச் சைலெண்டா அந்த இருட்டான படிகள்ள எறங்க ஆரம்பிச்சேன்.

படிகள்ள எறங்கும்போது என்னோட கால்கள் லேசாத் தடுமாறுச்சு.

என் முழங்கால்ல ஒரு வித்யாசமான நடுக்கம் இருந்துச்சு.

அந்த மாடிப் படிகள் அவ்ளோ அமைதியா, இருட்டா இருந்துச்சு.

ராத்திரிக் காத்து நேரா வந்து என்னோட முதுகுல பட்டுச்சு.

என் முதுகுல இப்போ ஜாக்கெட் இல்ல.

வெறும் அந்த பிராவோட ஸ்ட்ராப் மட்டும்தான் இருந்துச்சு.

அதுக்கு மேல நான் அவசரமாச் சுத்துன அந்தப் புடவை லேசாப் பறந்துச்சு.

அந்தக் காத்து என் வெறும் முதுகுல படும்போதெல்லாம் எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சு.

ஒரு ஜாக்கெட் கூட இல்லாம, வெறும் பிராவோட ஒரு புடவையக் கட்டிக்கிட்டு இப்டிப் படிகள்ள நடக்குறது...

அது எனக்கு ஒரு கூச்சமாவும், அதே சமயம் பயமாவும் இருந்துச்சு.

யாராவது இப்போ கதவத் தொறந்து வெளிய வந்தா என்னோட நெலமை என்ன ஆகும்?

என் முதுகு பூரா அப்படியே அப்பட்டமாத் தெரியுது.

முன்னாடிப் பாத்தா, பிராவோட ஷேப் அந்தப் புடவை வழியா அவ்ளோ கிளியராத் தெரியுது.

நான் என் முந்தானைய அவ்ளோ இறுக்கமா என் மார்போடு சேத்துப் புடிச்சுக்கிட்டேன்.

ஒவ்வொரு படியா நான் கீழ எறங்கும்போது, என்னோட தொடைகள் ஒன்னோடு ஒன்னு உரசுச்சு.

என் தொடைகள் உரசும்போதெல்லாம், எனக்குள்ள ஒரு சுருக்குனு ஞாபகம் வந்துச்சு.

என் தொடைக்கு நடுவுல அவ்ளோ பிசுபிசுனு, ஒரு ஈரம் இருந்துச்சு.

பிரகாஷ்ஷால எனக்குள்ள ஊறுன ஜூஸ்... அவனோட எச்சில்...

அதுலாம் இன்னும் என்னோட அந்த ரோஜாப் பூ இதழ்கள்ல ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.

அவனோட அந்த எச்சிலும், என்னோட ஜூஸ்ஸும் என்னோட பேண்ட்டிக்குள்ள லேசாக் கசிஞ்சுகிட்டு இருந்துச்சு.

நான் நடக்கும்போது, அந்த ஈரம் என் தொடையோட உட்பக்கத்துல வழுக்கிக்கிட்டுப் போறத என்னால ஃபீல் பண்ண முடிஞ்சுது.

அந்த பேண்ட்டி என் சதையோட உரசுறப்போ, எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு.

'கடவுளே... நான் என்ன பண்ணி வெச்சுருக்கேன்...' னு எனக்குள்ளேயே நான் முனகிக்கிட்டேன்.

என் உடம்புல நடக்குற இந்த ஒவ்வொரு ஸ்பரிசமும், நான் இப்போ செஞ்சுட்டு வந்த அந்தத் தப்ப எனக்கு மறுபடியும் மறுபடியும் ஞாபகப்படுத்துச்சு.

என் ஹார்ட் பீட் அவ்ளோ ஸ்பீடா 'டம்... டம்...' னு அடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

நான் ரொம்ப மெதுவா, மூச்சக் கூடச் சத்தமா விடாம அந்தப் பதின்மூணாவது மாடிக்கு வந்து சேர்ந்தேன்.

அந்த ஃப்ளோர் அவ்ளோ சைலெண்டா, எறும்பூறுற சத்தம் கூடக் கேக்குற அளவுக்கு அமைதியா இருந்துச்சு.

நான் சுத்தி முத்திப் பாத்தேன்.

எந்த வீட்லயும் லைட் எரியல.

எல்லாரும் அவ்ளோ நல்லாத் தூங்கிட்டு இருந்தாங்க.

நான் மெதுவா நடந்து போயி, அந்த லிஃப்ட் பட்டனைப் பிரஸ் பண்ணேன்.

லிஃப்ட் பட்டன்ல இருந்து வந்த அந்தச் சின்ன வெளிச்சம் கூட என் கண்ணைக் கூசுச்சு.

நான் என் புடவைய இன்னும் கொஞ்சம் டைட்டா இழுத்துப் போத்திக்கிட்டேன்.

அந்த லிஃப்ட் கீழ இருந்து மேல வர்றதுக்கு ஒரு ஒரு நிமிஷம் ஆச்சு.

ஆனா எனக்கு அது ஒரு யுகம் மாதிரி இருந்துச்சு.

என் மனசுக்குள்ள அவ்ளோ ஒரு பதற்றம்.

'யாராவது இப்போ லிஃப்ட்ல இருந்து வெளிய வந்தா அவ்ளோதான் பவி...'

'உன் கழுத்துல இருக்கற மார்க்கும், நீ நிக்கிற கோலமும் உன்னையக் காட்டிக் குடுத்துடும்...' னு என் மூளை என்னையப் பயமுறுத்துச்சு.

நான் என் கீழ் உதட்டை அவ்ளோ இறுக்கமாப் பற்களால கடிச்சுக்கிட்டேன்.

கடைசியா, ஒரு சின்ன 'டிங்' சத்தத்தோட அந்த லிஃப்ட் வந்து நின்னுச்சு.

அதன் கதவுகள் ரொம்ப மெதுவா ரெண்டு பக்கமும் தொறந்துச்சு.

அந்த லிஃப்ட்க்குள்ள இருந்த பிரைட்டான லைட் நேரா என் மூஞ்சில அடிச்சுச்சு.

நான் ஒரு செகண்ட் என் கண்ணச் சுருக்கிக்கிட்டு உள்ள பாத்தேன்.

உள்ள யாரும் இல்ல. காலியாத் தான் இருந்துச்சு.

நான் ஒரு பெருமூச்சு விட்டுட்டு, அவசரமா அந்த லிஃப்ட்க்குள்ள நுழைஞ்சேன்.

ஏழாவது மாடி பட்டனைப் பிரஸ் பண்ணேன்.

லிஃப்ட் கதவு மூடுனதும், எனக்குக் கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு.

அந்த லிஃப்ட்க்குள்ள மூணு பக்கமும் பெரிய பெரிய கண்ணாடிகள் இருந்துச்சு.

அந்தக் கண்ணாடியில நான் என்னோட உருவத்தப் பாத்தேன்.

அதைப் பாத்ததும் எனக்கு எனக்கே என்னைய அடையாளம் தெரியல.

இது நானா?

என் முகம் அவ்ளோ வேர்த்துப் போய், எண்ணெய் வடிஞ்ச மாதிரி இருந்துச்சு.

என் முடி எல்லாம் கலைஞ்சு, ஒரு பைத்தியம் மாதிரி முன்னாடி விழுந்து கிடந்துச்சு.

என்னோட உதடுகள் ரெண்டும் அவ்ளோ வீங்கிப் போய், செக்கச் செவேர்னு சிவந்துருந்துச்சு.

பிரகாஷ் அவ்ளோ வெறியா என்னோட உதடுகளச் சப்புனதுனால வந்த வீக்கம் அது.

என் கழுத்தோட வலது பக்கத்துல, அந்தப் பிரைட்டான லைட்ல, அவன் உறிஞ்சி வெச்ச அந்த லவ் பைட் அவ்ளோ டார்க்காத் தெரிஞ்சது.

அதை மறைக்கக் கூட எங்கிட்ட ஜாக்கெட் இல்ல.

வெறும் பிராவோட, முந்தானைய லேசாப் போத்திக்கிட்டு நிக்கிற என்னோட அந்தப் பிரதிபலிப்பு...

அது பாக்க அவ்ளோ ஒரு வெக்கங்கெட்ட தனமா, ஆனா விவரிக்க முடியாத அளவுக்குச் செக்ஸியா இருந்துச்சுனு எனக்கே தோணுச்சு.

நான் என்னையவே அந்தக் கண்ணாடியில உத்துப் பாத்துக்கிட்டு இருந்தேன்.

நான் ஒரு ஆழமான மூச்சை உள்ளிழுத்தேன்.

என் மூச்சுக்காத்துல ஏதோ ஒரு புது வாசம் வந்துச்சு.

அது என்னோட வாசம் இல்ல.

அது ஒரு கசகசப்பான வாசம்.

அது பிரகாஷோட வாசம்.

அவனோட வேர்வை, அவனோட அந்த முரட்டு சுன்னியோட வாசம், அவனோட கஞ்சியோட வாசம்...

எல்லாமே ஒன்னாச் சேர்ந்து என்னோட உடம்புல இருந்து அவ்ளோ ஸ்ட்ராங்கா வீசிக்கிட்டு இருந்துச்சு.

அந்த வாசம் என் மூக்குல பட்டதும் எனக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி ஜிவ்வுனு சிலிர்த்துச்சு.

நான் என் உதட்ட லேசாப் பிரிச்சு, என் நாக்கால என்னோட கீழ் உதட்ட நக்கிப் பாத்தேன்.

என் உதட்டுல ஒரு லேசான உப்புக்கரிக்குற டேஸ்ட் இருந்துச்சு.

அது வேற எதோட டேஸ்ட்டும் இல்ல.

அது பிரகாஷோட அந்த முரட்டு சுன்னில இருந்து வந்த அந்த டேஸ்ட்.

அவன் அந்த விரல்களால என்னைய ஓத்துட்டு, அந்த விரல்களைத் தன் வாயில வெச்சுச் சப்புனானே...

அதுக்கப்புறம் அவன் எனக்குக் குடுத்த அந்த முத்தம்.

அந்த முத்தத்துல அவனோட எச்சில் வழியா என்னோட ஜூஸும், அவனோட அந்தச் சுன்னியோட டேஸ்ட்டும் என் வாய்க்குள்ள வந்துருந்துச்சு.

அந்த டேஸ்ட் இப்போ என் உதட்டுல ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.

சாதாரணமா ஒரு பொண்ணு இத ஃபீல் பண்ணா அவளுக்குக் கூசுற மாதிரியோ இல்ல கஷ்டமாவோ இருக்கும்.

ஆனா எனக்கு... எனக்குக் கொஞ்சமும் கஷ்டமாத் தோணல.

பதிலா, என்னோட அந்த வீங்குன உதட்டுல ஒரு அழகான, திருப்தியான சிரிப்பு வந்து ஒட்டிக்கிச்சு.

நான் அந்தப் போதையில, அந்த டேஸ்ட்ட இன்னும் கொஞ்சம் ஆசையா ரசிச்சேன்.

அந்த வயர் கட்டில்ல நடந்த ஒவ்வொரு நிமிஷமும் என் கண்ணு முன்னாடி வந்து போச்சு.

அவன் என் கழுத்த உறிஞ்சது, என் புண்டைய அவனோட நாக்கால நக்கிக் கிழிச்சது...

எல்லாமே என்னையப் பைத்தியம் ஆக்குற மாதிரி ஒரு சுகத்தக் குடுத்துச்சு.

அந்த ஆர்கஸத்தோட நடுக்கம் இன்னும் என் தொடை நரம்புகள்ல துடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

நான் அத நெனச்சு நெனச்சு, அந்தக் கண்ணாடியப் பாத்து ஒரு கிறுக்கி மாதிரிச் சிரிச்சுக்கிட்டேன்.

சட்டுனு மறுபடியும் ஒரு 'டிங்' சத்தம் கேட்டுச்சு.

லிஃப்ட் ஏழாவது மாடிக்கு வந்துருச்சு.

அந்தச் சத்தம் கேட்டதும் என்னோட அந்த மயக்கம் எல்லாம் மறுபடியும் மறைஞ்சு போச்சு.

என் மூளை மறுபடியும் அலர்ட் ஆயிடுச்சு.

நான் என் சிரிப்ப நிறுத்திக்கிட்டு, ரொம்ப சீரியஸா மாறினேன்.

லிஃப்ட் கதவு தொறந்ததும், நான் லேசா எட்டிப் பாத்தேன்.

காரிடார் அவ்ளோ அமைதியா இருந்துச்சு.

எந்த வீட்லயும் ஆள் முழிச்சுருக்கிற மாதிரித் தெரியல.

நான் லிஃப்ட்ட விட்டு வெளிய வந்தேன்.

என் காத்துல நடக்குற சத்தம் கூடக் கேக்கக் கூடாதுனு, நான் அவ்ளோ மெதுவா, கால் விரல்கள்ல நடக்குற மாதிரி நடந்தேன்.

என் வீட்டை நெருங்க நெருங்க என் ஹார்ட் பீட் எகிறிடுச்சு.

யாரவது குடிக்க எந்திரிக்கிறப்போ, கதவத் தொறந்து என்னைய இப்டிப் பாத்துட்டா என்ன ஆகுறது?

ஜாக்கெட் இல்லாம நான் நிக்கிறதப் பாத்தா அவ்ளோதான்.

நான் என் கையில வெச்சுருந்த சாவிய அவ்ளோ கெட்டியாப் புடிச்சுக்கிட்டேன்.

அந்தச் சாவி ஒன்னோடு ஒன்னு பட்டுச் சத்தம் வராம இருக்க நான் அத அவ்ளோ டைட்டா லாக் பண்ணி வெச்சுருந்தேன்.

நான் என் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தேன்.

சுத்தி முத்திப் பாத்துட்டு, திருட்டுத்தனமாச் சாவியப் போட்டு லாக்-அ தொறந்தேன்.

கதவ ரொம்ப மெதுவா, ஒரு சின்னச் சத்தம் கூட வராமத் தள்ளுனேன்.

உள்ள இருட்டா இருந்துச்சு.

நான் உள்ள நுழைஞ்சதும், அதே வேகத்துல கதவச் சாத்தி லாக் பண்ணேன்.

கதவச் சாத்துன அடுத்த செகண்ட், நான் அந்தக் கதவு மேலயே அப்படியே சாஞ்சுகிட்டேன்.

என் முதுகு அந்தக் கதவுல பட்டதும், எனக்கு அவ்ளோ பெரிய ஒரு ரிலீஃப்.

"அப்பாடா..." னு நான் ஒரு காத்து மாதிரி முனகினேன்.

நான் மாட்டிக்கல. நான் சேஃபா வீட்டுக்குள்ள வந்துட்டேன்.

அந்த இருட்டு எனக்கு அவ்ளோ ஒரு நிம்மதியக் குடுத்துச்சு.

நான் எவ்ளோ நேரம் நின்னுக்கிட்டு இருந்தேன்னு எனக்கே தெரியல.

நான் லேசா நிமிர்ந்து, என் வீட்டைப் பாத்தேன்.

எல்லாமே அமைதியா இருந்துச்சு.

கார்த்திக் இன்னும் வரல.

அதுதான் எனக்கு ரொம்பப் பெரிய ஆறுதலா இருந்துச்சு.

அவரு வர்றதுக்கு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு.

நான் மெதுவா நடந்து நேரா மாஸ்டர் பெட்ரூம்க்குப் போனேன்.

உள்ள போனதும், அந்த ஜீரோ வாட் நைட் லாம்ப்பை மட்டும் ஆன் பண்ணேன்.

நான் நேராப் போய் அந்தப் பெரிய டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன்னாடி நின்னேன்.

என் உடம்புல அவ்ளோ வேர்வை.

நான் ரொம்ப நிதானமா, என் புடவையோட முந்தானைய உருவினேன்.

அந்தப் புடவை என்னோட இடுப்ப விட்டுப் பூ மாதிரி நழுவித் தரைல விழுந்துச்சு.

நான் இப்போ வெறும் பாவாடை, பேண்ட்டி, அப்புறம் பிராவோட நின்னேன்.

நான் என் கைகளை முதுகுக்குப் பின்னாடி கொண்டு போயி, அந்த பிராவோட ஹூக்கை லேசா அவுத்தேன்.

அது அவுந்ததும், அந்த பிரா முன்னாடி வந்துச்சு.

என் காம்புகள் அந்த லேஸ்ல உரசும்போது எனக்கு லேசாச் சுருக்குனு ஒரு வலி வந்துச்சு.

இவ்ளோ நேரம் பிரகாஷ் கடிச்சு உறிஞ்சதுனால, என்னோட காம்புகள் அவ்ளோ சென்சிட்டிவ்வா இருந்துச்சு.

நான் அந்த பிராவத் தூக்கிக் கட்டில்ல போட்டேன்.

அப்புறம் என் பாவாடையோட நாடாவ அவுத்து அதையும் கீழ விட்டேன்.

கடைசியா, என்னோட அந்த ஈரமான பேண்ட்டி.

அது என் தொடைகள்ல ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.

நான் ரொம்ப மெதுவா அதைக் கீழ இழுத்தேன்.

அதுல இருந்த அந்தப் பிசுபிசுப்பான ஈரம், என் ஸ்கின்னை விட்டுப் பிரியும்போது ஒரு சிலிர்ப்பக் குடுத்துச்சு.

நான் அந்தப் பேண்ட்டியையும் கழட்டித் தரைல போட்டேன்.

இப்போ நான் அந்தப் பெரிய கண்ணாடி முன்னாடி, நூறு சதவீதம் ஒரு பொட்டுத் துணி கூட இல்லாம முழு அம்மணமா நின்னேன்.

அந்த மங்கலான லைட்ல என்னோட உடம்ப நானே உத்துப் பாத்தேன்.

அதைப் பாத்ததும் எனக்குப் மூச்சே நின்னு போச்சு.

இது என்னோட உடம்பு தானா?

நான் ஒரு குடும்பப் பொண்ணா, அவ்ளோ நீட்டா வெச்சுருந்தவ.

ஆனா இப்போ இந்தக் கண்ணாடியில தெரியுற அந்த உருவம், என்னையவே மிரள வெச்சுது.

என்னோட உடம்பு முழுக்க ஒரு போர்க்களம் மாதிரி இருந்துச்சு.

நான் மொதல்ல என் கழுத்தைப் பாத்தேன்.

பிரகாஷ் உறிஞ்சி வெச்ச அந்த லவ் பைட்.

அது ஒன்னு இல்ல... மூணு எடத்துல இருந்துச்சு.

வலது பக்கத்துல ஒரு பெரிய மார்க், அதுக்குக் கீழ கொஞ்சம் சின்னதா ரெண்டு மார்க்.

அது டார்க்கா, செக்கச் செவேர்னு ரத்தம் கட்டுன மாதிரித் தெரிஞ்சது.

அதைப் பாத்ததும் எனக்குள்ள ஒரு வித்யாசமான ஆச ஏறுச்சு.

ஒரு வாட்ச்மேன் என்னோட கழுத்துல இப்டி ஒரு முத்திரையப் பதிச்சுருக்கான்ங்குற நெனப்பு என்னைய ஏதோ பண்ணுச்சு.

என் பார்வை அப்படியே மெதுவா என் கழுத்துல இருந்து கீழ இறங்குச்சு.

என்னோட முலைகள்.

அது காத்துல அவ்ளோ விறைச்சுப் போய், நிமிர்ந்து நின்னுச்சு.

என் காம்புகள் ரெண்டும் பிரகாஷோட பற்கள் பட்டு அவ்ளோ வீங்கி, ரெட் கலர்ல சிவந்து போயிருந்துச்சு.

ஆனா... அது மட்டும் அங்க இல்ல.

என்னோட இடது பக்க முலையோட கீழ... ஒரு லேசான நீலக் கலர் தழும்பு தெரிஞ்சது.

அந்தத் தழும்பப் பாத்ததும் என் உடம்பு சட்டுனு சிலிர்த்துச்சு.

அது பிரகாஷ் குடுத்தது இல்ல.

அது நேத்து ராத்திரி டின்னர்ல... 

ராஜ்... அவர் கடிச்சதால வந்தது.

அவர் என் முலைய ட்ஷிர்ட்குள்ள தலையை விட்டு கடிச்சு சாப்பிட்டார்ல...

டெசர்ட் சாப்பிடறன்னு சொல்லி, ரசகுல்லானு சொல்லி கடிச்சு சாப்பிட்ட தழும்பு.

அந்த தழும்பு தான் அது.

அது லேசா நீலக் கலர்ல, ஒரு சின்ன ப்ரூஸ் மாதிரி என் வெள்ளையான சதையில அவ்ளோ கிளியராத் தெரிஞ்சது.

அவர் என்னோட காம்பை விரலால திருகிப் பிசைஞ்சப்போ வந்த அந்தச் சின்னச் சிராய்ப்பு மார்க் இன்னும் லேசாத் தெரிஞ்சது.

நான் என் விரலால அந்த ராஜோட தழும்ப லேசாத் தொட்டுப் பாத்தேன்.

அது தொட்டதும் ஒரு சின்ன வலி வந்துச்சு.

அதே நேரத்துல என் கழுத்துல இருக்குற அந்தப் பிரகாஷோட லவ் பைட்டையும் பாத்தேன்.

கடவுளே...

என்னோட உடம்பு இப்போ ஒரு மேப் மாதிரி ஆயிடுச்சு.

ஒரு பக்கம் அவ்ளோ கிளாஸியான, கம்பீரமான, ஆள் ராஜ் குடுத்த தழும்பு.

இன்னொரு பக்கம் குட்டையான, மான்ஸ்டர் சுன்னி வெச்சுருக்க பிரகாஷ் குடுத்த லவ் பைட்.

இந்த ரெண்டு ஆம்பளைங்களும் என்னோட உடம்புல அவங்களோட அடையாளத்தப் பதிச்சுருக்காங்க.

நான் இன்னொருத்தரோட பொண்டாட்டிங்குறத மறந்துட்டு, இந்த ரெண்டு பேரும் என்னைய அவ்ளோ உரிமையா அனுபவிச்சுருக்காங்க.

இந்த நெனப்பு வந்ததும்... எனக்குள்ள ஒரு பெரிய ஷாக் வந்துச்சு.

ஆனா அந்த ஷாக்கைத் தாண்டி, ஒரு விவரிக்க முடியாத, ஒரு த்ரில் எனக்குள்ள எழுந்துச்சு.

நான் ஒரு சாதாரண ஹவுஸ்வைஃப்.

ஆனா இப்போ நான் இந்த ரெண்டு ஆம்பளைங்களோட ரசனைக்கும், ஆசைக்கும் நடுவுல சிக்கித் தவிச்சுக்கிட்டு இருக்கேன்.

என் புருஷனால என்னைய இவ்ளோ தூரம் தீண்ட முடியல.

ஆனா வெளிய இருக்குற ரெண்டு ஆம்பளைங்க என்னோட ஒவ்வொரு இன்ச்சையும் இப்டிக் கசக்கிப் பிழிஞ்சுருக்காங்க.

நான் என் பார்வையை இன்னும் கொஞ்சம் கீழ இறக்குனேன்.

என்னோட அந்த ரோஜாப் பூ இதழ்கள்...

அது இப்போ அவ்ளோ வீங்கிப் போய், ஒரு மாதிரித் தொறந்து கிடந்துச்சு.

பிரகாஷோட அந்த மூணு விரல்கள் உள்ள போயிட்டு வந்த வேகம், என்னோட அந்த மென்மையான சதைகளை அவ்ளோ சென்சிட்டிவ்வா மாத்திருந்துச்சு.

அது இன்னும் லேசாத் துடிச்சுக்கிட்டு இருக்குறத நான் கண்ணாடியில பாத்தேன்.

என் தொடைகளோட உள்பக்கத்துல லேசாச் சிவந்து போயிருந்துச்சு.

அந்த அளவுக்கு அவன் என்னோட தொடைகளை அகட்டிப் பிடிச்சு என்னைய ரசிச்சுருக்கான்.

நான் என்னையவே பாத்து ஒரு வெக்கத்துலயும், மயக்கத்துலயும் சிரிச்சுக்கிட்டேன்.

இது ஒரு தப்பான விஷயமா இருந்தாலும்...

இந்தத் தப்பு எனக்குள்ள அவ்ளோ பெரிய ஒரு ஆசைய குடுத்துச்சு.

என்னோட அழகப் பாத்து ரெண்டு ஆம்பளைங்க இப்டிப் பித்துப் பிடிச்சு அலைறாங்கங்குறது என்னையச் சொர்க்கத்துல மிதக்க வெச்சுது.

நான் என் நெஞ்சில கைய வெச்சுக்கிட்டேன்.

என் ஹார்ட் பீட் இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சுச்சு.

இப்போ கார்த்திக் வரப் போறாரு.

அவரு எப்போ வேணாலும் கதவத் தொறந்துட்டு உள்ள வரலாம்.

"அய்யோ கடவுளே... அவரு வந்துடக் கூடாது..." னு நான் மனசுக்குள்ள வேண்டிக்கிட்டேன்.

அவரு வந்து, என்னோட இந்தக் கோலத்தப் பாத்தா அவ்ளோதான்.

என் கழுத்துல இருக்குற மார்க், என் முலையில இருக்குற ப்ரூஸ்...

இதெல்லாம் பாத்தா அவருக்குச் சட்டுனு சந்தேகம் வந்துடும்.

"அவரு வரதுக்குள்ள நான் தூங்கிடனும்..." னு நான் பயத்தோட பிரே பண்ணேன்.

ஆனா அதே சமயம்...

கார்த்திக் பக்கத்துல படுத்துத் தூங்கும்போது, என் உடம்புல வேற ரெண்டு ஆம்பளைங்களோட ஸ்பரிசம் ஒட்டிக்கிட்டு இருக்குங்குற நெனப்பு...

அது எனக்குள்ள ஒரு பயங்கரமான போதைய ஏத்துச்சு.

நான் அவசர அவசரமா பாத்ரூம் போக ரெடியானேன்.
[+] 9 users Like yazhiniram's post
Like Reply
அவள் இதயத்தின் மொழி கதாசிரியர், மதிப்பிற்குரிய யாழிணி ராம் அவர்களுக்கு…

“ஒரே இடத்தில் நின்ற நீர் கூட, ஒரு நாளைக்கு பிறகு சலிப்பைத் தரும்…”ன்னு பெரியவர்கள் சொல்லுவாங்க.
அதே மாதிரி கதையிலும் ஒரே உணர்ச்சி, ஒரே சுழற்சி, ஒரே முடிவில்லாத தடுமாற்றம் தொடர்ந்து வந்துகிட்டே இருந்தா, வாசகர்களோட மனசும் ஒரு கட்டத்துக்கு மேல சோர்வடையும் கதாசிரியரே.

இந்தக் கமெண்ட் ஒரு குறை சொல்லுற நோக்கத்துல எழுதப்படல.
இந்த “அவள் இதயத்தின் மொழி” கதையை முதல் எபிசோட்ல இருந்து இப்போ வரைக்கும் உயிரோட வாசிச்ச ஒரு உண்மையான வாசகரோட மனசுல இருந்து வர்ற வார்த்தைதான் இது.

உங்க எழுத்து நடை பற்றி நான் எப்போதும் பெருமையாத்தான் பேசுவேன்.
ஒரு பெண்ணோட மனசுக்குள்ள நடக்கிற காமத் தடுமாற்றத்தையும், உடம்போட போராட்டத்தையும், பயத்தையும், ஆசையையும்…
அதை இவ்வளவு நுணுக்கமா, உயிரோட எழுதுற திறமை எல்லாருக்கும் வராது.

அதனால்தான் இந்த வெப்சைட்டுல நான் இவ்வளவு நாளா தொடர்ந்து படிக்கிற ஒரே கதை இதுதான்.

ஆனா கதாசிரியரே…
இப்போ கதையோட போக்கு மட்டும் என்னமோ ஒரே வட்டத்துக்குள்ள சுத்திக்கிட்டே இருக்கிற மாதிரி தோணுது.

ராஜ்…
பிரகாஷ்…
பவித்ரா…

இந்த மூணு பேரோட உணர்ச்சி சுழற்சிக்குள்ளே கதை திரும்பத் திரும்ப நிக்கிற மாதிரி இருக்கு.

பவித்ராவுக்கு உணர்ச்சி வரும்…
அவள் தடுமாறுவாள்…
குடும்பம், கணவர், குழந்தை, சமூகம் எல்லாத்தையும் நினைப்பாள்…
அதுக்கப்புறம் அந்த விஷயம் அப்படியே பாதியில நின்னுரும்.

திரும்ப வேறொரு சூழ்நிலை…
திரும்ப அதே மயக்கம்…
திரும்ப அதே பயம்…
திரும்ப அதே நிறுத்தம்…

இப்படி நூற்றி எண்பது எபிசோட்க்கு மேல போயிட்டிருக்குது கதாசிரியரே.

“சுற்றி சுற்றி வந்த காற்று கூட, ஒருநாள் திசை மாறணும்…”

அதே மாதிரி கதையும் ஒரு கட்டத்துக்கு மேல நகரணும்னு வாசகர்கள் எதிர்பார்ப்பாங்க.

நீங்க முன்னாடி சொன்னீங்க —
“இன்னும் கொஞ்சம் எபிசோட்ல எல்லாம் நார்மலாகிடும்…”ன்னு.
ஆனா அந்த “கொஞ்சம்”ன்னு சொன்னதுக்குள்ளேயே ஐம்பது எபிசோடு கடந்து போயிடுச்சு.

“முளைத்த செடி வளரணும்…
அதே மண்ணில நிக்கக்கூடாது…”

இந்தக் கதைக்கும் அது பொருந்தும்னு தோணுது கதாசிரியரே.

நான் திரும்பவும் ஒரு விஷயம் தெளிவா சொல்லிக்கிறேன் —
உங்களை குறை சொல்லணும்னு இல்ல.
உங்க கற்பனைக்குள்ள தலையிடணும்னும் இல்ல.
எழுதுறது முழுக்க முழுக்க கதாசிரியரோட உரிமை.

ஆனா இந்தக் கதையை மனசார நேசிச்ச ஒரு வாசகரா, இந்த உணர்வை சொல்லணும் போல இருந்தது.

புதியா படிக்கிறவர்களுக்கு இந்த உணர்ச்சி சுழற்சி இன்ட்ரெஸ்ட்டா இருக்கலாம்.
ஆனா முதல் எபிசோட்ல இருந்து படிச்சவங்களுக்கு, கதை எங்கே போயிட்டு எங்கே வந்தாலும் திரும்ப அதே இடத்துல நிக்கிற மாதிரி தோணுது.

“அடிக்கடி ஒரே பாடல் கேட்டாலும், ஒரு நேரத்துக்கு பிறகு காதுக்கு சோர்வு வரும்…”

அதே மாதிரி, ஒவ்வொரு தடவையும் கதை உச்சத்துக்கு போய் அப்படியே டிராப் ஆகுறது, வாசகர்களோட எதிர்பார்ப்பையும் மெதுவா சோர்வடைய வைக்குது.

இந்தக் கதையில முக்கியமான விஷயம் என்னன்னா —
பவித்ராவுக்கு அவளோட கணவர் கார்த்திக்கிட்ட கிடைக்காத காம உணர்ச்சி, ராஜ்கிட்டயும் பிரகாஷ்கிட்டயும் கிடைக்குது.
ஆனா அந்த உணர்ச்சிகள் ஒவ்வொரு தடவையும் மேலோட்டமா வந்து நின்னுடுது.

தடவுதல்…
தழுவுதல்…
மயக்கம்…
பயம்…

இதோட முடிஞ்சிடுது.

ஒரு கட்டத்துக்கு மேல கதை நகரும்னு எதிர்பார்க்குற வாசகர்களுக்கு, அது திரும்பத் திரும்ப பாதியில நின்னுடுற மாதிரி தோணுது கதாசிரியரே.

“பாதி வழியில் நின்ற பயணம், மனசுக்குத்தான் அதிக சோர்வு தரும்…”

ஆனா இந்த எல்லாத்தையும் தாண்டி நான் ஒரு விஷயம் மட்டும் மறுக்க மாட்டேன் —
உங்க எழுத்து இன்னும் என்னை இந்தக் கதையை விடாம படிக்க வைக்குது.
அதுதான் உங்க மிகப்பெரிய வெற்றி.

எவ்வளவு விமர்சனம் இருந்தாலும், உங்க எழுத்து நடைக்கு என்னோட மரியாதை எப்போதும் குறையாது.
அதனால்தான் இந்த நீளமான கமெண்ட் கூட எழுதணும்னு தோணுச்சு.

இந்தக் கமெண்ட்ல ஏதாவது வார்த்தை உங்களுக்கு வருத்தம் கொடுத்திருந்தா, அதுக்கு மனசார மன்னிப்பு கேட்டுக்கிறேன்.
ஆனா இந்த விமர்சனம் வெறுப்பால வந்தது இல்ல…
இந்தக் கதையை அதிகமா நேசிச்சதால வந்தது மட்டும் உண்மை கதாசிரியரே.”
  • Shajith happy
[+] 1 user Likes Shajith's post
Like Reply
கதையின் சிறப்பு



பவி கொஞ்சம் கொஞ்சமாக
மனசு மாறி பிரகாஷ் டம்
இனைவது



அதற்கு நடை திரும்ப திரும்ப
வரத்தான் செய்யும்



எனவே எழுத்தாளர் கொண்டு
செல்லும் விதம் சரிதான்



கதையில் ராஜை விட
பிரகாஷ் சீன் மிகவும்
அற்புதம்

கதையின் நடையை மாற்றினால்
இவ்வளவு பேர் விரும்ப மாட்டார்கள்
[+] 1 user Likes Antony anto's post
Like Reply
Nice update. So far she was not ready to cross lines. In one day, she has broken all and turned a complete slut of two men.
Like Reply
[Image: intense-hickey-neck-kiss-bite-763vmj7nws4ttsxu.gif]





[Image: dont-fuck-my-sister-digital-playground-001.gif]







[Image: biting-scaled.webp]
Like Reply
Super update
Like Reply
[Image: images-1.jpg]




[Image: ass.gif]





[Image: 22781725.gif]





[Image: 22372113.gif]
Like Reply
படங்கள் பிடிக்கவில்லை என்றால் டெலீட் செய்து விடவும்
Like Reply
wow. lovely thrilling steps down to her home. semmma waiing for the next udpates.....
Like Reply
மதிப்பிற்குரிய கதை ஆசிரியர் யாழினி ராம் அவர்களுக்கும்,
அதே சமயம் இந்த கதையை உணர்ச்சியோட வாசிக்கிற நண்பர்களுக்கும் ஒரு வாசகராக என்னோட மனசுல இருந்த சில வார்த்தைகள்…

“கதையின் சிறப்பு”ன்னு நண்பர் Antony anto சொன்ன அந்த ஒரு வரி ரொம்ப ஆழமா இருந்துச்சு.
உண்மையிலேயே ஒரு கதையோட வெற்றி காமத்துல மட்டும் இல்ல… வாசகன் மனசுக்குள்ள என்ன தாக்கம் ஏற்படுத்துது என்பதுலதான் இருக்கு.

‘வாசகன் காத்திருக்கிறான் என்றால் எழுத்தாளன் தோற்றதே இல்லை’ன்னு சொல்வாங்க.
அந்த விதத்தில் பார்த்தா, இந்த “அவள் இதயத்தின் மொழி” இன்னும் பலரையும் தினமும் அப்டேட்டுக்காக காத்திருக்க வைக்குது. அதுவே இந்த கதையோட பெரிய பலம்.

நான் ஆரம்பத்துல இருந்து இந்த கதையை ஒரு வரி விடாம படிக்கிற வாசகர்.
வேலைக்கிடையிலும், வெயில் காய்ச்சுற வளைகுடா நாட்டுல இருந்தாலும், அப்டேட் வந்தாச்சுன்னா முதல்ல தேடி படிப்பேன். அந்த அளவுக்கு இந்த கதையோட எழுத்து நடை என்னை இழுத்துச்சு.

ஆனா நண்பர்களே…
‘ஒரே மரத்துக்கு அடிக்கடி தண்ணீர் ஊத்தினா வேரு நனையும்; அதே தண்ணீரை தேக்கி வைத்தா சதுப்பு ஆகிடும்’ன்னு ஒரு பழமொழி இருக்கு.
அதே மாதிரி, இந்த கதை இப்போ ஒரே உணர்ச்சி வட்டத்துல சுத்திக்கிட்டு இருக்குற மாதிரி ஒரு உணர்வு நீண்டநாள் வாசகர்களுக்கு வர ஆரம்பிச்சிருக்கு.

பவித்ரா – பிரகாஷ் – ராஜ்…
ஒவ்வொரு தடவையும் உணர்ச்சி உச்சிக்குப் போகும்.
அடுத்த நிமிஷம் குடும்பம், குழந்தை, சமூக பயம்… அப்படின்னு அதே இடத்துல கதை நின்னுரும்.

முதல்ல அது ரொம்ப அழகான மனக்குழப்பமா தோணிச்சு.
இப்போ அதே விஷயம் திரும்ப திரும்ப வரும்போது, “இது எங்க போகுது?”ன்னு வாசகனுக்குள்ள கேள்வி வருது.

இதை நான் குறை சொல்ல வரல.
‘கண்ணாடி காட்டுறவன் எதிரி இல்ல’ன்னு சொல்வாங்க.
மனசார ரசிச்ச வாசகரோட எதிர்பார்ப்பு தான் இது.

ஏன்னா இந்த கதைக்கு அந்த தகுதி இருக்கு.
சாதாரண கதையா இருந்திருந்தா, இவ்வளவு நீளமா யாரும் கருத்து எழுத மாட்டாங்க.

நண்பர் சொன்ன மாதிரி, இந்த கதையோட சிறப்பு இன்னும் உயிரோட இருக்கு.
அதே நேரம், அந்த உயிர்க்கு ஒரு புதிய திசை, ஒரு புதிய திருப்பம் வந்தா… இந்த கதை இன்னும் மறக்க முடியாத இடத்துக்கு போகும்.

“கிணற்றுக்குள்ள நிலா அழகுதான்…
ஆனா அது வானத்துக்கு வந்தா தான் உலகமே ரசிக்கும்.”

அதுபோல இந்த கதையும் இப்போ இருக்குற உணர்ச்சியை தாண்டி இன்னும் பெரிய உயரத்துக்கு போகணும்னு ஆசைப்படுற ஒரு வாசகரோட மனசு இதுதான்.

தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
ஆனாலும் உண்மையா சொல்லணும்னா —
இப்போவும் அப்டேட் வந்த உடனே தேடி வந்து படிக்க வைக்கிற ஒரே கதை இதுதான்.
  • Shajith happy
[+] 1 user Likes Shajith's post
Like Reply
இது கதை மட்டும் அல்ல

அதையும் தாண்டி உள்ளது

2030 வரை கூட கதை இப்படி
செல்லட்டும்

எங்கள் ஆதரவு அவள் இதயத்தின்
மொழிக்கு

சற்று சிந்தியுங்கள் இதைப் போன்ற
ஒரு கதை எழுதி எவ்வளவு நேரம்
செலவிட வேண்டும்

கதை ஆசிரியர் நன்றாக வே எழுதி உள்ளார்
யாழினிராம் க்கு எனது பாராட்டுக்கள்
Like Reply
(25-05-2026, 06:44 PM)Antony anto Wrote: இது கதை மட்டும் அல்ல

அதையும் தாண்டி உள்ளது

2030 வரை கூட கதை இப்படி
செல்லட்டும்

எங்கள் ஆதரவு அவள் இதயத்தின்
மொழிக்கு

சற்று சிந்தியுங்கள் இதைப் போன்ற
ஒரு கதை எழுதி எவ்வளவு நேரம்
செலவிட வேண்டும்

கதை ஆசிரியர் நன்றாக வே எழுதி உள்ளார்
யாழினிராம் க்கு எனது பாராட்டுக்கள்

நண்பரே, உங்கள் கருத்து புரியுது… ஆனா ஒரு வாசகராக சில விஷயங்களை தெளிவா சொல்லணும்னு தோணுது.
“கிணற்றுக்குள் கல் போட்டா அலை வரும், ஆனா கிணறு முழுசா புரியாது”ன்னு சொல்வாங்க… அதே மாதிரி ஒரு கதையை பாதியில் மட்டும் பார்த்து முழு முடிவுக்கு வரக்கூடாது.
நீங்கள் சொல்றது மாதிரி நான் இடையிலிருந்து தான் பார்த்தேன் அப்படின்னு நீங்கள் நினைச்சீங்கன்னா அது சரியா இருக்கலாம். ஆனா இந்த கதை ஆரம்பத்திலிருந்து படிச்சவனுக்கு தான் இதோட போக்கும், உணர்வும் புரியும்.
“முழுசா பார்த்தால்தான் ஓவியத்தின் அழகு தெரியும்”ன்னு ஒரு பழமொழி மாதிரி சொல்லுவாங்க. அதே மாதிரி ஒரு கதையும் ஆரம்பத்திலிருந்து வாசிக்கணும்.
கதாசிரியரின் உழைப்பு எவ்வளவு டீப்-ஆ இருக்குன்னு நம்ம எல்லாருக்கும் புரியுது. அதை யாரும் குறை சொல்லல. ஆனால் வாசகராக நமக்கு வரும் அனுபவத்தையும் சொல்ல நமக்கு உரிமை இருக்கு.
“கேள்வி கேட்காத வாசகன் வளர மாட்டான்”ன்னு சொல்வாங்க… அதே நேரம், புரியாமல் முடிவு சொல்லக்கூடாது என்பதும் உண்மை.
நான் சொல்றது குறை சொல்ல அல்ல நண்பரே… ஒரு வாசகரோட பார்வை தான்.
நீங்களும் தயவுசெய்து கதையை ஆரம்பத்திலிருந்து முழுசா படிச்சுட்டு அப்புறம் கருத்து சொல்லுங்க. அப்போ நம்ம எல்லாருக்கும் இன்னும் தெளிவா பேச முடியும்.
“நீர் ஓடினா தான் நிலம் வளரும்”ன்னு சொல்வாங்க… அதே மாதிரி புரிதலோட பேசினா தான் கருத்தும் வளர்ச்சி பெறும்.
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
  • Shajith happy
Like Reply




Users browsing this thread: 10 Guest(s)