19-05-2026, 09:02 AM
- Shajith
|
Adultery அவள் இதயத்தின் மொழி
|
|
20-05-2026, 11:25 AM
அன்புள்ள யாழினி ராம் அவர்களுக்கு… ❤️
நேரம் நகர்கிறது… நாட்கள் கடக்கிறது… ஆனா “அவள் இதயத்தின் மொழி” அப்டேட் மட்டும் இன்னும் வரவில்லை… எங்களுக்கே sometimes தோணுது… பவித்ரா பிரகாஷை நினைத்து எப்படித் துடிக்கிறாளோ… அதே மாதிரி தான் நாங்களும் அடுத்த அப்டேட்டுக்காக துடிக்கிறோம் என்று… ❤️ “நெருப்பை மறைத்தாலும் புகை வெளியில் தெரியும்… ஆசையை மறைத்தாலும் கண்களில் தெரியும்…” அந்த கதையில இருக்கும் அந்த அடக்கி வைத்த பார்வைகள்… மெதுவான நெருக்கங்கள்… தவிப்பில் கலந்த காம உணர்ச்சிகள்… அதுதான் எங்களை இவ்வளவு கட்டிப்போட்டிருக்கிறது எழுத்தாளரே… இரவு அமைதியாக இருந்தாலும் மனசு மட்டும் அமைதியாக இல்லை… “இன்று அப்டேட் வருமா?” என்ற எண்ணம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது… . “சில உணர்வுகளுக்கு பெயரே இருக்காது… ஆனா அவை இதயத்தை முழுக்க ஆட்கொண்டு விடும்…” உங்களுடைய எழுத்து அப்படித்தான்… ஒரு வரி படித்தாலே அடுத்த வரிக்காக உயிரே காத்திருக்கும்… “ஆசைக்கு அடைமொழி இல்லை… காத்திருப்புக்கு அளவே இல்லை…” பவித்ராவும் பிரகாஷும் அந்த உணர்ச்சியின் எல்லையை எப்போது தாண்டப்போகிறார்கள்… அந்த நெருக்கம் எப்போது வார்த்தைகளை மீறப்போகிறது… என்று நினைத்துக்கொண்டே நாங்கள் நாட்களை கடத்திக்கொண்டிருக்கிறோம்… “தூங்காத இரவுகளுக்கு காரணம் இரண்டு தான்… நினைவில் நிற்கும் காதல்… முடியாமல் நிற்கும் கதை…” உங்களுக்கு வேலை இருக்கும்… சொந்த பொறுப்புகள் இருக்கும்… அதையெல்லாம் நாங்கள் மதிக்கிறோம் எழுத்தாளரே… ❤️ ஆனா… இந்த கதையோட உயிரோட வாழும் வாசகர்களையும் கொஞ்சம் நினைச்சு பாருங்க… ஒரு அப்டேட் போட்டாலே போதும்… இந்த ஐந்து நாள் ஏக்கமும் ஒரே நிமிஷத்தில் மறைந்து போயிடும்… “எழுத்து சில நேரம் காகிதத்தில் மட்டும் இருக்காது… அது ஒருவரின் இரவிலும் சுவாசமாகி விடும்…” “கதைகள் முடிவதில்லை… அதை காத்திருக்கும் இதயங்கள்தான் சோர்ந்து போகின்றன…”
20-05-2026, 01:18 PM
Pavi should get fucked thoroughly and keep her pussy unwashed. When her husband comes she should ask that wimp to lick and clean
20-05-2026, 04:03 PM
------------------
Part 177 - 1: ------------------ நான் இவ்ளோ நேரம் க்ளீன் பண்ணுன என் புண்டை, மறுபடியும் லேசா ஈரமாவுறத நான் ஃபீல் பண்ணேன். அந்த ஈரத்தோட பிசுபிசுப்பு என்னைய என்னவோ பண்ணுச்சு. நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டு லேசாச் சிரிச்சேன். எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த அந்த ஒரு பதற்றம் அப்படியே உடைஞ்சு போச்சு. ஒரு ரிலாக்ஸான, ரொம்ப நெருக்கமான சிரிப்பு எங்க ரெண்டு பேரு வாயிலயும் ஆட்டோமேட்டிக்கா வந்துச்சு. அவனும் என்னைப் பாத்து ஒரு மாதிரிச் சிரிச்சான். அந்தச் சிரிப்புக்குள்ள எந்த ஒரு கூச்சமும் இல்லை. நான் அவன இப்போ அவ்ளோ இயல்பா பாத்து சிரிச்சத எனக்கே நம்ப முடியல. அவன் முன்னாடி, எந்த ட்ரெஸ்ஸும் இல்லாம இருக்கன். ஆனா அது இப்போ எனக்கு அவ்ளோ கம்ஃபர்ட்டபிளா இருந்துச்சு. நாங்க ரெண்டு பேரும் எந்த ஒரு துணியும் இல்லாம இருக்கோம்ங்கிற நெனப்பு இப்போ எனக்குச் சாதாரணமாகிடுச்சு. அவன் என்னையப் பாத்து ஒரு ஸ்மைல் பண்ணான். அவனோட பார்வை என் முகத்துல இருந்து எறங்கி, என்னோட உடம்பு மேல வந்து நின்னுச்சு. இப்போ என்னோட ஸ்கின் சுத்தமா, அந்த மஞ்சள் லைட்ல பளிச்சுனு தெரிஞ்சது. அங்க வீசுன சில்லுன காத்து என் மேல பட்டு, என் உடம்பு லேசா சிலிர்த்துச்சு. எனக்கு லேசா குளிருற மாதிரி ஒரு ஃபீல் வந்துச்சு. நான் என் கைகளை என் நெஞ்சுக்குக் குறுக்கா லேசா கட்டிக்கிட்டேன். அவன் என் உடம்பு சிலிர்க்கிறத நோட் பண்ணிட்டான். அவன் மெதுவாத் தன் கைகளை முன்னாடி நீட்டுனான். அவனோட ரெண்டு கைகளும் என்னோட இடுப்ப தேடி வந்துச்சு. நான் மூச்சு வாங்கிக்கிட்டு அவனயே உத்துப் பாத்தேன். அவன் கைகள் என்னோட இடுப்பைத் தடவி, என்னையத் தன் பக்கம் மெதுவா இழுத்தான். அந்த இழுப்புல ஒரு அன்பும், என்னைய அணைச்சுக்கணும்கிற ஒரு ஏக்கமும் தான் இருந்துச்சு. நான் எந்த ஒரு எதிர்ப்பும் காட்டாம, அவன் இழுத்த வேகத்துக்கு அப்படியே சாஞ்சேன். நான் அவன் நெஞ்ச நோக்கி சாயும்போது, என் முடி காத்துல லேசா பறந்துச்சு. எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த அந்த ஒரு கேப் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுது. அவனோட நெஞ்சுல நான் நேரா போய் விழுந்தேன். என் முலைகள் ரெண்டும் அவனோட மார்புல பட்டு லேசா நசுங்குச்சு. அந்த ஸ்பரிசம் எனக்குள்ள மறுபடியும் ஒரு லேசான கிறக்கத்த உண்டாக்குச்சு. அவன் என்னைய அப்டியே தன் ரெண்டு கைகளாலயும் அள்ளி ஒரு ஹக் பண்ணான். அந்த ஹக் அவ்ளோ டைட்டா, என்னைய தனக்குள்ளயே பொத்தி வைக்கிற மாதிரி இருந்துச்சு. நான் என் ரெண்டு கைகளையும் அவனோட கழுத்த சுத்திப் போட்டேன். என் விரல்கள் அவனோட முடிக்குள்ள ஆசையாப் புகுந்துச்சு. நான் அவனோட முடிய லேசா கோதி விட்டுக்கிட்டே, என் முகத்த அவனோட தோள்பட்டையில புதைச்சுக்கிட்டேன். அவனோட தாடி முடி என்னோட வெறும் கழுத்துல கரகரனு உரசுச்சு. எனக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி ஜிவ்வுனு இருந்துச்சு. எங்க ரெண்டு பேரோட ஸ்கின்னும் ஒன்னோடு ஒன்னு அப்டியே ஒட்டிக்கிச்சு. அவனோட உடம்பு ஒரு நெருப்புத் தணல் மாதிரி கொதிச்சுக்கிட்டு இருந்துச்சு. அந்த சூடு என்னோட சில்லுன உடம்புக்கு அவ்ளோ இதமா, ஒரு போர்வை மாதிரி இருந்துச்சு. நான் அவன இன்னும் கொஞ்சம் டைட்டா கட்டிப் பிடிச்சுக்கிட்டேன். என் மூக்கு நேரா அவனோட கழுத்துல புதைஞ்சு இருந்துச்சு. அவனோட வேர்வை வாசம் இப்போ எனக்கு ரொம்ப புடிச்ச ஒரு பெர்ஃப்யூம் மாதிரி ஆயிடுச்சு. நாங்க அப்டியே கட்டிப் பிடிச்சுக்கிட்டு இருந்த அந்த நிமிஷம், என் மனசு அவ்ளோ லேசாகிடுச்சு. இந்த உலகத்துல இப்போ நாங்க ரெண்டு பேரு மட்டும் தான் இருக்கிற மாதிரி ஒரு ஃபீல். அவன் என் முதுகுல லேசாத் தடவி குடுத்துக்கிட்டே இருந்தான். நான் அவனோட ஹார்ட் பீட்ட ரொம்பத் தெளிவா கேட்டேன். அது 'டப்... டப்... டப்...' னு அவ்ளோ ஸ்பீடா அடிச்சுக்கிட்டு இருந்துச்சு. என் ஹார்ட் பீட்டும் அவனோடதும் ஒன்னா சேந்து ஒரு புது ரிதத்த உருவாக்குச்சு. "பவி..." னு அவன் என் காதுக்குள்ள ரொம்ப ஹஸ்கியா முனகுனான். நான் "ம்ம்ம்..." னு கண் மூடி அவனோட அணைப்புல உருகிக்கிட்டு இருந்தேன். அவன் என்னைய ஹக் பண்ணிக்கிட்டே, அப்டியே பின்னாடி சாய ட்ரை பண்ணான். என்னைய அவனோட நெஞ்சுல இருந்து கொஞ்சம் கூட பிரிக்காம அவன் பின்னாடி அந்த கட்டில்ல சாய்ஞ்சான். நான் அவனோட உடம்போட ஒட்டிப் பிணைஞ்சுக்கிட்டு, அவன் சாயும்போதே நானும் சாஞ்சேன். நாங்க ரெண்டு பேரும் காத்துல மிதக்குற மாதிரி மெதுவா கீழ போனோம். நாங்க ரெண்டு பேரும் அந்தப் பழைய வயர் கட்டில்ல ஒன்னா விழுந்தோம். அந்தக் கட்டில் 'கீச் மூச்' னு லேசாச் சத்தம் போட்டுச்சு. நான் அப்படியே அவனோட நெஞ்சுல என் முகத்தைப் புதைச்சுக்கிட்டேன். அவன் மல்லாக்கப் படுத்திருக்க, நான் அவன் மேல பாதி சாஞ்ச மாதிரிப் படுத்திருந்தேன். அவனோட கைகள் என்னோட வெறும் தோள்பட்டைய அவ்ளோ ஆசையாச் சுத்திப் பிடிச்சுக்கிச்சு. அவனோட உள்ளங்கை அவ்ளோ சூடா என்னோட முதுகுல பட்டுச்சு. நான் என் கண்களை லேசா மூடிக்கிட்டேன். அவனோட மார்புல என் கன்னம் உரசிக் கிட்டு இருந்துச்சு. அந்த வேர்வை வாசம் என் மூக்குல மறுபடியும் ஏறுச்சு. ஆனா இப்போ அது எனக்கு ரொம்பப் புடிச்ச வாசமா மாறிடுச்சு. நான் என் தலைய லேசா அட்ஜஸ்ட் பண்ணி, அவனோட நெஞ்சுக்குள்ள இன்னும் கியூட்டாப் புதைஞ்சுக்கிட்டேன். என் காது அவனோட ஹார்ட் பீட் கேக்குற எடத்துல கரெக்ட்டா உக்காந்துச்சு. 'டம்... டம்... டம்...' னு அவனோட இதயம் அவ்ளோ ஸ்பீடா அடிச்சுக்கிட்டு இருந்துச்சு. அது இப்போ கொஞ்சம் கொஞ்சமா ஸ்லோ ஆகி, ஒரு நார்மலான ரிதத்துக்கு வந்துக்கிட்டு இருந்துச்சு. அந்தச் சத்தத்தைக் கேக்கவே எனக்கு அவ்ளோ இதமா இருந்துச்சு. நான் லேசா முனகிக்கிட்டே என் கால்களை அவனோட கால்களோட பிணைச்சுக்க ட்ரை பண்ணேன். ஆனா பிரகாஷ் பாக்க குட்டையான ஆள். அவனோட ஹைட் எனக்குச் சுத்தமா மேட்ச் ஆகல. எனக்கு அவன விடக் கொஞ்சம் நீளமான கால்கள். என்னோட உடம்பு அவனோட பாடி ஃபிரேம்க்குள் கரெக்ட்டா ஃபிட் ஆகல. என் கால்கள் அவனோட முட்டியையும் தாண்டிப் பின்னாடி நீட்டிக்கிட்டு இருந்துச்சு. எனக்கு அது லேசாச் சிரிப்ப வரவெச்சுது. நான் என் முழங்கால்களை லேசா மடக்கி, அவனோட தொடைக்கு மேல என் தொடையத் தூக்கிப் போட்டேன். அவனோட கருகருனு முடிகள் நெறஞ்ச தொடை மேல, என்னோட வெள்ளையான வழுவழுப்பான தொடை உரசிக் கிட்டு கிடந்துச்சு. அந்தத் தொடுதல் பாக்க அவ்ளோ வித்யாசமா இருந்துச்சு. ஆனா எனக்கு அது ரொம்பப் கம்ஃபர்ட்டபிளா இருந்துச்சு. அந்த இருட்டான மாடியில, காத்து அவ்ளோ சில்லுனு வீசிக்கிட்டு இருந்துச்சு. அந்தக் குளிரான காத்து என்னோட வெறும் முதுகுல படும்போதெல்லாம் நான் லேசாச் சிலிர்த்தேன். ஆனா பிரகாஷோட உடம்பு ஒரு தணல் மாதிரி இருந்துச்சு. அவனோட சூடு எனக்கு ஒரு போர்வை மாதிரி அவ்ளோ இதமாப் பட்டுச்சு. நான் அவன இன்னும் கொஞ்சம் டைட்டாப் பிடிச்சுக்க, என் கைகளை அவனோட இடுப்பைச் சுத்திப் போட்டேன். இந்த நிமிஷம்... எனக்குள்ள ஏதோ ஒரு புது ஃபீல் வர்றத நான் உணர்ந்தேன். இவ்ளோ நேரம் எனக்குள்ள இருந்த அந்தத் தவிப்பு, அந்த உடம்பு ஆசை எல்லாமே இப்போ அடங்கிப் போச்சு. இப்போ நான் அவனப் பிடிச்சுக் கிடக்கிற விதம், வெறும் ஒரு ஆசைக்காக இல்லை. அதுக்கும் மேல, ஏதோ ஒரு எமோஷனல் கனெக்ஷன் எனக்குள்ள உருவாகுற மாதிரி இருந்துச்சு. நான் என்னோட புருஷன் கூடப் படுக்கும்போது கூட இப்டி ஒரு ஃபீலை உணர்ந்ததே கிடையாது. ஆனா ஒரு வாட்ச்மேன் நெஞ்சுல, எந்த ஒரு துணியும் இல்லாமக் கிடக்கும்போது எனக்கு அவ்ளோ ஒரு பாதுகாப்பு கிடைச்ச மாதிரி இருந்துச்சு. இது தப்பு தான்னு என் மூளைக்குத் தெரியும். ஆனா என் மனசு இப்போ அதையெல்லாம் யோசிக்கிற நிலைமையில இல்லை. அந்த இருட்டுல, அவனோட அந்த அணைப்புக்குள்ள நான் முழுசாத் தொலைஞ்சு போயிருந்தேன். அவன் என் முடிக்குள்ள தன் விரல்களை விட்டுக் கோதி விட்டுக்கிட்டே இருந்தான். அந்த ஸ்பரிசம் எனக்கு ஒரு தூக்கத்தையே வரவைக்கிற மாதிரி அவ்ளோ ரிலாக்ஸிங்கா இருந்துச்சு. ஆனா என் மூளை மெதுவா வேலை செய்ய ஆரம்பிச்சுது. நான் என் வலது கையோட ஆள்காட்டி விரலை எடுத்து, அவனோட நெஞ்சுல லேசா வட்டமடிக்க ஆரம்பிச்சேன். அவனோட நெஞ்சு முடிக்குள்ள என் விரல் அவ்ளோ ஆசையா விளையாண்டுச்சு. என் விரல் படும்போதெல்லாம் அவன் லேசா முனகுனான். அவனோட முனகல் எனக்குள்ள ஒரு குறுகுறுப்பைக் கொடுத்துச்சு. அப்படியே என் மனசு எதையோ யோசிக்கத் தொடங்குச்சு. இன்னைக்கு அவன் என்னையக் கையாண்ட விதம்... அது எனக்கு அவ்ளோ ஆச்சரியமா இருந்துச்சு. அவனோட நாக்கு வேலை செஞ்ச வேகம். அவன் விரல்கள் கரெக்ட்டா என்னோட அந்த நரம்பைத் தேடிப் பிடிச்ச விதம். இதெல்லாம் எனக்கு ஏதோ ஒன்ன ரொம்பத் தெளிவாச் சொல்லுச்சு. இவன் ஒன்னும் இதைப் புதுசாப் பண்றவன் கிடையாது. இவனுக்குப் பொம்பளைங்களப் பத்தி அவ்ளோ டீட்டெய்லாத் தெரிஞ்சிருக்கு. ஒரு பொண்ணுக்கு எப்டிப் பண்ணா, அவ எப்டித் துடிப்பான்னு இவன் நல்லாவே தெரிஞ்சு வெச்சுருக்கான். இந்த நெனப்பு வந்ததும், எனக்குள்ள ஒரு சந்தேகம் எட்டிப் பாத்துச்சு. நான் என் விரலால வட்டமடிக்கிறத அப்படியே நிப்பாட்டிட்டேன். நான் லேசா என் தலையைத் தூக்கி, அவனோட முகத்தைப் பாத்தேன். என் தாடைய அவனோட நெஞ்சுல ஊன்றிக்கிட்டு, அவனையே உத்துப் பாத்தேன். அவன் கண்களை மூடிக்கிட்டு அவ்ளோ ரிலாக்ஸாக் கிடந்தான். "பிரகாஷ்..." னு நான் ரொம்ப மெதுவா, ஆனா ஒரு சீரியஸான டோன்ல கூப்பிட்டேன். என் குரல் கேட்டதும் அவன் லேசாத் தன் கண்களைத் திறந்தான். "சொல்லுடி..." னு அவன் தூக்கக் கலக்கத்துல முனகுற மாதிரி முனகுனான். "உண்மையச் சொல்லு..." னு நான் மறுபடியும் சொன்னேன். என் குரல்ல இப்போ ஒரு லேசான அதிகாரம் கலந்து இருந்துச்சு. அவன் என்னைப் பாத்து லேசாக் குழப்பத்தோடப் புருவத்தைத் தூக்குனான். "உன் லைஃப்ல எத்தனை பொண்ணுங்க இருக்காங்க?" னு நான் எதையும் யோசிக்காம கேட்டுட்டேன். நான் அப்டிக் கேட்ட அந்த செகண்ட், அவனோட உடம்பு விறைச்சுப் போறத நான் ஃபீல் பண்ணேன். அவனோட அந்த ரிலாக்ஸான மூட் உடைஞ்சு போச்சு. என் தாடைக்குக் கீழ அவனோட ஹார்ட் பீட் மறுபடியும் ஸ்பீடாப் படபடனு அடிக்க ஆரம்பிச்சுது. அவன் முகம் ஒரு மாதிரித் தர்மசங்கடமா மாறிடுச்சு. அவன் என் பார்வையத் தவிர்த்துட்டு, மாடித் டேங்க் பக்கம் தலையத் திருப்புனான். "எதுக்குடி இப்போ இது?" னு அவன் ரொம்பச் சங்கடத்தோட கேட்டான். அவன் குரல்ல ஒரு லேசான நடுக்கம் இருந்துச்சு. "சும்மா விடுடி... ரிலாக்ஸா இரு..." னு அவன் என் தலையப் பிடிச்சு மறுபடியும் தன் நெஞ்சுக்குள்ள அமுக்க ட்ரை பண்ணான். ஆனா நான் அவனோட பிடிக்கு வளைஞ்சு கொடுக்கல. நான் இன்னும் கொஞ்சம் ஹார்டா என் கழுத்தைத் தூக்கி அவனை முறைச்சேன். "இல்ல... நீ சொல்லித் தான் ஆகணும்..." னு நான் ரொம்பப் பிடிவாதமா நின்னேன். அவன் எந்தப் பதிலும் சொல்லாமத் தலையத் திருப்பி வெச்சுக்கிட்டே இருந்தான். எனக்கு லேசாச் சிரிப்பு வந்துச்சு. இவன் திருதிருனு முழிக்கிறதப் பாக்க கியூட்டா இருந்துச்சு. ஆனா என் கேள்விய நான் விடப் போறது கிடையாது. "இன்னைக்கு நீ பண்ண விதம்... அது ஃபர்ஸ்ட் டைம் பண்றவன் மாதிரி தெரியலடா..." "உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு..." "ஒழுங்காச் சொல்லுடா..." னு நான் அவனைப் பாத்து அதட்டுனேன். அவன் இன்னும் வாயத் திறக்கல. எனக்கு லேசாக் கோபம் வர்ற மாதிரி இருந்துச்சு. நான் என் வலது கையைக் கீழ கொண்டு போய், அவனோட நெஞ்சுல இருந்த காம்பை லேசாப் பிடிச்சேன். என் பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவுல அவனோட அந்த மரத்துப் போன காம்பை வெச்சுக்கிட்டேன். ரொம்ப ஹார்டா ஒரு கிள்ளு கிள்ளுனேன். "ஆவ்..." னு அவன் வலில சட்டுனு கத்திட்டு என்னைப் பாத்தான். "என்னடி பண்ற?" னு அவன் லேசாச் சிணுங்குனான். "நீ உண்மையச் சொல்லல... நான் இப்பவே போய்டுவேன்..." னு நான் செல்லமா மிரட்டுனேன். "அது மட்டுமில்ல... என் மேல இனிமே ஒரு கை கூடப் படக் கூடாது... ஆமா..." னு நான் என்னோட ஃபைனல் அஸ்திரத்த இறக்குனேன். அவ்வளவுதான், அவன் அப்படியே சரணடைஞ்சிட்டான். அவனுக்கு நல்லாத் தெரியும், இப்போ நான் கோவிச்சுக்கிட்டா அவனுக்கு நஷ்டம்னு. அவன் லேசா ஒரு பெரிய பெருமூச்சு விட்டான். அவன் முகம் ரொம்ப சீரியஸா மாறிடுச்சு. "பத்தொன்பது வயசு வரைக்கும் எனக்கு ஒண்ணுமே தெரியதுடி..." னு அவன் ரொம்ப மெதுவா ஆரம்பிச்சான். நான் அவனையே உத்துப் பாத்துக்கிட்டு இருந்தேன். என் மனசுக்குள்ள ஒரு விதமான கிலுகிலுப்பு எட்டிப் பாத்துச்சு. அவனோட அந்தப் பழைய கதையக் கேக்குறதுக்கு எனக்கு அவ்ளோ ஒரு ஆர்வம் வந்துச்சு. "அப்புறம் என்ன ஆச்சு?" னு நான் லேசா மூச்சு வாங்கிக்கிட்டே கேட்டேன். அவன் என் பார்வையை நேராப் பாக்கத் தயங்கி, மேல பாத்துக்கிட்டான். "சொந்தத்துல ஒருத்தங்க..." னு அவன் சொன்னதும் என் நெஞ்சு லேசாத் துடிச்சுது. "ஒருத்தங்களா?" னு நான் தவிப்போட கேட்டேன். "ஆமாடி... அத்தை முறை வரும், ஆனா தூரத்துச் சொந்தம் தான்..." "அவங்களுக்கு ரொம்பச் சீக்கிரமே புருஷன் செத்துப் போயிட்டாரு..." னு அவன் முனகுனான். என் கண்கள் ஆச்சரியத்துல அவ்ளோ விரிஞ்சுது. "அவங்க ரொம்பத் தனிமையில இருந்தாங்க..." "நான் அவங்க வீட்டுக்கு ஊருக்கு போறப்போ சும்மா பேச போவேன்..." னு அவன் சொல்லும்போதே அவன் குரல்ல ஒரு பழைய நெனப்பு தெரிஞ்சது. "அப்போ ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தேன்..." நான் என் தாடைய அவன் நெஞ்சுல லேசா அழுத்திக்கிட்டு, கண்ணிமைக்காம அவனப் பாத்தேன். "அவங்க வீட்ல கொஞ்சம் வேலை இருந்துச்சுனு கூப்பிட்டாங்க..." "நான் பாட்டுக்கு கதவை தொறந்துட்டு உள்ள போயிட்டேன்..." "வீட்டுக்குள்ள யாருமே இல்ல... பூரா அமைதியா இருந்துச்சு..." "அப்புறம்?" னு நான் ஒரு தவிப்போட முனகினேன். "நான் ஹால தாண்டி உள்ள போனப்போ... பாத்ரூம் கதவு சாத்தி இருந்துச்சு..." "கதவுல தாழ்ப்பாள் சரியா இல்ல போல... லேசாத் தொறந்து கிடந்துச்சு..." "நான் உள்ள யாரும் இல்லனு நெனச்சுட்டு, பாத்ரூம் போலாம்னு கதவ லேசாத் தள்ளுனேன்..." அவன் சொன்னதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டுச்சு. "டேய் லூசு... உள்ள ஏதாது சத்தம் வருதான்னு பாக்க மாட்டியா?" னு நான் லேசா அவன் நெஞ்சுல அடிச்சுக்கிட்டே கேட்டேன். "ஒரு சத்தமும் கேக்கலடி... நான் எப்போ அங்க போனாலும் எங்க வீடு மாதிரிதான் இருப்போம், அதான் நான் தெளிவா பாக்கல..." "கதவத் தொறந்ததும்... உள்ள அவங்க குளிச்சுக்கிட்டு இருந்தாங்க..." "ஒட்டுத்துணி கூட இல்லாம... அப்டியே நின்னு தண்ணி ஊத்திக்கிட்டு இருந்தாங்க..." அவன் இதைச் சொன்னதும் என் உடம்பெல்லாம் சட்டுனு ஒரு சிலிர்ப்பு வந்துச்சு. ஒரு பத்தொன்பது வயசுப் பையன், ஒரு பொம்பளைய அப்டிப் பாக்குற சீன் என் மனசுக்குள்ள ஒரு ஓட்டமா ஓடுச்சு. அவங்க உடம்புல தண்ணி வழியுறத இவன் எப்டி முழிச்சுப் பாத்துருப்பான்னு என் கற்பனை பறந்துச்சு. அந்த வயசுல இவனுக்குப் புதுசா ஒரு பொம்பளைய அம்மணமாப் பாத்ததும் எப்டி இருந்திருக்கும்னு நெனச்சுப் பாத்தேன். "அய்யோ... அப்புறம்?" னு நான் ரொம்ப ஆர்வமா, என் இடுப்ப லேசா நெளிச்சுக்கிட்டே கேட்டேன். "நான் அப்படியே உறைஞ்சு போய் நின்னுட்டேன்..." "கையில கப்போட இருந்த அவங்க என்னையப் பாத்துட்டாங்க..." "எனக்குக் கை கால்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு..." "அவ்ளோ பயந்துட்டேன்டி... சாரி அத்தைனு சொல்லிட்டு அங்கயிருந்து தெறிச்சு ஓடி வந்துட்டேன்..." அவன் அப்படிச் சொன்னதும் நான் லேசாச் சிரிச்சுட்டேன். "அடப் பாவி... பயந்து ஓடிட்டியாடா?" னு நான் அவன் நெஞ்சுல லேசா அடிச்சேன். "ஆமாடி... எனக்குக் கை கால்லாம் நடுங்கிடுச்சு..." "அன்னைக்கு நைட் முழுக்க எனக்குத் தூக்கமே வரல... அவங்க மூஞ்சிய எப்டிப் பாக்குறதுனு அவ்ளோ பதற்றம்..." "ஆனா அடுத்த நாள் காலையிலயே அவங்க எங்க பாட்டி வீட்டுக்கு வந்துட்டாங்க..." "எல்லாரும் ஹால்ல உக்காந்து பேசிட்டு இருந்தோம்..." "நான் அவங்களப் பாக்க முடியாமத் தலையக் குனிஞ்சுகிட்டே உக்காந்திருந்தேன்..." "ஆனா அவங்க என்னையப் பாத்து லேசாக் கண்ணடிச்சு, மறைமுகமா எல்லார் முன்னாடியும் என்னையக் கிண்டல் பண்ணாங்க..." "பிரகாஷ் இப்போலாம் ரொம்ப வேகமா வளர்ந்துட்டான்... எதயும் உத்துப் பாக்குறான்... அப்டின்னு சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க..." நான் இதைக் கேட்டதும் வாயப் பொத்திக்கிட்டுச் சிரிச்சேன். அந்த அத்தை ரொம்பக் கில்லாடியா இருப்பாங்க போலயேனு எனக்குத் தோணுச்சு. "அப்புறம் அவங்க கிளம்பும்போது, பிரகாஷ் கொஞ்சம் எங்க வீட்ல வேல இருக்கு, வந்து ஹெல்ப் பண்றியானு கூப்பிட்டாங்க..." "எங்க பாட்டியும் என்னையப் போகச் சொல்லிட்டாங்க..." "நான் திட்ட போறாங்கன்னு ஒரு நடுக்கத்தோட அவங்க வீட்டுக்குள்ள போனேன்..." "அவங்க கதவச் சாத்திட்டு, நேரா என் முன்னாடி வந்து நின்னாங்க..." "நேத்து எதுக்குடா பாத்ரூம் கதவத் தொறந்த... என்னடா பாத்தனு கேட்டாங்க..." கடவுளே... என் நெஞ்சு படபடனு அடிச்சுக்கிச்சு. இவன் சொல்லச் சொல்ல அந்த சீன் அப்படியே என் கண்ணுக்கு முன்னாடி ஓடுச்சு. "நான் பயத்துல ஏதோ திக்கித் திக்கிப் பேசுனேன்..." "அவங்க லேசாச் சிரிச்சுக்கிட்டே, என் கையைப் பிடிச்சு அவங்க இடுப்புல வெச்சாங்க..." "எனக்கு அப்போ ஒண்ணுமே தெரியாதுடி... நான் ரொம்பப் பயந்துட்டேன்..." "பயப்படாதடானு சொல்லி, அவங்க தான்டி எனக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்தாங்க..." னு அவன் ரொம்ப ஓப்பனா ஒத்துக்கிட்டான். நான் அதக் கேக்கும்போது எனக்குள்ள ஆயிரம் ஃபீலிங் ஒன்னா ஓடுச்சு. ஒரு பக்கம் அதிர்ச்சியா இருந்துச்சு. இவனோட சொந்தக்கராங்களே இவனுக்கு எல்லாமே கத்துக் கொடுத்திருக்காங்களானு நெனைக்கும்போது எனக்குத் திகைப்பா இருந்துச்சு. ஆனா இன்னொரு பக்கம்... ஏதோ ஒரு குட்டிப் பையன, ஒரு பொம்பள இழுத்துப் போட்டுக்கிட்டாங்கங்குற அந்த நெனப்பு... அது எனக்குள்ள ஒரு ஆசைய ஏத்துச்சு. அந்த வயசுல இவன் உடம்பு எப்படி இருந்திருக்கும்னு நான் நெனச்சுப் பாத்தேன். அதை அந்த அத்தைகாரி எப்டி எல்லாம் யூஸ் பண்ணிருப்பாங்கனு என் மனசு கற்பனை பண்ணுச்சு. இவனோட இந்தத் தடிய அவங்க எப்டி எல்லாம் யூஸ் பண்ணிருப்பாங்கனு என் மனசு கற்பனை பண்ணுச்சு. என் புண்டை லேசா மறுபடியும் ஈரமாவுறத நான் ஃபீல் பண்ணேன். அந்த ஈரத்தோட பிசுபிசுப்பு என் தொடைக்கு நடுவுல ஒரு குறுகுறுப்பக் கொடுத்துச்சு. "எப்டித் தொடணும்... எப்டிப் பண்ணனும்னு அவங்க தான்டி எனக்குப் பழக்கி விட்டாங்க..." னு அவன் சொல்லி முடிச்சான். "அப்டியாடா..." னு நான் ஒரு மயக்கமான டோன்ல முனகினேன். என் கைகள் அவனோட நெஞ்சு முடிய அவ்ளோ ஆசையாச் சுருட்டி விளையாண்டுச்சு. ஒரு பொண்ணா, வேற ஒரு பொம்பளைய பத்தி அவன் பேசும்போது எனக்குக் கோபம் வந்திருக்கணும். ஆனா இப்போ எனக்குக் கோபம் வரல, பதிலா அவனோட அந்தப் பழைய கதையில ஒரு கிக் இருந்துச்சு. "ஆமாடி... ஆனா அது ரொம்ப நாள்லாம் நடக்கல..." "வெறும் ரெண்டு மூணு தடவை தான்டி நான் அவங்க கூட இருந்தேன்..." "அதுக்கப்புறம் நாங்க அடிக்கடி ஊருக்கு போறது இல்ல..." "அவங்கள பாக்கவும் இல்ல..." னு அவன் சொல்லி முடிச்சான். நான் இதைக் கேட்டதும் எனக்குள்ள ஒரு சின்ன ரிலீஃப் கிடைச்சது. ரெண்டு, மூணு தடவை தான் அவங்க கூட இருந்திருக்கான். அப்போ இவன் ஒன்னும் அவங்களுக்கு அவ்ளோ பழக்கமானவன் இல்லனு தோணுச்சு. "அதுக்கப்புறம் அந்த மாதிரி நான் ஊர்ப் பக்கம் எதும் வெச்சுக்கலடி..." னு அவன் என் முடிய லேசாத் தடவிக்கிட்டே சொன்னான். நான் என் எச்சில லேசா முழுங்கிக்கிட்டேன். என் தொடைக்கு நடுவுல அந்த ஈரம் இப்போ கொஞ்சம் அதிகமாச் சுரக்குறத என்னால உணர முடிஞ்சுது. இந்தக் கதை என்னைய அவ்ளோ தூரம் உசுப்பேத்தி விட்டுருச்சு. "ம்ம்ம்... அதுக்கப்புறம், வேற யார்லாம்?" னு நான் என் குரலை லேசாத் தாழ்த்திக் கேட்டேன். அவன் மறுபடியும் லேசாத் தயங்குனான். "சொல்லுடா..." னு நான் அவன் நெஞ்சுல லேசாத் தட்டுனேன். அவன் ஒரு மாதிரித் தவிப்போட என்னைப் பாத்தான். "அதுக்கப்புறம்... ஒரு அஞ்சு பேரு இருக்கும்..." னு அவன் மெதுவாச் சொன்னான். அவன் வாயில இருந்து அந்த 'அஞ்சு பேரு' ங்குற வார்த்தை வந்ததும், நான் அப்படியே உறைஞ்சு போயிட்டேன். "அஞ்சு பேரா?" னு நான் ஒரு ஷாக்கோட சத்தமாப் கேட்டுட்டேன். என் வாய் ஆட்டோமேட்டிக்கா லேசாப் பிளந்துக்கிச்சு. நான் இவன ஒரு சாதாரண வாட்ச்மேன்னு தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஒன்னுமே தெரியாத, ஆளுனு தான் என் மனசுல இவனுக்கு ஒரு இமேஜ் இருந்துச்சு. ஆனா இவன் பொண்ணுங்கள மடக்குறதுல இப்டி ஒரு கில்லாடியா இருப்பான் போலயேனு எனக்கு இப்போதான் உறைச்சுது. ஐந்து பொண்ணுங்கள இவன் இதுக்கு முன்னாடி அனுபவிச்சிருக்கான்ங்குற நெனப்பு எனக்குள்ள ஏதோ பண்ணுச்சு. என் நெஞ்சுக்குள்ள ஒரு வித்யாசமான சுருக்னு ஒரு ஃபீல் வந்துச்சு. "எல்லாம் நான் முன்னாடி வேலை செஞ்ச எடத்துல பழக்கமானவங்க தான்டி..." னு அவன் என்னையப் நேராப் பாக்காமயே சொன்னான். "மூணு பேரு என்னைய விட வயசுல மூத்தவங்க தான்..." "ரெண்டு பேரு தான் என்னோட வயசுப் பொண்ணுங்க..." னு அவன் தன் லிஸ்ட்ட முடிச்சான். நான் அவனையே கண்ணிமைக்காம வெறித்துப் பாத்துக்கிட்டு இருந்தேன். எனக்குள்ள என்னவோ ஒரு மாதிரி ஜெலசி எட்டிப் பாத்துச்சு. "ப்ளீஸ் பவி... அதெல்லாம் பழய கதைடி..." னு அவன் என் பார்வையத் தவிர்க்க ட்ரை பண்ணான். "இப்போ எதுக்கு அதப் பத்திப் பேசிட்டு?" னு அவன் லேசா முனகுனான். அவன் என்னோட கேள்வியில இருந்து தப்பிக்க, என் இடுப்பத் தன் ரெண்டு கையாலயும் பிடிச்சு லேசாத் தடவுனான். அவனோட சூடான விரல்கள் என் ஸ்கின்ல உரசும்போது எனக்கு லேசாச் சிலிர்த்துச்சு. "இப்போ நீ மட்டும் தான் எனக்கு..." னு அவன் பேச்சை மாத்தப் பாத்தான். ஆனா எனக்கு அது பத்தல. ஒரு பொண்ணோட மனசுக்குள்ள ஒரு சந்தேகம் வந்துட்டா, அதுக்கு விடை கிடைக்கிற வரைக்கும் அவளுக்கு நிம்மதியே இருக்காது. அதுவும் இப்டி ஒரு ரகசியம்னா, எப்டிச் சும்மா விட முடியும்? நான் அவனோட கைகளை என் இடுப்புல இருந்து தட்டி விட்டேன். "சும்மா ஐஸ் வைக்காதடா லூசு..." னு நான் செல்லமா அவனை முறைச்சேன். "நான் என்ன கேக்குறேன், நீ என்ன கதை விடுற?" நான் அவனோட நெஞ்சுல லேசா இடிச்சுக்கிட்டே, என் முகத்தை அவனுக்கு இன்னும் கிட்ட கொண்டு போனேன். "இன்னைக்கு நீ பண்ண விதம் எனக்கு நல்லாவே தெரியும்..." "உனக்கு எல்லாமே ரொம்ப டீட்டெய்லாத் தெரிஞ்சிருக்கு..." "இதுலாம் ஃபர்ஸ்ட் டைம் பண்றவன் மாதிரிச் சுத்தமா இல்ல..." "ஒழுங்கா எங்கிட்ட உண்மையைச் சொல்லுடா..." னு நான் என் குரல்ல லேசா அதிகாரத்தைக் கலந்தேன்.
20-05-2026, 04:19 PM
------------------
Part 177 - 2: ------------------ அவன் ஒரு பெருமூச்சு விட்டான். அவன் நெஞ்சு அவ்ளோ ஸ்பீடா ஏறி எறங்குச்சு. "பவி... அதெல்லாம் எப்போவோ நடந்ததுடி... நான் அதப் பத்தி நெனைக்கக் கூட இப்போ விரும்பல..." னு அவன் மறுபடியும் தப்பிக்கப் பாத்தான். "இப்போ அந்தப் பழசப் பத்திப் பேசுனா மூட் அவுட் ஆகிடும்டி..." னு அவன் என் காதுக்கிட்ட வந்து கிசுகிசுத்தான். எனக்கு இப்போ லேசாக் கோபம் வர்ற மாதிரி இருந்துச்சு. நான் என் வலது கையக் கீழ கொண்டு போயி, அவனோட நெஞ்சுல இருந்த காம்பை லேசாப் பிடிச்சேன். என் விரல்களுக்கு நடுவுல அதை வெச்சுக்கிட்டு, ரொம்ப ஹார்டா ஒரு கிள்ளு கிள்ளுனேன். "ஆவ்..." னு அவன் வலில சட்டுனு கத்திட்டு என்னைப் பாத்தான். "என்னடி பண்ற? வலிக்கிதுடி..." னு அவன் சிணுங்குனான். "நீ உண்மையச் சொல்லல... நான் கெளம்பிடுவேன்..." னு நான் அவனை செல்லமா மிரட்டுனேன். "அது மட்டுமில்ல... நான் உன்ன இனிமேல் கண்டுக்க கூட மாட்டேன்..." "நான் இப்போ போயிட்டே இருப்பேன்..." னு நான் சொல்லிட்டு லேசா எந்திரிக்கிற மாதிரி ஒரு ஆக்ஷன் பண்ணேன். நான் எழுந்திரிக்கப் போனதும் அவன் பதறிப் போயிட்டான். அவன் டக்குனு என் கையைப் பிடிச்சு என்னைய மறுபடியும் தன் நெஞ்சோடு அமுக்கிக்கிட்டான். "அய்யோ... போயிடாதடி... நான் சொல்றேன்... எனக்கு என்னவோ மாதிரி இருக்குடி" னு அவன் ஒரு வழியாச் சரணடைஞ்சான். நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டு அவனைப் பாத்தேன். "எனக்கு ஒன்னும் அவங்களப் பத்தி ஃபுல் டீட்டெய்ல்ஸ் இப்போ வேண்டாம்..." "ஜஸ்ட் யாரு, எப்போ நடந்துச்சுனு மட்டும் சுருக்கமாச் சொல்லு..." "சொல்லுடா..." னு நான் ரொம்பக் கண்டிப்பாச் சொன்னேன். அவன் கொஞ்ச நேரம் மேலயே உத்துப் பாத்துக்கிட்டு இருந்தான். அவன் தொண்டைய லேசாச் செருமுனான். அவனுக்கு வேற வழியே இல்லனு புரிஞ்சிடுச்சு. நான் போயிடுவேனோங்குற பயம் அவனைத் துளைச்சுது. "சரிடி... சொல்றேன்..." னு அவன் மறுபடியும் ஒரு பெருமூச்சு விட்டான். "மொத ரெண்டு பேரு... நான் டவுனுக்கு வந்த புதுசுல பழக்கமானவங்க..." "ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ல நான் செக்யூரிட்டியா வேலை செஞ்சப்போ நடந்தது..." "அங்க வேலை செஞ்ச ரெண்டு ஹவுஸ் கீப்பிங் அக்காங்கடி..." னு அவன் ஆரம்பிச்சான். "அக்காங்களா? ரெண்டு பேரா?" னு நான் லேசாப் புருவத்தைத் தூக்குனேன். "ஆமாடி... ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்..." "ரெண்டு பேருக்கும் ஒரு முப்பத்தி அஞ்சு வயசுக்கு மேல இருக்கும்..." "அவங்க புருஷன்ங்க ஊர்ல இருந்தாங்க... இவங்க இங்கத் தனியாத் தங்கி வேலை பாத்தாங்க..." "சைட்ல நைட் டைம்ல யாரும் இல்லாதப்போ, மாத்தி மாத்தி அவங்க கூடப் பழக்கம் ஆச்சு..." னு அவன் ரொம்பச் சுருக்கமாச் சொல்லி முடிச்சான். நான் என் மூச்ச லேசா வெளிய விட்டேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி, இவன் இன்னும் சின்னப் பையனா இருந்தப்போ நடந்துருக்கு. வேலை செய்ற எடத்துல நடந்த சாதாரணப் பழக்கம் தான்னு எனக்குப் புரிஞ்சுது. "சரி... அப்புறம்?" னு நான் என் விரலால அவன் தாடியை லேசாத் தடவிக்கிட்டே கேட்டேன். "ரெண்டாவது... நான் அதுக்கப்புறம் ஒரு அபார்ட்மெண்ட்ல வேலைக்குச் சேர்ந்தேன்..." "அங்க ஒரு காலேஜ் படிக்கிற பொண்ணுடி..." னு அவன் சொன்னான். இதைக் கேட்டதும் எனக்கு அப்படியே சுளீர்னு ஒரு ஷாக். "காலேஜ் படிக்கிற பொண்ணா?" னு நான் டக்குனு நிமிர்ந்து பாத்தேன். "ஆமாடி... ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி..." "அவ பேரன்ட்ஸ் ஊருக்குப் போயிருந்தப்போ, ஏதோ பார்சல் வாங்கணும்னு என்னையக் கூப்பிட்டுப் போனா..." "அவ ரொம்ப மாடர்னான பொண்ணுடி... அவ தான் என்னைய அவ ரூமுக்குக் கூப்பிட்டா..." னு அவன் ரொம்ப மெதுவாச் சொன்னான். அவன் 'மாடர்னான பொண்ணு' னு சொன்னதும் எனக்குள்ள லேசா ஒரு குறுகுறுப்பு வந்துச்சு. ஒரு காலேஜ் பொண்ணு, இவனோட இந்த ரஃப்பான உடம்பப் பாத்துத் தான் மயங்கிருப்பான்னு எனக்குத் தோணுச்சு. "சரி... அந்த நாலாவது ஆளு யாரு?" னு நான் என் இடுப்ப லேசா நெளிச்சுக்கிட்டே கேட்டேன். அவன் என் தொடைகளைத் தன் கையால லேசா வருடினான். "அவ ஒரு நர்ஸ்டி..." "பக்கத்துல ஒரு வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டல்ல தங்கியிருந்தா..." "அவ வண்டி பஞ்சர் ஆனப்போ நான் ஹெல்ப் பண்ணேன்... அப்டியே பழக்கம் ஆச்சு..." "அவ ரூம்மேட்ஸ் இல்லாதப்போ ஒரு தடவ அவ ரூமுக்குப் போனேன்... அவ்ளோதான்டி..." னு அவன் அதையும் சுருக்கமா முடிச்சான். நான் அவனையே உத்துப் பாத்துக்கிட்டு இருந்தேன். இவன் பாக்குறதுக்கு இப்டித் தான் இருக்கான், ஆனா இவன் வலையில எவ்ளோ பொண்ணுங்க விழுந்துருக்காங்கனு நெனைக்கும்போது எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. இவனோட இந்த மான்ஸ்டர் சுன்னிக்காகத் தான் அவங்க இவன யூஸ் பண்ணிருக்காங்கனு எனக்கு நல்லாவே புரிஞ்சுது. அவங்களுக்குக் குடுக்காத ஒரு போதைய நான் இவனுக்குக் குடுக்கணும்னு என் மனசுல ஒரு ஆச வந்துச்சு. "சரி... இப்போ நாலு பேரு ஆச்சு..." "அந்த அஞ்சாவது ஆளு யாரு?" னு நான் மெதுவா, ஆனா ரொம்பக் கூர்மையாக் கேட்டேன். நான் அப்டிக் கேட்டதும், பிரகாஷோட உடம்பு அப்படியே சட்டுனு ஒரு செகண்ட் விறைச்சுப் போச்சு. அவன் முகம் லேசா மாறுனத நான் நோட் பண்ணேன். "அத பத்திப் பேச வேணாம்டி பவி..." னு அவன் தப்பிக்கப் பாத்தான். "ஏன்டா சொல்ல மாட்ட? அது என்ன அவ்ளோ ஸ்பெஷலா?" னு நான் லேசான கோபத்தோட கேட்டேன். "சத்தியமா இல்லடி... எனக்கு அந்த மேட்டர்-ஐ பத்திப் பேசவே ஒரு மாதிரிச் சங்கடமா இருக்கு..." "அவ கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் கல்யாணம் ஆனா பொண்ணுடி..." னு அவன் ஒரு வழியா வாயத் தொறந்தான். "நான் இதுக்கு முன்னாடி வேலை பாத்த ஒரு அபார்ட்மெண்ட்ல இருந்தவ..." "அவ புருஷன் ஃபாரின்ல வேலை பாக்குறாரு... மாசத்துக்கு ஒரு தடவ தான் வருவாரு..." "அவ தனியா இருந்தா... ஏதோ வேலைனு என்னைய வீட்டுக்குள்ள கூப்பிட்டா..." "அவளுக்கு என்னைப் பாத்ததும் ஆச வந்துடுச்சு போல..." "அன்னைக்கு அவ வீட்ல வெச்சு அது நடந்துச்சுடி... அவ்ளோதான்..." னு அவன் ரொம்ப வேகவேகமாச் சொல்லி முடிச்சான். அவன் சொல்லச் சொல்ல என் மூளைக்குள்ள ஒரு பல்பப் எரிஞ்சது. எனக்கு லேசா மூச்சு முட்டுற மாதிரி ஒரு ஃபீல். புதுசா கல்யாணமான பொண்ணு... புருஷன் கூட இல்லாமத் தனிமையில அபார்ட்மெண்ட்ல இருக்கா. கார்த்திக் இங்கயே இருந்தாலும், அவர் லேப்டாப்பும் ஆபிஸுமானு இருக்கிறதால நானும் இங்கத் தனியாத் தான இருக்கேன்? இது அப்படியே என்னோட லைஃப் கூட மேட்ச் ஆகுற மாதிரி இருந்துச்சு. நான் இதைக் கேட்டுட்டு, இவன் தனிமையில இருக்குற பொண்டாட்டிங்களத் தேடிப் போறவன்னு நெனச்சுக்குவேனோனு அவன் பயந்துருக்கான்னு எனக்குப் புரிஞ்சுது. நான் என் எச்சில லேசா முழுங்கிக்கிட்டேன். என் தொடைக்கு நடுவுல ஒரு குறுகுறுப்பு ஆரம்பிச்சுது. ஒரு புருஷன் இல்லாத பெட்ரூம்ல, அந்தப் புருஷனோட கட்டில்ல... ஒரு வாட்ச்மேன். இந்த நெனப்பு எனக்குள்ள ஒரு வித்யாசமான மூடைத் தூண்டி விட்டுச்சு. "அவளுக்கு நான் குடுத்த சுகம் புடிச்சுப் போச்சு..." "அவ புருஷன் ஊர்ல இல்லாதப்போலாம் என்னையக் கூப்பிட்டுக்குவா..." "அதுக்கப்புறம் அவ புருஷன் திரும்பி வந்ததும் அவளப் பாக்கவே முடியல..." "அவங்களும் வீட காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க... நானும் வேலைய விட்டுட்டு இங்க வந்துட்டேன்..." னு அவன் தன் கதைய முழுசா முடிச்சான். "உண்மை சொல்லு பிரகாஷ்... அவங்க வீட காலி பண்ணிட்டுப் போனதுனாலயா உனக்கு அவங்கள நெனச்சா சங்கடமா இருக்கு?" "நீ ஏதோ என்கிட்ட மறைக்கிற..." "அப்படி என்னடா ஆச்சு?" னு நான் அவன் கண்களை நேரா பாத்துக் கேட்டேன். "ப்ளீஸ் பவி... விடுடி..." "இல்லடா... நீ சொல்லியே ஆகணும்... அப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கும்..." அவன் ரொம்ப நேரம் அமைதியா இருந்தான். "அவ புருஷன் ஃபாரின்ல இருந்து வந்தப்போ..." "ஒரு நாள் அவங்க வீட்ல ஒரு பார்ட்டி நடந்துச்சு..." "நான் அன்னைக்கு நைட் ஷிஃப்ட்ல இருந்தேன்..." "அவ என்னைய வீட்ல ஒரு வேலை இருக்குனு கூப்பிட்டா..." "நான் உள்ள போனப்போ... அவ புருஷன் நல்லா குடிச்சுட்டுத் தூங்கிட்டு இருந்தாரு..." "அவ... அவ என்னைய..." "சொல்லுடா..." "அவ என்னைய அவ புருஷன் தூங்குற ரூமுக்குக் கூட்டிட்டுப் போனா..." "அவ புருஷன் பக்கத்துலயே படுத்துக்கிட்டு... என்னைய..." "என்னைய அவ மேல ஏறிப் பண்ணச் சொன்னா..." "அவ புருஷன் முழிச்சுக்குவாருன்னு எனக்கு அவ்ளோ பயமா இருந்துச்சு..." "ஆனா அவளுக்கு எந்தப் பயமும் இல்ல... அவ வேணும்னே சத்தம் போட்டுக் கத்துனா..." "அவ புருஷன் லேசா முழிச்சப்போ... அவ என்னையக் கட்டிலுக்குக் கீழ ஒளிஞ்சுக்கச் சொன்னா..." "அவ புருஷன் முழிச்சுப் பாத்தப்போ... அவ ஏதோ கனவு கண்டு கத்துனதாச் சமாளிச்சா..." "அவ புருஷன் திரும்பத் தூங்குனதும்... அவ மறுபடியும் என்னையக் கூப்பிட்டா..." "எனக்கு அது தப்பாப் பட்டுச்சு... ஆனா அவளோட ஆசைக்கு முன்னாடி என்னால எதுவும் பண்ண முடியல..." அவன் சொல்லச் சொல்ல என் உடம்பெல்லாம் ஒரு மாதிரிச் சிலிர்த்துப் போச்சு. தன் புருஷன் பக்கத்துலயே, ஒரு வாட்ச்மேன வச்சு அவ பண்ண லீலைகள் என்னைய ஒரு போதையில தள்ளுச்சு. "இது மட்டுமில்லடி..." னு அவன் இன்னும் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான். "அவ புருஷன் ஊர்ல இருக்கும்போதும்... அவ என்னையக் கூப்பிடுவா..." "அவ புருஷன் ஆபிஸ் போனதும்... அவ என்னைய வீட்டுக்கு வரச் சொல்வா..." "நான் போனதும்... அவ புருஷனோட சட்டையப் போட்டுக்கிட்டு... அவ புருஷனோட பர்ஃப்யூம அடிச்சுக்கிட்டு... அவ புருஷனோட செருப்பப் போட்டுக்கிட்டு... அவளப் பண்ணச் சொல்வா..." "அவ என்னைய அவ புருஷனாவே நெனச்சுக்கிட்டு... அவ புருஷனோட பேர் சொல்லிக் கத்துவா..." "அது எனக்கு ஒரு மாதிரி இருக்கும்..." னு அவன் சொல்லும்போதே அவன் குரல் தழுதழுத்துச்சு. நான் என் மூச்சை ஆழமா உள்ளிழுத்து வெளிய விட்டேன். அவன் கதை முடிஞ்சாலும், என் மனசுக்குள்ள ஒரு விஷயம் ரொம்ப வேகமா ஓடிக்கிட்டு இருந்துச்சு. ஆறு பொம்பளைங்கள இவன் அனுபவிச்சிருக்கான். அவங்களுக்கு எல்லாமே இவன் இந்த மாதிரிப் பண்ணிருப்பான். இவனோட இந்த நாக்கு, அந்த ஆறு பேரோட ஜூஸையும் குடிச்சிருக்குங்குற நெனப்பு எனக்குள்ள ஒரு வித்யாசமான ஈகோவ டச் பண்ணுச்சு. நான் இவனுக்குப் புதுசு கிடையாது. நான் இந்த யோசனையில இருக்கும்போதே... சடன்னு என் மூளைக்குள்ள ஒரு பல்பப் எரிஞ்சது. 'எல்லாம் வேலை செஞ்ச எடத்துல பழக்கமானவங்க.' இந்த வார்த்தைகள் என் காதுக்குள்ள ஒரு அலாரம் மாதிரி மறுபடியும் மறுபடியும் ஒலிச்சுக்கிட்டே இருந்துச்சு. அப்போ... இப்போ இவன் வேலை செய்றது நம்ம அபார்ட்மெண்ட்ல தான். இங்க இவன் வந்து ரெண்டு மாசம் ஆச்சு. நம்ம அபார்ட்மெண்ட்ல மொத்தம் பதிமூணு ஃப்ளோர் இருக்கு, ஐநூறுக்கு மேல வீடு இருக்கு. எத்தனையோ வீட்ல புருஷன்ங்க ஃபாரின்ல வேலை பாக்குறாங்க. நிறைய லேடீஸ் இங்கத் தனியாத் தான் இருக்காங்க. ஒருவேளை இங்கயும் யாராவது? நான் கூட அப்படிதானே. அந்த நெனப்பு வந்ததும் என் நெஞ்சுக்குள்ள ஒரு மாதிரி ஃபீல் வந்துச்சு. எனக்குள்ள இருந்த அந்த கிறக்கம், இவனோட நெஞ்சுல சாஞ்சுக்கிட்டு இருந்த அந்த மயக்கம் எல்லாமே செகண்ட்ல காத்துல பறந்து போயிடுச்சு. நான் சட்டுனு என் தலையத் தூக்கினேன். அவன் நெஞ்சு மேல இருந்து லேசா விலகி, அந்த வயர் கட்டில்ல எந்திரிச்சு உக்காந்தேன். நான் என் ரெண்டு கால்களையும் மடிச்சு வெச்சுக்கிட்டு அவன கூர்மையாப் பாத்தேன். என் கண்கள்ல இப்போ அந்த ரொமான்ஸோ இல்ல காதலோ இல்லை. பதிலா, எக்கச்சக்கமான பொசசிவ்னெஸும் ஒன்னாச் சேந்து எரிஞ்சுது. "பிரகாஷ்..." னு நான் கூப்பிட்டேன். நான் கூப்பிட்ட அந்த டோன்லேயே அவனுக்கு ஏதோ தப்புனு புரிஞ்சிடுச்சு. அது ஒரு விசாரிக்கப் போற டோன். அவன் கண்ண மூடிக்கிட்டு ரிலாக்ஸாக் கிடந்தவன், டக்குனு முழிச்சுப் பாத்தான். அவன் என்னைப் பாத்து லேசாப் பதறுனான். "என்னாச்சுடி? ஏன் எந்திரிச்சுட்ட?" னு அவன் லேசாக் குழப்பத்தோட கேட்டான். நான் என் கைகளை மார்புக்குக் குறுக்காக்கிக் கட்டிக்கிட்டேன். "நம்ம அபார்ட்மெண்ட்ல எவளையாவது தொட்டுருக்கியாடா நீ?" னு நான் ஒரு வெறியோட, ஆனா ரொம்ப ஷார்ப்பாக் கேட்டேன். என் குரல் அவ்ளோ கண்டிப்பா வந்துச்சு. என் மனசுக்குள்ள ஆயிரம் கேள்வி ஓடிக்கிட்டு இருந்துச்சு. இவன் எவளையாவது இப்டிப் படுக்கப் போட்டு இங்கயும் ஜாலி பண்ணிருப்பானோங்குற நெனப்பே எனக்கு உசுர எடுக்குற மாதிரி இருந்துச்சு. அவன் வேற எவளையாவது இந்த பில்டிங்ல தொட்டுருந்தா, என்னால அதத் தாங்கவே முடியாதுனு எனக்கு நல்லாவே புரிஞ்சுது. "உண்மையச் சொல்லுடா... இங்க எவளுக்காவது இப்டிப் பண்ணிருக்கியா நீ?" னு நான் என் பற்களைக் கடிச்சுக்கிட்டே மறுபடியும் கேட்டேன். நான் கேள்விய அடுக்கிக்கிட்டே போனேன். நான் அவ்ளோ ஒரு ஜெலசியில தவிச்சுக்கிட்டு உக்காந்துருந்தேன். அவன் என்னோட பதற்றத்தைப் பாத்துட்டு டக்குனு கட்டில்ல இருந்து எந்திரிச்சு உக்காந்தான். அவன் முகம் சீரியஸா மாறிடுச்சு. அவன் என்னோட ரெண்டு கைகளையும் தன் கைகளால அவ்ளோ இறுக்கமாப் பிடிச்சுக்கிட்டான். "இல்லடி... சத்தியமா இல்லடி..." னு அவன் உடனே பதறிப் போய் மறுத்தான். அவன் முகம் அவ்ளோ பதற்றமா, என்னோட கேள்வியப் பாத்துப் பயந்த மாதிரி இருந்துச்சு. "நீ பொய் சொல்லாத பிரகாஷ்..." "எனக்கு உன்னப் பத்தி இப்போ நல்லாவே தெரிஞ்சு போச்சு..." "நீ பாக்குறதுக்குத் தான் ஒண்ணுமே தெரியாத மாதிரி இருப்பா..." "ஆனா உள்ளுக்குள்ள அவ்ளோ பெரிய ஆளுன்னு இப்போதான்டா எனக்குப் புரியுது..." "உண்மைய சொல்லிடுடா..." னு நான் அவன விடாமத் துருவுனேன். நான் என் கைகளை அவன்கிட்ட இருந்து லேசா உருவ ட்ரை பண்ணேன். ஆனா அவன் என் கைகளை விடவே இல்லை. "என் மேல சத்தியமா சொல்றேன்..." னு அவன் என் கண்களை நேராப் பாத்துச் சொன்னான். "இங்க நான் தொட்ட ஒரே பொண்ணு நீ மட்டும்தாண்டீ... அதுவும் இன்னிக்கு தாண்டி..." "உன்னையத் தவிர வேற யாரையும் நான் நிமிர்ந்து கூடப் பாத்ததில்லடி..." னு அவன் அவ்ளோ உருகிச் சத்தியம் பண்ணான். "நிஜமாவா?" னு நான் என் புருவத்த லேசாத் தூக்கிக்கிட்டுக் கேட்டேன். "சத்தியமாடி... என் மேல சத்தியமாடி..." "நான் இங்க வேலைக்கு வந்த மொத நாள்ல இருந்து என் கண்ணு உன்னைய மட்டும் தான்டி தேடும்..." "வேற எந்தப் பொம்பளையப் பாத்தாலும் எனக்கு எந்த ஒரு எண்ணமும் வந்ததே இல்லடி..." னு அவன் ரொம்பச் சின்சியராச் சொன்னான். அவன் அப்படி அவ்ளோ உறுதியாச் சொன்னதும் தான் எனக்கு மூச்சே கொஞ்சம் சீரா வந்துச்சு. என் நெஞ்சுக்குள்ள இருந்த பாரம் அப்படியே எறங்கிப் போன மாதிரி இருந்துச்சு. நான் ஒரு பெருமூச்சை வெளிய விட்டேன். ஆனா என்னோட குறும்பு என்னையச் சும்மா இருக்க விடல. நான் அவனையே இன்னும் உத்துப் பாத்துக்கிட்டு இருந்தேன். அவன் முகத்துல இருந்த அந்தப் பதற்றம் எனக்குச் சிரிப்ப வரவெச்சுது. "ரொம்பத் தான்டா நடிக்கிற நீ..." னு நான் லேசாச் சிரிச்சுக்கிட்டே சொன்னேன். "இவ்ளோ நாளா எங்கிட்ட எவ்ளோ பொய் சொல்லிருக்க நீ?" நான் என் கையால அவன் நெஞ்சுல லேசா ஒரு தட்டுத் தட்டுனேன். "நானும் நீ ஏதோ ரொம்ப இன்னசென்ட்டான ஆளு, உனக்குப் பொம்பளைங்களப் பத்தி எதும் தெரியாதுனுலாம் நெனச்சுக்கிட்டு இருந்தேன்..." "நீ என்னடான்னா... ஒரு பெரிய லிஸ்ட்டே வெச்சுருக்க..." "அவ்ளோ பேருக்குச் சர்வீஸ் பண்ணி விட்ருக்க போலயே..." னு நான் அவனைப் பாத்து வம்பிழுத்தேன். அவன் முகம் லேசா வெக்கத்துல சிவந்து போச்சு. "அய்யோ... பவி... அதெல்லாம் சும்மாடி..." னு அவன் சமாளிக்கப் பாத்தான். "எது சும்மா? ஆறு பேருனு நீயே சொல்லிட்டு, இப்போ சும்மானு சொல்றியா?" நான் லேசா என் இடுப்ப நெளிச்சுக்கிட்டு அவனை முறைச்சேன். "நீ எங்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியே... ஞாபகம் இருக்கா?" னு நான் என் கண்களைச் சுருக்கிக்கிட்டுக் கேட்டேன். "எ... என்ன வார்த்தைடி?" னு அவன் லேசா முழிச்சான். நான் என் பார்வையை அவன் முகத்துல இருந்து மெதுவா கீழ இறக்குனேன். அவனோட தொடைக்கு நடுவுல, இப்போ கொஞ்சம் அடங்கிப் போய்க் கிடக்குற அவனோட அந்தச் சுன்னியப் பாத்தேன். நான் என் ஆள்காட்டி விரலால அதை லேசாச் சுட்டிக் காட்டுனேன். "நீ என்ன சொன்ன? இது எனக்கு மட்டும் தான் புடைக்கும்னு சொன்னியா இல்லையா?" னு நான் அவ்ளோ கியூட்டா, ஆனா கிண்டலாச் கேட்டேன். "அன்னைக்கு என்கிட்ட லிஃப்ட்க்குள்ள அப்டித் தானடா டயலாக் விட்ட?" நான் சிரிப்ப அடக்கிக்கிட்டு அவனக் கேள்வி கேட்டேன். பிரகாஷ் முகம் இப்போ ஒரு மாதிரி மாட்டிக்கிட்ட திருடன் மாதிரி திருதிருனு முழிச்சுது. "அ... அது வந்துடி..." னு அவன் திக்கினான். "சொல்லுடா... அப்போ அந்த நர்ஸ் பொண்ணு கூட இருக்கும்போதும், இது இப்டித் தானடா தூக்கிக்கிட்டு நின்னுருக்கும்?" "அப்போ அவகிட்டயும், 'இது உனக்கு மட்டும் தான் நிக்குது' னு ரீல் உட்டியாடா நீ?" நான் அவனச் சும்மா விடாம கார்னர் பண்ணேன். "அய்யோ சத்தியமா இல்லடி... நான் அவகிட்டலாம் அப்டிப் பேசுனதே இல்லடி..." "அவங்கல்லாம் எனக்கு ஜஸ்ட் ஒரு தேவைக்காக, அவங்க என்னய யூஸ் பண்ணிகிட்டாங்க, நானும் யூஸ் பண்ணிகிட்டேண்டி..." "ஆனா நீ அப்டி இல்லடி..." னு அவன் தன் கைகளால என் இடுப்பப் பிடிச்சுக்கிட்டான். "உன்னையப் பாக்கும்போது இது நிக்கிறதும், அவங்களப் பாக்கும்போது நிக்கிறதும் அவ்ளோ வித்யாசம் இருக்குடி..." னு அவன் எக்ஸ்பிளைன் பண்ணப் பாத்தான். நான் என் உதட்டப் பிதுக்கிக்கிட்டு அவனப் பாத்தேன். "இது நிக்கிறதுல கூட வித்யாசம் இருக்காடா?" னு நான் கேலியாச் சிரிச்சேன். "ஆமாடி... அவங்களப் பாக்கும்போது வெறும் உடம்புக்காக மட்டும் தான்டி இது புடைக்கும்..." "ஆனா உன்னையப் பாக்கும்போது... இது என் உசுருல இருந்து புடைக்குதுடி பவி..." னு அவன் அவ்ளோ உருகிச் சொன்னான். அந்த வார்த்தைய அவன் சொன்ன விதம்... எனக்குள்ள ஏதோ பண்ணுச்சு. என் உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சு. ஆனாலும் நான் என் கிண்டல விடல. "உசுருல இருந்து புடைக்குதாம்... நல்லாத் தான்டா கதை விடுற..." "பார்சல் குடுக்க வரும்போதுலாம் எவ்ளோ பவ்யமாத் தலையச் சொறிஞ்சிக்கிட்டு நிப்ப..." "அப்போலாம் என்னையப் பாத்து உள்ளுக்குள்ள எப்டிலாம் கற்பனை பண்ணிருப்ப நீ?" னு நான் அவனப் பாத்துக் கண்ணடிச்சேன். அவன் லேசாத் தலையக் குனிஞ்சுக்கிட்டான். "உன்னப் பாக்கும்போதெல்லாம் எனக்குப் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கும்டி..." "உன் புடவைக்குள்ள இருக்குற வளைவுலாம் பாத்துட்டு, நைட் பூரா நான் தூங்காமத் தவிச்சுருக்கேன்டி..." னு அவன் மெதுவா ஒத்துக்கிட்டான். "அடப்பாவி... அப்போ அபார்ட்மெண்ட் கேட்ல உக்காந்துகிட்டு என்னையத் தான் சைட் அடிச்சுருக்க நீ..." அவனும் இப்போ என்னோட அந்த ப்ளேஃபுல்லான மூடுக்கு வந்துட்டான். அவன் லேசா என்னையத் தன் பக்கம் இழுத்து, என்னோட கழுத்துல ஒரு முத்தம் கொடுத்தான். "உன்னையச் சைட் அடிக்காம வேற எவளடி பாக்க முடியும்?" னு அவன் என் காதுக்கிட்ட முனகுனான். "உன் தொப்புள ஒரு தடவ பாத்தேன்டி... அன்னைல இருந்து அந்த எடத்துல எப்போ என் மூஞ்சியப் புதைப்பேன்னு ஏங்கிக்கிட்டு இருந்தேன்டி..." அவன் சொல்லச் சொல்ல எனக்கு லேசா வெக்கம் வந்துச்சு. நான் என் தோள்பட்டைய லேசாச் சுருக்கிக்கிட்டேன். "ரொம்பத் தான்டா உனக்கு ஆச..." "இப்போ என்னமோ புதுசாப் பண்ற மாதிரி பவ்வியமா நிக்கிறதப் பாரு..." "எத்தன பேருக்கு இந்த வாய்ல முத்தம் குடுத்துருப்ப நீ?" னு நான் என் கையால அவனோட தாடைய லேசாத் தடவிக்கிட்டே கேட்டேன். "அவங்க யாருக்கும் நான் இப்டி ஒரு முத்தம் குடுத்ததே இல்லடி..." "உன்னையத் தொடும்போது எனக்குக் கை நடுங்குச்சுடி..." னு அவன் என் கண்களைப் பாத்துச் சொன்னான். "ஆமா ஆமா... கை அவ்ளோ நடுங்குச்சு... அதான் என் ஜாக்கெட்ட அப்டியே ரெண்டாக் கிழிச்சுப் போட்டியாடா?" னு நான் அந்தப் பழைய ஜாக்கெட் துணியக் காட்டிச் சிரிச்சேன். அவன் லேசாச் சிரிச்சுக்கிட்டே என்னோட இடுப்பத் தன் ரெண்டு கையாலயும் சுத்திப் பிடிச்சான். "அது என் கை பண்ண தப்பு இல்லடி... அது என்னோட ஆச பண்ண தப்பு..." "உன்னையக் கொஞ்சம் கூடத் துணியில்லாமப் பாக்கணும்னு என் உசுரு துடிச்சுதுடி..." னு அவன் என்னைய மெதுவாத் தன் மடியில இழுத்துப் போட்டுக்கிட்டான். நான் அவனோட மடியில அவ்ளோ கம்ஃபர்ட்டபிளா உக்காந்துகிட்டேன். அவனோட தொடை எனக்குக் கீழ சூடா இருந்துச்சு. நாங்க ரெண்டு பேரும் எந்த ஒரு துணியும் இல்லாம இப்டி உக்காந்து பேசுறது எனக்கு அவ்ளோ நேச்சுரலா ஃபீல் ஆச்சு. "உன்னப் பத்தி நான் எவ்ளோ தப்பா நெனச்சுருக்கேன் பாரு..." "நீ ஒன்னுமே தெரியாத பாப்பான்னு நெனச்சேன்... ஆனா நீ இவ்ளோ பெரிய பிளேயர்னு இப்போதான்டா தெரியுது..." னு நான் அவன் நெஞ்சுல முகம் புதைச்சுக்கிட்டு முனகினேன். "நான் பிளேயர்லாம் இல்லடி பவி... நான் உனக்கு மட்டும் தான்டி அடிமை..." அவன் என்னோட முதுகுல லேசாத் தடவிக்கிட்டே சொன்னான். "இனிமே எவளையாவது இந்த அபார்ட்மெண்ட்ல நீ பாத்த... அவ்ளோதான் உன்னைய..." னு நான் செல்லமாப் பொசசிவ்வா மிரட்டுனேன். "சத்தியமாப் பாக்க மாட்டேன்டி... என் கண்ணுக்கு இப்போ நீ மட்டும்தாண்டீ தெரியுற..." னு அவன் என்னோட உச்சித் தலையில ஒரு முத்தம் கொடுத்தான். நான் ஒரு திருப்தியான சிரிப்போட அவனோட நெஞ்சுக்குள்ள இன்னும் கொஞ்சம் ஒண்டிக்கிட்டேன். இவ்ளோ நாளா நான் என் புருஷன் கிட்ட எதிர்பார்த்து ஏமாந்து போன அந்த உரிமையான செல்லச் சண்டைகள், அந்தப் பொசசிவ்னெஸ்... இது எல்லாமே இப்போ ஒரு வாட்ச்மேன் கிட்ட எனக்குக் கிடைச்சுக்கிட்டு இருக்குங்குற நிதர்சனம் என்னைய ஏதோ பண்ணுச்சு. ஆனா அது எனக்கு ரொம்பப் புடிச்சிருந்துச்சு. "எவ்ளோ பெரிய ஆளு நீ... எங்கிட்டயே நடிக்கிறியாடா..." னு நான் மறுபடியும் ஒரு தடவ முனகிட்டு, அவனோட ஹார்ட் பீட்டக் கேட்டுக்கிட்டே அப்படியே லேசாக் கண்களை மூடிக்கிட்டேன். அவனோட அந்த அணைப்புக்குள்ள நான் முழுசா, எந்த ஒரு கவலையும் இல்லாம, ஒரு சேஃபான எடத்துல இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணேன். இந்த மாடி, இந்தப் பழைய கட்டில், இந்த இருட்டு... இது எல்லாமே இப்போ எனக்கு ஒரு புது உலகமா மாறிப் போயிருந்துச்சு.
20-05-2026, 05:08 PM
(This post was last modified: 20-05-2026, 05:18 PM by Shajith. Edited 1 time in total. Edited 1 time in total.)
**அவள் இதயத்தின் மொழி **
சில அணைப்புகள் உடம்பை மட்டும் சூடாக்காது… உள்ளுக்குள்ள மறைஞ்சிருந்த காமத்தையும் எழுப்பிடும்… சில பார்வைகள் கண்களால மட்டும் இல்ல… தொடாத இடங்களையும் தீயா எரிக்கிடும்… அந்த இரவுல, மஞ்சள் வெளிச்சம் அவங்க ரெண்டு பேரோட நிர்வாணத்துக்கு சாட்சியா நின்னது… சில்லுனு வீசுன காத்து, பவித்ராவோட வெறும் உடம்பை வருடிச்சு போனது… ஆனா பிரகாஷோட அணைப்பு மட்டும், அவள உடம்புல எரிஞ்ச காமத்துக்கு ஒரு போதையா மாறியது… “ஆசைக்கு அளவே இல்ல”ன்னு சொல்வாங்க… அந்த இரவுல அது நிஜம்னு பவித்ராவுக்கே புரிஞ்சது… அவன் தொடும் ஒவ்வொரு தடவையும் அவள உடம்பு கொஞ்சம் கொஞ்சமா உருகிச்சு… அவன் நெஞ்சுக்குள்ள முகம் புதைச்சுக்கிட்டு கிடந்த பவித்ரா, அவன் இதயத் துடிப்பைக் கேட்டா… ஆனா அந்த துடிப்புக்குள்ள கூட அவளுக்காக எரிஞ்ச காமம் தான் அதிகமா இருந்தது… “நெருப்பை மறைச்சாலும் புகை மறையாது…” அதுபோல, பிரகாஷோட கடந்த காலம் அவன் உதட்டுல இருந்து ஒவ்வொரு கதையா வெளிய வந்துச்சு… அவன் அனுபவிச்ச பெண்களோட கதைகள், பவித்ராவுக்குள்ள பொறாமையையும்… அதே நேரம் ஒரு விதமான போதையையும் ஏத்திச்சு… ஒரு பொண்ணோட மனசு விசித்திரம்… தனக்குப் பிடிச்ச ஆம்பளை வேற பொண்ணுங்க ஆசைப்பட்டிருக்காங்கன்னு தெரிஞ்சா கோபமும் வரும்… அதே நேரம், “இவன் இவ்ளோ பேரை மயக்குற ஆளா?”ன்னு ஒரு கர்வமும் வரும்… அந்த கர்வத்துல தான் பவித்ராவோட காமம் இன்னும் கொஞ்சம் ஏறிச்சு… பிரகாஷ் சொல்லுற ஒவ்வொரு சம்பவமும் அவள கற்பனையில நிர்வாணமா ஓடிச்சு… அவன் உடம்பை வேற பெண்கள் ரசிச்சிருப்பாங்கன்னு நெனச்சதும், அவள தொடைக்கு நடுவுல மறுபடியும் ஈரம் சுரந்துச்சு… “காமத்துக்கு கண் இல்ல…” அந்த இருட்டான மாடியில அது மட்டும் தான் உண்மையா இருந்தது… அவன் அவள இடுப்பைப் பிடிச்ச விதம்… அவன் உதடு அவள கழுத்துல பதிஞ்ச விதம்… அவன் மூச்சு அவள ஸ்கின்ல உரசிய விதம்… இது எல்லாமே பவித்ராவோட உடம்பை மறுபடியும் கிளர்ச்சியடைய வெச்சது… பிரகாஷோட அந்த கரடுமுரடான உடம்புக்குள்ள, ஒரு அடங்காத காமம் ஒளிஞ்சிருந்தது… அதை பவித்ரா ஒவ்வொரு நிமிஷமா ரசிக்க ஆரம்பிச்சா… “வெளியில பவ்வியமா நிக்குறவன், உள்ளுக்குள்ள புயலா இருப்பான்…” அந்த பழமொழிக்கே உயிர் கொடுத்த மாதிரி இருந்தான் பிரகாஷ்… அவன் வாய்ல இருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும் பவித்ராவோட காதுல இல்ல… நேரா அவள உடம்புல இறங்கிச்சு… அந்த மாடி… அந்த வயர் கட்டில்… அந்த சில்லுனு வீசுற காத்து… இதெல்லாம் சாட்சி… அந்த இரவுல, பவித்ரா ஒரு ஆம்பளைய மட்டும் அணைக்கல… அவளுக்குள்ள எரிஞ்ச காமத்தையே அவள் முழுசா கட்டிப் பிடிச்சுக்கிட்டா… — யாழினி ராமு ✍️
20-05-2026, 05:13 PM
20-05-2026, 05:35 PM
Can't understand how she is emotionally attached to him
Nice one
21-05-2026, 02:42 AM
அருமை பாஸ் அடுத்த ஆட்டம் எப்போ நண்பா ஆர்வம் தங்களை சீக்கிரம் ஆட்டம் தொடங்கட்டும் தாரை தப்பட்டை கிழியட்டும் பிரகாஷ் இனி சீக்கிரம் புவி வீட்டுக்கே போகட்டும் அவ புருஷன் இல்லாத பொது இருவரும் காம களியாட்டம் போடட்டும் அவன் வந்த பிறகும் ஆட்டம் தொடரட்டும்
21-05-2026, 08:54 PM
-----------------
Part 178 - 1: ----------------- இது எல்லாமே இப்போ எனக்கு ஒரு புது உலகமா மாறிப் போயிருந்துச்சு. நான் அவனோட நெஞ்சுல அவ்ளோ அமைதியாச் சாஞ்சிருந்தேன். ஆனா எனக்குள்ள இன்னும் அந்தச் சந்தேகம் இன்னும் சுத்தமாப் போகல. அவன் சொன்ன அத்தனை கதைகளும் என் மனசுக்குள்ள ஒரு ரவுண்டு அடிச்சுக்கிட்டு இருந்துச்சு. நான் லேசா என் தலையத் தூக்கினேன். அவனோட முகத்தை உத்துப் பாத்தேன். அவன் கண்ண மூடிக்கிட்டு அவ்ளோ ரிலாக்ஸாக் கிடந்தான். அவனப் பாக்க அவ்ளோ இன்னசென்ட்டா, எதும் தெரியாதவன் மாதிரி இருந்துச்சு. அவன் மூஞ்சிய உத்துப் பாத்தேன். இவன் ஒன்னும் பாக்க ஹேன்ட்சம் கிடையாது. சினிமாவுல வர்ற ஹீரோ மாதிரியோ, இல்ல சாக்லேட் பாய் மாதிரியோ இல்ல. ரொம்ப சாதாரணமான முகம். ஸ்கின் கலரும் நல்ல டார்க் தான். உடம்பும் வாட்டசாட்டமா, ஜிம்முக்கு போறவன் மாதிரிலாம் இல்ல. என்னய விட குள்ளம் வேற. வெளிய இருந்து பாக்குற யாருக்கும், இவன ஒரு வாட்ச்மேனாத் தான் பாக்கத் தோணும். யாருமே இவனத் திரும்பிப் பாத்து சைட் அடிக்கிற அளவுக்கு இவன்கிட்ட எந்த ஒரு லுக்கும் இல்ல. ஒரு சாதாரண ஆளு. நான் கூட மொதல்ல இவனப் பாத்தப்போ, இவன்லாம் ஒரு ஆளானு நெனச்சேன். எங்கயாவது ரோட்ல பாத்தா, ரெண்டாவது தடவ திரும்பிப் பாக்கக் கூடத் தோணாது. ஆனா... இவனுக்குப் பின்னால இப்டி ஒரு லிஸ்ட் இருக்குங்குறத என்னால நம்பவே முடில. ஆறு பேரு. ஆறு பொண்ணுங்கள இவன் இதுக்கு முன்னாடி தொட்டுருக்கான். இப்போ ஏழாவதா நான். அதுவும் என்னைய மாதிரி ஒருத்தி இவன் மடியில அம்மணமாப் படுத்துக் கிடக்கேன். அந்தக் காலேஜ் பொண்ணு, அந்த நர்ஸ், அந்தப் பணக்கார வீட்டுக்காரி... இவங்க எல்லாரும் எப்டி இவன் வலையில விழுந்தாங்க? இவனோட இந்த லுக்கப் பாத்தா அவங்க மயங்கிருப்பாங்க? கண்டிப்பா இல்ல. அப்போ வேற ஏதோ ஒன்னு இவன்கிட்ட இருக்கு. அது என்னனு என் மூளைக்குள்ள ரொம்ப வேகமா ஓடிச்சு. கண்டிப்பா இவனோட அந்த முரட்டு சுன்னி ஒரு மெயின் ரீசனா இருக்கும். அந்த சைஸப் காமிச்சு தான் அந்தப் பொம்பளைங்கலாம் இவன் கூடப் படுக்க சம்மதிக்க வச்சுருப்பானு தோணுச்சு. ஆனா அது மட்டும் இல்ல. இவன் தொட்ட ஆறு பேருமே நல்லா விவரம் தெரிஞ்சவங்க. ஒரு பொண்ண இவன் அப்ரோச் பண்ற விதம். அவளோட உடம்ப இவன் எவ்ளோ ரசிச்சு உத்துபாக்குறான்ங்குற அந்தப் பார்வை. இவன் பாக்க எவ்ளோ லோ-கிளாஸ் ஆவா இருந்தாலும், தொடும்போது சாஃப்ட்டாத் தொடுறான். இவன் கூட ஒரு பத்து நிமிஷம் பேசுனா, பொம்பளைங்க அப்டியே சொக்கிப் போயிடுவாங்க போல. அவன் குடுக்குற அந்த அட்டென்ஷன் ஸ்பெஷலா இருக்கு. ஒரு பொண்ணு அவளோட புருஷன்கிட்ட கூட எதிர்பார்க்காத ரசனைய இவன் குடுக்குறான். அதான் இவனோட சீக்ரெட் வெப்பனா இருக்குமோனு என் மனசு கேட்டுச்சு. இவனுக்காக இவ்ளோ பொண்ணுங்க அவங்க புருஷன ஏமாத்தியிருப்பாங்க? இல்ல, இவனோட அந்த மொரட்டு சுன்னிக்காக ஏமாத்தியிருப்பாங்களா? நானும் இப்போ அதத் தான பண்ணிட்டு இருக்கேன். கார்த்திக் குடுக்காத அந்த ஸ்பரிசத்த இவன் குடுத்த உடனே, நான் அப்டியே உருகிட்டேன். அதே மாதிரித் தான் அந்த அஞ்சு பொண்ணுங்களும் உருகிருப்பாங்க. என்னையவே இவன் எப்டி எல்லாம் பேசி மயக்கிட்டான்? வெறிச்சு பாக்க ஆரம்பிச்சு, அப்புறம் லிஃப்ட்க்குள்ள ஒரு லெவல்க்கு போய், இப்போ மாடி வரைக்கும் என்னைய இழுத்துட்டு வந்துட்டான். இவன் மேல தப்பு சொல்றதா, இல்ல இவனோட அப்ரோச்க்கு மயங்குன என் மேல தப்பு சொல்றதானு எனக்கே கொழப்பமா இருந்துச்சு. ஒரு சாதாரண வாட்ச்மேன், இவ்ளோ பொண்ணுங்கள எப்படி பெட்டுக்குக் கொண்டு போனான்ங்குற அந்த ஒரு விஷயம்... அது எனக்குள்ள இவனப் பத்தின சந்தேகத்த இன்னும் அதிகமாக்குச்சு. இவன் சொல்ற மாதிரி இது எல்லாமே தானா நடந்திருக்குமா? இல்ல இவன் பிளான் பண்ணி, அவங்க வீக்னெஸ்ஸ தெரிஞ்சுக்கிட்டு அவங்கள லாக் பண்ணிருப்பானா? என்னைய லாக் பண்ணதும் அப்டித் தானா? என் புருஷன் என்ன கவனிக்கல, எனக்கு ஆச இருக்குங்குறத இவன் நோட் பண்ணிருப்பானோ? அதான் அவ்ளோ தைரியமா எங்கிட்ட மெசேஜ் பண்ணானா? பாக்கத் தான் பாவம் மாதிரி, ஒன்னும் தெரியாதவன் மாதிரி நடிக்கிறான். ஆனா உள்ளுக்குள்ள இவன் ஒரு பக்காவான பிளேபாய்னு எனக்குப் புரிஞ்சுது. இவன் பாக்க எவ்ளோ குட்டையா இருந்தாலும், இவனோட கான்பிடன்ஸ் அவ்ளோ ஹையா இருக்கு. இவன நெனைக்கும்போது எனக்கு அவ்ளோ ஆச்சரியமா இருந்துச்சு. வெளியே எவ்ளோ வெள்ளந்தியா மூஞ்சிய வெச்சுருக்கான். ஆனா இவனோட ஒவ்வொரு மூவ்மென்ட்டும் அவ்ளோ கால்குலேட்டடா இருக்கு. எத்தனை பொண்ணுங்கள இவன் இப்டித் தவிக்க விட்டுருப்பான்னு நெனைக்கும்போது எனக்குள்ள ஒரு உதறல் வந்துச்சு. இவனோட அந்தச் சாஃப்ட்டான பேச்சுக்குப் பின்னாடி ஒரு வலை இருக்கு. அந்த வலைல தான் நானும் இப்போ மாட்டிக்கிட்டு இருக்கேன். சாதாரண ஆளு மாதிரி இருந்துக்கிட்டே இப்டி அசால்ட்டா பொண்ணுங்கள மடக்குறான். இவனோட மூளை எவ்ளோ ஷார்ப்பா வேலை செய்யுதுனு நெனச்சேன். ஒரு பொண்ணு எப்போ வீக் ஆவா, எப்போ அவள நெருங்கணும்னு இவனுக்குத் துல்லியமாத் தெரிஞ்சிருக்கு. அதனால தான், அந்த நர்ஸோ, காலேஜ் பொண்ணோ எல்லாரும் இவனத் தேடிப் போயிருக்காங்க. இவனோட இந்த வித விதமான முகத்தப் பாத்து எனக்கு லேசாச் சிரிப்பும் வந்துச்சு, பயமும் வந்துச்சு. ஆனா இவன் செஞ்ச காரியங்கள்லாம் அப்டி இல்லையே. நான் என் ஆள்காட்டி விரலால அவனோட நெஞ்சுல லேசா ஒரு கோடு கிழிச்சேன். என் விரல் அவனோட வேர்வையில உரசும்போது ஒரு குறுகுறுப்பு வந்துச்சு. "டேய்..." னு நான் ரொம்ப மெதுவா, ஆனா ஒரு சந்தேகத்தோட கூப்பிட்டேன். அவன் லேசா முழிச்சு என்னைப் பாத்தான். "சொல்லுடி..." னு அவன் முனகுனான். நான் அவனை ஒரு மாதிரி உத்துப் பாத்துக்கிட்டே இருந்தேன். என் மனசுக்குள்ள இருந்தத அப்டியே கேக்க முடிவு பண்ணேன். "நீ எங்கிட்ட பொய் சொல்றியாடா?" னு நான் கேட்டேன். அவன் முகம் சட்டுனு லேசாக் கொழம்புச்சு. "என்னடி கேக்குற? என்ன பொய் சொன்னேன் நான்?" னு அவன் லேசாப் பதறுனான். நான் என் இடுப்ப லேசா நெளிச்சு, அவனுக்கு இன்னும் நேரா வந்தேன். "இந்த அபார்ட்மெண்ட்ல நான் மட்டும்தானு நீ சத்தியம் பண்ண..." "ஆனா நீ என்னைய ஹேண்டில் பண்ண விதம்லாம் ரொம்பத் தெளிவா இருந்துச்சு..." "என்னைய எப்டி மயக்கணும்... எப்டிப் பேசி என் மனச மாத்தணும்னு உனக்கு அவ்ளோ கரெக்ட்டாத் தெரிஞ்சிருக்கு..." "என்னைய எப்டி லாக் பண்றதுனு நீ முன்கூட்டியே பிளான் பண்ண மாதிரித் தான்டா தோணுது..." "சத்தியமாச் சொல்லு... அந்த அஞ்சு பேருகிட்டயும் இதே வித்தையத் தான் காட்டுனியா நீ?" "அவங்ககிட்டயும் இப்டித் தான் பவ்யமா, ஒன்னுமே தெரியாத மாதிரி நடிச்சியாடா?" நான் கேள்விய அடுக்கிக்கிட்டே போனேன். என் குரல்ல ஒரு லேசான கோபமும், கூடவே ஒரு ஏமாற்றமும் கலந்து இருந்துச்சு. நான் ஏதோ அவனுக்கு அவ்ளோ ஸ்பெஷல்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா இப்போ, நான் வெறும் அவனோட லிஸ்ட்ல ஏழாவது ஆளு தானாங்குற நெனப்பு எனக்குள்ள வந்துச்சு. அந்த நெனப்பு என்னோட ஈகோவ லேசா உரசுச்சு. ஒரு பொம்பளைக்குத் தான் மட்டும் தான் ஸ்பெஷல்னு நெனைக்குறது அவ்ளோ பிடிக்கும். ஆனா இவனோட இந்தப் பழைய அனுபவங்கள் என்னைய ஒரு மாதிரித் தவிக்க விட்டுச்சு. "அவங்ககிட்டயும் இப்டித் தான் என் தேவதை, என் உசுருனு டயலாக் உட்டியாடா நீ?" நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டு அவனைக் கூர்மையாப் பாத்தேன். என் கண்கள்ல ஒரு கேள்விக்குறி அப்பட்டமாத் தெரிஞ்சது. அவன் நான் கேட்டதக் கேட்டுட்டு லேசாச் சிரிச்சான். அந்தச் சிரிப்பு எனக்கு இன்னும் கொஞ்சம் கடுப்ப ஏத்துச்சு. "ஏன்டா சிரிக்கிற? நான் எவ்ளோ சீரியஸாக் கேட்டுக்கிட்டு இருக்கேன்..." னு நான் அவன் நெஞ்சுல லேசா அடிச்சேன். அவன் என்னோட கையப் புடிச்சுக்கிட்டான். என் விரல்கள மெதுவாத் தன் உதட்டுக்குக் கொண்டு போனான். என் கை விரல்ல அவ்ளோ ஆசையா ஒரு முத்தம் குடுத்தான். "பவி... நீ என்னையப் புரிஞ்சுக்கலடி..." னு அவன் ரொம்ப மெதுவாச் சொன்னான். அவன் என்னையத் தன் பக்கம் இன்னும் லேசா இழுத்தான். நான் அவனோட நெஞ்சோடு ஒட்டிக்கிட்டேன். அவனோட கைகள் என்னோட தோள்பட்டைய இதமாச் சுத்திப் புடிச்சுக்கிச்சு. அவன் என்னோட முகத்தை லேசா நிமிர்த்தித் தன் கண்ணைப் பாக்க வெச்சான். "நீ அவங்களப் பத்தி நெனச்சுக்கிட்டு இருக்காதடி.." "அவங்கல்லாம் எனக்கு ஜஸ்ட் ஒரு தேவைடி... அவ்ளோதான்..." "அவங்ககிட்ட எனக்கு எந்த ஒரு ஃபீலிங்ஸும் கிடையாது..." "அவங்களப் பாக்கும்போதெல்லாம் வெறும் ஆச மட்டும் தான்டி வரும்..." "அவங்ககிட்ட நான் ஒரு நாளும் இப்டிலாம் பேசுனதே இல்லடி..." "அவங்களுக்குத் தேவையானது என் உடம்பு... எனக்குத் தேவையானது அவங்க உடம்பு... அவ்ளோதான்டி எங்க உறவு..." அவன் சொல்லச் சொல்ல நான் அமைதியாக் கேட்டுக்கிட்டு இருந்தேன். ஆனா என்னோட மனசு இதுக்கெல்லாம் அவ்ளோ சீக்கிரம் ஓகே சொல்ல ரெடியா இல்ல. நான் அவன் நெஞ்சுல இருந்து என் முகத்தை லேசாப் பின்னாடி இழுத்தேன். "இதெல்லாம் கேக்க நல்லாத் தான்டா இருக்கு..." னு நான் லேசான வறட்டுச் சிரிப்போட சொன்னேன். "ஆனா என்னால அவ்ளோ ஈஸியா நம்ப முடில பிரகாஷ்..." "நீ இவ்ளோ பவ்யமாப் பேசுறதப் பாத்தா எனக்கு இன்னும் தான் டவுட் வருது..." "உண்மையச் சொல்லு... அவங்கள எல்லாம் எப்டிடா கரெக்ட் பண்ணி உன் வழிக்கு கொண்டு வந்த?" "நீயா அவங்கள உஷார் பண்ணியா? இல்ல அவங்களா உங்கிட்ட வந்தாங்களா?" நான் அவனோட கண்ண நேராப் பாத்துக் கேட்டேன். என் குரல்ல ஒரு பொசசிவ்னெஸ்ஸும், கூடவே ஒரு தவிப்பும் ஒன்னாச் சேந்து வந்துச்சு. "பவி... ப்ளீஸ்டி... இப்போ எதுக்குடி அதுலாம் நோண்டுற?" "அவங்களப் பத்திப் பேசி என் மூடை ஏன்டி ஸ்பாயில் பண்ற?" னு அவன் தப்பிக்கப் பாத்தான். "ஓஹோ... மூட் ஸ்பாயில் ஆயிடுமாக்கும்?" னு நான் என் புருவத்த லேசாத் தூக்கினேன். "எங்கிட்ட மறைக்காமச் சொல்லுடா..." "அந்த ஆறு பேரையும் எப்டித் தவிக்க விட்ட? உன்னோட சுன்னியக் காட்டியே அவங்கள லாக் பண்ணியா?" நான் ரொம்ப ஓப்பனாவே கேட்டுட்டேன், அதுவும் அவனோட சுன்னின்னு சொல்லியே கேட்டுட்டேன். "சத்தியமா இல்லடி... நான் எந்த பிளானும் பண்ணல..." "அவங்களாத் தான்டி எங்கிட்ட வந்தாங்க..." னு அவன் பதறுனான். "எல்லாம் அவங்களா வந்தாங்களா? நீ ஏதோ ரொம்பக் கியூட்டான சாக்லேட் பாய் பாரு..." "உன்னையப் பாத்ததும் அவங்கல்லாம் அப்டியே மயங்கி விழுந்துட்டாங்களாக்கும்?" நான் கேலியாச் சிரிச்சேன். "உன்னோட இந்த பேச்ச வெச்சுத் தானடா எல்லாரையும் மடக்குற?" "பக்காவா ஸ்கெட்ச் போட்டுத் தான் அவங்களத் தூக்கிருப்ப நீ..." நான் அவன விடாமத் துருவுனேன். அவன் ஒரு பெருமூச்சு விட்டான். அவனோட நெஞ்சுல என் கை லேசா உரசிக் கிட்டு இருந்துச்சு. "பவி... நான் சொல்றதக் கேளுடி..." "நான் அவங்க பின்னாடி எல்லாம் அலைஞ்சது கிடையாது..." "சிச்சுவேஷன் அப்டி அமைஞ்சுது... நடந்துச்சு... அவ்ளோதான்..." "நான் வேணும்னு எவளையாவது தேடிப் போனதுனா அது நீ ஒருத்தி தான்டி..." னு அவன் ரொம்ப ஸ்ட்ராங்காச் சொன்னான். "பொய் சொல்லாதடா..." னு நான் லேசாச் சிணுங்குனேன். "எல்லா பொண்ணுங்ககிட்டயும் இதத் தான நீ சொல்லுவ?" "என்னைய என்ன அவ்ளோ முட்டாள்னு நெனச்சியா?" "நீ இவ்ளோ பெரிய ஆளுனு நான் நெனச்சுப் பாக்கவே இல்லடா..." "இப்போ உன்னையப் பாக்கவே எனக்கு ஒரு மாதிரி டவுட்டாத் தான் இருக்கு..." நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டு அவனைக் கூர்மையாப் பாத்தேன். அவன் கொஞ்ச நேரம் அமைதியா இருந்தான். என் கண்ணையே உத்துப் பாத்தான். அவன் முகத்துல இப்போ எந்த ஒரு பதற்றமும் இல்ல. ரொம்பத் தெளிவா, என்னையப் பாத்து ஒரு கேள்வி கேட்டான். "நான் உங்கிட்டப் பொய் சொல்லணும்னு நெனச்சுருந்தா... எனக்குப் பழக்கமே இல்லனு ஒரே வார்த்தையில சொல்லிட்டுப் போயிருப்பேன்ல?" அவன் அப்டிக் கேட்டதும் நான் அப்படியே உறைஞ்சுட்டேன். "உனக்கு என்னோட பாஸ்ட் பத்தி எப்டிடி தெரியும்?" "நான் முன்னாடி பண்ணதெல்லாம் உனக்கு யார் வந்து சொல்லப் போறா?" "நான் ரொம்ப நல்லவன், உன்கூடதான் எனக்கு பஸ்ட் டைம்னு நான் ஒரு பொய் சொல்லியிருந்தா நீ நம்பியிருக்க மாட்டியா?" அவன் கேக்குறதுல நியாயம் இருந்துச்சு. நான் என் கண்ண சிமிட்டாம அவனையே பாத்தேன். "நீ என் வாழ்க்கையில எனக்குக் கெடைச்ச பொக்கிஷம்டி..." "உங்கிட்ட நான் எந்த ஒரு பொய்யும் சொல்லக் கூடாதுனு தான்டி இந்த நிமிஷம் வரைக்கும் உண்மையைச் சொன்னேன்..." "எனக்குத் தெரியும், இதச் சொன்னா நீ கோபப்படுவ, என்னையத் தப்பா நெனப்பனு..." "ஆனா அதையும் மீறி உங்கிட்டச் சொன்னதுக்குக் காரணம்..." "நீ எனக்குப் வேணும்... ஆனா எந்தப் பொய்யும் சொல்லாம, நீ எனக்கு வேணும்டி..." அவன் சொல்லச் சொல்ல எனக்குள்ள இருந்த சந்தேகம்லாம் கொஞ்சம் கொஞ்சமாப் பனிக்கட்டி மாதிரி உருக ஆரம்பிச்சுது. ஆமா, இவன் நெனச்சுருந்தா 'நீ தான் எனக்கு ஃபர்ஸ்ட்'னு சொல்லி ஈஸியா என்னைய ஏமாத்திருக்கலாம். ஆனா இவன் அவ்ளோ நேர்மையா, தப்பா நெனச்சாலும் பரவால்லனு உண்மையைச் சொல்லிருக்கான். இந்த ஒரு விஷயம் என்னைய எதோ பண்ணுச்சு. என் மனசுக்குள்ள இவன் மேல இருந்த மரியாதை இன்னும் லேசா அதிகமாச்சு. ஆனாலும் என்னோட அந்தத் தயக்கம் என்னைய முழுசா விடல. நான் லேசா என் புருவத்தத் தூக்கினேன். "ம்ம்ம்... இதப் பாத்தா ஏதோ புது பிளான் மாதிரி இருக்கே?" னு நான் லேசாக் குறும்பாக் கேட்டேன். "என்னடி பிளான்?" னு அவன் முழிச்சான். "உண்மையச் சொல்ற மாதிரிச் சொல்லி என்னையச் சிம்பதி க்ரியேட் பண்ணி லாக் பண்ற பிளானா டா இது?" "இதே மாதிரி உன்னோட நேர்மையக் காட்டித் தான் அந்த அஞ்சு பேரையும் கரெக்ட் பண்ணியா?" நான் சும்மா அவனை நோண்டிக்கிட்டே இருந்தேன். "அய்யோ... நீ திருந்தவே மாட்டடி..." னு அவன் செல்லமாச் சிரிச்சான். "நான் என்ன சொன்னாலும் அதுல நீ எதாவது ஒரு குத்தத்தக் கண்டுபிடிச்சுருவ போலயே..." "ஆமா... எப்டிப் பார்த்தாலும் நீ ஒரு பிளேபாய் தான்னு எனக்கு நல்லாத் தெரிஞ்சு போச்சு..." "சரி, இப்போ சொல்லு..." னு நான் கொஞ்சம் சீரியஸா மூஞ்சிய வெச்சுக்கிட்டேன். "இந்த அபார்ட்மெண்ட்ல என்னையத் தவிர வேற யாரும் இல்லனு நீ சத்தியம் பண்ண..." "ஆனா இப்போ இல்லனாலும், நாளைக்கு வேற எவளாவது உன்னையக் கூப்பிட்டா நீ போக மாட்டேங்குறதுக்கு என்னடா கேரண்டி?" நான் என் மனசுல இருந்த அந்த மெயின் பயத்த சொன்னேன். இவனை இப்போதைக்கு நான் கண்ட்ரோல்ல வெச்சுருந்தாலும், இவனோட இந்தக் கேரக்டரப் பாத்தா நாளைக்கு வேற எவளையாவது பாத்து இவன் சைட் அடிச்சா என்ன பண்றது? இந்தக் கேள்வி என்னைய ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணுச்சு. நான் அவனோட நெஞ்சுல இருந்து என் கையை எடுத்தேன். பிரகாஷ் என் முகத்தப் பாத்து லேசாப் புன்னகைச்சான். அவன் தன்னோட கையத் தூக்கி, என்னோட கன்னத்துல அவ்ளோ ஆசையா வெச்சான். அவனோட கட்டை விரல் என்னோட உதட்ட லேசா வருடிச்சு. "பவி..." னு அவன் ரொம்ப மெதுவா, அவ்ளோ கியூட்டா கூப்பிட்டான். "சொல்லு..." னு நான் லேசாச் சிணுங்குனேன். "நீ என் லைஃப்க்கு வந்த அப்புறம்... என் கண்ணுக்கு வேற யாரும் தெரிய மாட்டாங்கடி..." "நான் இங்க இருக்கிற வரைக்கும், என் உடம்பும் உசுரும் உனக்கு மட்டும் தான்டி..." "வேற யார் என்னையக் கூப்பிட்டாலும், நான் அவங்கள திரும்பிப் பாக்க மாட்டேன்டி..." "இது சத்தியம்..." னு அவன் அவ்ளோ கிளியராச் சொன்னான். எனக்கு அதக் கேக்கும்போது மனசுக்குள்ள அவ்ளோ ஒரு நிம்மதியா இருந்துச்சு. "நிஜமாவாடா?" னு நான் சின்னப் பொண்ணு மாதிரி கேட்டேன். "ஆமாடி..." "உனக்கு அப்புறம் என்னோட உடம்புல உரிமை இருக்குறதுனா... அது நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுக்கு மட்டும் தான்டி..." அவன் 'கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு' னு சொன்னதும் எனக்குள்ள ஏதோ சட்டுனு திக் னு ஆச்சு. அவன் என்னைக்கு இருந்தாலும் ஒரு பொண்ணக் கல்யாணம் பண்ணிப்பான்ங்குற நெனப்பு எனக்குள்ள லேசா ஒரு வலியை உருவாக்குச்சு. "அப்போ நான் கல்யாணம் ஆனா, வேற எந்தப் பொண்ணு கூடவும் இருக்க மாட்டேன்டி...: னு அவன் சிரிச்சுக்கிட்டே சொன்னான். நான் அவனையே உத்துப் பாத்தேன். என் மனசுக்குள்ள ஒரு சின்னத் தவிப்பு. "ஓஹோ... அப்போ கல்யாணம் ஆனா நீ ரொம்ப நல்லவனா மாறிடுவ?" னு நான் லேசாக் கிண்டலாப் கேட்டேன். "ஆமாடி... பொண்டாட்டினு ஒருத்தி வந்த அப்புறம், அவளுக்குத் துரோகம் பண்ணக் கூடாதுல?" னு அவன் ரொம்ப நேர்மையாச் சொன்னான். அவன் சொன்ன அந்த வார்த்தை, 'பொண்டாட்டிக்குத் துரோகம் பண்ணக் கூடாது' னு அவன் சொன்னது என்னைய லேசாச் சுருக்குனு குத்துச்சு. நான் இப்போ என் புருஷனுக்குத் துரோகம் பண்ணிக்கிட்டுத் தான இங்கக் கிடக்கேன்? ஆனா நான் அந்தப் டாப்பிக்க இப்போ எடுக்க விரும்பல. பதிலா என்னோட அந்த ஈகோ, என்னோட அந்தப் பொசசிவ்னெஸ் என்னைய இன்னொரு கேள்வி கேக்க வெச்சுது. "சரி... அப்போ உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சுன்னா... என்னையும் விட்டுடுவியாடா?" நான் அப்டிக் கேக்கும்போது என் குரல் லேசா உடைஞ்சுது. நான் வேணும்னே விளையாட்டாக் கேட்டாலும், அதுக்குள்ள ஒரு நிஜமான பயம் ஒளிஞ்சுருந்துச்சு. அவனுக்குக் கல்யாணம் ஆகிட்டா அவன் என்னையத் தொட மாட்டானாங்குற நெனப்பு எனக்கு லேசாத் தவிப்பா இருந்துச்சு. அவன் என்னையப் பாத்து லேசாச் சிரிச்சான். அவனோட அந்தச் சிரிப்புல ஆயிரம் அர்த்தம் இருந்துச்சு. அவன் என் இடுப்பத் தன் பக்கம் இன்னும் கொஞ்சம் டைட்டா இழுத்தான். "உன்னையா?" னு அவன் ஹஸ்கியா முனகுனான். "ஆமாடா... கல்யாணம் ஆனா நீ என்னைய விட்டுடுவ தான?" னு நான் என் தாடைய அவன் நெஞ்சுல இடிச்சுக்கிட்டே கேட்டேன். "லூசு..." னு அவன் என் நெத்தியில ஒரு முத்தம் குடுத்தான். "அவ எனக்குப் பொண்டாட்டியா வரப் போறவ..." "ஆனா நீ என்னோட உசுருடி..." "நீ அவளுக்கு முன்னாடியே என் உசுருக்குள்ள வந்துட்டடி..." "அதனால உனக்கு எப்போவுமே ஒரு ஸ்பெசல் இடம் இருக்குடி..." னு அவன் அவ்ளோ ரசனையாச் சொன்னான். "ஸ்பெசல் இடம்? அப்டினா?" னு நான் லேசாப் புருவத்தத் தூக்குனேன். "அப்டினா... எனக்கு எவ்ளோ புள்ளைங்க இருந்தாலும் சரி... என் பொண்டாட்டி என் கூடவே இருந்தாலும் சரி..." "என் பவித்ரா என்னைய எப்போ கூப்பிட்டாலும்... என்னோட உடம்பு அவளுக்கு மட்டும் தான்டி..." னு அவன் என் கண்களைப் பாத்து அவ்ளோ காதலோடயும் தவிப்போடயும் சொன்னான். "நீ கூப்பிடுறப்போல்லாம் நான் உனக்காக ஓடி வருவேன்டி..." "உன்னையத் தவிர்த்துட்டு என்னால ஒரு நாளும் இருக்க முடியாதுடி..." அவனோட இந்த வார்த்தைகள்... இது எவ்ளோ தப்பான ஒரு வாக்குறுதினு எனக்குத் தெரியும். அவன் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுக்குப் பண்ணப் போற ஒரு பெரிய துரோகம் இது. ஆனா... ஒரு பொம்பளையா எனக்கு அதக் கேக்கும்போது அவ்ளோ ஒரு மிதப்பா இருந்துச்சு. எனக்காக அவன் எந்த லெவலுக்கு வேணாலும் எறங்குவான்னு தெரிஞ்சது எனக்கு அவ்ளோ போதையா இருந்துச்சு. என்னோட அந்தச் சந்தேகம், அந்த ஈகோ எல்லாமே சட்டுனு காத்துல பறந்து போச்சு. எனக்கு அவ்ளோ வெக்கமா வந்துச்சு. என் கன்னங்கள் ரெண்டும் தக்காளிப் பழம் மாதிரிச் செக்கச் செவேர்னு சிவந்து போச்சு. அந்த மங்கலான லைட்ல கூட நான் வெக்கப்படுறத அவன் பாத்துருவான்னு எனக்குத் தவிப்பா இருந்துச்சு. நான் என் முகத்தை டக்குனு அவனோட நெஞ்சுக்குள்ள மறைச்சுக்கிட்டேன். என் முடி எல்லாம் அவன் முகத்துல விழுந்து மூடிக்கிச்சு. "டேய்... போதும்டா... நிப்பாட்டு..." னு நான் ஒரு சிணுங்கலோட சொன்னேன். "ரொம்பத் தான்டா ரீல் விடுற நீ..." நான் அவனப் பாக்காமயே, அவன் நெஞ்சுல முகம் புதைச்சுக்கிட்டே பேசுனேன். "ஏதோ சினிமா ஹீரோ மாதிரி டயலாக்லாம் பேசுற..." "உனக்குச் சினிமாவுல நடிக்கிற ஆச ஏதும் இருக்காடா?" னு நான் லேசாச் சிரிச்சுக்கிட்டே அவனக் கிண்டல் பண்ணேன். நான் வெளிய இப்டிக் கிண்டல் பண்ணாலும், உள்ளுக்குள்ள நான் அவ்ளோ சந்தோஷத்துல மிதந்துகிட்டு இருந்தேன். ஒரு பொம்பளைக்குத் தன் அழகைப் புகழ்றதக் கேக்குறது அவ்ளோ பிடிக்கும். அதுவும் அவ தான் உலகத்துலயே பெஸ்ட்னு ஒரு ஆம்பளை உருகி உருகிச் சொல்லும்போது... அந்தப் பொண்ணோட மனசு அப்படியே சொர்க்கத்துல பறக்குற மாதிரித் தான் இருக்கும்.
21-05-2026, 09:14 PM
-----------------
Part 178 - 2: ----------------- எனக்கு இப்போ அந்த ஃபீல் தான் முழுசா இருந்துச்சு. என் புருஷன் என்னைய இப்டி ஒரு நாளும் வர்ணிச்சதே கிடையாது. அவருக்கு என் உடம்பு மேல எந்த ஒரு ஈர்ப்பும் இல்லாமப் போனது எனக்கு அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு. ஆனா இவன்... என்னைய ஒரு மகாராணி மாதிரித் தலையில தூக்கி வெச்சுக் கொண்டாடுறான். நான் பண்ணிக்கிட்டு இருக்குறது ரொம்ப பெரிய தப்புத் தான்னு எனக்கு நல்லாவே தெரியும். நான் இன்னொருத்தரோட பொண்டாட்டி... நான் இங்க வந்து இவன்கூட இப்டிப் படுத்துக் கிடக்கிறது எவ்ளோ பெரிய துரோகம்னு என் மனசுக்குத் தெரியும். அப்டி இருக்கும்போது, நான் எந்த மூஞ்சிய வெச்சுக்கிட்டு அவனோட பழச நோண்டி நோண்டி கேக்குறது? அவனுக்கு ஆறு பேரோட பழக்கம் இருந்தா என்ன, அம்பது பேரோட பழக்கம் இருந்தா என்ன? இப்போ அவன் என் கால்ல கிடக்கான்... என்னைய அவ்ளோ காதலிக்கிறான். அது மட்டும் தான் இப்போ எனக்கு முக்கியமாப் பட்டுச்சு. என்னோட அந்தப் பொசசிவ்னெஸ் இப்போ ஒரு திமிரா மாறி, எனக்குள்ள ஒரு மிதப்பைக் கொடுத்துச்சு. "நான் சினிமா ஹீரோ இல்லடி... ஆனா நீ என்னோட ஹீரோயின்டி..." னு அவன் சிரிச்சுக்கிட்டே என் தலையில ஒரு முத்தம் குடுத்தான். நாங்க ரெண்டு பேரும் எந்த ஒரு கவலையும் இல்லாம, அவ்ளோ ரிலாக்ஸாச் சிரிச்சுப் பேசிக்கிட்டு இருந்தோம். எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த அந்த எமோஷனல் கனெக்ஷன் இப்போ அவ்ளோ ஸ்ட்ராங்கா மாறிடுச்சு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாங்க அனுபவிச்ச சுகத்துக்கு ஈடா... இப்போ இந்த மனசளவுல இருக்குற நெருக்கம் அவ்ளோ ஒரு அமைதியைக் கொடுத்துச்சு. நாங்க ரெண்டு பேரும் எந்த ஒரு அவசரமும் இல்லாம அவ்ளோ கேஷுவலாப் படுத்துக் கிடந்தோம். அவன் லேசாத் தன் தலையத் தூக்கி, என்னோட உதட்டுல ஒரு முத்தம் குடுத்தான். அது எதும் வற்புறுத்திப் பண்ண முத்தம் கிடையாது. ரொம்பச் சாஃப்ட்டா, ஒரு அன்பான முத்தம். நான் என் உதடுகளை லேசாப் பிரிச்சு, அவனோட முத்தத்தை அவ்ளோ ஆசையா ஏத்துக்கிட்டேன். நாங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் அப்டியே மாறி மாறி முத்தம் குடுத்துக்கிட்டோம். அந்த முத்தத்துல எந்த ஒரு அவசரமும் இல்லை... எந்த ஒரு திணிப்பும் இல்லை. ரொம்பச் ஸ்லோவா, ஒரு ரிதத்தோட நாங்க முத்தம் குடுத்துக்கிட்டோம். என் கண்ணு ஆட்டோமேட்டிக்கா அவ்ளோ ரிலாக்ஸா மூடிக்கிச்சு. அந்தப் பழைய வயர் கட்டில்ல நாங்க ரெண்டு பேரும் ஒட்டுத்துணி இல்லாமப் பிணைஞ்சு கிடந்தோம். என்னோட உடம்பு பூரா அவனோட உடம்போட அவ்ளோ நெருக்கமா ஒட்டி இருந்துச்சு. அவன் என்னைய அவ்ளோ டைட்டாத் தன் நெஞ்சோடு வெச்சு அமுக்கிக்கிட்டான். அவனோட அந்த அணைப்புல ஒரு பாதுகாப்பான ஃபீல் எனக்குக் கெடைச்சுது. எங்க உதடுகள் ஒன்னோடு ஒன்னு உரசும்போது ஒரு மெல்லிய சத்தம் கேட்டுச்சு. அவனோட முத்தம் இனிமையா, என் உசுரையே உருக்குற மாதிரி இருந்துச்சு. நான் என் தலைய லேசாச் சாய்த்து அவனுக்கு இன்னும் வசதியா என் வாயக் குடுத்தேன். அவனோட நாக்கு ரொம்ப மெதுவா என் வாய்க்குள்ள வந்துச்சு. என்னோட நாக்க தேடிப் பிடிச்சு அவ்ளோ ஸ்வீட்டா விளையாண்டுச்சு. நாங்க ரெண்டு பேரும் எங்களோட எச்சில அவ்ளோ ஆசையா மாத்திக்கிட்டோம். இத்தனை வருஷமா என் புருஷன்கிட்ட நான் எதிர்பார்த்து ஏமாந்து போன ஒரு ரொமான்ஸ் இது. ஆனா இப்போ ஒரு வாட்ச்மேன் என்னைய அவ்ளோ காதலோட கிஸ் பண்றான். இந்த நிமிஷம் நான் யாரு, அவன் யாருங்குற எந்த ஒரு வித்யாசமும் எனக்குத் தோணல. அவனோட முரட்டு விரல்கள் என்னோட கலைஞ்சு போன முடிக்குள்ள அவ்ளோ ஆசையாப் புகுந்து விளையாண்டுச்சு. அவன் என் முடியைக் கோதி விடும்போதெல்லாம் எனக்குள்ள ஒரு சிலிர்ப்பு ஏறுச்சு. அவன் விரல் நுனிகள் என் மண்டைல உரசும்போது அவ்ளோ ஒரு ரிலாக்ஸிங்கா இருந்துச்சு. அதுக்கப்புறம் அவனோட கைகள் ரொம்ப மெதுவா என் கழுத்துல இருந்து கீழ எறங்குச்சு. ஆனா அந்த கைகள் என்னோட முதுகுல படும்போது ஒரு வித்யாசமான ஃபீல். என் முதுகுத் தண்டு வழியா அவனோட விரல்கள் லேசா வருடிக்கிட்டே கீழ போச்சு. அவன் என் வெறும் முதுகுல லேசாத் தன் விரலால வட்டமடிச்சுக்கிட்டே இருந்தான். ஒவ்வொரு தடவை அவன் விரல் உரசும்போதும் என் உடம்பு லேசாத் துள்ளிச்சு. அவனோட தொடுதல் ஒரு மிருகத்தனமான ஆசையா இல்லாம, ரொம்ப ஒரு அன்பான வருடலா இருந்துச்சு. அவன் கைகள் என் இடுப்பத் தாண்டி இன்னும் கொஞ்சம் கீழ போச்சு. என்னோட குண்டிச் சதைய அவனோட ரெண்டு கைகளாலயும் அவ்ளோ ஆசையாப் புடிச்சான். எந்த ஒரு அவசரமும் இல்லாம, ரொம்பக் கேரிங்கா என் குண்டியப் பிசைஞ்சான். அந்தப் பிசைதல்ல அவ்ளோ ஒரு ஃபீலிங் இருந்துச்சு. அவன் என்னையத் தன்னோட பொக்கிஷம் மாதிரி ஹேண்டில் பண்ணான். எனக்குள்ளயும் அவனக் கட்டிப் புடிக்கணும்ங்குற ஆச பொங்கி வந்துச்சு. நான் என்னோட ரெண்டு கைகளையும் அவனோட முதுகுக்குப் பின்னாடி கொண்டு போனேன். அவனோட போன முதுகுல என்னோட விரல்கள வெச்சு லேசாத் தடவுனேன். அவனோட முதுகு ஸ்ட்ராங்கா, முறுக்கேறி இருந்துச்சு. என் நகங்களால அவனோட ஸ்கின்ல ரொம்பச் சாஃப்ட்டா ஒரு கோடு கிழிச்சேன். நான் அப்டிப் பண்ணதும் அவன் என் உதட்டுக்குள்ளயே லேசா முனகுனான். நான் என்னைய அறியாமலே அவன இன்னும் கொஞ்சம் டைட்டா என் பக்கம் இழுத்துக்கிட்டேன். எங்க ரெண்டு பேரோட உடம்பும் இப்போ எந்த ஒரு கேப்பும் இல்லாம அவ்ளோ நெருக்கமா லாக் ஆகிடுச்சு. சில்லுன ராத்திரிக் காத்து என் உடம்புல படும்போதெல்லாம் நான் லேசா நடுங்குனேன். என் வெறும் முதுகுல அந்தக் காத்து படும்போது என்னைய அறியாமலே ஒரு சிலிர்ப்பு வந்துச்சு. ஆனா பிரகாஷோட உடம்பு அவ்ளோ சூடா, ஒரு போர்வை மாதிரி என்னையக் கதகதப்பா வெச்சுருந்துச்சு. அந்தக் குளிருக்கும் அவனோட சூட்டுக்கும் நடுவுல நான் அவ்ளோ கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ணேன். நான் அவனோட அந்த நெஞ்சுக்குள்ள அவ்ளோ ஆசையாப் புதைஞ்சுக்கிட்டேன். நாங்க இப்டி உருகி உருகி முத்தம் குடுத்துக்கிட்டு இருக்கும்போதே... எனக்குக் கீழ, என் தொடைகளுக்கு நடுவுல ஏதோ ஒரு மாற்றம் நடக்குறத நான் ஃபீல் பண்ணேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கஞ்சி கக்கிச் சுருங்கிப் போய்க் கிடந்த அவனோட சுன்னி... அது மறுபடியும் லேசாத் துடிக்க ஆரம்பிச்சுது. அவனோட முத்தம் இன்னும் கொஞ்சம் ஆசையாப் போகப் போக, அவனோட சுன்னிக்கு மறுபடியும் உசுரு வந்துச்சு. என் தொடையில உரசிக் கிட்டு இருந்த அந்தச் சுன்னி, கொஞ்சம் கொஞ்சமாப் புடைக்கத் தொடங்குச்சு. அது மறுபடியும் அவ்ளோ சூடா, ஒரு இரும்பு ராடு மாதிரி முறுக்கேறிச்சு. அவனோட அந்த முரட்டு சுன்னி முழுசா எழுந்து, நேரா என்னோட தொடையில இடிச்சுச்சு. அது என் புண்டைக்கு நேராப் போகல. பதிலா, என்னோட தொடையோட உட்பக்கத்துல, என் புண்டைக்குக் கொஞ்சம் கீழ நேராப் போய் முட்டுச்சு. அதோட அந்தச் சூடான மொட்டு என்னோட தொடை ஸ்கின்ல அழுந்தும்போது எனக்கு உடம்பெல்லாம் ஜிவ்வுனு இருந்துச்சு. அவன் என் குண்டியப் புடிச்சு லேசாத் தன் பக்கம் இழுத்தப்போ, அந்தச் சுன்னி என்னோட தொடையில இன்னும் ஹார்டா உரசிக் கிச்சு. அது 'தப்... தப்...' னு என் தொடையிலயே துடிக்கிறத என்னால அவ்ளோ கிளியரா ஃபீல் பண்ண முடிஞ்சுது. இவன் உடம்புக்குள்ள இவ்ளோ எனர்ஜி எங்க இருந்து தான் வருதுனு எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. ஆனா இந்தத் தடவ எனக்கு எந்த ஒரு பயமும் வரல. பதிலா, அவனோட அந்தத் தவிப்பு எனக்கு அவ்ளோ புடிச்சிருந்துச்சு. அவன் என்னையத் தொட்டாலே அவனுக்கு மூட் ஆகுதுங்குற நெனப்பு எனக்குள்ள ஒரு மிதப்பக் குடுத்துச்சு. நான் அவன விட்டு விலகப் பாக்கல. அந்தப் பழைய வயர் கட்டில்ல, எடம் ரொம்பக் கம்மியாத் தான் இருந்துச்சு. நான் லேசா என்னோட பொசிஷன மாத்திக்கிட்டேன். என் வலது கால லேசா மேல தூக்கினேன். அவனோட இடுப்புக்கு மேல என்னோட வலது காலக் கொண்டு போய்ப் போட்டேன். இப்போ என்னோட கால் அவன முழுசாச் சுத்திப் லாக் பண்ண மாதிரி இருந்துச்சு. என் தொடை அவனோட இடுப்பப் பின்னிப் பிணைஞ்சுக்கிச்சு. நான் இப்டி என் கால தூக்கிப் போட்டதும், அவனோட சுன்னி இன்னும் கொஞ்சம் வசதியா என் தொடையிடுக்குல போய் செட் ஆயிடுச்சு. அது என்னோட ஸ்கின்ல அவ்ளோ சூடா உரசும்போது எனக்குள்ள ஒரு ஏடாகூடமான தவிப்பு வந்துச்சு. அவன் என் முத்தத்துக்குள்ளேயே லேசாச் சிரிச்சான். அவன் என்னைய இன்னும் கொஞ்சம் ஆசையாத் தன் நெஞ்சோடு அமுக்கிக்கிட்டான். நான் ஒரு குட்டிப் பாப்பா மாதிரி அவனுக்குள்ள சுருண்டுக்கிட்டேன். அவனோட ஹார்ட் பீட் என்னோட நெஞ்சுல அவ்ளோ கிளியராக் கேட்டுச்சு. இந்தத் தொடுதல் வெறும் ஆசைக்காக நடக்குறது கிடையாதுனு எனக்கு இப்போ நல்லாவே புரிஞ்சுது. இதுக்குள்ள ஏதோ ஒரு அழகான காதல் ஒளிஞ்சுருக்கு. ஒரு வாட்ச்மேன்... ஒரு கல்யாணமான பொண்ணு... இந்த வித்தியாசமெல்லாம் இப்போ இந்த வயர் கட்டில்ல சுத்தமா அழிஞ்சு போயிருந்துச்சு. என்னோட புருஷன் எனக்குக் குடுக்கத் தவறுன அத்தனை ஸ்பரிசத்தையும் இவன் எனக்குக் குடுத்துக்கிட்டு இருந்தான். எனக்குத் தூக்கம் வர மாதிரி ஒரு மயக்கம் லேசாக் கண்ணைச் சுத்துச்சு. நான் என் கண்களை மூடிக்கிட்டு, அவனோட நெஞ்சுல இன்னும் கொஞ்சம் கியூட்டா ஒண்டிக்கிட்டேன். இந்த மாடி, இந்தப் பழைய வயர் கட்டில், இந்த இருட்டு... எல்லாமே எனக்கு அவ்ளோ புடிச்சுப் போச்சு. நான் இப்டியே வாழ்க்கை பூரா இவனோட நெஞ்சுல சாஞ்சுகிட்டு இருந்துடலாம் போலத் தோணுச்சு. என் கல்யாண வாழ்க்கை, என் புருஷன், என் பையன்... இது எல்லாமே இப்போ என் மூளைல இருந்து சுத்தமா அழிஞ்சு போயிருந்துச்சு. நான் எந்த ஒரு கவலையும் இல்லாத ஒரு ராணியா அந்த நிமிஷத்தை ரசிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா... அந்த அமைதி ரொம்ப நேரம் நீடிக்கல. திடீர்னு என் மூளைக்குள்ள ஏதோ ஒரு அலாரம் அடிச்ச மாதிரி ஒரு ஃபீல். டைம்! டைம் என்ன ஆச்சுங்குற அந்த நெனப்பு சட்டுனு என் மனசுக்குள்ள ஒரு இடிய இறக்குச்சு. நாங்க ரெண்டு பேரும் அவ்ளோ உருகிப் போய் முத்தம் குடுத்துக்கிட்டு இருந்தோம். என் மூச்சுல அவனோட வாசம். அவனோட மூச்சுல என்னோட வாசம். எங்க உதடுகள் ஒன்னோடு ஒன்னு அவ்ளோ டைட்டா லாக் ஆகிருந்துச்சு. அந்தப் பழைய வயர் கட்டில்ல நாங்க எந்த ஒரு கவலையும் இல்லாமப் பிணைஞ்சு கிடந்தோம். ஆனா இந்த டைம் நெனப்பு வந்ததும், என் மூளை சட்டுனு முழிச்சுக்கிச்சு. நான் மெதுவா என் உதடுகளை அவன்கிட்ட இருந்து பிரிச்சேன். நான் அப்படிப் பிரிக்கும்போது ஒரு லேசான ஈர சத்தத்தோட அறுந்துச்சு. அவன் என்னை விடாம இன்னும் கொஞ்சம் தன்பக்கம் இழுக்கப் பாத்தான். "ம்ம்ம்..." னு அவனோட தொண்டைக்குள்ள ஒரு முனகல் சத்தம் கேட்டுச்சு. நான் என் ரெண்டு கைகளையும் அவனோட நெஞ்சுல வச்சு தள்ளுனேன் அவனை. நான் என் தலைய அவன் மூஞ்சில இருந்து லேசா தள்ளுனேன். அவன் கண்ணுல இன்னும் அந்த ரொமான்ஸ் அப்படியே இருந்துச்சு. அவன் ஒரு கிறக்கத்துல என்னையப் பாத்துக்கிட்டு இருந்தான். "என்னாச்சுடி?" னு அவன் லேசாக் குழப்பத்தோட கேட்டான். அவன் குரல்ல ஒரு தூக்கக் கலக்கமும், இத்தனை நேரம் நாங்க செஞ்ச அந்த விளையாட்டோட சோர்வும் அப்பட்டமாத் தெரிஞ்சது. நான் அவனுக்குப் எந்த பதிலும் சொல்லல. என் மயக்கம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாத் தெளிய ஆரம்பிச்சுது. நான் என் வலது கையக் கட்டில்ல இருந்து கீழ தரைல நீட்டுனேன். எங்க என்னோட போன் இருக்குனு என் கை அந்த இருட்டுல துழாவுச்சு. என்னோட போன் தரைல என்னோட புடவைக்குக் கிட்ட கிடந்துச்சு. அந்தப் புடவையோட துணி என் விரல்ல பட்டது. அதுக்கு அடியில என் போன் லேசாத் தட்டுப்பட்டுச்சு. நான் அவசர அவசரமா என் கைய நீட்டி அந்தப் போனை எடுத்தேன். என் விரல்கள் நடுங்குறத என்னால ஃபீல் பண்ண முடிஞ்சுது. நான் போன எடுத்ததும், அதோட ஸ்கிரீன் சட்டுனு பிரைட்டா எறிஞ்சது. அந்த இருட்டுல அந்த வெளிச்சம் என் கண்ணை அப்படியே கூச வெச்சுது. நான் என் கண்ணை லேசாச் சுருக்கிக்கிட்டு, ஸ்கிரீன்ல இருந்த டைமைப் பாத்தேன். என் கண்ணு மொதல்ல அந்த நம்பரைச் சரியாப் போக்கஸ் பண்ணல. ஒரு ரெண்டு செகண்ட் பிளிங்க் பண்ணிட்டு, மறுபடியும் உத்துப் பாத்தேன். அந்த நம்பர் என் மூளைக்குள்ள பதிஞ்சதும்... மூணரை! டைம் கரெக்ட்டா 3:30 AM னு காட்டுச்சு. அந்த நம்பரைப் பாத்ததும் எனக்கு தூக்கிவாரிப் போட்டுச்சு. அய்யோ... மூணரையா? என் மனசுக்குள்ள ஒரு கால்குலேட்டர் ஆட்டோமேட்டிக்கா ஓட ஆரம்பிச்சுது. நைட் ஒன்பது மணிக்கு அவனுக்கு மெசேஜ் பண்ணேன். அப்போ ஆரம்பிச்சது எங்க பேச்சி. ஒன்பதுல இருந்து பதினொன்றரை வரைக்கும் நாங்க போன்லேயே பேசிட்டு இருந்தோம். போன்லயே அவன் என்னைய எப்டியெல்லாம் உருக வெச்சான். நான் வீடியோ கால்ல அம்மணமா நின்னு அவன்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் நான் கீழ இருந்து மேல வந்தேன். பன்னிரெண்டு மணிக்கு இங்க மாடிக்கு வந்தேன். பன்னிரெண்டுல இருந்து இப்போ மூணரை மணி. மொத்தம் ஆறரை மணி நேரம்! ஆறரை மணி நேரமா நான் இவன்கூடத் தான் இருந்துருக்கேன். எனக்கே என்னைய நெனச்சா அவ்ளோ ஆச்சரியமா இருந்துச்சு. ஒரு வாட்ச்மேன்கூட... ஒரு மாடில... இத்தனை மணி நேரம் என்னால எப்டி டைம் ஸ்பெண்ட் பண்ண முடிஞ்சுது? டைம் போனதே எனக்குத் துளி கூடத் தெரியலையே. அவனோட பேச்சு, அவனோட தொடுதல்... இது எல்லாமே என்னைய எந்த உலகத்துல வெச்சுருந்துச்சுனு இப்போ தான் புரியுது. எவ்ளோ விஷயங்கள் நடந்து முடிஞ்சுருக்கு இந்த ஆறரை மணி நேரத்துல. நான் அவனுக்கு என்னோட உடம்பக் காட்டுனது. அவன் என்னையப் பாத்துச் சுன்னிய ஆட்டுனது. அவனோட கஞ்சி என் மூஞ்சில பட்டுத் தெறிச்சது. அவன் நாக்கு என்னோட உடம்புல செஞ்ச அத்தனை மேஜிக்கும். என் உடம்புல இருக்குற ஒவ்வொரு செல்லும் இவனோட ஸ்பரிசத்தை உணர்ந்துருக்கு. என்னோட அந்த ஏக்கத்தை எல்லாம் இவன் ஒருத்தன் தான் மொத்தமாத் தீர்த்து வெச்சுருக்கான். அந்த நெனப்பு எனக்குள்ள ஒரு சிலிர்ப்பைக் குடுத்துச்சு. எனக்கு இப்போ மனசுக்குள்ள அந்தப் பழைய பயம்லாம் இல்ல. 'அய்யோ தப்பு பண்ணிட்டோமே' ங்குற அந்த நடுக்கம் இப்போ என்கிட்ட சுத்தமா இல்லை. நான் என்னமோ பாவம் பண்ணிட்ட மாதிரி ஃபீல் பண்ணல. ஏன்னா நான் முழுசா அனுபவிச்சுட்டேன். ஒரு பொண்ணா எனக்கு என்ன வேணுமோ அத அவன் எனக்குக் குடுத்துட்டான். என்னைக்குமே கிடைக்காதுனு நெனச்ச ஒரு சந்தோஷத்த நான் இவன்கிட்ட வாங்கிட்டேன். ஆனா... ரியாலிட்டி வேற ஒன்னு இருக்கே. நான் இன்னொருத்தரோட பொண்டாட்டி. என் புருஷன் கார்த்திக். இந்த நிமிஷம் அவரு ஆபிஸ்ல உக்காந்துகிட்டு என்னையப் பத்தி எதாவது நெனச்சுட்டு இருப்பாரா? கண்டிப்பா மாட்டாரு. அவரு எப்பவும் போல லேப்டாப்பும் கையுமாத் தான் இருப்பாரு. எனக்காக அவரு ஒரு நிமிஷம் கூட யோசிச்சுருக்க மாட்டாரு. அது எனக்கு நல்லாவே தெரியும். ஆனா எல்லாருக்கும் லீவு இருக்குற நாள்ல அவருக்கு அவரே நைட் ஷிஃப்ட் ஒர்க்கு போய்ட்டாரு. அவரு நைட் ஷிஃப்ட் முடிச்சுட்டு வர டைம் நெருங்கிட்டு இருக்கு. அவர் எப்பவும் நாலரை மணிக்குலாம் வந்துடுவாரு. சில நாள் அஞ்சு மணி ஆகும். இப்போ டைம் மூணரை ஆச்சு... இன்னும் ஒரு மணி நேரத்துல அவர் வீட்டுக்கு வந்துருவாரு. அவரு வர்றதுக்குள்ள நான் வீட்ல இருக்கணும். வீட்ல போயி படுத்துத் தூங்குற மாதிரி நடிக்கணும். என் மூளை இப்போ அவ்ளோ ஷார்ப்பா, பிராக்டிக்கலா வேலை செய்ய ஆரம்பிச்சுது. ஆனா எனக்குள்ள ஒரு பிரஷர். ஒரு அர்ஜென்சி. நான் கீழ போகணும். நாளைக்குக் காலையில நான் எந்திரிக்கணும். இதுலாம் நெனைக்கும்போது எனக்கு டயர்டா இருந்துச்சு. என் உடம்பு இப்போவே சோர்வா இருக்கு. நான் ஆர்கஸம் அடைஞ்ச அந்தப் போதை இன்னும் என் கண்ணை விட்டுப் போகல. இந்த உடம்ப வெச்சுக்கிட்டு நான் நாளைக்கு எப்டி வேல பாக்கப் போறேன்? நான் கொஞ்ச நேரமாவது தூங்கணும். ஒரு ரெண்டு மணி நேரமாவது கண்ண மூடிப் படுக்கணும். நாளைக்குக் காலையில நடக்குற அத்தனை வேலைகளும் என் கண்ணு முன்னாடி வந்து நின்னுச்சு. என் கால் விரல்கள் வரைக்கும் ஒரு பயம் பரவுறத நான் உணர்ந்தேன். அது மாட்டிக்குவோமோங்குற பயம் இல்ல, டைம் இல்லயேங்குற பயம். "அய்யோ... கடவுளே..." னு நான் என்னைய அறியாமலே ஒரு தவிப்போட முனகினேன். என் குரல் அவ்ளோ நடுங்குச்சு. அந்த முனகல்ல இருந்த பதற்றம் பிரகாஷுக்குப் புரிஞ்சிடுச்சு. அவன் டக்குனு எழுந்து உக்காந்து, என்னோட கையைப் பிடிச்சான். "என்னாச்சு பவி?" னு அவன் பயத்தோட கேட்டான். நான் என் போனை அப்படியே தரைல போட்டுட்டு, என் ரெண்டு கைகளாலயும் என் முகத்தை மூடிக்கிட்டேன். ஒரு செகண்ட் என்னைய நானே ஆசுவாசப் படுத்திக்க ட்ரை பண்ணேன். நான் என் கைகளை முகத்துல இருந்து எடுத்தேன். "கார்த்திக்... கார்த்திக் வர டைம் ஆயிடுச்சுடா..." னு நான் திக்கித் திக்கிப் பேசுனேன். "என்ன சொல்ற?" னு அவன் இன்னும் புரியாம முழிச்சான். "அய்யோ லூசு... அவர் வேல முடிச்சு வர டைம் ஆச்சுடா.." நான் சொல்லச் சொல்ல என் குரல்ல ஒரு அவசரம் இருந்துச்சு. "இப்போ டைம் மூணரை ஆச்சு... இன்னும் ஒரு மணி நேரத்துல அவர் வீட்டுக்கு வந்துருவாருடா..." நான் எந்திரிச்சு, மறுபடியும் அந்த ரொட்டீனான லைஃப்க்குப் போகணுமேங்குற கவலை என் மூஞ்சில தெரிஞ்சுது. "அவர் வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி நான் போகணும்டா " னு நான் பிதற்ற ஆரம்பிச்சேன். நான் பேசுனதக் கேட்டு அவனும் கொஞ்சம் பேனிக் ஆகிட்டான். இவ்ளோ நேரம் நாங்க இருந்த அந்த மாய உலகம் அப்படியே மறைஞ்சு போச்சு. இப்போதைக்கு எனக்கு இங்க இருந்து கீழ போகணும். நான் எந்த ஒரு யோசனையும் இல்லாம, அந்த வயர் கட்டில்ல இருந்து சட்டுனு எறங்கினேன். நான் எந்திரிச்ச வேகத்துல என் கால் லேசாத் தடுமாறுச்சு. என் தொடைகள் நடுங்குனதுனால என்னால கரெக்ட்டா பேலன்ஸ் பண்ணி நிக்க முடில. நான் ஒரு நடுக்கத்தோட, தரைல கிடந்த என் புடவைய பாத்துக்கிட்டு நின்னேன்.
22-05-2026, 07:01 AM
(This post was last modified: 22-05-2026, 07:05 AM by NovelNavel. Edited 1 time in total. Edited 1 time in total.)
After all these, can she show any respect or love to her husband or child born to him. She will not leave her husband because she needs husband money and another man cock. Eat the cake and have it too. Interesting update
22-05-2026, 10:29 AM
Good one
After deciding to cheat the husband with own will why should she fear or shiver for the consequence. Pavi can confront the husband telling openly she is also a human and he has ignored her completely.
22-05-2026, 12:33 PM
Arumai nanba
22-05-2026, 03:04 PM
Wonderful
22-05-2026, 04:15 PM
22-05-2026, 07:49 PM
very well combination cheating guy and cheating pavi and no need to fear for useless and waste kartik and she can stay with his guy and enjoy that room and he will give kanji in his mouth,pussy and back door also no tension. somebody will start from neighbour and last caught by watchman they will fuck with him but she started from watchman and now she will full building devdiya va mari poita she will go with his pussy's moli. very well write and each and every word will worth
22-05-2026, 07:57 PM
wow vera level kamam, semmma feeel. boothaya iruku
22-05-2026, 09:09 PM
Nice update
|
|
« Next Oldest | Next Newest »
|