Adultery அவள் இதயத்தின் மொழி
(24-04-2026, 01:34 PM)Thalaidhoni Wrote: Poovukkul boogambam

Ivlo veruppoda andha potta paya kooda yen kudumbam nadathanum. First night la irunthe veruppaa Onnu vivagarathiu pannu illena  avanayum avanal porantha kutti potta payyanayum ella kalla kadhal pannum pombalainga pottu thallura mathiri pottu thallitu prakash kooda settle agidu. Nalla vachi seivam. Enna nan solrathu.

கதையை கதையா மட்டும் படிங்கடா கசுமாலங்களா.. 

நிஜ வாழ்க்கையில் மட்டும் தான் நீ சொல்றது எல்லாம். 

இங்க காம கதைல புருஷன் என்னதான் பொட்டயா இருந்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் னு இருந்துகிட்டு அவனுக்கு தெரியாம அவனை புண்படுத்தாம .. தனக்கு என்ன தேவையோ அதை அடுத்தவங்க கிட்ட இருந்து பெற்று கொண்டு புருஷன் கிட்ட எந்த எதிர்பார்ப்பும் வைக்காமல் அவன் கொடுத்த குழந்தையை கடவுள் கொடுத்த குழந்தையை போல வளர்த்து எடுப்பவள் தான் இந்த கதையில் வருகிற பெண்கள். 

ஒரு விஷயம் புரிஞ்சிக்கணும், கடவுள் எல்லா ஆண்களையும் நீண்ட தடித்த சுண்ணியுடன் படைக்கவில்லை. அப்படி படைத்தது இருந்தால் கள்ள தொடர்பு எல்லாம் இருக்காது என்றும் சொல்ல முடியாது ஏனென்றால் அந்த நிலையிலும் சில பேருக்கு ஒருத்தர விட ஒருத்தர் பெட்டெர் ஆஹ் தெரிவாங்க.. 

ஒவ்வொருத்தரின் மனா நிலை ஒரு ஒரு மாதிரி.
 ஒரு விஷயத்தை பொறுமையுடன் கையாளும் திறமை.. மனதை ஒருமைப்படுத்தி நீண்ட நேரம் நின்று விளையாடும் சக்தி எல்லாம் எல்லா ஆண்களுக்கும் இருக்காது.. ஏன்னா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. ஆபீஸ் ல குடும்பத்துல, உடம்புல, கடன், நண்பர்களால், துரோககிகளால் , 

ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு வந்தால் பொண்டாட்டிய திருப்தி படுத்துவதற்கு அவர்கள் உடலும் மனமும் ஒத்துழைக்க முடியாது.. அந்த மாதிரி நேரத்துல தன்னை நம்பி ஒரு பொண்ணு இருக்கிறது அவுங்களுக்கு மறந்திரும்.. அங்க தான் எல்லா பிரச்னையும் தொடங்கும். 

எப்படி ஒருத்தன் தொழிலில் அலுவலகத்தில் படிப்பில் தோல்வி தோல்வி என்று இருந்தால் வாழ்க்கையை வேர்த்து போவானோ அதே நிலைமை தன வீட்டில் தனியா இருக்கும் பொம்பளைக்கு. புருஷன் என்னைக்காவது தன்னை திருப்தியா செய்வான் னு நெனச்சு நெனச்சி காத்திருந்து ஏமாந்து இப்போ சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தன்னை உயிரோட வச்சிருக்க முயற்சி பண்ணுறா

இது உடல் தேவைகள் முடிந்ததும் மறைந்து போனால் பிரச்னையில்லை  எப்போ அதும் மனம் சார்ந்து போகிறதோ அப்போ தான் வெறுப்பு, கோபம் எரிச்சல் தொடர்ச்சியாக விவாகரத்து அல்லது கொலை 

நாம பேப்பர் ல படிக்கிற செய்தி எல்லாம் வெரி அஞ்சு பெர்ஸன்ட் தான். இந்த கதைல வர்ற மாதிரி இந்த உலகத்துல பல மடங்கு நடந்து கிட்டு தான்  இருக்கு.. வெளியில் தெரிவதில்லை அவ்ளோதான்.

சில கதையில் மனைவி உண்மையில் புருஷன் மேல அன்பு வச்சி இருப்பாள் அதே நேரம் அவனோட உடல் சார்ந்த பிரச்னையை அவனத இயலாமையை புரிஞ்சி இருப்ப. அப்படி இருக்கும் போது கணவன் மேல அவளுக்கு வெறுப்பு வராது. ஒரு பரிதாப உணர்ச்சி தான் வரும். 

யாரோ ஒருத்தன சொன்ன மாதிரி.. சந்தர்ப்பம் சரியா அமையாத வரைக்கும் எல்லா புருசனும் ராமன்கள் தான் எல்லா பொம்பளையும் பத்தினி தான் 

கதையில வர மூழ்கி போயிட்ட இப்படி தான் கதைல நடக்குறது எல்லாம் நமக்கு நடக்குற மாதிரி தோணும். அப்படி தான் இவனும் கோபப்பட்டு பதிவு போட்டுடானு நெனைக்கிறேன். 

தம்பி இனிமேல் நீ இங்க கதை படிக்க வருவது மனா ரீதியான தொல்லைகளை உருவாக்கும்.. போயி குடும்பம் பொழைப்புல கவனத்தை செலுத்து. அது தான் உனக்கு நல்லது.


cool2 Angryfire
[+] 5 users Like Krish World's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Looks like the authors need to put clear disclaimer warning the readers not to get involved in the story too much.
Like Reply
Forget and forgive these guys my lord. They dont know what they are talking. Amen.
Like Reply
---------------
Part 157 - 1:
---------------

அவனோட உடம்புல இருந்து சூடு என் உடம்புக்குள்ள பாய்ஞ்சுக்கிட்டு இருந்துச்சு.

அவன் கை என்னோட கைகள் மேல ரொம்பச் சாஃப்ட்டா உக்காந்திருந்துச்சு.

என் விரல்கள் லேசா நடுங்குறதை அவன் கரெக்ட்டா ஃபீல் பண்ணான்.

அவனோட கட்டை விரல், என் கைகளோட மூட்டுப் பகுதியில லேசா அசைஞ்சது.

அவன் ரொம்ப மெதுவா, என் தோல் மேல ஒரு சின்னக் கோலம் போடுற மாதிரி வருடி விட்டான்.

அந்தத் தொடுதல் என்னைப் பதற்றப்படுத்தல. 

அது அவ்ளோ இதமா, என் உடம்புல இருந்த பயத்தை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா உறிஞ்சி எடுக்குற மாதிரி இருந்துச்சு.

அந்த அமைதியான ரூம்ல, அவனோட குரல் இப்போ ஒரு கிசுகிசுப்பு மாதிரி வெளிய வந்துச்சு.

"பவி..." னு அவன் லேசாத் தொண்டையைச் செருமிக்கிட்டுக் கூப்பிட்டான்.

நான் என் பார்வையைத் தரையிலயே வெச்சுக்கிட்டு, "ஹ்ம்ம்..." னு மட்டும் முனகினேன்.

"உன் கை எவ்ளோ சாஃப்ட்டா இருக்குனு உனக்குத் தெரியுமா?" னு அவன் என் கையை லேசா அழுத்திப் பிடிச்சான்.

நான் என் உதட்டைப் பற்களால லேசாக் கவ்விக்கிட்டேன்.

"ஒரு ரோஜாப் பூவ தொடுற மாதிரி அவ்ளோ ஸ்மூத்தா இருக்கு பவி..." னு அவன் வர்ணிச்சான்.

"சும்மா ஓவரா பில்டப் கொடுக்காத பிரகாஷ்..." னு நான் வெக்கத்துல லேசாச் சிரிச்சேன்.

அவன் என் முகத்தைப் பார்த்து லேசாச் சிரிச்சான். 

அவன் பற்கள் அந்த மஞ்சள் லைட்ல பளிச்சுனு தெரிஞ்சது.

"நான் ஒன்னு சொல்லட்டுமா பவி?" னு அவன் தன் உடம்பை லேசா என் பக்கம் திருப்பினான்.

"சொல்லு..." னு நான் என் முந்தானையை லேசா விரல்களால முறுக்கிக்கிட்டே கேட்டேன்.

"நான் உண்மையைச் சொல்றேன்... கோபிச்சுக்கக் கூடாது, ஓகேவா?"

"சரி, சொல்லுடா... என்ன பெரிய உண்மை?" னு நான் லேசா அவனைக் கிண்டல் பண்ணேன்.

"அது... நீ நினைக்கிற மாதிரி இன்னைக்கு நேத்து இல்லை பவி..."

"நான் உன்னை நான் இங்க வேலைக்கு சேர்ந்த நாள்ல இருந்து ரசிச்சுட்டு இருக்கேன்..." னு அவன் ஒரு பெரிய ரகசியத்தை உடைச்சான்.

அவன் அப்படி ஆரம்பிச்சதும் நான் என் கண்களை லேசாத் தூக்கி அவனைப் பார்த்தேன்.

"என்னது...?" னு நான் என் புருவத்தைச் சுருக்கிக் கேட்டேன்.

"ஆமா பவி..."

"டெய்லி காலையில எட்டரை மணிக்கு..."

"நீ உன் பையனை ஸ்கூல் வேன்ல ஏத்தி விட வருவியே... ஞாபகம் இருக்கா?" னு அவன் லேசாத் தொண்டையைச் செருமிக்கிட்டுக் கேட்டான்.

"ஹ்ம்ம்... நான் டெய்லி வருவேனே..." னு நான் ரொம்பச் சாதாரணமாச் சொன்னேன்.

"ஆனா எனக்கு அந்த எட்டரை மணிங்குற டைம் தான் பவி ரொம்ப ஸ்பெஷல்..." னு அவன் என் கண்களைப் பார்த்துச் சொன்னான்.

"ஏன்டா?" னு நான் என் புருவத்தைச் சுருக்கிக் கேட்டேன்.

"நான் நைட் ஃபுல்லா டியூட்டி பாத்துட்டு, தூக்கம் கண்ணைச் சுத்துனாலும்..."

"சரியா எட்டேகால் மணிக்கு போய் என் முகத்தைக் கழுவிட்டு, கேட்ல வந்து நின்னுடுவேன்..."

"எதுக்குடா?" னு நான் ஒரு சிரிப்போட கேட்டேன்.

"உன்னைப் பாக்கத் தான் பவி..." னு அவன் எந்த ஒரு தயக்கமும் இல்லாம உண்மையைச் சொன்னான்.

அவன் அப்படிச் சொன்னதும் நான் லேசா ஆச்சரியப்பட்டேன்.

"டேய்... நான் காலையிலவா?"

"தூங்கி எந்திரிச்ச முகத்தோட, சாப்பாட்டு வேல செஞ்ச களைப்போட, தலை முடியை அள்ளி முடிஞ்சுக்கிட்டுப் பேய் மாதிரி தான வருவேன்?" னு நான் என்னையே கொஞ்சம் தாழ்த்திக்கிட்டேன்.

"யார் சொன்னா நீ பேய் மாதிரி இருக்கனு?" னு அவன் உடனே பதறுனான்.

"அப்போ நீ சாதாரணமா ஒரு காட்டன் புடவையோ, இல்ல ஒரு சுடிதாரோ போட்டுட்டு வருவ..."

"ஆனா அந்த நேச்சுரலான அழகுல... நீ அவ்ளோ பிரெஷ்ஷா இருப்ப பவி..." னு அவன் வர்ணிச்சான்.

"நிஜமாவா?" னு நான் வெக்கத்துல என் உதட்டைக் கடிச்சுக்கிட்டேன்.

"சத்தியமா பவி..."

"உன் முகத்துல எந்தப் மேக்கப்-ம் இருக்காது... ஆனா உன் ஸ்கின் அந்த காலை வெயில்ல அவ்ளோ பளபளனு இருக்கும்..."

"நீ ஒரு கையில உன் பையனோட வாட்டர் பாட்டிலைப் பிடிச்சுட்டு, இன்னொரு கையில அவனைக் கூட்டிட்டு வருவ..."

"அப்போ உன் முகத்துல இருக்குற அந்த பாசம்... அது அவ்ளோ அழகா இருக்கும் பவி..." னு அவன் சொல்லும்போதே அவன் கண்கள்ல ஒரு ஈரம் தெரிஞ்சது.

ஒரு வாட்ச்மேன் என்னைப் பார்த்து இவ்ளோ தூரம் ரசிச்சிருக்கான்னு கேட்கும்போது, எனக்குள்ள ஒரு பெரிய சிலிர்ப்பு வந்துச்சு.

"அப்போ நீ என்னைத் தப்பாலாம் பாக்கலைல பிரகாஷ்?" னு நான் லேசாத் தயங்கிக் கேட்டேன்.

"நான் உன்னை ஒரு தேவதை மாதிரி பார்த்தேன் பவி..."

"நீ உன் பையனை வேன்ல ஏத்தி விட்டுட்டு, அவனுக்கு ஒரு 'டாட்டா' காட்டிட்டு நிப்ப பாரு..."

"அப்போ லேசா அடிக்கிற காத்துல உன் முடி பறக்கும்..."

"அதைப் பார்த்ததுக்கு அப்புறம், நீ திரும்பி அபார்ட்மெண்ட்டுக்குள்ள நடப்ப பாரு..."

"அப்போ தான் என் உசுரு போக ஆரம்பிக்கும்..." னு அவன் தன் நெஞ்சுல கை வெச்சுச் சொன்னான்.

நான் என் வாயை லேசாத் திறந்து, மூச்சு வாங்குனேன்.

"டேய்...?" னு நான் அவ்ளோ ஆச்சரியமா கேட்டேன்.

"ஆமா பவி... நீ திரும்பி நடக்கும்போது..."

"நான் கேட்ல நின்னுட்டு உன்னையே தான் வெறிச்சுப் பாத்துட்டு இருப்பேன்..." னு அவன் சொன்னான்.

"ஏன்டா... அப்படி என்னைப் பாக்குற அளவுக்கு நான் என்ன பண்ணேன்?" னு நான் என் முந்தானையை லேசா விரல்களால முறுக்கிக்கிட்டே கேட்டேன்.

"நீ ஒன்னும் பண்ணல பவி... உன் அழகு தான் என்னைப் பண்ணிடுச்சு..."

"நான் உன்னை முன்னாடி இருந்து பாக்குறதை விட, உன் பின்னாடி அழகைப் பாக்கத் தான் அவ்ளோ ஆசைப்படுவேன்..." னு அவன் ஓப்பனாச் சொன்னான்.

அவன் 'பின்னாடி அழகு'னு சொன்னதும் என் கன்னங்கள் அப்படியே செக்கச் செவேர்னு சிவந்து போச்சு.

நான் என் பார்வையை உடனே தரையில இறக்கிக்கிட்டேன்.

என் கால் விரல்கள் ஒன்னோடு ஒன்னு உரசிக் கிட்டுத் தவிச்சுது.

"நீ திரும்பி நடக்கும்போது..." அவன் மறுபடியும் ஆரம்பிச்சான்.

"அந்த டிரஸ்ஸா இருந்தாலும் சரி, சுடிதாரா இருந்தாலும் சரி..."

"அதுக்குள்ள உன் இடுப்பு லேசா வளைஞ்சு வளைஞ்சு ஆடுமே..." னு அவன் அவ்ளோ செக்ஸியான ஒரு டோன்ல சொன்னான்.

என் நெஞ்சு படபடனு அடிக்க ஆரம்பிச்சுது.

"நீ ஒவ்வொரு எட்டு வைக்கும்போதும்..."

"உன் வலது பக்க இடுப்பு மேல ஏறி, இடது பக்க இடுப்பு கீழ இறங்கும்..."

"அந்த ஒரு ரிதம்... அது ஒரு பாட்டு மாதிரி இருக்கும் பவி..."

"அதை வாட்ச் பண்றதே எனக்கு அவ்ளோ பெரிய ஆசையா இருக்கும்..." னு அவன் தன் கண்களை லேசா மூடிக்கிட்டு வர்ணிச்சான்.

"ச்சீ... அதையேல்லாமா உன்னிப்பா கவனிப்ப?" னு நான் என் ஒரு கையால முகத்தைப் பாதியா மூடிக்கிட்டு வெக்கத்தோட கேட்டேன்.

"பின்ன? எவனாவது உன்னைப் பாத்தா கண்ணை எடுக்க முடியுமா?" னு அவன் என்னைக் கேள்வி கேட்டான்.

நான் சிரிப்பை அடக்க முடியாம என் உதட்டை இன்னும் டைட்டாக் கடிச்சுக்கிட்டேன்.

"டேய்... நீ அவ்ளோ பெரிய திருட்டுப் பயலா?"

"நான் உன்னை எவ்ளோ நல்லவன்னு நினைச்சேன்..." னு நான் அவனைச் செல்லமா வம்பிழுத்தேன்.

"நான் நல்லவன் தான் பவி... ஆனா உன்னைப் பார்த்தா எவன் நல்லவனா இருக்க முடியும்?" னு அவன் லேசாச் சிரிச்சான்.

நான் என் தொடைகளை ரொம்ப டைட்டா ஒன்னோடு ஒன்னு உரசிக் கிட்டேன்.

என் பேண்ட்டிக்குள்ள அந்த ஈரம் பிசுபிசுனு சுரக்குறது எனக்கு நல்லாத் தெரிஞ்சது.

அவன் பேசப் பேச, என் உடம்பு அவ்ளோ சூடா கொதிச்சுக்கிட்டு இருந்துச்சு.

"உன் இடுப்பு மட்டும் இல்லை பவி..." னு அவன் என் கையை லேசா அழுத்திப் பிடிச்சான்.

"வேற என்னடா கவனிச்ச?" னு நான் ஒரு கிறக்கமான குரல்ல கேட்டேன்.

"உன் பின்னாடி அந்தப கூந்தல்..."

"நீ தலைக்குக் குளிச்சிட்டு வந்திருந்தா... அந்தப் பின்னல் முனையில இருந்து லேசாத் தண்ணி சொட்டும்..."

"அந்தப் பின்னல் உன் முதுகுல உரசிக் கிட்டு, முன்னும் பின்னும் ஆடிக்கிட்டே போகுமே..."

"அந்த முடிகள் உன் இடுப்பு வரைக்கும் வந்து ஆடுறதைப் பாக்க அவ்ளோ சூப்பரா இருக்கும்..." னு அவன் என் தலைமுடியைக் கூட அவ்ளோ ரசனையாச் சொன்னான்.

"ஹ்ம்ம்..." னு நான் சொன்னேன்.

"எனக்கு அது ரொம்ப பிடிக்கும் பவி..."

"அந்த முடி உன் முதுகுல உரசும்போதெல்லாம், நான் தான் உன்னை உரசுற மாதிரி ஒரு கற்பனை எனக்குள்ள ஓடும்..." னு அவன் சொன்னதும் எனக்குள்ள ஒரு கரண்ட் பாஸ் ஆச்சு.

"நீ ரொம்ப மோசம் பிரகாஷ்..." னு நான் லேசா முனகினேன்.

"நான் மோசம் தான் பவி..."

"உன் முதுகுப் பகுதி அவ்ளோ அழகா... அந்தச் ட்ரேஸ்ல அவ்ளோ டைட்டாத் தெரியும்..."

"அதைப் பார்க்கும்போது எனக்குப் பைத்தியமே பிடிச்சுடும் பவி..." னு அவன் என் கண்ணைப் பார்த்துச் சொன்னான்.

நான் என் மூச்சை நல்லா உள்ளிழுத்து மெதுவா வெளிய விட்டேன்.

"நான் இதுலாம் நோட் பண்ணதே இல்லயாடா?" னு நான் ஒரு குழந்தை மாதிரி கேட்டேன் .

"நீ என்னைப் பார்க்க மாட்டேன்னு எனக்குத் தெரியும் பவி..."

"நீ பாட்டுக்கு வேகமா நடந்து போயிடுவ..."

"நான் உனக்கு குட் மார்னிங் சொல்லணும்னு என் வாய் வரைக்கும் வரும்..."

"ஆனா நீ அவ்ளோ பெரிய ஆளு, நான் ஒரு சாதாரண வாட்ச்மேன்..."

"நான் குட் மார்னிங் சொன்னா, நீ தப்பா நினைப்பியோனு எனக்கு அவ்ளோ பயமா இருக்கும்..." னு அவன் தன்னோட தயக்கத்தைச் சொன்னான்.

அவனோட அந்தத் தயக்கம், எனக்கு அவன் மேல அவ்ளோ பெரிய மரியாதையைக் கொடுத்துச்சு.

"அதனால நான் சும்மா கையைக் கட்டிக்கிட்டு உன்னையே ரசிச்சுட்டு இருப்பேன்..."

"நீ நடந்து போற அந்த நடையை, உன் பின்னாடி அழகைப் பாக்குறதுக்காகவே..."

"நான் எட்டரை மணிக்கு கரெக்ட்டா கேட்ல வந்து நின்னுடுவேன் பவி..." னு அவன் தன் ஆசையை மொத்தமா கொட்டித் தீர்த்தான்.

"நான் உன்னைக் கடந்து போகும்போது... வேற என்ன பண்ணுவே?" னு நான் லேசாத் தலை சாய்த்துக் கேட்டேன்.

"வேறயா, உன்ன வாசம் புடிப்பேன்.." னு அவன் முகம் பிரகாசமாச்சு.

"அந்த ஷாம்பூ வாசனையோட, உன் உடம்போட அந்த நேச்சுரலான வாசனையும் கலந்து வரும்..."

"அந்த காத்துல உன் வாசம் என் மூக்குல பட்டதும்..."

"நான் என் மூச்சை நல்லா உள்ளிழுத்து... அந்த வாசனையை என் நெஞ்சுக்குள்ள அப்படியே சேமிச்சு வெச்சுப்பேன்..."

"அதுக்கப்புறம் அன்னைக்கு ஃபுல்லா எனக்குப் பசியே இருக்காது பவி..." னு அவன் அவ்ளோ உருகிப் பேசுனான்.

அவன் பேசப் பேச, என் உடம்புக்குள்ள ஏதோ ஒரு மேஜிக் நடந்த மாதிரி இருந்துச்சு.

ஒரு பொண்ணா எனக்குக் கிடைக்க வேண்டிய அந்த முழுமையான ரசனை, இன்னைக்கு ஒரு வாட்ச்மேன்கிட்ட இருந்து எனக்குக் கிடைச்சுக்கிட்டு இருக்கு.

நான் அவ்ளோ அழகா இருக்கேனாங்குற ஒரு கர்வம் என் உடம்பு முழுக்கப் பரவிச்சு.

கார்த்திக் என்னை ஒரு நாளும் இப்படி ரசிச்சதே இல்லை.

ஆனா இவன்... நான் போடுற சாதாரண டிரஸ்ஸை, என் நடையை, என் கூந்தலை அவ்ளோ தூரத்துல இருந்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம ரசிச்சிருக்கான்.

அவன் சொல்லச் சொல்ல, என் மனசுக்குள்ள இருந்த அந்தப் குற்ற உணர்ச்சி, அந்த வெக்கம் எல்லாமே காத்துல பறந்துடுச்சு.

"டேய்... நீ அவ்ளோ பெரிய திருட்டுப் பயலா?" 

"நான் உன்னை எவ்ளோ நல்லவன்னு நினைச்சேன்..." னு நான் என் கண்களை உருட்டிச் செல்லமாத் திட்டினேன்.

"நான் நல்லவன் தான் பவி... ஆனா உன் அழகைப் பார்த்தா எவன் நல்லவனா இருக்க முடியும்?" னு அவன் என்னைக் கேள்வி கேட்டான்.

நான் சிரிப்பை அடக்க முடியாம என் முகத்தைத் திருப்பிக்கிட்டேன்.

என் கன்னங்கள் அப்படியே சூடாகிப் போச்சு.

"இது மட்டுமா? இன்னும் இருக்கு பவி..." னு அவன் என் கையை இன்னும் லேசாத் தடவிக்கிட்டே சொன்னான்.

"இன்னும் என்னடா பண்ண?" னு நான் ஆர்வமாக் கேட்டேன்.

"சாயங்காலம் ஆறு மணிக்கு..." னு அவன் லேசா என் விரல்களை வருடிக்கிட்டே ஆரம்பிச்சான்.

"என்னடா ஆறு மணிக்கு?" னு நான் லேசாப் புருவத்தைச் சுருக்கிக் கேட்டேன்.

"நீ அபார்ட்மெண்ட் பார்க்குல வாக்கிங் போவியே... ஞாபகம் இருக்கா?" னு அவன் என் கண்களைப் பார்த்துக் கேட்டான்.

"ஹ்ம்ம்... நான் டெய்லி வாக்கிங் போவேனே... அதுக்கென்ன இப்போ?" னு நான் ரொம்பச் சாதாரணமாச் சொன்னேன்.

"நீ சும்மா வாக்கிங் போக மாட்ட பவி..."

"என்னைக்காவது நீ டிராக் பேண்டும், ஒரு டீ-ஷர்ட்டும் போட்டுட்டு வருவ..." னு அவன் எனக்குத் தெரியாத விஷயங்களை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சான்.

"அது வாக்கிங் போறப்போ போடுற சாதாரண டிரஸ் தானடா?" னு நான் லேசாச் சிரிச்சேன்.

"உனக்கு அது சாதாரணமா இருக்கலாம் பவி..."

"ஆனா என்னைப் மாதிரி ஆசையாப் பாக்குற ஆட்களுக்கு, அது அவ்ளோ பெரிய விருந்து..." னு அவன் சொன்னான்.

"டேய்..." னு நான் வெக்கத்துல என் முகத்தைத் திருப்பிக்கிட்டேன்.

"நிஜமாத் தான் பவி... அந்த டிராக் பேண்ட் உனக்கு அவ்ளோ டைட்டா இருக்கும்..."

"உன் இடுப்புல இருந்து கால் வரைக்கும்... அது அப்படியே உன் ஸ்கின்னோட உரசிக் கிட்டு ஒட்டி இருக்கும்..."

"நீ நடக்கும்போது, அந்தத் துணிக்குள்ள உன் தொடைகள் உரசிக் கிட்டு போறதை நான் எவ்ளோ ரசிச்சுப் பாத்துருக்கேன்..."

"நீ ரொம்ப மோசம் பிரகாஷ்... எப்படியெல்லாம் பாத்துருக்க..." னு நான் என் புடவையை லேசா முறுக்கிக்கிட்டே சிணுங்குனேன்.

"நான் மட்டும் இல்லை பவி... அந்தப் பார்க்குல வாக்கிங் வர்ற பாதி ஆம்பளைங்க கண்ணு உன் மேல தான் இருக்கும்..."

"எல்லாரும் உன் அழகை வச்சக் கண்ணு வாங்காமப் பாப்பாங்க..."

"ஆனா நான் பாக்குற பார்வை வேற... அதுல அவ்ளோ ஆச மட்டும்தான் இருக்கும்..."

"உன்னை அப்படியே தூக்கிட்டு போகணும்னு தோணும்..." னு அவன் குரல் கொஞ்சம் ஹஸ்கியா மாறுச்சு.

"நீ பாட்டுக்குக் காதுல ஹெட்செட் போட்டுட்டுப் பாட்டுக் கேட்டுக்கிட்டே வேகமா நடப்ப..."

"உன் உலகத்துல நீ இருப்ப... உன்னை யாரு பாக்குறாங்கனு கூட உனக்குத் தெரியாது..."

"ஆனா என் உலகமே நீ நடக்குற அந்த நடையில தான் சுத்தும்..."

"அந்தக் டீ-ஷர்ட்ல நீ வேகமா நடக்கும்போது..." அவன் லேசாத் தொண்டையைச் செருமுனான்.

"என்ன நடக்கும்போது?" னு நான் என் மூச்சை அடக்கிக்கிட்டு, லேசா முனகினேன்.

"உன் முன்னாடி... அந்த டீ-ஷர்ட்டுக்குள்ள உன் முன்னாடி இருக்குற ரெண்டும் லேசாத் துள்ளித் துள்ளி ஆடுமே..." னு அவன் பச்சையா, ஆனா அவ்ளோ ரசனையாச் சொன்னான்.

அவன் 'அப்டி  துள்ளி ஆடும்'னு சொன்னதும், என் உடம்பெல்லாம் ஒரு பெரிய கரண்ட் பாஸ் ஆச்சு.

"பிரகாஷ்!" னு நான் அதிர்ச்சியில என் வாயை லேசா மூடிக்கிட்டேன்.

"உண்மையத் தான பவி சொல்றேன்... நான் எதையும் மறைக்க விரும்பல..."

"நீ வலது காலை எடுத்து வைக்கும்போது உன் வலதும்..."

"இடது காலை எடுத்து வைக்கும்போது இடதும்..."

"அப்படியே மேலயும் கீழயும் ஒரு ரிதம்ல ஆடும் பாரு..."

"அதைப் பாக்கவே எனக்கு உசுரு போயிடும் பவி..." னு அவன் என் கண்களை நேராப் பார்த்துச் சொன்னான்.

நான் வாக்கிங் போகும்போது ஒரு வாட்ச்மேன் என்னை இவ்ளோ ஆசையாப் பார்த்திருக்கான்னு நினைக்கும்போதே என் மூச்சு லேசா முட்டுச்சு.

என் தொடைக்கு நடுவுல ஒரு பிசுபிசுப்பான ஈரம் சடன்னு சுரந்து வழிய ஆரம்பிச்சுது.

நான் என் தொடைகளை ரொம்ப டைட்டா ஒன்னோடு ஒன்னு உரசிக் கிட்டேன்.

"நீ நடக்குற வேகத்துக்கு... அது ரெண்டும் முன்னாடி முட்டிக்கிட்டு நிக்கும்..."

"நீ ஒரு நாலு ரவுண்ட் அடிச்சதும், உனக்கு லேசா வேர்க்க ஆரம்பிக்கும்..."

"அதை நீ நோட் பண்ணிருக்கியா பவி?" னு அவன் கேட்டான்.

"ஹ்ம்ம்... வேர்க்கும் தான்..." னு நான் திக்கித் திக்கிச் சொன்னேன்.

"உன் கழுத்துல இருந்து வேர்வை மெதுவா வழிஞ்சு..."

"அந்த டீ-ஷர்ட்டோட நெஞ்சுப் பகுதியில நனையும்..."

"அந்த ஈரம் பட்டதும், அந்த மெல்லிய டீ-ஷர்ட் உன் நெஞ்சோட இன்னும் டைட்டா ஒட்டிக்கும்..."

"அப்போ உன் காம்போட ஷேப் லேசா வெளிய புடைச்சுக்கிட்டுத் தெரியும்..."

"ஐயோ... பிரகாஷ்... ப்ளீஸ்..." னு நான் என் ரெண்டு கைகளால முகத்தை மூடிக்கிட்டேன்.

"நான் சொல்றதைக் கேளு பவி..." னு அவன் என் கைகளை ரொம்ப மெதுவா விலக்கி விட்டான்.

"அந்தக் காம்பு லேசா விறைச்சுக்கிட்டுத் தெரியறதைப் பார்த்ததும்... எனக்கு இங்க அப்படியே நரம்பெல்லாம் சுண்டி இழுக்கும்..."

"அதை நான் எங்க இருந்து பாப்பேன் தெரியுமா?" னு அவன் ஒரு கள்ளச் சிரிப்போட கேட்டான்.

"எங்கடா இருந்து பாப்ப?" னு நான் தவிப்போட கேட்டேன்.

"கேட்ல இருந்து பாத்தா சரியாத் தெரியாதுனு..."

"நான் செக்யூரிட்டி ரவுண்ட்ஸ் போறேன்னு பொய் சொல்லிட்டுப் பார்க்குக்கு வந்துடுவேன்..."

"நீ என்னை ஒவ்வொரு தடவை கிராஸ் பண்ணிப் போகும்போதும்..."

"அது எனக்கு அவ்ளோ பெரிய ஆசையை கொடுக்கும் பவி..." னு அவன் அவ்ளோ உருகிச் சொன்னான்.

"டேய்... நீ அவ்ளோ பெரிய திருட்டுப் பயலா?" னு நான் செல்லமா அவனை முறைச்சேன்.

"நான் திருடன் தான் பவி... உன் அழகைத் திருடித் திருடிப் பார்த்த திருடன்..."

"நீ அந்த இடத்தை கிராஸ் பண்ணிப் போகும்போது..."

"உன் முன்னாடி அழகை விட, உன் பின்னாடி அழகு அவ்ளோ தூக்கலாத் தெரியும்..."

"அந்த டிராக் பேண்ட்ல உன் இடுப்பு வளைஞ்சு நெளிஞ்சு ஆடுறதைப் பாத்து..."

"நான் அங்க ஏதாது மரத்துல சாஞ்சுகிட்டு... என் மூச்சை அடக்கிப் பிடிச்சுப்பேன்..."

"நீ என்னை விட்டுத் தள்ளிப் போகப் போக... என் கண்கள் உன் பின்னழகையே தான் வெறிச்சுப் பாத்துட்டு இருக்கும்..."

"உன் முதுகுல அந்தப் பெரிய முடி பின்னல் லேசா ஆடிக்கிட்டே போகும்..."

"அதுக்குக் கீழ... உன் தொடைகள் ரெண்டும் உரசிக் கிட்டு நடக்குற அந்த நடை..."

"அதை நினைக்கும்போதே இப்போ கூட எனக்கு உடம்பெல்லாம் எரியுது பவி..." னு அவன் தன் லுங்கியை லேசாச் சரி பண்ணிக்கிட்டான்.

அவனோட அந்த லுங்கிப் புடைப்பு இப்போ இன்னும் பெருசா, ஒரு மூங்கில் மாதிரி விறைச்சுப் போய் நின்னதை நான் கவனிச்சேன்.

என் மனசுக்குள்ள அவ்ளோ பெரிய ஒரு கர்வம் வந்துச்சு.

ஒரு ஆம்பளை, என்னோட நடையை, என் வேர்வையை, என் அசைவை இவ்ளோ ரசிச்சிருக்கான்னு கேட்கும்போது... எனக்குள்ள ஒரு பொண்ணு முழுசா முழிச்சுக்கிட்டா.

"நீ... நீ ரொம்ப மோசம்டா..." னு நான் என் கையை லேசா உருவப் பார்த்தேன்.

ஆனா அவன் என் கையை விடல, இன்னும் கொஞ்சம் இறுக்கமாப் பிடிச்சுக்கிட்டான்.

நான் எந்தப் பதிலும் சொல்லாம, என் தொடைகளை ரொம்ப டைட்டா ஒன்னோடு ஒன்னு உரசிக் கிட்டேன்.

என் பேண்ட்டிக்குள்ள அந்த ஈரம் பிசுபிசுனு சுரக்குறது எனக்கு நல்லாத் தெரிஞ்சது.

அவன் பேசப் பேச, என் உடம்பு அவ்ளோ சூடா கொதிச்சுக்கிட்டு இருந்துச்சு.

"ஆனா எனக்கு உன் மேல அவ்ளோ பெரிய ஆசை வந்ததுக்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கு பவி..." னு அவன் குரல் கொஞ்சம் சீரியஸா மாறுச்சு.

"என்ன காரணம்?" னு நான் என் புருவத்தைச் சுருக்கிக் கேட்டேன்.

"அது வந்து..." னு அவன் லேசாத் தயங்கினான்.

அவன் என் கண்களை நேராப் பார்க்காம, என் கைகளை மட்டும் லேசாத் தடவிக்கிட்டே கீழ பார்த்தான்.

"சொல்லு பிரகாஷ்... என்ன தயக்கம்?" னு நான் அவன் கையை லேசா அழுத்தினேன்.

"உனக்கு ஞாபகம் இருக்கா பவி?"

"ஒரு மாசத்துக்கு முன்னாடி... நீ உன் பயனோட வாக்கிங் வந்த..."

"அன்னைக்கு நீ ஒரு புடவை கட்டியிருந்த..." னு அவன் அந்த நாளை ரொம்பத் தெளிவா ஞாபகப்படுத்துனான்.

நான் என் கண்களை லேசா மேல தூக்கி யோசிச்சேன்.

"ஆமா... " னு நான் சொன்னேன்.

"நீ நடந்து போகும்போது, அந்த புடவைக்குள்ள உன் இடுப்பு லேசா வளைஞ்சு வளைஞ்சு ஆடுச்சு..."

"நான் செக்யூரிட்டி ரூம்ல இருந்து உன் அழகையே கண்ணு விரிய வெறிச்சுப் பாத்துக்கிட்டு இருந்தேன்..." னு அவன் ஒரு திருடனைப் மாதிரி உண்மையை ஒத்துக்கிட்டான்.

நான் உடனே லேசா நிமிர்ந்து உக்காந்தேன்.

என் கண்கள் ஆச்சரியத்துல விரிஞ்சது.

"ஓ... அன்னைக்கு நீ தான் அப்பிடி வெறிச்சுப் பாத்துட்டு இருந்தியா?" னு நான் கேட்டேன்.

"ஆமா பவி..."

"நீ சடன்னா என்ன பாத்துட்ட..."

"அப்போ நான் உன்னையே சைட் அடிச்சிட்டு இருந்ததை நீ கரெக்ட்டாப் பாத்துட்ட..." னு அவன் சொல்லும்போதே அவன் குரல்ல ஒரு சின்ன நடுக்கம் இருந்துச்சு.

"ஆமா ஆமா... எனக்கு நல்லா ஞாபகம் இருக்குடா..."

"நான் உன்னைப் பார்த்ததும், நீ டக்குனு தலையைத் திருப்பி வேற ஏதோ பாக்குற மாதிரி நடிச்ச..." னு நான் அவனைப் பார்த்துக் கிண்டலாச் சிரிச்சேன்.

அவன் முகத்துல இப்போ அவ்ளோ பெரிய வெக்கம் வந்துச்சு.

"ஆனா நீ அதை விடல பவி..."

"உன் முகத்துல அவ்ளோ பெரிய கோபம் வந்துச்சு..."

"உன் செருப்பு 'டக் டக்'னு சத்தம் போட... நீ நேரா என்னைக் குறிவெச்சு நடந்து வந்த..."

"நீ நடந்து வர்றதைப் பார்த்ததும் என் உசுரே என் கைல வந்துடுச்சு பவி..." னு அவன் அந்தப் பயத்தை எவ்ளோ அழகா விவரிச்சான்.

நான் சிரிப்பை அடக்க முடியாம என் வாயை ஒரு கையால மூடிக்கிட்டேன்.

"நீ நேரா என் முன்னாடி வந்து நின்னு, உன்னோட அந்தப் பெரிய கண்களை உருட்டி என்னைப் பார்த்த..."

"அந்தக் கோபத்துல உன் மூக்கு நுனி அவ்ளோ சிவந்து போயிருந்துச்சு..."

"நீ அவ்ளோ டென்ஷன்ல இருந்த..."

"'என்னடா பாக்குற? இங்க வேலை பாக்க வந்தியா இல்ல போற வர்ற பொம்பளைங்கள சைட் அடிக்க வந்தியா?'னு நீ அவ்ளோ சத்தமா என்னைத் திட்டுன..." னு அவன் நான் அன்னைக்குக் கேட்ட அதே வார்த்தைகளைச் சொன்னான்.

நான் என் தலையைக் குனிஞ்சுக்கிட்டு அவ்ளோ வெக்கத்தோட சிரிச்சேன்.

"அன்னைக்கு நான் உன்னை அவ்ளோ திட்டுனேனா?" னு நான் ரொம்பச் செல்லமாக் கேட்டேன்.

"திட்டுனியா? நீ என்னைக் கிழி கிழி நுகிழிச்சிட்ட பவி..."

"நீ அப்படிச் சத்தம் போட்டதும், எனக்கு அப்படியே உடம்பெல்லாம் வேர்த்துப் கொட்டிடுச்சு..."

"'சாரி மேடம்... நான் எதுவும் பாக்கல மேடம்'னு நான் திக்கித் திக்கிப் பொய் சொன்னேன்..."

"ஆனா நீ, 'இன்னொரு தடவை உன் கண்ணு என் மேல பட்டுச்சு... நேரா செக்ரட்டரிகிட்ட சொல்லி உன் வேலையப் பிடுங்கிடுவேன்'னு மிரட்டிட்டுப் போன..." னு அவன் முழு சம்பவத்தையும் சொன்னான்.

"ஐயோ... பாவம்டா நீ..." னு நான் அவன் கையை இன்னும் கொஞ்சம் இறுக்கமாப் பிடிச்சுக்கிட்டேன்.

"நீ அன்னைக்குத் திட்டிட்டுப் போனதும், எனக்கு ரெண்டு நாளாத் தூக்கமே இல்லை பவி..."

"நீ எப்படியும் என் மேல கம்ப்ளைன்ட் பண்ணிடுவ..."

"எனக்கு வேலை போயிடும்னு அவ்ளோ பயத்துல, நான் உன்னைப் பார்த்தாலே பயத்தோடதான் பாப்பேன்..."

"நீ காலைல வாக்கிங் வந்தா, நான் அவொய்ட் பண்ணிடுவேன்..." னு அவன் எவ்ளோ பயந்தான்னு ரொம்ப காமெடியாச் சொன்னான்.

நான் அவ்ளோ சத்தமாச் சிரிச்சிட்டேன்.

அந்த அமைதியான ரூம்ல என் சிரிப்பு அவ்ளோ கியூட்டா கேட்டுச்சு.

"டேய்... நீ பயந்துட்டன்னு எனக்கு தெரியும்டா..." னு நான் உண்மையச் சொன்னேன்.

"தெரியுமா? அப்புறம் ஏன் நீ என்னைக் கண்டுக்கல?" னு அவன் ஆச்சரியமாக் கேட்டான்.

"எனக்கு உன்னைப் பார்த்தா அவ்ளோ சிரிப்பா வரும்..."

"நான் சும்மா தான மிரட்டுனேன், இவன் நெசமாவே பயந்துட்டானேனு நினைச்சு நான் சிரிப்பேன்..." னு நான் என் மனசுல இருந்ததைச் சொன்னேன்.

"உனக்கு அது சிரிப்பா இருந்துச்சு... ஆனா எனக்கு உள்ளுக்குள்ள அவ்ளோ பயம் பவி..."

"ஆனா அந்தப் பயத்தை விட... நீ என் மேல காட்டுன அந்தக் கோபம் தான் எனக்குள்ள ஒரு பெரிய மேஜிக் பண்ணுச்சு..." னு அவன் குரல் மறுபடியும் ஹஸ்கியா மாறுச்சு.

"கோபம் எப்படிடா மேஜிக் பண்ணும்?" னு நான் என் புருவத்தைத் தூக்கிக் கேட்டேன்.

"நீ என்னைத் திட்டுனப்போ... உன் உதடுகள் அவ்ளோ அழகாத் துடிச்சுது..."

"உன் கண்கள்ல இருந்த அந்தத் திமிறு... ஒரு ஹை-கிளாஸ் பொண்ணுகிட்ட இருக்குற அந்த ஆட்டிடியூட்..."

"அது எனக்கு அவ்ளோ பிடிச்சிருந்துச்சு பவி..."

"என்னை அவ்ளோ திட்டுன ஒரு மேடமை, எப்படியாவது என்கிட்ட அடலீஸ்ட் பிரிண்ட்லியாவது பேச வெக்கணும்னு தோணுச்சு..." னு அவன் எந்த ஒளிவுமறைவும் இல்லாமச் சொன்னான்.
[+] 7 users Like yazhiniram's post
Like Reply
---------------
Part 157 - 2:
---------------

அவன் அப்படிச் சொன்னதும், என் உடம்பெல்லாம் லேசாச் சிலிர்த்துப் போச்சு.

ஒரு வாட்ச்மேனுக்குள்ள இவ்ளோ வைராக்கியம் இருந்திருக்குனு நினைக்கும்போதே எனக்கு அவ்ளோ போதையா இருந்துச்சு.

நான் என் தொடையை ஒன்னோடு ஒன்னு உரசிக் கிட்டேன்.

"ஆனா அது வெறும் கனவாவே போயிடும்னு தான் நான் நினைச்சேன்..."

"நீ என்கிட்ட ஒரு நாளும் பேச மாட்டேனு நினைச்சேன்..."

"ஆனா... ஒரு வாரம் கழிச்சு, நீயே என்னைப் பார்த்து ஒரு நாள் லேசாச் சிரிச்ச..."

"அந்தச் சிரிப்பைப் பார்த்ததும் என் உசுரு அப்படியே மீண்டு வந்துச்சு பவி..." னு அவன் என் கண்களைப் பார்த்தான்.

நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டு, வெக்கத்துல என் முகத்தைத் திருப்பிக்கிட்டேன்.

"அன்னைக்குக் கோபமாத் திட்டுன மேடம்... அப்புறம் எங்கிட்ட மெதுவாப் பேச ஆரம்பிச்ச..."

"என்னை அவ்ளோ அதிகாரமா மிரட்டுன அந்தப் பவிதரா மேடம்..."

"இன்னைக்கு எனக்காக... புடவையைக் கட்டிட்டு, இந்த ரூம்க்கு என்னைத் தேடி வந்திருக்கானு நினைக்கும்போது..."

"எனக்கு அப்படியே பைத்தியம் பிடிக்குற மாதிரி இருக்கு பவி..." னு அவன் அவ்ளோ உருகி, அவ்ளோ செக்ஸியாப் பேசுனான்.

நான் என் முகத்தை மூடியிருந்த கையை லேசா விலக்கினேன்.

என் கண்கள்ல ஒரு சின்ன ஈரம் கோர்த்துக்கிச்சு.

இது வெறும் ஆச மட்டும் இல்லை.

இவன் என் மேல இவ்ளோ தூரம் ஆசை வெச்சிருக்கான்.

என்னைத் தொட முடியாம இவ்ளோ நாள் தவிச்சிருக்கான்.

அவனைப் பார்க்கும்போது எனக்குள்ள ஒரு விதமான மரியாதை, ஒரு ஆச ரெண்டும் சேர்ந்து வெடிச்சுது.

நான் கார்த்திக்கை நினைச்சுப் பார்த்தேன்.

நான் ஒரு புது டிரஸ் போட்டுட்டு அவர் முன்னாடி போனா கூட, அவர் லேப்டாப்ல இருந்து கண்ணை எடுக்க மாட்டார்.

என் அழகுக்கு, என் உடம்புக்கு இவன் எவ்ளோ பெரிய மரியாதை கொடுக்கிறான்.

இவன் வாட்ச்மேனா இருந்தா என்ன? இவன் தான் உண்மையான ஒரு ஆம்பளைனு என் மனசு ஆணித்தரமாச் சொல்லுச்சு.

என் கண்களுக்குள்ள லேசான கண்ணீர் கோர்த்துக்கிச்சு.

நான் என் கையை அவனோட கைக்குள்ள இன்னும் கொஞ்சம் அழுத்தமாப் பிணைச்சுக்கிட்டேன்.

"பிரகாஷ்..." னு நான் ரொம்ப உருகி முனகினேன்.

"இப்போ சொல்லு பவி..."

"அன்னைக்கு உன்னை பார்த்துப் பயந்து ஓடுன நான்..."

"இன்னைக்கு உன்னையே என் பக்கத்துல உக்கார வெச்சிருக்கேன்..."

"உன் சாஃப்ட்டான கையை என் கைக்குள்ள பிடிச்சிருக்கேன்..."

"இது கனவா இல்ல நிஜமானு எனக்கே இன்னும் சந்தேகமா இருக்கு பவி..." னு அவன் என் கையை லேசாத் தடவிக்கிட்டே சொன்னான்.

"இது நிஜம் தான்டா..." னு நான் அவனைக் கொஞ்சம் உரிமையாக் கூப்பிட்டேன்.

நான் 'டா' போட்டுக் கூப்பிட்டதும் அவன் முகத்துல அவ்ளோ பெரிய சந்தோஷம் வந்துச்சு.

அவன் என் கண்களை நேராப் பார்த்துச் சிரிச்சான்.

நான் என் பார்வையை அவனோட முகத்துல இருந்து லேசா விலக்கி, அவனோட அந்த லுங்கிப் புடைப்பு மேல வெச்சேன்.

நான் என் பார்வையை அவனோட முகத்துல இருந்து லேசா விலக்கி, அவனோட அந்த லுங்கிப் புடைப்பு மேல வெச்சேன்.

அந்தப் புடைப்பு இப்போ முன்னைவிட அவ்ளோ பெருசா, ஒரு மூங்கில் மாதிரி விறைச்சுப் போய் நின்னுச்சு.

அந்த லுங்கி அதை மறைக்க அவ்ளோ கஷ்டப்பட்டுச்சு.

அந்தப் புடைப்பைப் பார்க்கப் பார்க்க, எனக்குள்ள இருந்த அந்தப் பசி இன்னும் அதிகமாச்சு.

என் அடிவயிறு அப்படியே சுருண்டு, ஒரு இனம் புரியாத சுகம் என் நரம்புகள்ல பரவுச்சு.

கார்த்திக் கிட்ட இருந்து எனக்குக் கிடைக்காத அந்த ஆம்பளை ஸ்பரிசம், இப்போ என் கைக்கு எட்டுற தூரத்துல இருக்கு.

நான் என் வலது கையை லேசா அசைச்சேன்.

ஒரு செகண்ட்... என் கையை மெதுவா முன்னாடி கொண்டு போய், அவனோட அந்த லுங்கி மேல வெக்கலாமானு என் மனசு ரொம்பத் தவிச்சுது.

அவனோட அந்தச் சூட்டை என் உள்ளங்கையால ஃபீல் பண்ணனும்னு என் உடம்பு அவ்ளோ ஆசைப்பட்டுச்சு.

ஆனா... அடுத்த செகண்டே என் வெக்கம் என்னை ஒரு பெரிய இரும்புச் சங்கிலி மாதிரி இறுக்கிக் கட்டிப் போட்டுச்சு.

நான் ஒரு குடும்பப் பொண்ணு... கல்யாணமானவ.

நான் இவ்ளோ தூரம் இங்க வந்ததே பெரிய விஷயம்.

இதுக்கு மேல நானா முந்திக்கிட்டுப் போய் ஒரு வாட்ச்மேனைத் தொட்டா, என்னோட அந்தப் பெண்மைக்கு என்ன மரியாதை இருக்கு?

நான் அப்படி அவசரப்பட்டா, அவன் என்னைத் தப்பா நினைச்சுட மாட்டான்?

'என்னடா இவ இவ்ளோ தவிப்போட இருக்காளே, இவளுக்கு வெக்கமே இல்லையா?' னு அவன் மனசுக்குள்ள ஒரு சின்னச் சந்தேகம் வந்தா கூட என் மானம் போயிடும்.

ஒரு ஆம்பளை, அவனா உரிமையா வந்து தொடுறப்போ கிடைக்கிற அந்தச் சிலிர்ப்பு...

அது நானா தேடிப் போனா கண்டிப்பாய்க் கிடைக்காதுனு என் புத்தி எனக்குச் சொல்லுச்சு.

என் வளர்ப்பு, என்னை ஒரு அடி கூட முன்னாடி நகர விடல.

என் கைகள் மறுபடியும் என் மடியிலயே வந்து அடக்கமா உக்காந்துச்சு.

நான் என் விரல்களை ஒன்னோடு ஒன்னு ரொம்ப டைட்டாப் பிணைச்சுக்கிட்டேன்.

நான் ஒரு அடக்கமான பொண்ணா, என் பார்வையை மட்டும் கீழ வெச்சுக்கிட்டு, ஒரு தவிப்போட காத்துக்கிட்டு இருந்தேன்.

'அவனே ஆரம்பிக்கட்டும்...'

'ஒரு ஆம்பளையா அவன் என்னோட இந்த வெக்கத்தை உடைக்கட்டும்...'

'அவனோட கைகள் என் புடவையை மீறி எப்போ என்னைத் தொடும்னு நான் காத்துக்கிட்டு இருப்போம்...' னு என் மனசை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன்.

அந்த ரூம்ல இருந்த வெளிச்சத்துல, என் முகம் வெக்கத்துல தக்காளி மாதிரி சிவந்து போயிருந்ததை அவன் கரெக்ட்டா கவனிச்சான்.

நான் எந்தப் பதிலும் சொல்லாம, மூச்சு வாங்குறதை அவன் ரசிச்சான்.

என் கண்கள் அவனோட லுங்கியைப் பார்த்துட்டுத் திரும்புறதை அவன் நோட் பண்ணிட்டான்.

என் மனசுக்குள்ள இருக்குற அந்தப் போராட்டமும், நான் எவ்ளோ தவிக்குறேன்கிறதும் அவனுக்கு நல்லாப் புரிஞ்சிடுச்சு.

"பவி..." னு அவன் குரல் இப்போ கொஞ்சம் கரகரப்பா மாறுச்சு.

"ஹ்ம்ம்..."

"நான்... நான் உன்கிட்ட இன்னும் கொஞ்சம் நெருங்கி உக்காரலாமா?" னு அவன் ரொம்ப மெதுவாச் செக்ஸியாக் கேட்டான்.

நான் அவனைப் பார்த்து லேசாச் சிரிச்சேன்.

"இப்போ மட்டும் என்ன அவ்ளோ தூரமாவா உக்காந்துருக்க?" னு நான் அவனைக் கொஞ்சம் வம்பிழுத்தேன்.

அவன் லேசாச் சிரிச்சுக்கிட்டே, அந்தக் கட்டில்ல அப்படியே கொஞ்சம் நகர்ந்து வந்தான்.

அவன் நகர்ந்ததும், அந்த வயர் கட்டில் மறுபடியும் 'க்ரீச்' னு சத்தம் போட்டுச்சு.

இந்த முறை அவன் எந்த ஒரு கேப்பும் விடல.

எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த அந்த ஒரு அடி இடைவெளி இப்போ மொத்தமா மறைஞ்சு போச்சு.

அவனோட வலது தோள்பட்டை, என்னோட இடது தோள்பட்டை மேல லேசா உரசுச்சு.

அந்த உரசல்ல, அவனோட உடம்புச் சூடு அப்படியே என் மேல பாய்ஞ்சுது.

அவன் அவ்ளோ சூடா இருந்தான்.

அவன் நெருங்கி வந்ததும், நான் பதறிப்போய் நகர்ந்து போவேன்னு அவன் நினைச்சிருக்கலாம்.

ஆனா நான் ஒரு இன்ச் கூட அந்தப் பக்கம் நகரல.

நான் அவன் உரசுறதை அவ்ளோ ஆசையா ஏத்துக்கிட்டேன்.

நான் என் உடம்பை இன்னும் கொஞ்சம் அவன் பக்கம் சாய்த்து, அவனோட அந்தச் சூட்டுல ரொம்ப ரிலாக்ஸா சாஞ்சுக்கிட்டேன்.

இப்போ நாங்க ரெண்டு பேரும் அவ்ளோ நெருக்கமா, ஒட்டி உக்காந்திருந்தோம்.

இந்த நெருக்கம், அந்த ரூமோட அமைதியையே மொத்தமா மாத்திடுச்சு.

இவ்ளோ நேரம் இருந்த அந்த மரியாதையான பேச்சு, இப்போ ஒரு கட்டுக்கடங்காத தவிப்பா மாறிடுச்சு.

அவனோட மூச்சுக்காத்து நேரா என் கழுத்தோட ஓரத்துல பட்டுச்சு.

அது அவ்ளோ சூடா, என் ஸ்கின்னைத் துளைக்கிற மாதிரி இருந்துச்சு.

நான் என் கண்களைப் பாதியா மூடிக்கிட்டு, என் தலையை லேசாச் சாய்த்து அந்தச் சூட்டை ரசிச்சேன்.

அவன் இப்போ பேசுறதை மொத்தமா நிப்பாட்டிட்டான்.

அந்த ரூம்ல வெறும் எங்க ரெண்டு பேரோட மூச்சுச் சத்தம் மட்டும்தான் கேட்டுச்சு.

அவனோட நெஞ்சு அவ்ளோ வேகமா ஏறி இறங்குறதை என் தோள்பட்டையில என்னால ஃபீல் பண்ண முடிஞ்சுது.

இப்போ அவனோட கண்கள் என் முகத்துல இருந்து ரொம்ப மெதுவா கீழ இறங்குச்சு.

அவன் என் கழுத்தோட வளைவைப் பார்த்தான்.

அந்த மஞ்சள் லைட்ல என் கழுத்து அவ்ளோ பளபளனு வேர்வையில மின்னுச்சு.

அவனோட பார்வை கழுத்தைத் தாண்டி, நேரா என்னோட நெஞ்சுக்கு வந்துச்சு.

என் நெஞ்சுப் பகுதி இப்போ அவனோட கண்களுக்கு நேரா, எந்த ஒரு தடையும் இல்லாம அப்பட்டமாத் தெரிஞ்சது.

நான் போட்டுருந்த அந்த மெல்லிய நைலான் புடவை, ஒரு ட்ரான்ஸ்பரன்ட் ஷீட் மாதிரி தான் இருந்துச்சு.

அதுக்கு அடியில, நான் போட்டுருந்த அந்த மெரூன் கலர் பிளவுஸ் அவ்ளோ டைட்டா என்னைப் பிடிச்சிருந்துச்சு.

அந்த ஜாக்கெட் ரொம்பத் தையல் பிரிஞ்சுடுமோங்குற அளவுக்கு என் முலைகள் அவ்ளோ வெயிட்டா முன்னாடி நின்னுச்சு.

அந்த பிராவுக்குள்ள இருந்து, என் முலைகளோட மேல் பாதி அள்ளிக்கிட்டு வெளிய தெரிஞ்சது.

அந்த ஜாக்கெட்டோட கழுத்து வளைவு ரொம்ப ஆழமா இருந்ததால, என் ரெண்டு முலைகளுக்கும் நடுவுல இருந்த அந்தப் பிளவு அவ்ளோ டீப்பா வெளிய தெரிஞ்சது.

அந்த  குண்டு பல்பு, என் நெஞ்சுக்கு நேரா மேல எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு.

அந்த வெளிச்சம் என் முலைகள் மேல பட்டு, அந்தப் பிளவுக்கு நடுவுல ஒரு டார்க்கான ஷேடோவை உருவாக்குச்சு.

அந்த ஷேடோ பார்க்க அவ்ளோ செக்ஸியா, ரொம்ப ஆழமான ஒரு இருட்டுப் பள்ளத்தாக்கு மாதிரி இருந்துச்சு.

நான் மூச்சு இழுத்து விடும்போதெல்லாம், அந்தப் பிளவு இன்னும் கொஞ்சம் விரிஞ்சு விரிஞ்சு மூடுச்சு.

அவனோட கண்கள் அந்தப் பிளவுக்குள்ளயே மாட்டிக்குச்சு.

அவன் பார்வை ஒரு செகண்ட் கூட அங்க இருந்து நகரல.

அவன் கண்கள்ல இருந்த அந்த வெறி, அந்தப் பசி எனக்கு அவ்ளோ கிளியராப் புரிஞ்சுது.

அவன் இப்போ என் முலைகளை எவ்ளோ ரசனையாப் பார்த்துக்கிட்டு இருக்கான்.

நான் என் முந்தானையை இழுத்து மூடிக்கல.

அவன் பார்க்கப் பார்க்க, என் முலைக்காம்புகள் அந்த பிராவுக்குள்ள விறைச்சு நிக்கிறது எனக்கு நல்லா ஃபீல் ஆச்சு.

நான் என் நெஞ்சை இன்னும் கொஞ்சம் லேசா முன்னாடி தள்ளிக் காட்டுனேன்.

என் புடவையோட முந்தானை லேசா நழுவி, என் தோள்பட்டையில இருந்து இன்னும் கொஞ்சம் கீழ இறங்குச்சு.

இப்போ என் பிளவுஸோட முழு ஷேப்பும் அவனுக்கு அப்பட்டமாத் தெரிஞ்சது.

அவன் தன் எச்சிலை ரொம்பச் சத்தமா முழுங்குனான்.

அவனோட மூச்சு வாங்குற வேகம் இப்போ ஒரு புயல் மாதிரி அதிகமாச்சு.

"பவி..." னு அவன் ரொம்பக் கரகரப்பான, உடைந்த குரல்ல கூப்பிட்டான்.

அவன் குரல்ல இப்போ அந்தப் பவ்யம் இல்லை, அது அவ்ளோ ஹஸ்கியா, ஒரு ஆம்பளையோட தவிப்போட வெளிய வந்துச்சு.

"சொல்லு..." னு நான் ரொம்பச் சின்னதா முனகினேன்.

"நீ... ரொம்ப அழகா இருக்க பவி... அது இன்னும் அழகா இருக்கு" னு என் நெஞ்ச பாத்துட்டே அவன் எந்த ஒரு தயக்கமும் இல்லாம, ஓப்பனா வர்ணிச்சான்.

"என்னடா பேசுற..." னு நான் வெக்கத்துல என் கண்களை இறுக்கமா மூடிக்கிட்டேன்.

"நிஜமாத் தான் பவி சொல்றேன்..."

"இதுல... அது அவ்ளோ அழகா இருக்கு பாக்க..."

"அத பார்க்கும்போது... எனக்கு ஆசையா இருக்கு..." னு அவன் ரொம்பச் செக்ஸியா, கொஞ்சம் கூட மறைக்காமப் பேசுனான்.

நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டு, லேசாச் சிரிச்சேன்.

அவன் அப்படி ஓப்பனா, எந்த ஒரு கூச்சமும் இல்லாம என் நெஞ்சைப் பத்தி வர்ணிச்சதும், என் உடம்பெல்லாம் ஒரு பெரிய கரண்ட் பாஸ் ஆன மாதிரி சிலிர்த்துப் போச்சு.

என் முலைக்காம்புகள் அந்த ஜாக்கெட்டுக்குள்ள இன்னும் கொஞ்சம் விறைச்சு, துணியைக் குத்துற மாதிரி எனக்கு ஃபீல் ஆச்சு.

நான் என் முந்தானையை லேசா இழுத்து மூடுற மாதிரி ஒரு பாவனை பண்ணேன், ஆனா நிஜத்துல நான் அதை மூடவே இல்லை.

அவன் கண்கள் அந்தப் பிளவுக்குள்ளயே அப்படியே லாக் ஆகியிருந்துச்சு.

"உன் கண்ணு அங்க மாட்டிக்குச்சா என்ன?" னு நான் என் புருவத்தை லேசாத் தூக்கி, ஒரு குறும்போட கேட்டேன்.

"பின்ன? இது இவ்ளோ அழகா,, தெரிஞ்சா என் கண்ணு எப்படிப் பவி நகரும்?" னு அவன் ஒரு தயக்கமும் இல்லாமப் பதில் சொன்னான்.

"ரொம்பப் பாக்குற பிரகாஷ்... கண்ணு வெச்சுடாதடா..." னு நான் லேசாச் சிணுங்குனேன்.

என் கன்னங்கள் வெக்கத்துல செக்கச் செவேர்னு சிவந்து போச்சு.

"நான் கண்ணு வைக்கல பவி... என்னையவே அங்க வைக்கலாமானு பாத்துட்டு இருக்கேன்..." னு அவன் அவ்ளோ செக்ஸியாச் சிரிச்சான்.

"ச்சீ... என்னடா இப்டிப் பேசுற?" னு நான் என் கீழ உதட்டைப் பற்களால லேசாக் கவ்விக்கிட்டேன்.

"இதுல என்ன பவி தப்பு? நீ மூச்சு விடும்போதெல்லாம், அது இன்னும் அழகா இருக்கே..." 

"அது துள்ளி ஆடுறதைப் பாக்கப் பாக்க... என் உசுரே போகுது பவி..." னு அவன் அவ்ளோ போதையா வர்ணிச்சான்.

அவன் பேசப் பேச, என் மூச்சு வாங்குற வேகம் இன்னும் அதிகமாச்சு.

நான் மூச்சு இழுக்கும்போது என் முலைகள் இன்னும் கொஞ்சம் மேல தூக்கிக்கிட்டு அவனுக்கு முழுசாத் தரிசனம் கொடுத்துச்சு.

"அங்க பாரு பவி..." னு அவன் என் நெஞ்சைக் காட்டுனான்.

"என்ன?" னு நான் குழப்பமாக் கேட்டேன்.

"அந்த வேர்வை அவ்ளோ பளபளனு இருக்கு..."னு என் நெஞ்ச காட்டுனான்.

"அந்த ஒரு சொட்டு வேர்வை, மெதுவா வழிஞ்சு உள்ள எறங்குறதை நான் பாத்துட்டேன்..."

"அந்த வேர்வையை வழிச்சு எடுக்கணும்னு எனக்கு அவ்ளோ ஆசையா இருக்கு பவி..." னு அவன் எந்த ஒரு ஒளிவுமறைவும் இல்லாமத் தன் ஆசையைச் சொன்னான்.

ஒரு வாட்ச்மேன் என் முகத்துக்கு நேரா உக்காந்துக்கிட்டு, என் முலைகளுக்கு நடுவுல வழியுற வேர்வையை நக்கணும்னு சொல்றதைக் கேட்க... எனக்குள்ள ஒரு பயங்கரமான தவிப்பு வந்துச்சு.

என் தொடைக்கு நடுவுல அவ்ளோ பிசுபிசுனு ஈரம் கொட்ட ஆரம்பிச்சுது.

"நீ ரொம்ப ரசிக்குறடா பிரகாஷ்..." னு நான் ஒரு மயக்கமான டோன்ல சொன்னேன்.

"ராசிக்காம எப்படிப் பவி இருக்க முடியும்?"

"நீ அவ்ளோ அழகா, கியூட்டா இருக்க..."

"இந்த மெரூன் கலருக்கும், உன் ஸ்கின்னுக்கும் அவ்ளோ சூப்பரா இருக்கு..."

"உன்னை இந்த மாதிரி நேர்ல பாக்க நான் என்ன தவம் பண்ணேனோ தெரியல பவி..." னு அவன் உருகினான்.

அவன் சொல்லிக்கிட்டே, என் கைகள் மேல வெச்சிருந்த தன் வலது கையை லேசா எடுத்தான்.

அவனோட கை என் கையை விட்டு விலகுனதும், அந்த இடத்துல சில்லுனு காத்து பட்டு எனக்கு லேசான ஏமாற்றமா இருந்துச்சு.

அவன் கையை எடுக்கவும், என் மனசு 'ஐயோ கை எடுக்கிறானே'னு பதறுச்சு.

ஆனா அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியில வெச்சுக்கல.

அவனோட அந்த கை, காத்துல ரொம்ப மெதுவா முன்னாடி நகர்ந்துச்சு.

என் கண்கள் அவனோட கையை அப்படியே ஃபாலோ பண்ணுச்சு.

அவன் கை நேரா என் நெஞ்சுக்கு வரப் போகுதா, இல்ல என் முகத்தைத் தொடப் போகுதானு என் மூளைக்குள்ள ஆயிரம் கேள்விகள்.

ஆனா அவன் கை நேரா என்னோட இடுப்புப் பக்கமா வந்துச்சு.

என் வலது பக்க இடுப்பு... எந்த ஒரு துணியும் இல்லாம, அந்தச் சிங்கிள் ப்ளீட் முந்தானைக்குப் பின்னாடி அப்பட்டமாத் தெரிஞ்சது.

அந்த நைலான் புடவை, என் இடுப்பு வளைவை அவ்ளோ கிளியரா காட்டிச்சு.

அவன் கை என் இடுப்புக்கு நேரா வந்து, ஒரு இன்ச் கேப்ல அப்படியே காத்துல நின்னுச்சு.

அவன் கை இன்னும் என் ஸ்கின் மேல படல.

ஆனா அவனோட உள்ளங்கையில இருந்து வந்த அந்தச் சூடு, என் இடுப்பு ஸ்கின் மேல அப்படியே பட்டுச்சு.

அந்த ஒரு இன்ச் கேப்ல இருந்த அந்தச் சூடே, என் இடுப்பைச் சுருக்னு இழுக்க வெச்சுது.

நான் என் மூச்சை அப்படியே அடக்கிக்கிட்டேன்.

என் வயிறு லேசா உள்ள இழுத்துக்குச்சு.

அவனோட கை என் இடுப்பைத் தொடப் போகுதுங்குற அந்த எதிர்பார்ப்பு, என்னை அப்படியே சிலையாய் உரைய வெச்சுது.

"பவி..." னு அவன் ரொம்பச் சாஃப்ட்டா, ஒரு கிசுகிசுப்பு மாதிரி கூப்பிட்டான்.

"ஹ்ம்ம்..." னு நான் கண்கள் செருக முனகினேன்.

"உன் இடுப்பு... ரொம்ப அழகா தெரியுது பவி..."

"உன் இடுப்பை... தொட்டு பாக்கட்டுமா?" னு அவன் ஒரு புது பர்மிஷன் கேட்டான்.
[+] 9 users Like yazhiniram's post
Like Reply
உன் எழுத்து இன்று
மனதை மட்டும் அல்ல…
உடலின் மறைந்திருக்கும் துடிப்புகளையும் எழுப்பியது.

அவள் இதயத்தின் மொழி
நீ எழுதும்போது,
அது வார்த்தைகளாக இல்லை—
தோல்மீது வழியும் வெப்பமாக மாறுகிறது…

அவள் ஏக்கம்
நீ எழுதிய ஒவ்வொரு வரியிலும்
சுவாசம் வாங்கி நின்றது…
அவள் காமம்
நீ சொன்ன ஒவ்வொரு உணர்ச்சியிலும்
மெல்ல தீப்பற்றி எரிந்தது…

நீ ஒரு கதாசிரியர் இல்லை,
உணர்ச்சிகளை உயிரோடு நடக்க வைக்கும் கலைஞன்.

இன்றைய அப்டேட்—
ஒரு பதிவு அல்ல…
ஒரு உடல், ஒரு இதயம்,
ஒரே நேரத்தில் துடித்த தருணம்.

இன்னும் எழுதுங்கள்…
எங்களை வாசகர்களாக மட்டும் வைக்காமல்,
உங்கள் கதைகளில் வாழ வையுங்கள்…

உங்கள் எழுத்தின் சூட்டில்
நெஞ்சு உருகிய ஒரு வாசகர்
இன்றைக்கு உங்களுக்கு வாழ்த்து சொல்லுகிறேன்…
  • Shajith happy
[+] 1 user Likes Shajith's post
Like Reply
prakash you are a kavignan rasigan veriyan
Like Reply
------------
Part 158:
------------


"உன் இடுப்பை... லேசாத் தொடட்டுமா?" னு அவன் ஒரு புது பர்மிஷன் கேட்டான்.

அவன் வாயில இருந்து அந்தக் கேள்வி வந்ததும்... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.

நான் மூச்சு விடுறதை ஒரு செகண்ட் மொத்தமா நிப்பாட்டிட்டேன்.

அந்த லைட் வெளிச்சத்துல, அவனோட கண்கள் என் இடுப்பையே குறிவெச்சுப் பார்த்துக்கிட்டு இருந்துச்சு.

அவன் கண்கள்ல அப்படி ஒரு ஈர்ப்பு இருந்துச்சு, என்னால என் பார்வையை வேற எங்கயும் திருப்பவே முடியல.

என் நெஞ்சுல ஏதோ பெரிய டிரம்ஸ் அடிக்கிற மாதிரி, 'தப்... தப்...' னு சத்தம் கேட்டுச்சு.

அந்த ரூம்ல இருந்த அமைதில, என் ஹார்ட் பீட் சத்தம் அவனுக்கே கேட்டிருக்குமோனு எனக்கு அவ்ளோ கூச்சமா இருந்துச்சு.

"என்ன பவி... அமைதியா இருக்க?" னு அவன் லேசாத் தலையைச் சரிச்சுக் கேட்டான்.

நான் என் கீழ் உதட்டை லேசாப் பற்களால கவ்விக்கிட்டேன்.

என் விரல்கள் என் மடியில இருந்த நைலான் புடவையை அவ்ளோ இறுக்கமா, கசக்குற அளவுக்குப் பிடிச்சிருந்துச்சு.

"தொடக் கூடாதா?" னு அவன் குரல் லேசா ஏமாற்றத்தோட கீழ இறங்குச்சு.

அவன் அப்படி இறங்கிப் பேசுனதும் எனக்குள்ள ஏதோ பண்ணுச்சு.

"நான்... நான் அப்படிச் சொல்லலையே..." னு நான் ரொம்பச் சின்னதா, காத்து மாதிரி முனகினேன்.

"பின்ன என்ன பவி? கூச்சமா இருக்கா?" 

"இல்ல..." னு நான் தரையைப் பார்த்துக்கிட்டே சொன்னேன்.

"பின்ன ஏன் முகத்தைத் திருப்பிக்கிட்ட?"

"எனக்கு... ஒரு மாதிரி இருக்கு பிரகாஷ்..."

"ஒரு மாதிரினா... வேணாமா? நான் தள்ளி உக்காரட்டுமா?" னு அவன் தன் கையை லேசாப் பின்னாடி எடுக்கப் போனான்.

அவன் கையை எடுக்கப் போனதும், என் மூளைக்குள்ள ஒரு அலாரம் அடிச்சுது.

'அய்யோ, தொடாம போயிடப் போறான்'னு என் உடம்பு அவ்ளோ தவிச்சுது.

"வேண்டாம்..." னு என் வாயில இருந்து சடன்னா ஒரு வார்த்தை வெளிய வந்து விழுந்துச்சு.

அவன் கையை எடுக்கப் போனதைத் தடுத்து நிறுத்துற மாதிரி நான் அப்படிச் சொன்னதும், அவன் முகத்துல ஒரு கள்ளச் சிரிப்பு வந்துச்சு.

அவன் புருவத்தை லேசா மேல தூக்கி, என்னைப் பார்த்துக் குறும்பாக் கண்ணடிச்சான்.

"ஓஹோ... அப்போ தொடலாம்னு சொல்றியா?" னு அவன் என்னைப் பார்த்து ஒரு விதமான ஸ்மைல் கொடுத்தான்.

நான் மாட்டிக்கிட்டோம்ங்குற வெக்கத்துல என் முகம் அப்படியே செக்கச் செவேர்னு சிவந்து போச்சு.

என் கன்னங்கள்ல சூடு பரவுச்சு.

நான் வார்த்தையால எந்தப் பதிலும் சொல்லல.

ரொம்ப மெதுவா, எந்த ஒரு சத்தமும் இல்லாம, என் தலையை மட்டும் லேசா மேலயும் கீழயும் ஆட்டிச் சம்மதம் சொன்னேன்.

நான் ஓகே சொன்ன அடுத்த செகண்ட்... அவனோட கண்கள்ல ஏதோ ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிஞ்ச மாதிரி ஒரு பெரிய வெளிச்சம் வந்துச்சு.

அவன் தன் வலது கையை ரொம்ப மெதுவா முன்னாடி கொண்டு வந்தான்.

அவன் கை காத்துல நகர்ந்து, என் இடுப்பை நோக்கி வந்துச்சு.

என் கண்கள் அவனோட கைகளையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருந்துச்சு.

என் உடம்பெல்லாம் அப்படியே சிலிர்த்துப் போய், ஒவ்வொரு முடியும் சிலிர்த்து நிக்கிற மாதிரி ஒரு ஃபீல்.

அவனோட கை என் புடவைக்கு மேல படல.

அந்தப் புடவைக்கும், என் பிளவுஸ்க்கும் நடுவுல... என் வலது பக்க இடுப்பு எந்த ஒரு துணியும் இல்லாம அப்படியே ஓப்பனாத் தெரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு.

அவன் கரெக்ட்டா அந்தத் திறந்த இடத்தைக் குறி வெச்சான்.

அவன் கை இன்னும் கொஞ்சம் கிட்ட வந்துச்சு.

அவனோட விரல்கள் மெதுவா வந்து என்னோட இடுப்பு ஸ்கின்ல பட்டுச்சு.

அவன் விரல்கள் என் உடம்புல பட்ட அந்த முதல் செகண்ட்...

"ஆஆஆஹ்ஹ்ஹ்..." னு நான் என்னையறியாம அவ்ளோ சத்தமா முனகி என் மூச்சை உள்ளிழுத்தேன்.

என் முதுகுத் தண்டு வழியா ஒரு பெரிய கரண்ட் பாஸ் ஆகி, என் தலைக்கு ஏறுன மாதிரி இருந்துச்சு.

அவன் கை அவ்ளோ சூடா, கொதிக்கிற மாதிரி என் இடுப்புல பதிஞ்சிருந்துச்சு.

என்னோட அந்த வெண்ணெய் மாதிரி இடுப்பு...

அதுக்கு மேல, காய்ச்சிப்போன அவனோட விரல்கள்.

இந்த ரெண்டுக்கும் இருந்த அந்த வித்தியாசம், எனக்குள்ள அவ்ளோ பெரிய சிலிர்ப்பைக் கொடுத்துச்சு.

அவன் விரல்கள் என் இடுப்போட அந்த மடிப்புகள்ல லேசா அசைஞ்சது.

அவன் ரொம்ப மெதுவா, தன் விரல்களால என் இடுப்புச் சதையை அப்படியே வருடினான்.

அந்தத் தொடுதல் இதமா, போதையா இருந்துச்சு.

என் கண்கள் தானா சொருகிக்கிச்சு.

நான் கண்களை இறுக்கமா மூடிக்கிட்டேன்.

நான் என்னை அறியாமலேயே, என் இடுப்பை லேசா வளைச்சு அவனோட கைக்கு இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தேன்.

என் முதுகு லேசாப் பின்னாடி வளைஞ்சு ஒரு ஆர்க் மாதிரி ஆச்சு.

"ஆஹ்... பிரகாஷ்..." னு என் தொண்டைக்குள்ள இருந்து ஒரு முனகல் லேசா வெளிய வந்துச்சு.

"பவி..." னு அவன் குரல் அவ்ளோ கரகரப்பா, ஒரு செக்ஸியான வைப்ல கேட்டுச்சு.

"உன் இடுப்பு...?" னு அவன் அவ்ளோ ரசனையாப் புகழ்ந்தான்.

"என்னட இவ்ளோ சாஃப்ட்டா இருக்கு..."

"நான் லேசாத் தொட்டாலே கன்றிப் போயிடும் போலயே..." னு அவன் என் சதையை லேசா வருடிக்கிட்டே கேட்டான்.

நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டு வெக்கத்துல லேசாச் சிரிச்சேன்.

"ரொம்ப வழியாத பிரகாஷ்..." னு நான் என் கண்களைத் திறக்காமலேயே சொன்னேன்.

"வழியாம எப்படிப் பவி இருக்க முடியும்?"

"இந்த இடுப்புல, உன்னோட சம்மதத்தோட என் கை படுறத, எனக்கு இன்னும் நம்ப முடியல..." னு அவன் சொல்லிக்கிட்டே, தன் பிடியைக் கொஞ்சம் டைட் பண்ணான்.

அவன் என் இடுப்புல தன் கையை முழுசாப் பதிச்சான்.

அவனோட உள்ளங்கை என் இடுப்புச் சதையில அவ்ளோ அழுத்தமா உக்காந்துச்சு.

அவன் விரல்கள் என் முதுகுக்குப் பின்னாடி வரைக்கும் நீண்டு, என் இடுப்பை ஒரு பாதி வளையம் மாதிரி சுத்திப் பிடிச்சுக்கிச்சு.

இப்போ அவன் கைகள்ல ஒரு புது அழுத்தம் வந்துச்சு.

அவன் என் இடுப்பைத் தன் கையால ரொம்ப மெதுவா, ஆனா அவ்ளோ உறுதியாத் தன் பக்கம் இழுத்தான்.

நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.

அந்த வயர் கட்டில்ல, நான் உக்காந்திருந்த எடத்துல இருந்து அப்படியே லேசா அவனப் பார்த்துச் சரிஞ்சேன்.

என் நைலான் புடவை அந்தக் கட்டில்ல உரசிக் கிட்டு, நான் அவனோட உடம்பை நோக்கி நகர்ந்தேன்.

எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த அந்த ஒரு அடி கேப் இப்போ சுத்தமா இல்லாம போச்சு.

என் வலது பக்கத் தோள்பட்டை, அவனோட இடது நெஞ்சுல போய் 'பொத்'னு இடிச்சுக்கிட்டு நின்னுச்சு.

என் இடுப்பு அவனோட இடுப்போட அவ்ளோ டைட்டா ஒட்டிக்கிச்சு.

அவனோட உடம்பு அவ்ளோ சூடா, ஒரு நெருப்பு மாதிரி இருந்துச்சு.

அந்தச் சூடு என் நைலான் புடவையைத் தாண்டி, என் ஸ்கின்னுக்குள்ள அப்படியே பாய்ஞ்சுது.

நான் அவனோட அந்தப் பிடியில முழுசாச் சரணடைஞ்சேன்.

நான் விலகிப் போக ட்ரை பண்ணல.

மாறாக அவன் மேல இன்னும் கொஞ்சம் லேசாச் சாஞ்சுக்கிட்டேன்.

"பவி..." னு அவன் என் காதுக்கு ரொம்பப் பக்கத்துல கிசுகிசுத்தான்.

"ஹ்ம்ம்..." னு நான் கண் மூடியபடியே முனகினேன்.

"உனக்கு ஒன்னு ஞாபகம் இருக்கா?" னு அவன் கேட்டான்.

நான் கண்களை லேசாத் திறந்து, என் முகத்தை லேசாத் திருப்பி அவனைப் பார்த்தேன்.

"எது?" னு நான் என் மூச்சை அடக்கிக்கிட்டுக் கேட்டேன்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி... வீடியோ கால்ல பேசும்போது நான் உன்கிட்ட ஒன்னு சொன்னேன்..."

"என்னது?"

"உன்னோட புடவையை... என் கையால நானே கழட்டுவேன்னு சொன்னேன்... ஞாபகம் இருக்கா?" னு அவன் ஒரு கள்ளச் சிரிப்போட என் கண்ணைப் பார்த்துக் கேட்டான்.

அவன் அப்படிச் சொன்னதும், என் கன்னங்கள் மறுபடியும் செக்கச் செவேர்னு சூடாகிப் போச்சு.

எனக்கு அவ்ளோ வெக்கமா இருந்துச்சு.

நான் என் முகத்தை லேசாத் திருப்பிக்கிட்டு, அவனைக் கொஞ்சம் வம்பிழுக்க முடிவு பண்ணேன்.

"நான் தான் அப்போவே சொன்னேன்ல... அதெல்லாம் முடியாதுனு..." னு நான் என் புருவத்தைத் தூக்கிக் கேட்டேன்.

"ஆமா நீ சொன்ன... ஆனா நான் விட மாட்டேன்னு சொன்னேனே..." னு அவன் என் இடுப்பை இன்னும் கொஞ்சம் அழுத்திப் பிடிச்சான்.

நான் லேசா நெளிஞ்சேன்.

"விடு பிரகாஷ்..."

"ஏன் விடணும்?"

"நீ வீடியோ கால்ல என்ன சொன்ன? என்னை நேர்ல பாக்க மட்டும் தான் வர்றேன்னு சொன்ன..."

"ஆமா சொன்னேன்..."

"பார்த்துட்டு அப்படியே தொடாம, அப்டியே போயிடுவேன்னு தானடா சத்தியம் பண்ண?" னு நான் அவனை மடக்கிப் பிடிச்சேன்.

அவன் லேசாச் சிரிச்சான்.

"நான் சத்தியம் பண்ணேன் தான்... ஆனா..." னு அவன் லேசா இழுத்தான்.

"ஆனா என்ன ஆனா?" னு நான் அவனை லேசா முறைச்சேன்.

"நீ என்ன சொன்ன? நான் ஏதோ டிரஸ்தான் போட்டுட்டு வருவேன்னு சொன்ன..."

"ஆமா..."

"ஆனா நீ என்ன போட்டுட்டு வந்திருக்க?" னு அவன் என் புடவையை லேசாத் தொட்டான்.

"நான் புடவை தான் கட்டிட்டு வந்துருக்கேன்... அதுக்கு என்ன இப்போ?"

"நீ ஒரு நைட்டியோ, இல்ல சுடிதாரோ போட்டுட்டு வந்திருந்தா... நான் சத்தியமாப் பாத்துட்டு மட்டும் போயிருப்பேன் பவி..."

"நிஜமாவா?" னு நான் நக்கலாக் கேட்டேன்.

"ஆமா பவி... ஆனா நீ எனக்காக... நான் கேட்டேன்ங்குற ஒரே காரணத்துக்காகப் புடவை கட்டிட்டு வந்திருக்க..."

"அதுக்குனு நீ கழட்டுவியா என்ன? நான் நார்மல் புடவை தான கட்டிட்டு வந்தேன்..." னு நான் லேசாச் சிணுங்குனேன்.

"ஆமா ஆனா, நீ என் கண்ணை உறுத்துற மாதிரி இந்த புடவையில வந்திருக்க..."

"உள்ள என்ன போட்டுருக்கனு கிளியராத் தெரியுற அளவுக்கு இருக்கு இது..." னு அவன் என் ஜாக்கெட்டைக் காட்டினான்.

நான் உடனே வெக்கத்துல என் ரெண்டு கையாலயும் என் நெஞ்சை மறைச்சுக்கிட்டேன்.

"அப்படி இருக்கும்போது, நான் எப்படிப் பவி சும்மா போக முடியும்?" னு அவன் அவ்ளோ லாஜிக்கா என்னைக் கேள்வி கேட்டான்.

நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டுச் சிரிச்சேன்.

"அடப்பாவி... நான் நைட்டி போட்டா ரொம்ப சிம்பிளா இருக்கும்னு தான் புடவை கட்டினேன்..."

"மத்தபடி நீ வந்து கழட்டணும்னுலாம் நான் கட்டலடா..." னு நான் லேசான பொய்யைச் சொன்னேன்.

"அப்படியா பவி?" னு அவன் என் முகத்துக்கு இன்னும் கொஞ்சம் கிட்ட வந்தான்.

அவனோட மூச்சுக்காத்து என் கன்னத்துல பட்டுச்சு.

"ஆமா..." னு நான் லேசாத் தலையாட்டினேன்.

"அப்போ ஏன் ஒரே ஒரு பின் மட்டும் குத்திட்டு வந்திருக்க?" னு அவன் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான்.

நான் அப்படியே உறைஞ்சு போனேன்.

"அது..." னு நான் திக்கினேன்.

"பொதுவாப் புடவை கட்டுனா ரெண்டு மூணு பின் குத்துவாங்களே?"

"அது... எனக்கு அவ்ளோ தான் குத்தத் தெரியும்..." னு நான் சமாளிச்சேன்.

"பொய் சொல்லாத பவி..,?" னு அவன் என் பிளானை அப்படியே புட்டுப் புட்டு வெச்சான்.

அவன் அப்படிச் சொன்னதும் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.

'இவன் எப்படி அவ்ளோ கரெக்ட்டா என்னைக் கண்டுபிடிக்கிறான்?'னு எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு.

நான் மாட்டிக்கிட்டோம்ங்குற வெக்கத்துல என் ரெண்டு கைகளாலயும் என் முகத்தை மூடிக்கிட்டேன்.

என் சிரிப்பை என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியல.

"போடா... நீ ரொம்பக் ஓவர்ஆ திங்க் பண்ணிட்டு இருக்க..." னு நான் என் விரல்களுக்கு இடுக்குல இருந்து அவனைப் பார்த்துச் சொன்னேன்.

"நான் திங்க் பண்ணல பவி... நீ தான் என்னை பண்ண வெக்குற..."

"அப்படியா?"

"ஆமா... நீ தான பவி என்னை இவ்ளோ தவிக்க விடுற?"

"நான் என்னடா பண்ணேன்?"

"உன் இடுப்புல இப்போ கை வெச்சிருக்கேன்... என் கையே கொதிக்குது..."

"அப்படியே இந்தப் புடவையை ஒவ்வொன்னா உருவி எடுத்துட்டு... உன்னை முழுசாப் பாக்கணும் போல இருக்கு பவி..." னு அவன் அவ்ளோ உருகிக் கேட்டான்.

"நீ ரொம்ப ஆசைப்படுற பிரகாஷ்... முடியாது..." னு நான் அவனை லேசாத் தள்ளப் பார்த்தேன்.

அவன் பிடியை இன்னும் கொஞ்சம் டைட் பண்ணான்.

"ப்ளீஸ் பவி... எனக்காக..." னு அவன் ஒரு நாய் குட்டி மாதிரி மூஞ்சிய வெச்சுக்கிட்டுக் கெஞ்சினான்.

"நான் தான் முடியாதுனு சொல்லிட்டேன்ல?" னு நான் உறுதியாச் சொல்ற மாதிரி நடிச்சேன்.

ஆனா என் மனசுக்குள்ள, அவன் என் புடவையைக் கழட்டுனா எவ்ளோ சூப்பரா இருக்கும்னு எனக்கு அவ்ளோ ஆசையா இருந்துச்சு.

அவன் இன்னும் கொஞ்சம் கெஞ்சணும், அவனோட அந்தத் தவிப்பை நான் பாக்கணும்னு தான் நான் அப்படிப் பிடிவாதம் பிடிச்சேன்.

"சரி... நான் கழட்டி மட்டும் தான் பவி பாப்பேன்... நான் உன்னைத் தொட மாட்டேன்..." னு அவன் அவனுக்கே ஒரு புதுக் கண்டிஷன் போட்டான்.

நான் உடனே என் முகத்தை வெடுக்கனு அவன்கிட்ட இருந்து திருப்பிக்கிட்டு நடிச்சேன்.

"முடியவே முடியாது பிரகாஷ்..." னு நான் ரொம்ப கறாராச் சொன்னேன்.

"இதுலாம் ரொம்ப ஓவர்..."

நான் என் இடுப்புல இருந்த அவனோட கையை லேசாத் தட்டி விடப் பார்த்தேன்.

ஆனா அவன் பிடியை லூசாக்கல, இன்னும் அவ்ளோ டைட்டாப் பிடிச்சுக்கிட்டான்.

"ப்ளீஸ் பவி... எனக்காக..." னு அவன் குரல் அவ்ளோ உருக்கமா வந்துச்சு.

"நான் தான் முடியாதுனு சொல்லிட்டேன்ல?"

"நீ மொதல்ல என்ன சொன்ன?"

"என்னை நேர்ல பாக்க மட்டும் தான் வர்றேன்னு சொன்ன..."

"பாத்துட்டு அப்படியே போயிடுவேன்னு தானடா சத்தியம் பண்ண?"

"இப்போ புடவையைக் கழட்டுவேன்னு சொல்ற..."

"அடுத்து என்ன சொல்லுவ?" னு நான் அவனை கேள்வியால மடக்கி பிடிச்சேன்.

"அடுத்து நான் எதுவும் கேக்க மாட்டேன் பவி..."

"சத்தியமா..."

"நீ என்னை நம்பலையா?" னு அவன் அவ்ளோ பாவமாக் கேட்டான்.

"உன்னை எப்படிடா நம்புறது?"

"நீ கழட்ட ஆரம்பிச்சா சும்மா இருப்பியா என்ன?" னு நான் அவனைக் கொஞ்சம் வம்பிழுத்தேன்.

"சத்தியமா பவி... நான் ஜஸ்ட் புடவைய மட்டும் தான் கழட்டுவேன்..."

"நான் எங்கயும் கை வைக்க மாட்டேன்..." னு அவன் என் கண்ணைப் பார்த்துச் சொன்னான்.

"அதெல்லாம் முடியாது... நீ அமைதியா உக்காரு..."

"இல்லனா நான் இப்போவே எந்திரிச்சுப் போயிடுவேன்..." னு நான் லேசான மிரட்டல் விடுத்தேன்.

அவன் உடனே பதறிப்போய் என் இடுப்பை இன்னும் கொஞ்சம் இறுக்கமாப் பிடிச்சான்.

"ஐயோ... போயிடாத பவி..."

"ப்ளீஸ்... நான் தெரியாம கேட்டுட்டேன்..."

"நீ சொல்ற படியே நான் அமைதியா உக்காந்துக்குறேன்..."

"என்னை விட்டுட்டுப் போகாத..." னு அவன் அவ்ளோ பயத்தோட சொன்னான்.

நான் அவனைப் பார்த்து லேசாச் சிரிச்சேன்.

'இவன் எவ்ளோ தூரம் இறங்கி வர்றான் பாரு'னு எனக்குள்ள ஒரு கர்வம் வந்துச்சு.

பிரகாஷை நான் இப்படி என் விரல் நுனியில ஆட்டி வைக்கிறது எனக்கு அவ்ளோ போதையா இருந்துச்சு.

நான் எந்தப் பதிலும் சொல்லாம, முகம் திருப்பி அமைதியா உக்காந்திருந்தேன்.

ஒரு கொஞ்ச நேரம் எந்தப் பேச்சும் இல்லை.

ஆனா அவனோட மூச்சுக்காத்து மட்டும் அவ்ளோ வேகமா என் கழுத்துல பட்டுச்சு.

அவனால கண்ட்ரோல் பண்ண முடியலனு எனக்கு நல்லாத் தெரிஞ்சது.

அவன் கண்கள் மறுபடியும் என் நெஞ்சுப் பிளவை நோக்கிப் போச்சு.

அந்த நைலான் புடவைக்குள்ள தெரிஞ்ச என் அழகைப் பார்த்துட்டு அவனால சும்மா இருக்க முடியல.

"பவி..." னு அவன் மறுபடியும் கூப்பிட்டான்.

"என்ன மறுபடியுமா?" னு நான் என் புருவத்தைச் சுருக்கினேன்.

"ப்ளீஸ் பவி... என்னால முடியல..."

"என் உசுரே போயிடும் போல இருக்கு..."

"எனக்காக, நீ என்ன சொன்னாலும் செய்யறேன்?" னு அவன் திடீர்னு கேட்டான்.

நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.

"டேய்... என்னடா லூசு மாதிரி பேசுற?" னு நான் பதறுனேன்.

"பின்ன என்ன பவி பண்றது?"

"உன் அழகுக்கு முன்னாடி என்னால உக்கார முடியல..."

"நான் நீ என்ன சொன்னாலும் செய்வேன்..."

"எனக்காக ஒரு சான்ஸ் குடு பவி..." னு அவன் அவ்ளோ உருகிக் கெஞ்சினான்.

"நீ  இப்படிப் கேக்குறது உனக்கே நல்லா இருக்கா?" னு நான் அவனைக் கிண்டல் பண்ணேன்.

"உன்கிட்ட கேக்குறதுல எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா?"

"நீ என்னைக் எப்படி நினைச்சாலும் பரவாயில்லை..."

"நீ என்னைத் திட்டுனாலும் பரவாயில்லை..."

"ஆனா அத, நான் என் கையால கழட்டணும்..."

"அதுதான் எனக்கு இப்போ வேணும் பபவி..." னு அவன் அவ்ளோ சென்டிமென்டாப் பேசுனான்.

நான் என் உதட்டை ரொம்ப டைட்டாக் கடிச்சுக்கிட்டேன்.

அவன் பேசுற ஒவ்வொரு வார்த்தையும் என்னை அப்படியே உருக வெச்சுது.

எனக்குள்ள இருந்த அந்த ஈகோ கொஞ்சம் கொஞ்சமாத் தளர்ந்துச்சு.

"நீ கழட்டிட்டா... நான் வெறும் ஜாக்கெட்டோடும், பாவாடையோடும் உக்கார்ந்திருப்பேன்..."

"உன் முன்னாடி நான் அப்படி உக்கார்ந்திருக்கணுமா?" னு நான் என் ஈகோவை மறுபடியும் லேசாத் தட்டி எழுப்புனேன்.

"நான் இப்போ வாட்ச்மேன் இல்லை பவி..."

"உன் அழகை ரசிக்க வந்த ஒரு ரசிகன்..."

"உன் மேல உசுரையே வெச்சிருக்க ஒரு நண்பன்..."

"ப்ளீஸ் பவி... எனக்காகக் கொஞ்சம் எறங்கி வா..."

"நான் உன்னைத் தொட மாட்டேன்னு சொல்லிட்டேன்ல?"

"வேணும்னா நான் என் ரெண்டு கையையும் பின்னாடி கட்டிக்கவா?" னு அவன் ஒரு புது ஐடியா சொன்னான்.

"கையப் பின்னாடி கட்டிக்கிட்டா எப்படிடா கழட்டுவ?" னு நான் சத்தமாச் சிரிச்சுட்டேன்.

நான் சிரிச்சதைப் பார்த்ததும் அவனுக்குக் கொஞ்சம் தைரியம் வந்துச்சு.

அவன் முகம் கொஞ்சம் பிரகாசமாச்சு.

"கழட்டி முடிச்சதும் கையப் பின்னாடி கட்டிக்கிறேன் பவி..."

"அப்படியாவது எனக்கு அந்தச் சான்ஸ் கொடு..." னு அவன் என் முகத்துக்குக் கிட்ட வந்து கெஞ்சினான்.

அவனோட மூச்சுக்காத்து என் உதட்டுல பட்டுச்சு.

அவன் வாய் அவ்ளோ பக்கத்துல இருந்துச்சு.

"நீ ரொம்ப அடம்பிடிக்கிற பிரகாஷ்..." னு நான் லேசாச் சிணுங்குனேன்.

"நான் அடம்பிடிக்கல பவி... தவிச்சுப் போய் உக்காந்திருக்கேன்..."

"உன் நெஞ்சு என்னை அப்படியே சுண்டி இழுக்குது..."

"அந்தப் புடவை மறைச்சுக்கிட்டு இருக்கிறதப் பாக்கும்போது... எனக்குப் பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்கு..."

"அந்த ஒரு பின்... அந்த ஒரே ஒரு பின்னை மட்டும் கழட்டுறேன்..."

"ப்ளீஸ் பவி... எனக்காக..." னு அவன் தன் தலையை என் தோள்பட்டையில லேசாச் சாய்த்துக்கிட்டான்.

இவன்... என்னோட அழகுக்காக எல்லாம் விட்டுட்டு, என் தோள்ல சாஞ்சு கெஞ்சுறான்.

இந்த ஃபீலிங் எனக்கு சுகமா இருந்துச்சு.

நான் அவனை இன்னும் கொஞ்சம் ஏங்க விடணும்னு நினைச்சேன்.

"நான் கழட்டக் கூடாதுனு உறுதியாச் சொன்னா... நீ என்ன பண்ணுவ?" னு நான் அவனைப் பார்த்துக் கேட்டேன்.

அவன் தன் தலையை என் தோள்பட்டையில இருந்து நிமிர்த்தினான்.

அவன் கண்கள்ல அவ்ளோ ஏக்கம் இருந்துச்சு.

"நான் ஒன்னும் பண்ண மாட்டேன் பவி..."

"நீ சொல்லிட்டனா, நான் அப்படியே என்னவோ மாதிரி உக்காந்திருப்பேன்..."

"என் ஆசையெல்லாம் என் மனசுக்குள்ளயே புதைச்சுக்குவேன்..."

"ஆனா நீ போயிட்டதுக்கு அப்புறம், எனக்கு வீட்டுக்கு போனாலும் தூக்கம் வராது..."

"இந்த ஜென்மத்துலயே எனக்கு அவ்ளோ பெரிய ஏமாற்றம் வேற எதுவும் இருக்காது..." னு அவன் அவ்ளோ சோகமாச் சொன்னான்.

அவன் முகத்துல இருந்த அந்த வருத்தம், அவன் தொண்டையில இருந்த அந்தத் தவிப்பு...

எல்லாமே என்னை மொத்தமாக் கரைச்சுடுச்சு.

இதுக்கு மேல நான் அவனைத் தடுத்து நிறுத்துனா, அது ரொம்பப் பாவமா எனக்குத் தோணுச்சு.

அவன் எனக்காக அவ்ளோ தூரம் படி ஏறி வந்திருக்கான்.

நான் என்ன நைட்டியா போட்டுட்டு வந்தேன்?

அவன் கழட்டணும்னு ஆசைப்படுற மாதிரி, நான் ஒரே ஒரு பின் குத்திட்டுத் தான இந்த நைலான் புடவையைக் கட்டிட்டு வந்தேன்.

அப்போ நானே அதை ஆசைப்பட்டுட்டு, இப்போ அவனைத் தடுக்குறது நியாயம் இல்லைனு எனக்குப் பட்டுச்சு.

"நீ நிஜமாவே தொட மாட்டியா?" னு நான் கடைசியா ஒரு தடவை கேட்டேன்.

அவன் முகத்துல உடனே ஒரு பெரிய வெளிச்சம் வந்துச்சு.

அவனுக்குப் புரிஞ்சிடுச்சு, நான் ஓகே சொல்லப் போறேன்னு.

"சத்தியமா பவி... உன் மேல சத்தியமா..."

"நான் அந்தப் பின்னை மட்டும் தான் தொடுவேன்..."

"உன் மேல என் கை படாது..."

"ஜஸ்ட் உன் அழகை பாக்கணும்... அவ்ளோதான்..." னு அவன் அவ்ளோ உறுதியாச் சொன்னான்.

நான் என் கண்களை அவன்கிட்ட இருந்து லேசா விலக்கினேன்.

என் வெக்கம் இப்போ உச்சிக்கு ஏறிடுச்சு.

என் கன்னங்கள் சூடாகி, என் நெஞ்சு படபடனு அடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

நான் என் பார்வையைத் தரையில இறக்கிக்கிட்டேன்.

என் உதட்டை நான் ரொம்ப டைட்டாக் கடிச்சுக்கிட்டேன்.

நான் எந்த ஒரு வார்த்தையும் பேசல.

ரொம்ப மெதுவா... லேசா என் தலையை மட்டும் மேலயும் கீழயும் ஆட்டினேன்.

நான் அந்தச் சம்மதத்தைச் சொல்லிட்டேன்.

நான் ஓகே சொன்னதும், அவன் மூச்சு விடுற சத்தம் இன்னும் அதிகமாச்சு.

அவனோட வலது கை என் இடுப்பை அவ்ளோ டைட்டாப் பிடிச்சிருந்துச்சு.

இப்போ அவன் தன்னோட இடது கையை ரொம்ப மெதுவா மேல தூக்கினான்.

அவன் கை காத்துல நகர்ந்து, என் கழுத்துக்கிட்ட வந்துச்சு.

என் நெஞ்சு படபடனு அடிக்க ஆரம்பிச்சுது.

அவன் விரல்கள் நேரா என் தோள்பட்டைக்கு வரல.

அவன் முதல்ல என் கழுத்தோட பக்கவாட்டுல லேசாத் தொட்டான்.

அந்த விரல்கள் என் கழுத்துல பட்டதும், எனக்குள்ள ஒரு பெரிய சிலிர்ப்பு வந்துச்சு.

அவன் விரல்கள் என் கழுத்துல இருந்து லேசா வழுக்கிக்கிட்டு, என் காலர்போன் மேல வந்துச்சு.

அந்த எலும்புக்கு மேல அவனோட விரல்கள் அவ்ளோ சாஃப்ட்டா உரசிக் கிட்டு நகர்ந்துச்சு.

என் முதுகுத் தண்டுல ஏதோ ஐஸ் கட்டியை வெச்சுத் தேய்க்கிற மாதிரி ஒரு ஃபீல்.

நான் என் கண்களை இறுக்கமா மூடிக்கிட்டேன்.

"ஆஹ்..." னு நான் லேசா முனகினேன்.

என் உடம்பு அப்படியே காத்துல மிதக்குற மாதிரி இருந்துச்சு.

அவன் விரல்கள் என் காலர் போனைத் தாண்டி, என் இடது தோள்பட்டைக்கு வந்துச்சு.

அங்க தான் நான் அந்தப் புடவை முந்தானையை வெச்சுப் பின் குத்தியிருந்தேன்.

அந்த நைலான் துணிக்கு மேல அவனோட கை பட்டுச்சு.

அந்தத் துணி அவ்ளோ மெல்லிசா இருந்ததால, அவனோட விரல்களோட சூடு என் ஸ்கின்னுக்கு அப்பட்டமாத் தெரிஞ்சது.

அவன் மெதுவா அந்தத் துணியைத் தடவி, அந்தச் சேஃப்டி பின்னைத் தேடினான்.

அவன் விரல்கள் அந்த இரும்புப் பின் மேல பட்டதும், அவன் கை லேசா நின்னுச்சு.

இது தான் எனக்கும் அவனுக்கும் நடுவுல இருக்குற முதல் தடை.

இந்தப் பின்னை அவன் கழட்டிட்டா, என் முந்தானை மொத்தமா விலகிடும்.

என் நெஞ்சு எந்த ஒரு மறைப்பும் இல்லாம அவனுக்கு முழுசாத் தெரிஞ்சிடும்.

என் மூச்சுக்காத்து அப்படியே தொண்டைக்குள்ள அடைச்சுக்கிச்சு.

நான் என் தொடைகளை ஒன்னோடு ஒன்னு அவ்ளோ இறுக்கமாப் பிணைச்சுக்கிட்டேன்.

என் ஹார்ட் பீட் இப்போ வெடிக்கிற அளவுக்கு அவ்ளோ வேகமா அடிச்சுது.

நான் எந்த ஒரு அசைவும் இல்லாம, ஒரு சிலை மாதிரி உக்காந்திருந்தேன்.

அவன் தன் கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் வெச்சு அந்தப் பின்னோட முனையைப் பிடிச்சான்.

அவன் விரல்கள் என் தோள்பட்டை ஸ்கின்ல லேசா அழுந்துச்சு.

அந்த அழுத்தம் எனக்கு அவ்ளோ சுகமா இருந்துச்சு.

நான் காத்துக்கிட்டு இருந்தேன்.

அவன் எப்போ அந்தப் பின்னைக் கழட்டுவான்னு என் உடம்பெல்லாம் தவிச்சுக்கிட்டு இருந்துச்சு.

அவன் ரொம்ப மெதுவா அந்தப் பின்னோட லாக்கை லேசா அழுத்தினான்.

'க்ளிக்' னு ஒரு சின்னச் சத்தம்.

அந்தச் சத்தம் என் காதுல அவ்ளோ பெருசா கேட்டுச்சு.

அந்தப் பின்னோட லாக் ஓபன் ஆச்சு.

இதுக்கு மேல எனக்குத் தப்பிக்க வழியே இல்லை.

ஒரு வாட்ச்மேன் என் புடவையைக் கழட்டப் போறான்ங்குற ரியாலிட்டி என்னை அப்படியே சொர்க்கத்துக்குக் கூட்டிட்டுப் போச்சு.

அவன் ரொம்பப் பொறுமையா, அந்தப் பின்னைத் துணியில இருந்து மெதுவா உருவ ஆரம்பிச்சான்.

அந்தப் பின் துணியை விட்டு விலக விலக, அந்த நைலான் முந்தானையில இருந்த அந்த டைட்னஸ் கொஞ்சம் கொஞ்சமா லூசாச்சு.

என் முலைகளோட வெயிட்டுக்கு, அந்தத் துணி லேசா முன்னாடி சரிய ஆரம்பிச்சுது.

அவன் அந்தப் பின்னை முழுசா வெளிய எடுத்துட்டான்.

அந்த நைலான் முந்தானை இப்போ எந்த ஒரு பிடிமானமும் இல்லாம என் தோள்பட்டையில லேசா நழுவ ரெடியா நின்னுச்சு.

எங்களுக்கு நடுவுல இருந்த அந்த முதல் தடை இப்போ மொத்தமா உடைஞ்சு போச்சு.
[+] 10 users Like yazhiniram's post
Like Reply
-----------------
Part 159 - 1:
-----------------

எங்களுக்கு நடுவுல இருந்த அந்த முதல் தடை இப்போ மொத்தமா உடைஞ்சு போச்சு.

பிரகாஷ் தன் விரல்களுக்கு நடுவுல பிடிச்சிருந்த அந்தச் சேஃப்டி பின்னை லேசா விலக்கினான்.

'டிங்...' னு ஒரு சின்னச் சத்தம்.

அந்த இரும்புப் பின் தரையில விழுந்து சத்தம் போட்டுச்சு.

அந்தச் சத்தம் இந்த அமைதியான ரூம்ல என் ஹார்ட் பீட்டை இன்னும் எகிற வெச்சுது.

அவன் அந்தக் கட்டில்ல இருந்து ரொம்ப மெதுவா எந்திரிச்சான்.

அவன் என் முன்னாடி வந்து, எனக்கு அவ்ளோ பக்கத்துல நின்னான்.

அவனோட அந்த லுங்கிப் புடைப்பு என் முழங்காலுக்கு நேரா இடிச்சுக்கிட்டு நின்னுச்சு.

"பவி..." னு அவன் ரொம்பச் சாஃப்ட்டாக் கூப்பிட்டான்.

நான் என் பார்வையைத் தரையிலயே வெச்சுக்கிட்டு, "ஹ்ம்ம்..." னு முனகினேன்.

" எழுந்திரு பவி..." னு அவன் கேட்டான்.

அவன் அப்படிக் கேட்டதும் நான் லேசா யோசிச்சேன்.

நான் என் ரெண்டு கால்களையும் ஒன்னோடு ஒன்னு இன்னும் டைட்டாச் சேர்த்துக்கிட்டேன்.

"எதுக்கு பிரகாஷ்?" னு நான் என் புருவத்தைச் சுருக்கிக் கேட்டேன்.

"நான் புடவையைக் கழட்டணும்ல?"

"நீ இப்படியே உக்காந்திருந்தா நான் எப்படிக் கழட்டுறது?" னு அவன் அவ்ளோ கேஷுவலாச் சொன்னான்.

அவன் கழட்டுறதப் பத்தி இவ்ளோ சாதாரணமாக் கேட்டதும் என் கன்னங்கள் அப்படியே செக்கச் செவேர்னு சிவந்து போச்சு.

"அதெல்லாம் முடியாது பிரகாஷ்..."

"எனக்கு அவ்ளோ கூச்சமா இருக்குடா..." னு நான் என் முந்தானையை என் கையால இன்னும் இறுக்கமாப் பிடிச்சுக்கிட்டேன்.

"ப்ளீஸ் பவி... எனக்காக..." னு அவன் குரல் லேசா இறங்குச்சு.

"நான் எந்திருக்க மாட்டேன்..." னு நான் ஒரு கூச்சத்தோட சொன்னேன்.

அவன் உதடுகள் லேசா விரிஞ்சு சிரிச்சான்.

"சும்மா பேசாத பவி..."

"நீ எந்திரிச்சு நின்னாதானே இந்தப் புடவையை என்னால கழட்ட முடியும்?" னு அவன் லாஜிக்காக் கேட்டான்.

"முடியாதுடா... நான் எந்திரிக்க மாட்டேன்..." னு நான் பிடிவாதம் பிடிச்சேன்.

நான் மறுபடியும் தரையைப் பார்த்துக்கிட்டு என் கால் பெருவிரலால தரையைக் கீறுனேன்.

என் உடம்பெல்லாம் ஒரு மாதிரி சில்லுனு நடுங்கிக்கிட்டு இருந்துச்சு.

அவன் தன் ரெண்டு கைகளையும் முன்னாடி நீட்டினான்.

நான் என் மடியில பிணைச்சு வெச்சிருந்த என் ரெண்டு கைகளையும் அவன் தன் கைகளுக்குள்ள மெதுவாப் பிடிச்சான்.

அவனோட சூடான கைகள் என் கைகளைச் சுத்திப் பிடிச்சதும் எனக்குள்ள ஒரு பெரிய சிலிர்ப்பு ஓடிச்சு.

"எழுந்திரு என் தேவதை... ப்ளீஸ்..." னு அவன் ரொம்ப உருகிக் கூப்பிட்டான்.

"பிரகாஷ்... என்னை கூப்பிடாத..."

"எனக்கு என்னவோ பண்ணுது பிரகாஷ்..."

"என் காலெல்லாம் நடுங்குது..." னு நான் நிஜமான என் பயத்தைச் சொன்னேன்.

அவன் என் கைகளை லேசா வருடினான்.

"என்னை நிமிர்ந்து பாரு பவி..." னு அவன் ரொம்ப அமைதியாச் சொன்னான்.

நான் தயங்கித் தயங்கி என் கண்களை லேசாத் தூக்கினேன்.

"உன் முன்னாடி நிக்கிறது வேற யாரும் இல்ல..."

"உன் அழகை ரசிச்சு, உனக்காகத் தவிச்ச உன்னோட ரசிகன் நான்..."

"நீ இவ்ளோ அழகா இந்தப் புடவையைக் கட்டிருக்க..."

"அந்தப் புடவையை என் கையால அவிழ்க்கிற பாக்கியத்தை எனக்குக் கொடு பவி..."

"இந்த இருட்டுல, உன் கூச்சத்தை எல்லாம் விட்டுடு..."

"இங்க நீயும் நானும் மட்டும்தான்... நீ வெக்கப்படாத" னு அவன் அவ்ளோ அழகா, என் மனசுல இருக்குற பயத்தை எல்லாம் துடைக்கிற மாதிரி பேசுனான்.

அவன் சொன்ன விதம், அவனோட கண்கள்ல இருந்த அந்த கெஞ்சல், பாசம், ஏக்கம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமா உருக வெச்சுது.

நான் என் கீழ் உதட்டை லேசாக் கவ்விக்கிட்டேன்.

"நிஜமா வேற எதுவும் பண்ண மாட்டியே?" னு நான் ஒரு சின்னக் குழந்தை மாதிரி கேட்டேன்.

"சத்தியமா பவி... நான் புடவையை மட்டும்தான் எடுப்பேன்..." னு அவன் தலையாட்டுனான்.

நான் என் மூச்சை லேசா உள்ளிழுத்து வெளிய விட்டேன்.

அவன் என் கைகளை லேசாத் தன் பக்கம் இழுத்தான்.

நான் எதுவும் சொல்லாம, மெதுவா அந்தக் கட்டில்ல இருந்து எந்திரிச்சேன்.

நான் எந்திரிச்சதும் அந்தப் பழைய வயர் கட்டில் 'க்ரீச்' னு ஒரு சத்தம் போட்டு, மேல எழும்புச்சு.

நான் இப்போ அவனுக்கு நேர் எதிரா, நிமிர்ந்து நின்னேன்.

ஆனா என் கண்கள் மட்டும் இன்னும் அவனோட நெஞ்சையே பாத்துக்கிட்டு இருந்துச்சு.

அவனை நேராப் பாக்க எனக்கு அவ்ளோ வெக்கமா இருந்துச்சு.

நான் நின்னுக்கிட்டு இருக்கேன், ஒரு ஆம்பளை என் புடவையைக் கழட்டப் போறான்ங்குற நினைப்பே என்னைப் பைத்தியம் பிடிக்க வெச்சுது.

அவன் தன் கைகளை என் கைகள்ல இருந்து லேசா விலக்கினான்.

அவன் வலது கை மெதுவா மேல ஏறி, என் இடது தோள்பட்டைக்கு வந்துச்சு.

அங்க எந்தப் பிடிமானமும் இல்லாமத் தொங்கிக்கிட்டு இருந்த அந்த நைலான் முந்தானையை அவன் தன் விரல்களால பிடிச்சான்.

அந்தத் துணியை அவன் தொட்டதும் என் உடம்பு லேசா அதிர்ந்துச்சு.

அவன் அந்த முந்தானையை ரொம்ப மெதுவா, என் தோள்பட்டையில இருந்து முன்னாடி இழுத்தான்.

அந்த மெல்லிய நைலான் துணி... என் முதுகு, என் தோள்பட்டை, என் பிளவுஸ் மேல அவ்ளோ ஸ்மூத்தா உரசிக் கிட்டு வந்துச்சு.

அது என் ஸ்கின் மேல சரிஞ்சு விழும்போது, சில்லுனு ஒரு காத்து என் உடம்புல பட்டுச்சு.

"ஆஹ்..." னு நான் லேசா முனகினேன்.

என் முதுகுப் பகுதி இப்போ எந்த ஒரு மறைப்பும் இல்லாம வெளிய தெரிஞ்சது.

அவன் அந்த முந்தானையைத் தன் கையில பிடிச்சுக்கிட்டு, ரொம்ப மெதுவா என்னைச் சுத்தி நடக்க ஆரம்பிச்சான்.

நான் என் இடத்துல அப்படியே அசையாம நின்னேன்.

அவன் என் வலது பக்கமா ஒரு ரவுண்டு வந்தான்.

அவன் நடக்கும்போது, அந்தப் புடவை என் இடுப்பை விட்டு லேசா விலகுச்சு.

என் பிளவுஸோட பின்பக்கம், அந்த ஆழமான கழுத்து வளைவு அவனோட பார்வைக்கு முழுசா விருந்து வெச்சுது.

அவன் என் முதுகுக்குப் பின்னாடி வரும்போது, அவன் மூச்சுக்காத்து என் முதுகுத் தண்டுல பட்டுச்சு.

அது அவ்ளோ சூடா, என் நரம்புகளை எல்லாம் சுண்டி இழுத்துச்சு.

என் முலைகள் அந்த ஜாக்கெட்டுக்குள்ள அவ்ளோ டைட்டா நிமிர்ந்து நின்னுச்சு.

அவன் அப்படியே சுத்தி என் இடது பக்கமா முன்னாடி வந்தான்.

ஒரு சுத்து முடிஞ்சதும், புடவையோட ஒரு லேயர் என் உடம்பை விட்டு மொத்தமா விலகிடுச்சு.

அந்த நைலான் துணி அவிழும்போதெல்லாம், 'சுருக்... சுருக்...' னு ஒரு செக்ஸியான சத்தம் அந்த ரூம்ல கேட்டுச்சு.

அந்தச் சத்தம் கேட்கக் கேட்க என் தொடைக்கு நடுவுல ஈரம் இன்னும் அதிகமாச் சுரந்துச்சு.

அவன் மறுபடியும் என்னைச் சுத்தி ரெண்டாவது ரவுண்டு வந்தான்.

இப்போ புடவை இன்னும் கொஞ்சம் கீழ இறங்குச்சு.

என் இடுப்பு, என் வயிறு, என்னோட தொப்புள்...

எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா அவனோட பசியான கண்களுக்கு வெளிய வர ஆரம்பிச்சுது.

நான் வெக்கத்துல என் ரெண்டு கைகளையும் என் நெஞ்சுக்குக் குறுக்கா வெச்சு மறைக்கப் பார்த்தேன்.

ஆனா அவன் நடக்கும்போதே தன் ஒரு கையால என் கைகளை லேசா விலக்கி விட்டான்.

"மறைக்காத பவி... நீ அவ்ளோ அழகா இருக்க..." னு அவன் முனகினான்.

நான் மறுபடியும் என் கைகளைக் கீழ தொங்கப் போட்டுக்கிட்டேன்.

ஒவ்வொரு லேயரா விலக விலக, என் உடம்புல அடிக்கிற அந்த சம்மர் காத்து அவ்ளோ கூலிங்கா இருந்துச்சு.

ஆனா என் மனசுக்குள்ள அவ்ளோ பெரிய நெருப்பு எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு.

அந்தப் புடவை என் உடம்பை விட்டு முழுசா விலகி, என் பாவாடைக்குள்ள சொருகியிருந்த அந்தப் பகுதிக்கு மட்டும் வந்து நின்னுச்சு.

அவன் அந்தப் புடவையை மொத்தமாச் சுருட்டித் தரையில போட்டான்.

இப்போ நான் வெறும் ஜாக்கெட், பாவாடையோட அவன் முன்னாடி நின்னேன்.

என் இடுப்பு முழுசாத் திறந்து கிடந்துச்சு.

அவன் கடைசியா அந்த மடிப்புகளை உருவுறதுக்காகத் தன் கையை என் அடிவயிற்றுக்கிட்ட கொண்டு வந்தான்.

அவன் கை என் தொப்புளுக்குக் கீழ வந்ததும், நான் சடன்னா என் ரெண்டு கைகளாலயும் அவனோட கையைப் பிடிச்சுக்கிட்டேன்.

நான் அவனத் தடுத்து நிறுத்துனதும் அவன் கைகள் அப்படியே நின்னு போச்சு.

"போதும் பிரகாஷ்..." னு நான் ரொம்ப வேகமா, அவ்ளோ மூச்சு வாங்கிக்கிட்டே சொன்னேன்.

அவன் முகம் அப்படியே ஏமாற்றத்துல சுருங்கிப் போச்சு.

அவனோட தோள்பட்டை லேசாத் தொங்குச்சு.

"என்ன பவி... என்ன ஆச்சு?" னு அவன் ரொம்பக் குழப்பமாக் கேட்டான்.

"இதுக்கு மேல வேண்டாம்... எனக்கு ரொம்பக் கூச்சமா இருக்குடா..." னு நான் தரையைப் பார்த்துக்கிட்டே சொன்னேன்.

"என்ன பவி விளையாடுறியா?"

"இப்போ தான நான் கழட்ட ஆரம்பிச்சேன்... அதுக்குள்ள பாதியில நிப்பாட்டுனா எப்படி?" னு அவன் தவிப்போட கேட்டான்.

"இல்லடா... நீ கழட்ட கழட்ட எனக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி நடுங்குது..."

"என்மேல காத்து படுறதே எனக்கு அவ்ளோ கூச்சமா இருக்கு..."

"ப்ளீஸ்... இதோட விட்டிடு..." னு நான் அவன் கையை இன்னும் டைட்டாப் பிடிச்சுக்கிட்டேன்.

"நான் முழுசா கழட்டுவேன்னு தான பவி உன்கிட்ட பர்மிஷன் வாங்குனேன்?"

"இப்போ வந்து மாட்டேன்னு சொன்னா எனக்கு எப்படி இருக்கும்?" னு அவன் ரொம்பப் பாவமா மூஞ்சிய வெச்சுக்கிட்டான்.

"நீ கழட்ட ஆரம்பிச்சதே தப்பு பிரகாஷ்..."

"எனக்கு இதுவே அவ்ளோ நெர்வஸா இருக்கு..."

"ப்ளீஸ், இது போதும்... இதோட விட்டுடுடா..." னு நான் மறுபடியும் பிடிவாதம் பிடிச்சேன்.

"இன்னும் ஒரே ஒரு சொருகு தான பவி இருக்கு?"

"அது பாவாடைக்குள்ள லேசாத் தான மாட்டியிருக்கு... அதையும் கழட்ட விடு..." னு அவன் கெஞ்சினான்.

"முடியாதுனு சொன்னா கேளுடா..."

"நீ ரொம்ப டார்ச்சர் பண்ணா நான் கெளம்பிடுவேன்..." னு நான் ஒரு சின்ன மிரட்டல் விட்டேன்.

நான் திரும்பிப் போயிடுவேன்னு சொன்னதும், அவன் அப்படியே பதறிப் போனான்.

"அய்யோ பவி... அப்படி மட்டும் பண்ணிடாத..."

"நான் உன்னைத் தொடவே இல்லை பவி... புடவையைத் தான கழட்டுறேன்..."

"நீ பாதியில விட்டா எனக்குப் பைத்தியம் பிடிச்சுடும்..." னு அவன் குரல் அவ்ளோ உருக்கமா இருந்துச்சு.

"நான் தான் முடியாதுனு சொல்லிட்டேன்ல?" னு நான் முகம் திருப்பிக்கிட்டேன்.

"பவி... பவி... ப்ளீஸ்..."

"எனக்காக பவி, ஜஸ்ட் பாக்க மட்டும்தான்?" னு அவன் நிஜமாவே லேசாக் குனியப் போனான்.

நான் உடனே பதறிப்போய் அவனைப் பிடிச்சு இழுத்தேன்.

"சும்மா லூசு மாதிரிப் பண்ணாத பிரகாஷ்... எந்திரிடா..." னு நான் அவனைத் திட்டினேன்.

"பின்ன என்ன பவி? நான் எவ்ளோ ஆசையா கழட்டிட்டு இருந்தேன்..."

"என் கையால அந்தப் புடவையை முழுசா உருவணும்னு எனக்கு அவ்ளோ கனவு இருந்துச்சு..."

"ப்ளீஸ் பவி... ஒரே ஒரு தடவை..."

"ஜஸ்ட் இந்தப் புடவையைத் தான நான் கழட்டுறேன்... நான் வேற எதுவும் பண்ணலையே?" னு அவன் ஒரு சின்னப் பையன் மாதிரி கெஞ்சினான்.

அவன் அப்படிப் பாவமாக் கெஞ்சுறதைப் பார்க்க எனக்கு ஒரு பக்கம் சிரிப்பாவும், இன்னொரு பக்கம் அவ்ளோ போதையாகவும் இருந்துச்சு.

ஒரு ஆம்பளை என் டிரஸ்ஸைக் கழட்டப் பர்மிஷன் கேட்டு இவ்ளோ உருகி நிக்கிறான்.

இந்த ஒரு நிமிஷத்துல என் ஈகோ அவ்ளோ சந்தோஷப்பட்டுச்சு.

"நீ சும்மாப் பாக்க மட்டும் தான வந்த?" னு நான் மறுபடியும் அவனைக் கேள்வி கேட்டேன்.

"நான் பாக்கத் தான் பவி வந்தேன்... ஆனா நீ பாதியில நிப்பாட்டுனா நான் எப்படி முழுசாப் பாக்குறது?" னு அவன் எக்குத்தப்பாக் கேட்டான்.

நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டுச் சிரிப்பை அடக்கினேன்.

"நான் மாட்டேன்னு தான் சொல்றேன்..." னு நான் லேசாச் சிணுங்குனேன்.

"ப்ளீஸ் பவி... என் மேல சத்தியமா நான் வேற எதுவும் பண்ண மாட்டேன்..."

"இந்த லாஸ்ட் மடிப்பை மட்டும் நான் வெளிய எடுத்துக்குறேன்..."

"எனக்காகப் பவி... ப்ளீஸ்... ப்ளீஸ்..." னு அவன் ரெண்டு கைகளையும் கூப்பிக் கும்பிட்டான்.

நான் அவனை ரொம்ப நேரம் காக்க வைக்க விரும்பல.

அவனோட தவிப்பு இப்போ உச்சக்கட்டத்துல இருக்குனு எனக்குப் புரிஞ்சுது.

நான் ரொம்ப மெதுவா, ஒரு பெரிய மூச்சு விட்டுக்கிட்டு, என் தலையை மேலயும் கீழயும் ஆட்டிச் சம்மதம் சொன்னேன்.

நான் பிடிச்சிருந்த அவனோட கையை நான் லேசா விட்டுட்டேன்.

நான் ஓகே சொன்னதும், அவன் முகத்துல மறுபடியும் அந்தப் பெரிய சந்தோஷம் வந்துச்சு.

அவன் கண்கள்ல அவ்ளோ வெறி தெரிஞ்சது.

அவன் தன்னோட ரெண்டு கைகளையும் என்னோட அடிவயிற்றுக்கிட்ட கொண்டு வந்தான்.

அங்க என் பாவாடைக்குள்ள நான் அந்தப் புடவையோட ஆறு மடிப்புகளையும் ஒன்னாச் சேர்த்து ரொம்ப ஆழமாச் சொருகியிருந்தேன்.

அதுவும் நான் அந்தப் பாவாடை நாடாவை அவ்ளோ இறுக்கமாப் முடிச்சுப் போட்டிருந்ததால, அது ரொம்ப டைட்டா உக்காந்திருந்துச்சு.

அவன் தன் கைகளால அந்தப் புடவையோட துணியை வெளிய இருந்து பிடிச்சான்.




அவன் ரொம்ப மெதுவா அதை வெளிய இழுக்க ட்ரை பண்ணான்.

ஆனா அந்தத் துணி லேசா வெளிய வரல.

அது அவ்ளோ டைட்டா மாட்டியிருந்துச்சு.

அவன் இன்னும் கொஞ்சம் ஃபோர்ஸ் கொடுத்து அந்தத் துணியை வெளிய இழுத்தான்.

அவன் அந்தப் புடவையோட துணியைப் பிடிச்சு, எந்த ஒரு ஐடியாவும் இல்லாமக் கொஞ்சம் முரட்டுத்தனமாத் தன் பக்கம் இழுத்தான்.

அவன் இழுத்த அந்தப் போர்ஸ்ல நான் அப்படியே நிலைதடுமாறி முன்னாடி போனேன்.

என் கால்கள் தரையில நிக்காம, என் உடம்பு அவனோட உடம்பை நோக்கி வேகமாப் பாய்ஞ்சுது.

என் நெஞ்சு நேராப் போய் அவனோட அந்த நெஞ்சுல 'பொத்'னு பலமா இடிச்சுக்கிச்சு.

என் ரெண்டு முலைகளும் அந்த ஜாக்கெட்டுக்குள்ள அப்படியே நசுங்கி, அவனோட உடம்புச் சூட்டைச் சடன்னு உறிஞ்சிக்கிச்சு.

அவனோட அந்தப் பழைய டீ-ஷர்ட்டும், என்னோட மெல்லிய ஜாக்கெட்டும் ஒன்னோடு ஒன்னு அவ்ளோ டைட்டா உரசுச்சு.

"ஆஆஆஹ்..." னு நான் என்னையறியாம அவ்ளோ சத்தமா, கொஞ்சம் வலியோடவும் நிறையச் சுகத்தோடவும் முனகினேன்.

என் உடம்பெல்லாம் ஒரு பெரிய கரண்ட் பாஸ் ஆன மாதிரி இருந்துச்சு.

நான் சுதாரிச்சுக்கிட்டு உடனே ரெண்டு ஸ்டெப் பின்னாடி தள்ளி நின்னேன்.

அவன் என் முலைகள் இடிச்ச அந்தச் செகண்ட்ல ஒரு நிமிஷம் சொர்க்கத்துக்கே போயிட்டு வந்தாலும், நான் முனகினதைக் கேட்டதும் பயந்துட்டான்.

"சாரி பவி... சாரி சாரி... நான் வேணும்னு இழுக்கல..." னு அவன் தன் கைகளை ரெண்டையும் மேல தூக்கிப் பதறிப் போனான்.

அவன் முகத்துல குற்ற உணர்ச்சி தெரிஞ்சது.

நான் என் நெஞ்சை லேசா என் விரல்களால தடவிக்கிட்டே அவனைப் பொய்யா முறைச்சேன்.

"மெதுவா இழுடா... என்ன இவ்ளோ முரட்டுத்தனமா இழுக்குற?" னு நான் என் புருவத்தைச் சுருக்கிச் செல்லமாத் திட்டினேன்.

"சாரி பவி... சத்தியமா நான் லேசாத் தான் இழுத்தேன்..." னு அவன் திருதிருனு முழிச்சான்.

"இது தான் லேசா இழுக்குறதா?"

"ஏதோ அபார்ட்மெண்ட்  கேட்டை இழுக்குற மாதிரி இழுத்துத் தள்ளுற... நான் என்ன  பொம்மையா?" னு நான் என் இடுப்புல கை வெச்சு அவனைக் கேட்டேன்.

நான் அப்படிச் சொன்னதும் அவன் லேசா வெக்கத்தோட சிரிச்சான்.

"இல்ல பவி... நீ  சாஃப்ட்னு எனக்குத் தெரியும்..."

"என் மேல இடிச்சப்போவே... அது எனக்கு நல்லாப் புரிஞ்சுது..." னு அவன் என் நெஞ்சைப் பார்த்துக்கிட்டே செக்ஸியா, ஆனா வெள்ளந்தியாச் சொன்னான்.

அவன் அப்படி ஓப்பனாச் சொன்னதும் என் கன்னங்கள் செக்கச் செவேர்னு சிவந்து போச்சு.

"ரொம்ப வழியாத பிரகாஷ்..." னு நான் லேசாச் சிணுங்குனேன்.

"நிஜமாப் பவி... நான் அந்தத் துணியைக் கொஞ்சம் மெதுவாத் தான் இழுத்தேன்... ஆனா அது லேசா இழுத்தா வர மாட்டேங்குதே..." னு அவன் ரொம்பக் கவலையாச் சொன்னான்.

"அது... ரொம்ப டைட்டா இருக்கா பவி?" னு அவன் ஒரு சின்னப் பையன் மாதிரி என் அடிவயிற்றைப் பார்த்துக்கிட்டே கேட்டான்.

"பின்ன டைட்டா இல்லாம எப்படி இருக்கும்?" னு நான் லேசா மூச்சு வாங்குனேன்.

"நீ ஏதோ ரிப்பன் முடிச்சை அவிழ்க்குற மாதிரி நினைச்சு இழுத்துட்டு இருக்க..."

"நான் பாவாடை நாடாவை இறுக்கமாப் முடிச்சுப் போட்டிருக்கேன்..." னு நான் சொன்னேன்.

"எதுக்கு அவ்ளோ டைட்டாப் போட்ட?" னு அவன் ரொம்பக் குழப்பமாக் கேட்டான்.

"ஆமா..."

"பின்ன? எங்கயாவது புடவை நழுவிடக் கூடாதுனு அவ்ளோ ஆழமாச் சொருகி வெச்சிருக்கேன்..." னு நான் என் கண்களைச் சிமிட்டிச் சொன்னேன்.

"ஓஹோ... அவ்ளோ டைட்டா முடிச்சுப் போட்டுச் சொருகிட்டு, இப்போ வந்து என்னைக் கழட்டச் சொல்றியா?" னு அவன் என்னைக் கிண்டல் பண்ணான்.

"நான் எங்கடா உன்னைக் கழட்டச் சொன்னேன்?"

"நீ தான என் கையால நானே கழட்டுவேன்னு அடம் பிடிச்ச?" னு நான் அவனை மடக்குனேன்.

"ஆமா பவி... ஆனா அது இவ்ளோ கஷ்டமா இருக்கும்னு எனக்குத் தெரியலையே..." னு அவன் தன் தலையை லேசாச் சொறிஞ்சான்.

"ஏன்? இவ்ளோ நேரம் எவ்ளோ ஆசையா ஒவ்வொரு சுத்தா சுத்தி அவிழ்த்த?"

"இப்போ ஒரே ஒரு சொருகு எடுக்க முடியாம முழிச்சுட்டு நிக்கிற?" னு நான் அவனோட ஈகோவை லேசாச் சீண்டி விட்டேன்.

"நான் முழிக்கல பவி... உனக்கு வலிச்சிடக் கூடாதுனு தான் பயப்படுறேன்..."

"நான் பாட்டுக்கு மறுபடியும் இழுத்து, நீ மறுபடியும் என் மேல விழுந்தா..." னு அவன் லேசா இழுத்தான்.

"விழுந்தா என்ன?" னு நான் லேசாக் குறும்பாக் கேட்டேன்.

"அது... எனக்கு அவ்ளோ சுகமாத் தான் இருக்கும்... ஆனா உனக்கு வலிக்கும்ல?" னு அவன் சிரிச்சுக்கிட்டே சொன்னான்.

அவன் பேசப் பேச, எனக்குள்ள இருந்த சூடு இன்னும் அதிகமாச்சு.

நான் என் தொடையை ஒன்னோடு ஒன்னு லேசா உரசிக் கிட்டேன்.

"சரி, ரொம்பப் பேசாத... இப்போ இதை எப்படிக் கழட்டப் போற?" னு நான் என் புடவையைக் காட்டிக் கேட்டேன்.

நான் அப்படிச் சொன்னதும், அவன் கைய உள்ள விட்டுப் புடவையை எடுப்பான்னு நான் நினைச்சேன்.

ஏன்னா வெளிய இருந்து இழுத்தா அது வராதுனு அவனுக்கே தெரியணும்.

ஆனா இவன் ஒரு டியூப்லைட் மாதிரி, மறுபடியும் அந்தத் துணியை வெளிய இருந்தே பிடிச்சு இழுத்தான்.

அவன் மறுபடியும் இழுத்ததும், நான் மறுபடியும் அவன் மேல போய் லேசா இடிச்சேன்.

என் இடுப்பு அவனோட இடுப்புல போய் உரசுச்சு.

நான் மனசுக்குள்ளயே, 'அட லூசுப் பயலே... கைய உள்ள விட்டு எடுக்க வேண்டியது தானடா'னு நெனச்சுச் சிரிச்சேன்.

ஆனா நான் வெளிய அதைச் சொல்லல.

அவனோட அந்த முட்டாள்தனத்தை வெச்சு அவனை வம்பிழுக்க முடிவு பண்ணேன்.

நான் மனசுக்குள்ள அவ்ளோ சத்தமாச் சிரிச்சாலும், வெளிய என் முகத்தை ரொம்ப சீரியஸா வெச்சுக்கிட்டேன்.

"என்ன பிரகாஷ்... மறுபடியும் இப்டி இழுக்குற?" னு நான் லேசாக் கோபப்படுற மாதிரி நடிச்சேன்.

"டேய்... நீ என்ன புடவையைக் கழட்டுறியா இல்ல கயிறு இழுக்குற போட்டியில கலந்துருக்கியா?" னு நான் என் புருவத்தைத் தூக்கிக் கேட்டேன்.

அவன் அப்படியே அந்தத் துணியைப் பிடிச்சபடியே என்னை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் முகம் அவ்ளோ பாவமா, ஒரு சின்னப் பையன் கணக்குல முழிச்சுது.

"அது வரமாட்டேங்குது பவி... டைட்டாச் சொருகியிருக்க நீ?" னு அவன் அவ்ளோ அப்பாவியாக் கேட்டான்.

"உள்ள ஒட்டி வெச்சுருக்கியா என்ன? எவ்ளோ இழுத்தாலும் துணி வரவே மாட்டேங்குதே..." னு அவன் நிஜமாவே குழப்பத்தோட கேட்டான்.

நான் என் சிரிப்பை அடக்க முடியாம என் கீழ் உதட்டை ரொம்ப டைட்டாக் கடிச்சுக்கிட்டேன்.

"அட லூசுப் பயலே... நான் தான் சொன்னேன்ல, நான் பாவாடை கூட டைட்டா கட்டியிருக்கேன்னு..."

"நீ இப்படிப் புடவையோட நுனியில பிடிச்சு வெளிய இருந்து இழுத்தா அது எப்படிடா வரும்?" னு நான் லாஜிக்காக் கேட்டேன்.

அவன் லேசாத் தன் தலையைச் சொறிஞ்சான்.

"பின்ன எப்படிக் கழட்டுறது? எனக்குப் புடவை எல்லாம் கழட்டிப் பழக்கம் இல்லையே பவி..." னு அவன் ரொம்ப வெள்ளந்தியாச் சொன்னான்.

அவன் அப்படிச் சொன்னதும் எனக்கு அவ்ளோ கியூட்டா இருந்துச்சு.

"சரி விடு... நீ ரொம்பக் கஷ்டப்பட வேண்டாம்..."

"நான் வேணா கழட்டட்டுமா?" னு நான் ஒரு ஆஃபர் கொடுத்தேன்.

அதாவது 'நானாவது என் கைய உள்ள விட்டு எடுத்துத் தர்றேன்ங்கிற மாதிரி' அவனுக்கு ஒரு ஹின்ட் கொடுத்தேன்.

ஒருவேளை நான் அப்படிச் சொன்னா, 'உள்ள கை விடணுமா'னு அவனுக்கு மூளை வேலை செய்யும்னு நினைச்சேன்.

ஆனா அவனுக்கு அந்த ஹின்ட் சுத்தமாப் புரியல.

அவன் ஒரு நிமிஷம் என் முகத்தைப் பார்த்துட்டு, சடன்னு தன் தலையை இடதும் வலதுமா ஆட்டுனான்.

"இல்ல இல்ல... நானே கழட்டுறேன்..." னு அவன் மறுபடியும் அந்தத் துணியைக் கெட்டியாப் பிடிச்சான்.

"டேய்... உனக்குத் தான் கழட்டத் தெரியலையே? அப்புறம் எப்டி நீயே கழட்டுவ?" னு நான் அவனை வம்பிழுத்தேன்.

"தெரியலனா என்ன பவி? நானே கழட்டுறேன்..." னு அவன் அவ்ளோ பிடிவாதமாச் சொன்னான்.

"நீ கழட்டுறதுக்குள்ள விடிஞ்சிடும் போலயே பிரகாஷ்..."

"நீ இப்படியே நின்னுட்டு இருந்தா எப்படி?" னு நான் லேசாச் சிணுங்குனேன்.

"சாரி பவி... இதோ வந்துடும் பாரு..." னு சொல்லிட்டு, அவன் மறுபடியும் அந்த துணியை வெளிய இருந்து லேசா இழுத்தான்.

நான் என் சிரிப்பை அடக்கிக்கிட்டே அவனைப் பார்த்தேன்.

"டேய்... நீ நிஜமாவே லூசு தானா?"

"இப்டி வெளிய இருந்து இழுத்தா எப்டிடா வரும்?" னு நான் அவனைக் கிண்டல் பண்ணேன்.

அவன் இழுக்குறதை நிப்பாட்டிட்டு மறுபடியும் என்னைப் பார்த்தான்.

"பின்ன எப்படிக் கழட்டுறது?" னு அவன் முழிச்சான்.

அவன் கண்கள்ல இருந்த அந்தத் தேடல், 'யாராவது சொல்லிக் கொடுங்களேன்'னு கெஞ்சுச்சு.

"நீ கொஞ்சம் யோசி பிரகாஷ்..."

"புடவை எங்க சொருகியிருக்கு?" னு நான் ஒரு டீச்சர் மாதிரி கேள்வி கேட்டேன்.

"உன்... உன் பாவாடைக்குள்ள..." னு அவன் திக்கிக்கிட்டே சொன்னான்.

"கரெக்ட்... பாவாடைக்கு உள்ள... அப்போ அதை வெளிய எடுக்கணும்னா எங்க இருந்து தள்ளணும்?" னு நான் அடுத்த க்ளூ கொடுத்தேன்.

அவன் ஒரு ரெண்டு செகண்ட் வானத்தைப் பார்த்து யோசிச்சான்.

அவனுக்கு இன்னும் அந்த லாஜிக் புரியல.

"தெரியலையே பவி... நீயே சொல்லேன்..." னு அவன் சரணடைஞ்சான்.

"அடப்பாவி... அதான் நான் முதல்லயே..."நான் வேணா கழட்டட்டுமா"னு தான கேட்டேன்?" னு நான் மறுபடியும் ஸ்ட்ரெஸ் பண்ணிச் சொன்னேன்.

அவன் அப்படியே சிலை மாதிரி நின்னு என்னைப் பார்த்தான்.

"நீ கழட்டுறதுக்கும்... துணி வெளிய வர்றதுக்கும் என்ன பவி சம்பந்தம்?" னு அவன் ஒரு பெரிய டவுட் கேட்டான்.

நான் என் தலையிலயே அடிச்சுக்கிட்டேன்.

"டேய் லூசு... நான் கழட்டணும்னா, என் கையப் பாவாடைக்கு 'உள்ள' விட்டு, அந்தத் துணியை மேல தள்ளிப் பிடிப்பேன்..."

"அப்படி உள்ள இருந்து தள்ளுனாதான், அந்த மடிப்பு வெளிய வரும்..."

"அதைப் பிடிச்சு வெளிய இழுக்குறதுக்குப் பேரு கழட்டுறது இல்லை... அதுக்குப் பேரு கிழிக்கிறது..." னு நான் அவ்ளோ கிளியரா அவனுக்கு எக்ஸ்பிளைன் பண்ணேன்.

நான் 'கைய உள்ள விட்டு'னு சொன்னதை அவன் மூளை இப்போ தான் மெதுவா ப்ராசஸ் பண்ணுச்சு.

அவன் முகம் அப்படியே ஷாக் ஆகி, கண்கள் ரெண்டும் அவ்ளோ பெருசா விரிஞ்சது.

அவன் மூச்சு விடுற வேகம் சடன்னு அதிகமாச்சு.

"ஓஹோ... அப்போ... அப்போ கைய உள்ள விடணுமா?" னு அவன் குரல் அவ்ளோ நடுக்கத்தோட வெளிய வந்துச்சு.

அவனோட அந்த ரியாக்‌ஷனைப் பார்க்க காமெடியா இருந்துச்சு.

"ஆமாம்டா அறிவாளி... அதனால தான் நானே கழட்டுறேன்னு சொன்னேன்..."

"சரி, கையை விடு... நான் எடுத்துத் தர்றேன்..." னு நான் என் கையை என் அடிவயிற்றை நோக்கிக் கொண்டு போனேன்.

நான் கையை வெக்குறதுக்கு முன்னாடி அவன் சடன்னு குறுக்க வந்து தடுத்தான்.

"இல்ல பவி... வேண்டாம்..." னு அவன் அவ்ளோ வேகமாச் சொன்னான்.

"என்ன வேண்டாம்?"

"நீ கழட்ட வேண்டாம்... என் கையால தான் நான் கழட்டுவேன்னு நான் உன்கிட்ட பெர்மிசன் வாங்கியிருக்கேன்..." னு அவன் மறுபடியும் தன் பிடிவாதத்தைக் கையில எடுத்தான்.

"டேய்... இப்போ தானடா எக்ஸ்பிளைன் பண்ணேன்... வெளிய இருந்து இழுத்தா வராதுனு?"

"அப்புறம் எப்படி உன் கையால எடுப்ப?" னு நான் அவனைக் குழப்புனேன்.

"அது... அது வந்து..." னு அவன் திக்கினான்.

அவன் மூளை இப்போ ரெண்டு ஆப்ஷனுக்கு நடுவுல மாட்டிக்கிட்டுத் தவிச்சுது.

ஒன்னு, என்னைக் கழட்ட விடணும். ரெண்டு, அவன் கழட்டணும்னா அவன் கையை என் பாவாடைக்குள்ள விடணும்.

"நீ கழட்டக் கூடாது பவி..."

"நான் எதுவும் மீற மாட்டேன்... நானே எப்படியாவது உருவி எடுக்குறேன்..." னு அவன் ரொம்ப வெள்ளந்தியாச் சொன்னான்.

அவன் மறுபடியும் அந்தத் துணியை வெளிய இருந்தே லேசா இழுத்தான்.

நான் மறுபடியும் அவன் மேல லேசா இடிச்சேன்.

என் ரெண்டு முலைகளும் அவனோட நெஞ்சுல 'பொத்'னு உரசிச்சு.
[+] 10 users Like yazhiniram's post
Like Reply
-----------------
Part 159 - 2:
-----------------

"டேய்... நீ நிஜமாவே லூசாடா? இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா?" னு நான் என் புருவத்தைச் சுருக்கி, லேசான சிரிப்போட கேட்டேன்.

"நான் என்ன பவி பண்ணேன்?" னு அவன் அவ்ளோ பாவமா, ஒரு சின்னப் பையன் மாதிரி முழிச்சான்.

"இது என்னடா போட்டியா? இப்படி மாடு மாதிரி முரட்டுத்தனமா இழுக்குற?" னு நான் அவனை வம்பிழுத்தேன்.

"பின்ன எப்படிப் பவி இழுக்குறது? அது அவ்ளோ டைட்டா மாட்டிட்டு இருக்கு... வர மாட்டேங்குது..." னு அவன் தன் தவற்றை நியாயப்படுத்த ட்ரை பண்ணான்.

"டைட்டா இருந்தா இப்படி வெளிய இருந்தே இழுப்பியா? நீ ஒரு தடவை இழுக்கும்போதும் நான் உன் மேல வந்து விழுந்துட்டு இருக்கேன் தெரியுமா?" னு நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டுக் கேட்டேன்.

"அது... நீ என் மேல வந்து விழும்போது, எனக்கு நல்லா இருக்கு பவி... அதான்..." னு அவன் லேசா வழிஞ்சான்.

"அடப்பாவி... அப்போ வேணும்னே தான் இப்படி இழுக்குறியா நீ?" னு நான் என் கண்களை உருட்டினேன்.

"இல்ல இல்ல பவி... சத்தியமா இல்லை... அது நிஜமாவே அவ்ளோ டைட்டா இருக்கு..."

"இப்படி முரட்டுத்தனமா இழுத்தா, என் புடவை கிழிஞ்சிடும்டா..."

"புடவை கிழிஞ்சா அப்புறம் நான் எப்படி வீட்டுக்குத் திரும்பிப் போறது?" னு நான் கேட்டேன்.

"அய்யோ, நான் கிழிக்க மாட்டேன் பவி... எனக்கு அவ்ளோலாம் ஃபோர்ஸ் கொடுக்கத் தெரியாது..." னு அவன் பதறுனான்.

"நீ ஃபோர்ஸ் கொடுக்கிறியோ இல்லையோ, எனக்கு வயிறு வேற வலிக்கப் போகுது..." னு நான் லேசாச் சிணுங்குனேன்.

நான் 'வயிறு வலிக்குது'னு சொன்னதும், அவன் அப்படியே பதறிப் போனான்.

"சாரி பவி... சாரி பவி... நான் லேசாத் தான இழுக்குறேன்... உனக்கு நிஜமாவே வலிக்குதா?" னு அவன் அவ்ளோ அக்கறையா, தவிப்போட கேட்டான்.

"வலிக்கல... ஆனா நீ இழுக்குற விதம் ரொம்ப காமெடியா இருக்குடா..." னு நான் சிரிச்சேன்.

"எனக்கு... எனக்கு கழட்டிப் பழக்கம் இல்லை பவி... அதான் எப்படிக் கழட்டுறதுனு தெரியல..." னு அவன் ரொம்ப வெள்ளந்தியாத் தன் கையைத் பிசைஞ்சுக்கிட்டே சொன்னான்.

"அது உன் மூஞ்சியப் பாத்தாலே தெரியுது... ஒரு புடவையைக் கழட்டத் துப்பில்ல... இதுல 'என் கையால தான் கழட்டுவேன்'னு ஒரு சத்தியம் வேற..." னு நான் அவனோட ஈகோவை லேசாச் சீண்டி விட்டேன்.

"அப்படிச் சொல்லாத பவி... நீயே ஒரு ஐடியா குடு, நான் கழட்டுறேன்..." னு அவன் கெஞ்சினான்.

"நான் என்ன ஐடியா குடுக்குறது? வெளிய இருந்து இழுத்தா எப்டிடா வரும்? அது பாவாடைக்குள்ள ஆழமாச் சொருகியிருக்குல?" னு நான் ஒரு சின்ன ஹின்ட் கொடுத்தேன்.

"ஆமா... அதான் டைட்டா இருக்கு... நான் இன்னும் கொஞ்சம் லேசா இழுத்துப் பாக்கவா?" னு அவன் மறுபடியும் ஒரு டியூப்லைட் மாதிரி கேட்டான்.

எனக்குச் சிரிப்பை அடக்கவே முடியல. இவனுக்கு இவ்ளோ தானா மூளைனு எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு.

"விடு பிரகாஷ்... உன்னால இதக் கழட்ட முடியாதுனு நினைக்கிறேன்..." னு நான் சலிச்சுக்குற மாதிரி நடிச்சேன்.

"ப்ளீஸ் பவி... ஒரு சான்ஸ் குடு..."

"நான் வேணா என் கையை உள்ள விட்டுப் புடவையை உருவி உன்கிட்ட தர்றேன்... நீ அதை வாங்கிக்கோ... ஓகேவா?" னு நான் ஓப்பனாவே என்ன பண்ணணும்னு அவனுக்கு வழிகாட்டுனேன்.

நான் 'கையை உள்ள விட்டு'னு சொன்ன அந்த ஒரு வார்த்தை தான், அவனோட மூளைக்குள்ள 'பல்பு' எரிய வெச்சுது.

அவன் அப்படியே ஷாக் ஆகி என்னை நிமிர்ந்து பார்த்தான்.

அவனோட கண்கள் அப்படியே விரிஞ்சது.

அவனோட மூளைக்குள்ள அந்தப் 'பல்பு' எரிஞ்சதும், அவனோட முகம் அப்படியே மாறிப்போச்சு.

அவனோட முகத்துல இப்போதான் அந்த ரியாலிட்டி முழுசா வந்துச்சு.

'கைய உள்ள விட்டு உருவணும்... அப்போ நான் என் கைய உள்ள விடலாமா?'ங்குற மாதிரி அவன் முகம் அவ்ளோ ஆச்சரியமா மாறிச்சு.

அவன் கண்கள் விரிஞ்சு, அவன் பார்வை என் முகத்துக்கும் என் பாவாடை முடிச்சுக்கும் மாறி மாறிப் போச்சு.

அவன் தொண்டைக்குழி ஏறி இறங்குற அளவுக்கு அவ்ளோ சத்தமாத் தன் எச்சிலை முழுங்குனான்.

"இல்ல பவி..." னு அவன் குரல் இப்போ லேசா நடுங்குச்சு.

அவன் வார்த்தைகள் தொண்டைக்குள்ளயே மாட்டித் தவிச்சுது.

"என்ன இல்ல?" னு நான் என் புருவத்தை லேசா மேல தூக்கி, அவ்ளோ நக்கலாக் கேட்டேன்.

"அது... நீ என்ன சொல்றனு எனக்குப் புரியல பவி..." னு அவன் முழிச்சான்.

"உனக்கு என்னடா புரியல? எடுக்க வரலனா விடு, நானே கழட்டிக்கிறேன்னு சொன்னேன்..." னு நான் மறுபடியும் அவனை வம்பிழுத்தேன்.

"இல்ல இல்ல... அது வந்து..." னு அவன் கைகளை லேசாப் பிசைஞ்சான்.

"என்ன வந்து?" னு நான் என் சிரிப்பை அடக்கிக்கிட்டே ரொம்ப சீரியஸா இருக்குற மாதிரி நடிச்சேன்.

"கையை உள்ள விட்டு எடுக்கணும்னு சொல்றியா?" னு அவன் அவ்ளோ தயக்கமா, ஆனா கண்ணுல ஒரு பெரிய ஏம்மத்தோட கேட்டான்.

நான் என் உதட்டைச் சுழிச்சுக்கிட்டு, "பின்ன? வெளிய இருந்தே மந்திரம் போட்டா புடவை தானா வந்துடுமா என்ன?" னு என்னோட குறும்புத்தனத்தைக் காட்டுனேன்.

"டேய்... நீ ஒரு லூசேதான்டா..." னு நான் செல்லமா அவனைக் கலாய்ச்சேன்.

அவன் அப்படிச் சொன்னதும் வெக்கத்துல லேசாத் தலையைச் சொறிஞ்சான்.

"அப்போ... நான் என் கையை உள்ள விடலாமா?" னு அவன் வாய் விட்டு ஓப்பனாப் பர்மிஷன் கேட்டான்.

நான் உடனே என் கண்களைப் பெருசாக்கி, "ஹேய்... நான் எப்போடா அப்படிச் சொன்னேன்?" னு அவனை மறுபடியும் கன்ஃபியூஸ் பண்ணேன்.

"இப்போ தான பவி நீயே சொன்ன... உள்ள விட்டு எடுனு?" னு அவன் பாவமாக் கேட்டான்.

"நான் என்ன சொன்னேன்? நான் வேணா என் கையை உள்ள விட்டு எடுத்துத் தரவான்னு கேட்டேன்... உன்னை விடச் சொல்லலையே?" னு நான் அவனைப் போட்டுப் பாடாய்ப் படுத்துனேன்.

அவன் முகம் அப்படியே ஏமாற்றத்துல சுருங்கிப் போச்சு.

"பவி... ப்ளீஸ் பவி... என்னைப் போட்டு இவ்ளோ டார்ச்சர் பண்ணாத..." னு அவன் உருகினான்.

"நான் எங்கடா உன்னை டார்ச்சர் பண்ணேன்?"

"என் கையால நான் முழுசாப் புடவையைக் கழட்டுவேன்னு நான் எவ்ளோ ஆசையா இருந்தேன்..."

"இப்போ நீயே கழட்டுனா எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்?" னு அவன் சின்னப் பையன் மாதிரி மூஞ்சியத் தூக்கி வெச்சுக்கிட்டான்.

"நான் என்னடா பண்ண முடியும்? நீ இப்போ தான புடிச்சுப் புடிச்சு இழுத்த?"

"இப்போ தானடா முரட்டுத்தனமா இழுத்து இழுத்துப் பாத்த? அது வரலையே?" னு நான் கிண்டல் பண்ணேன்.

"அப்போ எனக்குத் தெரியல பவி..." னு அவன் சொன்னான்.

"ஓஹோ... இப்போ தெரிஞ்சுடுச்சா?"

"ஹ்ம்ம்..." னு அவன் தலையாட்டுனான்.

"என்ன தெரிஞ்சுது?" னு நான் அவனை வார்த்தையாலயே சீண்டினேன்.

"அது... உள்ள விட்டு எடுக்கணும்னு தெரிஞ்சுது..." னு அவன் திக்கித் திக்கிச் சொன்னான்.

"உள்ளனா... எங்க?" னு நான் அவனை விடாமத் துளைச்சேன்.

அவனோட பார்வை மறுபடியும் என் தட்டையான வயிறு மேல, அந்தப் பாவாடை நாடா மேல போய் விழுந்துச்சு.

"உன்... உன் பாவாடைக்குள்ள..." னு அவன் சொல்லும்போதே அவன் மூச்சுக்காத்து அவ்ளோ சூடா வந்துச்சு.

நான் என் தொடையை ஒன்னோடு ஒன்னு லேசா உரசிக் கிட்டேன்.

"அடப்பாவி... அங்க கை விட்டா என் மேல படாதா?" னு நான் கேட்டேன்.

"நானே... நானே ரொம்பப் பத்திரமாக் கழட்டுறேன் பவி..." னு அவன் சொன்னான்.

"எப்படிப் பத்திரமாக் கழட்டுவ?"

"இல்ல... நீ எப்படிச் சொருகியிருக்கனு... நான் என் கைய உள்ள விட்டுப் பாக்குறேன் பவி..." னு அவன் அவ்ளோ தயக்கமா, ஆனா ஒரு பெரிய ஆசையோட சொன்னான்.

"நீ பாக்கிறியா? இருட்டுல கைக்குள்ள கண்ணு வெச்சா பாப்ப?" னு நான் அவனைக் கலாய்ச்சேன்.

அவன் சிரிச்சுக்கிட்டே, "என் கைக்குத் தெரியும் பவி... நான் லேசா உள்ள விட்டு, அந்தப் புடவை மடிப்பை மட்டும் எடுக்கிறேன்..." னு அவன் கெஞ்சினான்.

அவன் அப்படிச் சொன்னதும் நான் என் முகத்தை ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா வெச்சுக்கிட்டேன்.

"டேய்..." னு நான் என் குரலை லேசா உயர்த்தி, ஒரு டீச்சர் மாதிரி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக் கூப்பிட்டேன்.

நான் அப்படி 'டேய்' னு கூப்பிட்டதும், அவன் முகம் அப்படியே ஒரு செகண்ட் உறைஞ்சு போச்சு.

அவன் கண்கள் லேசா விரிஞ்சது.

அவன் கைகள் அந்தப் புடவை மடிப்பு மேல அப்படியே எந்த அசைவும் இல்லாம நின்னுச்சு.

"நீ உள்ள கை விடுவேனு என்கிட்ட சொல்லவே இல்லயே?" னு நான் அவனை மடக்குனேன்.

நான் என் வலது புருவத்தை லேசா மேல தூக்கி, அவனை அவ்ளோ ஷார்ப்பாப் பார்த்தேன்.

என் குரல்ல ஒரு குறும்புத்தனமான கோபம் இருந்துச்சு.

அவன் அப்படியே திருட்டு முழி முழிச்சான்.

அவன் கண்கள் லேசா இடதும் வலதுமா அலைபாய்ஞ்சுது.

நான் மனசுக்குள்ள அவ்ளோ சத்தமாச் சிரிச்சுக்கிட்டு இருந்தேன்.

ஆனா வெளிய காட்டிக்காம, ரொம்ப சீரியஸா அவனை முறைச்சேன்.

"அது..." னு அவன் திக்கினான்.

அவன் தொண்டைக்குழி லேசா ஏறி இறங்குச்சு.

அவன் தன் எச்சிலை ரொம்பச் சிரமப்பட்டு முழுங்குனான்.

"அது... வெளிய புடவைய எடுக்கத் தான் பவி..." னு அவன் சமாளிக்க ட்ரை பண்ணான்.

"ஓ... அதா எடுக்கத் தானா?" னு நான் இழுத்தேன்.

"ஆமா பவி..." னு அவன் ரொம்ப வெள்ளந்தியா, ஒரு பச்சக் குழந்தை மாதிரி தலையாட்டுனான்.

"நீ என்னைத் தொட மாட்டேன்னு தானடா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சத்தியம் பண்ண?" னு நான் அவனோட சத்தியத்தை ஞாபகப்படுத்துனேன்.

அவன் முகத்துல இப்போ வேர்வை அரும்ப ஆரம்பிச்சுது.

அவன் தன் இடது கையால தலையை லேசாச் சொறிஞ்சான்.

"நான்... நான் சத்தியம் பண்ணேன் தான் பவி..."

"ஆனா இப்போ நான் புடவையைத் தான எடுக்கப் போறேன்... உன்னைத் தொடலையே..." னு அவன் ஒரு புது லாஜிக்கைக் கொண்டு வந்தான்.

அவன் அந்த லாஜிக்கைச் சொன்ன விதம் அவ்ளோ கியூட்டா இருந்துச்சு.

எப்படியாவது உள்ள கை விட்டுடணும்னு அவனோட மூளை இவ்ளோ வேகமா வேலை செய்யுதேனு எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு.

நான் என் இடுப்புல ரெண்டு கைகளையும் வெச்சுக்கிட்டு நின்னேன்.

"சும்மா லூசு மாதிரிப் பேசாத பிரகாஷ்..." னு நான் அவனைத் திட்டினேன்.

"நான் என்ன பவி லூசு மாதிரிப் பேசுனேன்?" னு அவன் பாவமாக் கேட்டான்.

"பின்ன என்னடா? புடவையைத் தொடுவேன், உன்னைத் தொட மாட்டேன்னு கிளாஸ் எடுக்குற?"

"புடவை எங்க இருக்கு?" னு நான் என் அடிவயிற்றைக் காட்டுனேன்.

"உன்... உன் பாவாடைக்குள்ள இருக்கு..." னு அவன் தயங்கித் தயங்கிச் சொன்னான்.

"ஆமா! பாவாடைக்குள்ள தான் இருக்கு..."

"அப்போ அதை வெளிய எடுக்கணும்னா, நீ உன் கையை உள்ள விடணும், கரெக்ட்டா?" னு நான் ஒரு வக்கீல் மாதிரி பாயிண்ட்டைப் பிடிச்சேன்.

அவன் எதுவும் பேசாம, 'ஆமா'னு சொல்ற மாதிரி லேசாத் தலையாட்டுனான்.

"நீ கைய அப்படி உள்ள விட்டா, உன் கை காத்துலயா மிதக்கும்?"

"கண்டிப்பா உன் கை என் வயிறு மேல படும்ல?" னு நான் ரொம்ப லாஜிக்காக் கேட்டேன்.

நான் கேட்ட இந்தக் கேள்விக்கு அவன்கிட்ட எந்தப் பதிலும் இல்லை.

அவன் என்ன சொல்றதுனு தெரியாம லேசா முழிச்சான்.

அவனோட கண்கள் என் வயிற்றையும், அவனோட அந்த  கைகளையும் மாறி மாறிப் பார்த்துச்சு.

என் பாவாடை நாடா அவ்ளோ டைட்டா இருக்கு.

அந்தச் சின்ன கேப்புக்குள்ள அவனோட கையை விட்டா, கண்டிப்பா அது என் ஸ்கின்னை உரசிக் கிட்டு, அழுத்திட்டுத் தான் உள்ள போகும்.

இந்த சிம்பிளான லாஜிக் இப்போதான் அவனோட மூளைக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா இறங்குச்சு.

அவனோட அந்த டியூப்லைட் முகம், இப்போ கொஞ்சம் பிரகாசமாச்சு.

அவன் என்னைப் பார்த்து அசடு வழிஞ்சான்.

"அது... லேசாப் படும் தான் பவி..." னு அவன் ஃபைனலா உண்மையை ஒத்துக்கிட்டான்.

"ஆஹா! ஒத்துக்கிட்டியா?" னு நான் சத்தமாச் சிரிச்சேன்.

"கொஞ்சம் உரசுற மாதிரி இருக்கும்... அவ்ளோதான்..." னு அவன் சமாளிச்சான்.

"அப்போ நீ சத்தியத்தை மீறுறல?" னு நான் பிடிவாதம் பிடிச்சேன்.

"சத்தியத்தை மீறுறேன்னு நீயே ஒத்துக்கிட்ட... அதனால நீ புடவையை எடுக்க வேண்டாம், கையை எடுடா..." னு நான் அவனோட கையைத் தட்டி விடப் போனேன்.

"அய்யோ பவி... ப்ளீஸ்... கையைத் தட்டிடாத..." னு அவன் பதறிப்போய் தன் கையை விலக்கிக்கிட்டான்.

அவன் மூளை இப்போ வேற ஒரு வழியைத் தேடுச்சு.

திடீர்னு அவன் கண்கள்ல ஒரு ஸ்பார்க் வந்துச்சு.

அவன் என்னைப் பார்த்து ரொம்பக் கர்வமா லேசாச் சிரிச்சான்.

"நான் சத்தியத்தை மீறலையே பவி..." னு அவன் ஒரு புது குண்டைப் போட்டான்.

"என்னது மீறலையா? இப்போதானடா உரசும்னு சொன்ன?" னு நான் குழப்பமாக் கேட்டேன்.

"உரசும்... ஆனா அதுக்கு நான் பர்மிஷன் வாங்கிட்டேன்ல?" னு அவன் கேட்டான்.

"பர்மிஷனா? எப்போ வாங்குன? நான் தரவே இல்லயே..." னு நான் உறுதியாச் சொன்னேன்.

"இடுப்பைத் தொடலாம்னு நீ தான கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்குப் பர்மிஷன் கொடுத்த?" னு அவன் என்கிட்டயே பாயிண்ட்டைப் பிடிச்சான்.

அவன் அப்படி மடக்குவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.

'அடேங்கப்பா...'னு என் மனசுக்குள்ள ஒரு குரல் கேட்டுச்சு.

நான் அவனோட அந்தச் சாமர்த்தியத்தைப் பார்த்து அசந்து போனேன்.

நான் சிரிப்பை அடக்க முடியாம என் கீழ் உதட்டை ரொம்ப டைட்டாக் கடிச்சுக்கிட்டேன்.

என் கன்னங்கள் வெக்கத்துலயும், சிரிப்புலயும் அவ்ளோ சூடா ஏறிச்சு.

ஆனா நான் என் பிடிவாதத்தை விடல.

அவனை இன்னும் கொஞ்சம் தவிக்க விடணும்னு முடிவு பண்ணேன்.

"அது பாவாடைக்கு வெளிய டா..." னு நான் என் இடுப்போட பக்கவாட்டைக் காட்டுனேன்.

"அதுக்கும் இதுக்கும் என்ன பவி வித்தியாசம்? ரெண்டும் உன் உடம்பு தான?" னு அவன் கேட்டான்.

"வித்தியாசம் இருக்குடா..."

"இது பாவாடைக்கு உள்ள...."

"ரெண்டுக்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் இருக்குல?" னு நான் அவனைப் போட்டுப் பாடாய்ப் படுத்துனேன்.

"அங்க தொட்டா என்ன? இங்க தொட்டா என்ன பவி? எல்லாமே சாஃப்ட்டாத் தான இருக்கும்?" னு அவன் அவ்ளோ செக்ஸியாக் கேட்டான்.

அவன் அப்படிக் கேட்டதும் என் உடம்பெல்லாம் ஒரு தடவை சிலிர்த்துப் போச்சு.

"அடப்பாவி... உனக்கு இவ்ளோ வாய் இருக்காடா?" னு நான் அவனைப் பார்த்து முறைச்சேன்.

"ப்ளீஸ் பவி... என்னைப் போட்டு இவ்ளோ டார்ச்சர் பண்ணாத..." னு அவன் குரல் இப்போ ரொம்பப் பாவமா மாறுச்சு.

அவன் முகத்துல இருந்த அந்தப் பசி இப்போ அவ்ளோ அப்பட்டமாத் தெரிஞ்சது.

அவன் உள்ள கை விடணும்னு என் உடம்பும் அவ்ளோ ஆசைப்பட்டுச்சு.

ஆனா என் ஈகோ, அவனோட அந்தத் தவிப்பை இன்னும் கொஞ்சம் பாக்கணும்னு அடம்பிடிச்சுது.

"டார்ச்சரா? நான் என்னடா பண்ணேன்?" னு நான் ரொம்பச் சாதாரணமாக் கேட்டேன்.

"நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் என்னைக் கொன்னுக்கிட்டு இருக்கு பவி..."

"என் விரல்கள் உன் இடுப்புல பட்டு அவ்ளோ நேரம் ஆச்சு..."

"என் கையே கொதிக்குது... நீ இப்படிக்கேள்வி கேட்டுட்டே இருந்தா நான் என்ன பண்றது?" னு அவன் தவிப்போட கேட்டான்.

"நான் என்ன பண்றது? நீ சத்தியத்தை மீறுற... நான் தடுத்து நிறுத்த வேண்டியது என் கடமை..." னு நான் ஒரு போலீஸ் மாதிரி பேசுனேன்.

"நான் லேசாத் தான் கை வைப்பேன் பவி..." னு அவன் தன் கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் ரொம்பச் சின்னதாப் பிடிச்சுக் காட்டுனான்.

"உன் மேல அதிகமா உரச மாட்டேன்... சத்தியமா..." னு அவன் அவ்ளோ உருகிக் கெஞ்சினான்.

"அந்தத் துணியை லேசாப் பிடிச்சு, அப்படியே மெதுவா வெளிய எடுத்துடுவேன்..."

"உனக்கு நான் கை விட்டதே தெரியாது... அவ்ளோ ஸ்மூத்தா பண்ணிடுவேன்... ப்ளீஸ்..." னு அவன் தன் கைகளைத் தேய்ச்சுக்கிட்டே கேட்டான்.

அவன் அந்த 'ஸ்மூத்தா பண்ணிடுவேன்'னு சொன்ன விதம், என் அடிவயிற்றுல ஏதோ ஒரு பட்டாம்பூச்சியைப் பறக்க விட்ட மாதிரி இருந்துச்சு.

நான் அவனை ஒரு செகண்ட் உற்றுப் பார்த்தேன்.

என் கண்களைச் சுருக்கிக்கிட்டு, ஒரு டீச்சர் மாதிரி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா அவனைக் கேட்டேன்.

"நிஜமாப் புடவையை மட்டும் தான் எடுப்பியா?" னு நான் அவனை முறைச்சுக் கேட்டேன்.

"சத்தியமாப் பவி..."

"புடவையை எடுத்துட்டு என் கையை உடனே வெளிய எடுத்துடுவேன்..." னு அவன் தன் நெஞ்சுல கை வெச்சு, ரொம்ப ஆணித்தரமாச் சொன்னான்.

"உள்ள கை விட்டு வேற எதாவது தப்புத்தண்டாவா பண்ணுவியா?" னு நான் லேசா என் இடுப்பை வளைச்சுக் கேட்டேன்.

"அய்யோ... சத்தியமா மாட்டேன் பவி..."

"என் தேவதை மேல சத்தியமா... நான் எந்தத் தப்பும் பண்ண மாட்டேன்..." னு அவன் மறுபடியும் மறுபடியும் உருகினான்.

அவனோட அந்தத் தவிப்பு, அவனோட அந்த முகம், அவனோட அந்த முரட்டு லுங்கிப் புடைப்பு...

இது எல்லாமே என்னைக் கொஞ்சம் கொஞ்சமா உருக்கிடுச்சு.

இதுக்கு மேல அவனைத் தவிக்க விட்டா, அவன் நிஜமாவே பைத்தியம் ஆகிடுவான்னு எனக்குப் புரிஞ்சுது.

நானும் இதுக்கு மேல தாங்க மாட்டேன்னு என் உடம்பு எனக்கு சிக்னல் கொடுத்துச்சு.

நான் அவனை ஒரு செகண்ட் மேல இருந்து கீழ வரைக்கும் முழுசாப் பார்த்தேன்.

என் பார்வையில இப்போ அந்த ஸ்ட்ரிக்ட்னஸ் இல்லை.

அதுக்குப் பதிலா அவ்ளோ பெரிய காமம், அவ்ளோ பெரிய ஆசை இருந்துச்சு.

என் உதட்டைக் கடிச்சுக்கிட்டு, லேசாச் சிரிச்சேன்.

"ரொம்ப ஆசை தான் உனக்கு..." னு நான் லேசாச் சிணுங்கினேன்.

நான் சிணுங்குன அந்த விதம், அவனுக்குப் பச்சைக்கொடி காட்டிடுச்சு.

நான் ரொம்ப மெதுவா, என் கண்களை லேசா மூடிக்கிட்டு, என் தலையை மேலயும் கீழயும் ஆட்டி ஓகே சொன்னேன்.

நான் சம்மதம் சொன்ன அந்த ஒரு செகண்ட்...

அந்த ரூமோட அட்மாஸ்பியர் அப்படியே மொத்தமா மாறிடுச்சு.

அவனோட மூச்சுக்காத்து ஒரு புயல் மாதிரி, ஒரு பெருமூச்சா வெளிய வந்துச்சு.

அந்தப் பெருமூச்சு என் முகத்துல, என் கழுத்துல அவ்ளோ சூடாப் பட்டுச்சு.

அவன் கண்கள்ல இருந்த அந்தப் பசி இப்போ ஆயிரம் மடங்கு அதிகமாச்சு.

அவன் என்கிட்ட ரொம்ப, ரொம்பக் கிட்ட வந்தான்.

அவன் கால் விரல்கள் என் கால் விரல்களைத் தொடுற அளவுக்கு அவ்ளோ க்ளோஸா வந்து நின்னான்.

அவனோட உடம்பு என் உடம்போட லேசா உரச ஆரம்பிச்சுது.

என் முலைகள் அந்த ஜாக்கெட்டுக்குள்ள இருந்து, அவனோட அந்த ரஃப்பான நெஞ்சுல லேசா அழுந்துச்சு.

அவன் மூச்சு விடுறப்போ, அவனோட நெஞ்சு ஏறி இறங்குற அந்த அசைவு எனக்கு அவ்ளோ செக்ஸியா ஃபீல் ஆச்சு.

அவனோட லுங்கிப் புடைப்பு இப்போ என் முழங்காலுக்கு மேல, என் தொடைப் பகுதியில அவ்ளோ அழுத்தமா முட்டிக்கிட்டு நின்னுச்சு.

அந்த ராடு எவ்ளோ தடிமனா, எவ்ளோ விறைப்பா இருக்குனு அந்த உரசல் மூலமா எனக்குத் துல்லியமாப் புரிஞ்சுது.

என் உடம்புல இருந்த ஒவ்வொரு நரம்பும் இப்போ சுண்டி இழுத்துச்சு.

நான் என் தொண்டைக்குழிக்குள்ள ஏறி இறங்குற எச்சிலை முழுங்கினேன்.

என் கண்களைப் பாதியா மூடிக்கிட்டு, நடக்குறதை அவ்ளோ ஆசையா ரசிக்கத் தயாரானேன்.

அவன் தன்னோட வலது கையை ரொம்ப, ரொம்ப மெதுவா மேல தூக்கினான்.

அவன் கை காத்துல நகர்ந்து, என் அடிவயிற்றுப் பகுதிக்குக் கொண்டு வந்தான்.

என் கண்கள் அவனோட கைகளையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருந்துச்சு.

அந்த லைட்ல, அவனோட கறுப்பான, நரம்பு புடைச்ச கைகள் அவ்ளோ முரட்டுத்தனமாத் தெரிஞ்சது.

அவன் கைகள் என் பாவாடை நாடா கட்டியிருந்த இடத்துக்கு நேரா வந்துச்சு.

என் தொப்புளுக்குக் கொஞ்சம் கீழ, அந்தப் பாவாடை முடிச்சுக்குக் கொஞ்சம் மேல...

என்னோட வயிறு, எந்த ஒரு மறைப்பும் இல்லாம அவ்ளோ வெள்ளையா, அவ்ளோ சாஃப்ட்டாத் திறந்துகிடந்துச்சு.

அவன் கை அந்த ஸ்கின்னை நோக்கி மெதுவா இறங்குச்சு.

அவனோட கைகள்ல இருந்து வர்ற அந்த அனல், என் ஸ்கின்னுக்குப் பட படனு அடிச்சுது.

அவன் என்னைத் தொடுறதுக்கு முன்னாடியே, என் உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சு.

அவன் ரொம்ப கவனமா, ஒரு பூவைத் தொடுற மாதிரி தன் விரல்களைக் கீழ கொண்டு வந்தான்.

அவனோட ரஃப்பான, வேலை செஞ்சு தேஞ்சுப்போன அந்த விரல்கள்...

நேரா வந்து அந்த வெண்ணெய் மாதிரி இருக்குற என் அடிவயிற்று ஸ்கின் மேல லேசாப் பட்டுச்சு.

அவன் விரல்கள் தொட்ட அந்த முதல் செகண்ட்...

"ஆஹ்ஹ்... பிரகாஷ்..." னு நான் ரொம்பச் சத்தமா, அவ்ளோ ஃபீலிங்கோட முனகினேன்.

என் வாய் விட்டு வந்த அந்த சத்தம், இந்த மாடியில அவ்ளோ செக்ஸியா எதிரொலிச்சுது.

என் உடம்பெல்லாம் ஒரு பெரிய அதிர்வு ஏற்பட்டுச்சு.

ஏதோ ஒரு பெரிய மின்னல் என் தலைல இருந்து கால் வரைக்கும் பாஸ் ஆன மாதிரி இருந்துச்சு.

என் கால்கள் லேசா நடுங்குச்சு.

நான் கீழே விழுந்துடக் கூடாதுனு, என் ரெண்டு கைகளாலயும் அவனோட தோள்பட்டையை லேசாப் பிடிச்சுக்கிட்டேன்.

என் விரல்கள் அவனோட அந்த டீ-ஷர்ட்டைப் பிடிச்சு அவ்ளோ இறுக்கமாப் பிசைஞ்சுது.

அவன் விரல்கள் என் ஸ்கின் மேல அப்படியே உறைஞ்சு நின்னுச்சு.

அவனோட மூச்சுக்காத்து என் நெஞ்சுப் பகுதியில அவ்ளோ சூடாப் பட்டுக்கிட்டு இருந்துச்சு.

அவன் என்னைப் பார்த்து லேசாச் சிரிச்சான்.

அந்தச் சிரிப்புல, 'உன்னை நான் என்ன பண்ணப் போறேன் பாரு'ங்குற ஒரு திமிர் இருந்துச்சு.

என் கண்கள் சொருகி, நான் அந்தத் தொடுதலோட உச்சக்கட்ட சுகத்துல அப்படியே மிதக்க ஆரம்பிச்சேன்.

அவன் விரல்கள் அவ்ளோ சூடா, என் அடிவயிற்றுல ஒரு தீயைப் பத்த வெச்ச மாதிரி இருந்துச்சு.

அவன் என் கண்களை ஆழமாப் பார்த்துக்கிட்டே, தன் விரல்களை ரொம்ப மெதுவா கீழ இறக்கினான்.

அந்தப் பாவாடை முடிச்சுக்கும், என்னோட மென்மையான ஸ்கின்னுக்கும் நடுவுல இருந்த அந்தச் சின்ன கேப் வழியா...

அவனோட சூடான விரல்கள், என் பாவாடைக்குள்ள லேசா நுழைய ஆரம்பிச்சுது.
[+] 8 users Like yazhiniram's post
Like Reply
------------
Part 160:
------------

அவனோட விரல்கள், என் பாவாடைக்குள்ள லேசா நுழைய ஆரம்பிச்சுது.

என் வயிற்றுச் சதையில அவனோட விரல்கள் உரசிக் கிட்டு உள்ள போச்சு.

அந்தப் பாவாடை நாடாவை நான் அவ்ளோ டைட்டா முடிச்சுப் போட்டிருந்தேன்.

அதனால, அவன் விரல்கள் ரொம்ப நெருக்கமா, என் ஸ்கின்னை அவ்ளோ அழுத்திக்கிட்டு உள்ள நுழைஞ்சது.

அந்த அழுத்தம் எனக்கு அவ்ளோ சுகமா இருந்துச்சு.

"ஆஹ்... பிரகாஷ்..." னு நான் லேசா முனகினேன்.

"பவி... உன் வயிறு சாஃப்ட்டா இருக்கு..." னு அவன் என் காதுக்கிட்ட முனகினான்.

அவன் விடுற மூச்சுக்காத்து என் கழுத்துல அவ்ளோ சூடாப் பட்டுச்சு.

அவன் கை இன்னும் கொஞ்சம் கீழ இறங்குச்சு.

அவன் விரல்கள் நேரா என் காட்டன் பேண்ட்டியோட எலாஸ்டிக் மேல பட்டுச்சு.

ஒரு ஆம்பளையோட கை என்னோட உள்ளாடையைத் தொட்ட அந்த செகண்ட்...

என் உடம்புக்குள்ள ஒரு பெரிய பூகம்பமே வந்த மாதிரி இருந்துச்சு.

என் மூளைக்குள்ள இருந்த நரம்புகள் எல்லாம் அப்படியே சுண்டி இழுத்துச்சு.

என் உடம்பு தானாவே ஒரு செகண்ட் விறைச்சுப் போச்சு.

"பிரகாஷ்... கைய வெளிய எடுடா..." னு நான் ரொம்ப பலவீனமா, என் மூச்சை அடக்கிக்கிட்டே ஒரு பெயரளவுக்காகச் சொன்னேன்.

"ஒரே ஒரு செகண்ட் பவி... இங்க எவ்ளோ டைட்டாச் சொருகிருக்க, அதான்..." னு அவன் என் காது மடலை உரசிச் சொன்னான்.

அவன் விரல்கள் அந்தப் பேண்ட்டியோட எலாஸ்டிக்கைத் தாண்டி, இன்னும் ஒரு இன்ச் கீழ போச்சு.

அங்க... என் பேண்ட்டிக்குள்ள அடர்த்தியா வளர்ந்திருந்த என்னோட முடிகள் மேல அவனோட விரல்கள் லேசாப் பட்டுச்சு.

அந்த முடிகள் அவ்ளோ சுருண்டு, அவ்ளோ அடர்த்தியா இருந்துச்சு.

அது மேல, அவனோட விரல்கள் உரசினது...

அது எனக்குள்ள அவ்ளோ பெரிய கரண்ட்டைப் பாஸ் பண்ணுச்சு.

நான் மொத்தமா என் சுயநினைவை இழக்க ஆரம்பிச்சேன்.

என் கால்கள் ரெண்டும் தரையில நிக்க முடியாம லேசா நடுங்க ஆரம்பிச்சுது.

நான் நிக்கவே அவ்ளோ கஷ்டப்பட்டேன்.

என் கைகள் ஆட்டோமேட்டிக்கா மேல ஏறி, அவனோட தோள்பட்டையை இறுக்கமாப் பிடிச்சுக்கிச்சு.

என் விரல் நகங்கள் அவனோட அந்தப் பழைய டீ-ஷர்ட்டைத் தாண்டி, அவன் சதையில ஆழமாப் பதிஞ்சது.

நான் என் முழு வெயிட்டையும் அவனோட தோள்பட்டையில கொடுத்து லேசாச் சாஞ்சுக்கிட்டேன்.

"ஆஆஆஹ்ஹ்ஹ்..." னு நான் என்னையறியாம சத்தமா, ஒரு ஃபீலிங்கோட முனகிட்டேன்.

என் குரல் அந்த அமைதியான மாடி ரூம்ல அவ்ளோ செக்ஸியா எதிரொலிச்சுது.

அவனோட அந்த முரட்டு விரல்கள் என் புண்டைக்கு மேல இருக்குற அந்த மேட்டுல உரசிக் கிட்டு இருந்துச்சு.

என் உடம்பெல்லாம் ஒரு தீப்பிழம்பு மாதிரி கொதிக்க ஆரம்பிச்சுது.

என் தொடைக்கு நடுவுல அவ்ளோ பிசுபிசுனு ஜூஸ் சுரந்து, என் பேண்ட்டியை நனைச்சுக்கிட்டு இருந்துச்சு.

இப்போ என் மனசுக்குள்ள ஒரு சின்ன சண்டை ஆரம்பிச்சுது.

எனக்குள்ள அவ்ளோ பெரிய பிளான்கள் ஓடிச்சு.

'அவன் கையை அப்படியே பிடிச்சு என் புண்டை மேல வெக்கலாமா?'

'அவனோட அந்த விரல்கள் என் புண்டைக்குள்ள போனா எவ்ளோ சூப்பரா இருக்கும்?'

'அவன் விரலை என் பேண்ட்டிக்குள்ள விட்டுத் தடவினா, அவனோட கை என் பருப்பு மேல பட்டா எனக்கு எவ்ளோ சுகமா இருக்கும்?'

'நான் அப்படியே அவன் நெஞ்சுல சாஞ்சுக்கிட்டு என் உச்சக்கட்டத்தை அனுபவிக்கலாமா?'

'என் கால்களை இன்னும் கொஞ்சம் அகட்டி வெச்சு அவனுக்கு ஈஸியா வழி விடலாமா?' னு என் ஆச அவ்ளோ வெறியா என்னைத் தூண்டுச்சு.

ஆனா இன்னொரு பக்கம் என் நல்ல புத்தி என்னைத் தடுத்துச்சு.

'வேண்டாம் பவி... இது ரொம்பத் தப்பு...'

'அவன் கையை உன் புண்டைக்குள்ள விட்டா அப்புறம் நீ முழுசா அவனுக்கு அடிமையாகிடுவ...'

'அவனை வெறும் புடவையைக் கழட்ட மட்டும் தான் பர்மிஷன் கொடுத்திருக்க...'

'இதுக்கு மேல போனா நீ மாட்டிக்குவ... கண்ட்ரோல் பண்ணு பவி...' னு என் மூளை எனக்கு வார்னிங் கொடுத்துச்சு

நான் என் தொடைகளை ஒன்னோடு ஒன்னு அவ்ளோ டைட்டா உரசிக் கிட்டேன்.

என் நகங்கள் அவனோட தோள்பட்டையில இன்னும் கொஞ்சம் ஆழமாப் பதிஞ்சது.

நான் என் கீழ் உதட்டை அவ்ளோ இறுக்கமாப் பற்களால கடிச்சுக்கிட்டு, என் முனகலை அடக்க ட்ரை பண்ணேன்.

ஆனா என் உடம்பு அவ்ளோ சூடா, அவனோட கைக்காக அவ்ளோ தவிச்சுக்கிட்டு இருந்துச்சு.

பிரகாஷ் என்னோட அந்தச் சூட்டைத் தன் விரல்கள் வழியா அவ்ளோ கிளியரா ஃபீல் பண்ணான் போல.

என் பேண்ட்டி ஈரமா ஆகிருக்குனு அவனுக்கு அந்த உரசல்லயே நல்லாவே தெரிஞ்சது.

நான் அவனோட தோளைப் பிடிச்சிருந்த அந்த இறுக்கம், நான் எவ்ளோ தவிக்குறேன்னு அவனுக்கு உணர்த்துச்சு.

அவன் கண்கள் லேசாச் சொருகுச்சு. அவனோட தாடை இறுகுச்சு.

அவன் தன் எச்சிலை அவ்ளோ சத்தமா முழுங்குனான்.

அந்தச் சத்தம் என் காதுல தெளிவா விழுந்துச்சு.

ஒரு செகண்ட் அவனோட மூளை அப்படியே பிளாங்க் ஆகிடுச்சு போல.

நான் இப்போ அவன் கண்ட்ரோல்ல இருக்கேன்.

அவன் நினைச்சா இப்போ என்ன வேணாலும் பண்ணலாம்.

அவன் விரல்களை அப்படியே கீழ இறக்கி என் புண்டைக்குள்ள விட்டா கூட நான் அவனைத் தடுக்க மாட்டேன்னு அவனுக்குப் புரிஞ்சிடுச்சு.

ஆனா... அவன் உடனே அப்டி நடந்துக்க விரும்பல.

அவன் எனக்குக் கொடுத்த சத்தியத்தை அவன் மீற நினைக்கல.

அவன் என்னைத் தொட மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணிருந்தான்.

அதனால, அவன் தன் ஆசையை அவ்ளோ கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டான்.

அவன் விரல்கள் என் முடிகளைத் தாண்டி இன்னும் கீழ போகல.

அவன் ரொம்பச் சாமர்த்தியமாத் தன் கையை லேசா மேல தூக்கினான்.

என் பாவாடைக்குள்ள நான் சொருகி வெச்சிருந்த அந்தப் புடவையோட மடிப்புகளையும் அவன் தன் விரல்களால கெட்டியாப் பிடிச்சான்.

அந்த மடிப்புகளை ஒன்னாச் சேர்த்துத் தன் கைக்குள்ள ஒரு பிடியா அடக்கிக்கிட்டான்.

அவன் மூச்சை ஒரு தடவை ஆழமா உள்ளிழுத்து விட்டான்.

"ரெடியா?" னு அவன் லேசா முனகினான்.

நான் என் கண்களை மூடிக்கிட்டே, "ஹ்ம்ம்....." னு ரொம்ப மெதுவாச் சொன்னேன்.

அவன் அந்தப் புடவை மடிப்புகளைப் பிடிச்சு, அவ்ளோ வேகமா, ஒரே இழுப்பா வெளிய இழுத்தான்.

அந்தப் புடவை அவ்ளோ டைட்டா மாட்டியிருந்துச்சு.

அவன் இழுத்த அந்த ஃபோர்ஸ்ல... ஒரு எதிர்பாராத விஷயம் நடந்துச்சு.

நான் அந்தப் பாவாடை நாடாவை இறுக்கமா, அந்தப் புடவை மடிப்புகளுக்குப் பக்கத்துலயே முடிச்சுப் போட்டிருந்தேன்.

அவன் புடவையை இழுக்கும்போது, அவனோட சுண்டு விரல் ரொம்ப எதேச்சையா அந்த நாடாவோட முடிச்சுக்குள்ள மாட்டிக்கிச்சு.

அந்த லூப்புக்குள்ள அவன் விரல் மாட்டுனது அவனுக்கே தெரியல.

அவன் அவ்ளோ ஃபோர்ஸா அந்தப் புடவையை வெளிய இழுத்தான்.

அவன் இழுத்த அந்த ஒரே வேகத்துல...

'சடக்...' னு ஒரு சத்தம்.

அவன் விரல் மாட்டியிருந்த அந்தப் பாவாடை நாடாவோட முடிச்சு... மொத்தமா அவிழ்ந்து போச்சு.

அது ஏதோ ஒரு ஸ்லோ மோஷன் சீன் மாதிரி எனக்குப் ஃபீல் ஆச்சு.

அந்த நாடா அவிழ்ந்ததும், என் இடுப்பை அவ்ளோ டைட்டாப் பிடிச்சிருந்த அந்தப் பாவாடையோட கிரிப் ஒரே செகண்ட்ல லூஸ் ஆச்சு.

என் இடுப்பைச் சுத்தி இருந்த அந்த இறுக்கம் சடன்னா ஒரு ரப்பர் பேண்ட் அறுந்த மாதிரி விலகுன உணர்வு.

அதே செகண்ட், அந்தப் புடவையோட மடிப்புகளும் என் பாவாடையை விட்டு வெளிய வந்துச்சு.

அந்தப் புடவை என் உடம்பை விட்டு மொத்தமா விலகிடுச்சு.

ஆனா... நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு பெரிய ஷாக் எனக்காகக் காத்துக்கிட்டு இருந்துச்சு.

அந்தப் பாவாடை நாடா அவிழ்ந்ததால, என் இடுப்புல இப்போ அந்தப் பாவாடை நிக்க எந்த ஒரு பிடிமானமும் இல்லை.

அது லேசா என் இடுப்புல இருந்து கீழ நழுவ ஆரம்பிச்சுது.

நான் அது நழுவுறதை என் ஸ்கின்ல ஃபீல் பண்ணேன்.

"அய்யோ..." னு என் மனசுக்குள்ள ஒரு அலறல் கேட்டுச்சு.

ஆனா என் மூளை அதைப் பிராசஸ் பண்ணி, என் கைகளை அதை நோக்கி அனுப்புறதுக்குள்ள...

கிராவிட்டி தன் வேலையைக் காட்டிடுச்சு.

அந்த பாவாடை... எந்த ஒரு தடையுமில்லாம என் இடுப்புல இருந்து 'சர்ர்ர்ர்'னு கீழ வழுக்கிச்சு.

அது என் வழுவழுப்பான தொடைகள் மேல உரசிக் கிட்டு அவ்ளோ வேகமா கீழ இறங்குச்சு.

அது என் முழங்காலைத் தாண்டி, என் கெண்டைக்காலைத் தாண்டி...

சடன்னு தரைல போய் 'பொத்'னு விழுந்துச்சு.

அது என் கணுக்காலைச் சுத்தி ஒரு ரவுண்டா அப்படியே தரைல கிடந்துச்சு.

நான் அப்படியே உறைஞ்சு போய் நின்னேன்.

என் உடம்புக்குள்ள ஓடுன ரத்தம் எல்லாம் அப்படியே உறைஞ்சு போன மாதிரி இருந்துச்சு.

என் கண்கள் அவ்ளோ பெருசா விரிஞ்சது.

நான் வாய் விட்டு அவ்ளோ சத்தமா மூச்சு வாங்குனேன்.

அந்த ராத்திரி நேரத்துக் காத்து...

அது நேரா வந்து என்னோட அம்மணமான தொடைகள் மேல அவ்ளோ சில்லுனு பட்டுச்சு.

அந்தக் காத்து பட்டதும் என் உடம்பெல்லாம் தூக்கிப் போட்டு, எனக்குப் புல்லரிச்சுப் போச்சு.

நான் இப்போ அந்த மாடி ரூம்ல... பிரகாஷ் முன்னாடி...

மேல ஒரு ரொம்ப டைட்டான ஜாக்கெட்.

உள்ள என் முலைகள் பாதி வெளிய தெரியுற மாதிரி ஒரு பிரா.

கீழ... என் இடுப்புல ஒரு சின்ன பேண்ட்டி.

இதை மட்டும் தான் நான் இப்போ போட்டுக்கிட்டு நிக்கிறேன்.

என் புடவை தரைல கிடக்கு.

என் பாவாடையும் என் காலுக்குக் கீழ தரைல கிடக்கு.

என் ரெண்டு தொடைகளும் எந்த ஒரு துணியும் இல்லாம, முழுசாத் திறந்து கிடக்கு.

என் முழங்கால், என் கெண்டைக்கால் எல்லாமே அந்த இருட்டுல அப்பட்டமாத் தெரியுது.

அந்த குண்டு பல்பு வெளிச்சம்...

அது நேரா என்னோட அந்தப் பால் மாதிரி வெள்ளையான தொடைகள் மேல பட்டு அவ்ளோ செக்ஸியா மின்னுச்சு.

நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வீடியோ கால்ல அம்மணமா இருந்தேன் தான்.

ஆனா அது ஒரு கேமராவுக்கு முன்னாடி. நான் ஒரு பெட்ல உக்காந்திருந்தேன்.

இப்போ நான் நேர்ல, ஒரு ஆம்பளையோட மூச்சுக்காத்து படுற தூரத்துல... அவ்ளோ ஓப்பனா நிக்கிறேன்.

அந்த ஃபீலிங் என்னைப் பைத்தியம் பிடிக்க வெச்சுது.

எனக்கு அவ்ளோ ஒரு அசிங்கமா, கூச்சமா இருந்துச்சு.

"ஆஹ்..." னு நான் ஒரு சின்னச் சத்தத்தோட பதறிப்போனேன்.

என் ரெண்டு கைகளும் ஆட்டோமேட்டிக்கா மேல இருந்து கீழ பாய்ஞ்சுது.

என் கைகள் ரெண்டும் நேரா என் தொடைக்கு நடுவுல போய், ஒரு கேடயம் மாதிரி என் பேண்ட்டியை மறைச்சுக்கிச்சு.

நான் என் ரெண்டு தொடைகளையும் அவ்ளோ டைட்டா, எந்த ஒரு கேப்பும் இல்லாம ஒன்னோடு ஒன்னு சேர்த்துப் பிணைச்சுக்கிட்டேன்.

நான் கூச்சத்துல லேசாக் கூனிக்குறுகி, என் தோள்பட்டைகளைச் சுருக்கிக்கிட்டு நின்னேன்.

என் முகம் அவ்ளோ செக்கச் செவேர்னு சிவந்து போச்சு.

என் கண்கள்ல ஒரு பெரிய அதிர்ச்சியும், வெக்கமும் கலந்து இருந்துச்சு.

பிரகாஷ் அப்படியே ஷாக் ஆகிச் ஒரு சிலை மாதிரி நின்னான்.

அவன் கையில அந்தப் புடவையோட மடிப்புகள் அப்படியே தொங்கிக்கிட்டு இருந்துச்சு.

அவன் கண்கள் என் முகத்துல இல்ல.

அவனோட பார்வை நேரா என்னோட அந்த அம்மணமான தொடைகள் மேலயும், நான் கைகளை வெச்சு மறைச்சிருந்த அந்தப் பேண்ட்டி மேலயும் தான் ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.

அவன் முகம் அப்படியே பிரீஸ் ஆகிடுச்சு. அவன் மூச்சு விடவே மறந்துட்டான்.

அந்த மஞ்சள் லைட்ல என்னோட அந்தப் பாதி அம்மணமான உடம்பைப் பார்த்ததும் அவனுக்கு அப்படியே தலை சுத்துற மாதிரி இருந்துச்சு.

"பவி..." னு அவன் தொண்டைக்குள்ள ஒரு வார்த்தை வந்து மாட்டிக்குச்சு.

ஆனா... அடுத்த செகண்ட், அவனுக்குள்ள ஒரு பெரிய பயம் வந்துச்சு.

அவன் என்ன பண்ணி வெச்சிருக்கான்னு அவனுக்கு இப்போ தான் உரைச்சுது.

அவன் புடவையைக் கழட்டுறேன்னு சொல்லிட்டு, என்னோட பாவாடையையே உருவி தரைல போட்டுட்டான்.

என்னைய அரை அம்மணமா நிக்க வெச்சுட்டான்.

இப்போ நான் கோபப்பட்டுச் சத்தம் போட்டுடவானோனு அவன் மனசு அலறுச்சு.

அந்தப் பயம் அவனை மொத்தமா ஆக்கிரமிச்சுது.

அவன் கையில இருந்த அந்தப் புடவையை அப்படியே தரைல போட்டான்.

அவன் பதற்றமா, லேசா ஒரு அடி பின்னாடி எடுத்து வெச்சான்.

அவன் முகம் அப்படியே கொஞ்சம் பயத்துல வெளுத்துப் போச்சு.

அவன் தோள்பட்டைகள் தொங்கி, அவன் கைகள் லேசா நடுங்குறதை நான் கவனிச்சேன்.

"பவி... பவி... சாரி பவி..." னு அவன் அவ்ளோ பதற்றமாக் கத்துனான்.

அவன் குரல் பயத்துல உடைஞ்சு போயிருந்துச்சு.

"நான்... நான் வேணும்னு பண்ணல பவி..."

"சத்தியமா நான் வேணும்னு பண்ணல..." னு அவன் தன் ரெண்டு கைகளையும் கன்னத்துல வெச்சுக்கிட்டான்.

நான் என் கைகளால என் பேண்ட்டியை மறைச்சுக்கிட்டே அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

நான் எதுவும் பேசல. என் நெஞ்சு மட்டும் வேகமா ஏறி இறங்குச்சு.

என் அமைதி அவனுக்கு இன்னும் பயத்தைக் கொடுத்துச்சு.

"மேடம்... ப்ளீஸ் மேடம் என்னைத் தப்பா நினைச்சுக்காதீங்க..."

அவன் பயத்துல மறுபடியும் என்னை 'மேடம்'னு கூப்பிட ஆரம்பிச்சிட்டான்.

"நான் புடவையைத் தான இழுத்தேன்..."

"அந்தப் பாவாடை எப்டிக் கழண்டுச்சுனு எனக்கே தெரியல மேடம்..." னு அவன் அவ்ளோ பாவமா முழிச்சான்.

"ப்ளீஸ் மேடம்... என் மேல கோபப்படாம இருங்க..."

"நான் எதுவும் தப்பாப் பண்ணல..." னு அவன் தன் நெஞ்சுல கை வெச்சுச் சத்தியம் பண்ணான்.

"என் விரல்... அந்த நாடா முடிச்சுல மாட்டிக்கிச்சுனு நினைக்கிறேன்..."

"நான் அவ்ளோ ஃபோர்ஸா புடவையை இழுத்ததும், அது அவிழ்ந்துடுச்சு..."

"சாரி மேடம்... சாரி... என்னை மன்னிச்சுடுங்க..." னு அவன் அவ்ளோ உருக்கமா, ஒரு சின்னப் பையன் மாதிரி கெஞ்சினான்.

"நான் இப்போ திரும்பி நின்னுக்கிறேன்..."

"நீங்க... நீங்க பாவாடையை எடுத்துக்கட்டிக்குங்க..." னு அவன் கண்ணை மூடிக்கிட்டுத் திரும்பப் போனான்.

அவனோட அந்தப் பதற்றத்தைப் பார்க்கும்போது எனக்கு அவ்ளோ ஆச்சரியமா இருந்துச்சு.

நான் நிஜமாவே ஒரு செகண்ட் கோபப்படத் தான் நினைச்சேன்.

பிரகாஷ் என் பாவாடையைக் கழட்டிட்டான்ங்குற ஈகோ எனக்குள்ள லேசா எட்டிப் பாத்துச்சு.

ஆனா... அவன் மூஞ்சியைப் பார்த்ததும் என்னால கோபப்படவே முடியல.

அவன் ஒரு கண்ணாடி கிளாஸை உடைச்சிட்டு, அம்மா அடிக்கப் போறாங்களோனு பயந்து நிக்குற ஒரு சின்னப் பையன் மாதிரி அவ்ளோ இன்னசென்ட்டா நின்னான்.

அவனோட கண்கள்ல எந்த ஒரு தப்பான வெறியும் இப்போ இல்லை.

அவன் அவ்ளோ பயந்து போய் நின்னான்.

அவனோட அந்த இன்னசென்ஸ், எனக்குள்ள இருந்த கோபத்தை அப்படியே தண்ணியா உருக வெச்சுது.

அந்தக் கோபத்துக்குப் பதிலா, எனக்குள்ள ஒரு பயங்கரமான குறும்புத்தனம் எட்டிப் பாத்துச்சு.

இவனை இப்போ நல்லா வம்பிழுக்கணும், இவனோட பயத்தை ரசிக்கணும்னு என் மனசு ஆசைப்பட்டுச்சு.

நான் என் முகத்தை ரொம்பச் சீரியஸா வெச்சுக்கிட்டேன்.

நான் கோபமா இருக்குற மாதிரி லேசா நடிக்க ஆரம்பிச்சேன்.

"பொய் சொல்லாத பிரகாஷ்..." னு நான் கொஞ்சம் சத்தமா, அதிகாரமாச் சொன்னேன்.

நான் அப்படிச் சொன்னதும் அவன் அப்படியே உறைஞ்சு போனான்.

அவன் கண்கள் கலங்கிடுச்சு.

"சத்தியமா மேடம்... நான் பொய் சொல்லல..." னு அவன் சொன்னான்.

அவனோட கைகள் நடுங்குறதைப் பார்க்க எனக்கு அவ்ளோ வேடிக்கையா இருந்துச்சு. 

அவன் நிஜமாவே நான் கோபமா இருக்கேன்னு நினைச்சு பயந்து நடுங்குறான். 

நான் என் பார்வையை இன்னும் கொஞ்சம் கூர்மையாக்கிக்கிட்டேன்.

"நீ பெரிய திருட்டுப் பய பிரகாஷ்..." னு நான் என் குரல்ல அவ்ளோ கடுமையைக் கொண்டு வந்தேன். 

"பாக்க இன்னசென்ட் மாதிரி நடிக்கிற... ஆனா உள்ள அவ்ளோ திருட்டுத்தனம் வெச்சிருக்க..."

"நீ என்ன பிளான் பண்ணி வந்திருக்க?" னு நான் என் கண்களைச் சுருக்கி அவனை முறைச்சேன். 

"என்னை இப்படி நிக்க வெச்சுப் பாக்கணும்னு பிளான் பண்ணிட்டுதான் வந்தியாடா? அதான் என்னைப் புடவை கட்டச் சொல்லி பிடிவாதம் பிடிச்சியா?"

அவன் முகம் அப்படியே பேயறைஞ்ச மாதிரி ஆச்சு. "அய்யோ... நான் எந்தப் பிளானும் பண்ணல மேடம்..." னு அவன் பதறுனான். 

"என் மேல சத்தியமா எனக்கு அப்படி எந்த ஒரு கெட்ட எண்ணமும் இல்லை...?"

"நான் பாக்கத் தான வந்தேன்..." னு அவன் தன் தொண்டையைச் செருமிக்கிட்டான். 

"புடவையில உங்களை அவ்ளோ அழகாப் பாக்கணும்... அவ்வளவுதான் என் ஆசையா இருந்துச்சு மேடம்..."

"பாக்க வந்தவனா நீ?" னு நான் ஒரு எட்டு முன்னாடி வெச்சேன்.

நான் முன்னாடி வந்ததும், என் அம்மணமான தொடைகள் அந்த லைட்ல இன்னும் பளிச்சுனு தெரிஞ்சது. 

அவன் கண்கள் தானா என் தொடைகள் மேல இறங்கி, நான் கோபமா இருக்கேன்னு நினைச்சு உடனே பயத்துல மேல ஏறுச்சு.

"அப்படியே பாத்துட்டு போயிடுவேன்னு தானடா சொன்ன?"

"புடவையை மட்டும் எடுக்குறேன்னு பர்மிஷன் கேட்டுட்டு..." நான் என் கைகளை என் இடுப்புல லேசா வெச்சுக்கிட்டேன். 

"உள்ள கை விட மாட்டேன்னு சத்தியம் பண்ணியே, இப்போ என்னாச்சு உன் சத்தியம்?"

"இப்போ என்னடா பண்ணி வெச்சிருக்க?" னு நான் என் தரைல கிடக்குற பாவாடையைக் கண்ணால காட்டுனேன். 

"என் பாவாடையை உருவி என் காலுக்குக் கீழ போட்டுட்டு நிக்கிற... இதுக்கு பேருதான் பாக்குறதா? நான் இப்போ எப்படி நிக்கிறேன் தெரியுதா?"

நான் இவ்ளோ சத்தமாப் பேசுனாலும், என் குரல்ல அந்த உண்மையான கோபம் இல்லை. 

என் உதட்டோட ஓரத்துல ஒரு சின்னச் சிரிப்பு ஒட்டிக்கிட்டு இருந்துச்சு. 

என் கண்கள்ல அவனைக் கிண்டல் பண்ற அந்தப் பார்வை அப்பட்டமாத் தெரிஞ்சது.

அவனுக்கு நான் விளையாடுறனு புரிஞ்சுடுச்சு போல, மறுபடியும் பேர் சொல்லி பேச ஆரம்பிச்சான். 

அவனோட அந்தப் பயம் கொஞ்சம் கொஞ்சமா விலகி, ஒரு செல்லமான தவிப்பு வந்துச்சு. அவன் தோள்பட்டைகள் லேசா ரிலாக்ஸ் ஆச்சு.

"அது... ஆக்சிடென்ட் பவி... உண்மையாலுமே அது தானாக் கழண்டுடுச்சு..." னு அவன் கொஞ்சம் தைரியமா, ஆனா கெஞ்சுற மாதிரி சொன்னான். 

"நான் சத்தியமா அத கண்ணால பாக்கல பவி..."

"பொய் சொல்லாதடா... நீ வேணும்னு தானடா இழுத்த?" னு நான் என் புருவத்தைத் தூக்கினேன். 

"பாவாடை நாடா அவ்ளோ டைட்டா போட்டுருந்தேன்... பிடிச்சு இழுத்தாத் தவிர அதுவா எப்படிக் கழழும்?"

"இல்ல பவி... நான் புடவையைத் தான இழுத்தேன்..." னு அவன் குரல் உடைஞ்சுது. 

"அந்த மடிப்பை மட்டும் தான் பவி நான் என் கையில பிடிச்சேன்... நான் வேற எதையும் தொடவே இல்லை... என் விரல் எப்போ அந்த முடிச்சுல மாட்டுச்சுனு எனக்கே தெரியல..."

"அப்படியே நான் நம்பிட்டேன்... நீ என் பாவாடை நாடாவைத் தேடிக் கண்டுபிடிச்சுப் பிடிச்சு இழுத்துருக்க..." னு நான் அவன் மேல பழி போட்டேன். 

"அதுவும் நான் எவ்ளோ டைட்டா முடிச்சுப் போட்டுருந்தேன்... அதை சாமர்த்தியமாத் தேடி அவிழ்த்துருக்க நீ... இவ்ளோ கேடியா இருப்பனு நான் நினைக்கவே இல்லை..."

"உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் பாவாடையையே உருவி இருப்ப?" னு நான் அவனைக் கேள்வி மேல கேள்வி கேட்டுத் துளைச்சேன். 

"என்னை இப்படி நிக்க வெச்சுட்டியேடா..."

"அய்யோ சாமி... நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை பவி..." னு அவன் அவ்ளோ உருகிச் சொன்னான். 

"உன் மேல எனக்கு அவ்ளோ மரியாதை இருக்கு... உன்னை இப்படி ஏமாத்திப் பாக்கணுங்குற அவசியம் எனக்கு இல்லை..."

"நான் ஏன் அப்படிப் பண்ணப் போறேன்?" னு அவன் தலைய குனிஞ்சுக்கிட்டான். 

"எனக்கு அப்படி ஒரு புத்தி இல்லை பவி... என்னைத் தப்பா நினைக்காத..."

அவன அப்டி பார்க்க எனக்கு அவ்ளோ கியூட்டா இருந்துச்சு.

நான் அவனை இன்னும் கொஞ்சம் சூடேத்த முடிவு பண்ணேன். 

அவன் கண்களை என் மேல இருந்து விலக்க விடாம பண்ணணும்னு நினைச்சேன்.

"பின்ன எப்படிடா பாவாடை கழண்டு விழுந்துச்சு?" னு நான் லேசா என் இடுப்பை வளைச்சுக் கேட்டேன்.

நான் இடுப்பை வளைச்சதும், என் பேண்ட்டியோட சைடு ஷேப் அவனுக்கு அவ்ளோ கிளியராத் தெரிஞ்சது. 

என் தொடைகளோட அந்தப் பிளவு லைட்டா ஓப்பனாகி மூடுச்சு. 

என் வழுவழுப்பான ஸ்கின் அந்த இருட்டுல மின்னுச்சு. 

அவன் கண்கள் அப்படியே அந்த எடத்துல ஒட்டிக்கிச்சு. 

அவனோட மூச்சுக்காத்து மறுபடியும் புயல் மாதிரி வீச ஆரம்பிச்சுது.

அவனோட மூளை இப்போ சுத்தமா வேலை செய்யல. நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாம அவன் அவ்ளோ திணறினான்.

"எனக்குத் தெரியல பவி... அதுவாப் பிடிச்சு இழுத்துக்கிச்சு..." னு அவன் உளறினான்.

அவன் உளறுறதைப் பார்த்து எனக்குச் சிரிப்பு பொத்துக்கிட்டு வந்துச்சு.

நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டுச் சிரிப்பை அடக்க அவ்ளோ கஷ்டப்பட்டேன்.

ஆனாலும் என் கன்னங்கள் வெக்கத்துலயும், சிரிப்புலயும் அவ்ளோ சிவந்து போய் என்னைக் காட்டிக் கொடுத்துச்சு.

"நீ என்னைப் பாக்க மட்டும் வரல பிரகாஷ்..." னு நான் அவனைக் கேட்டேன்.

நான் என் ரெண்டு கைகளையும் என் பேண்ட்டிக்கு மேல அவ்ளோ இறுக்கமாப் பிடிச்சிருந்தேன். 

என் முகம் வெக்கத்துல தக்காளிப் பழம் மாதிரி சிவந்திருந்தாலும், இவனை வம்பிழுக்கணுங்குற ஆசைல என் குரல்ல ஒரு குறும்பு இருந்துச்சு.

"பவி... நான் நிஜமா என்ன சொல்றதுன்னே தெரியல..." னு சொன்னான்.

"நீ எதுவும் சொல்ல வேண்டாம்... நீ என்னைப் இப்டி நிக்க வெச்சுப் பாக்கணும்னு தான இவ்வளவு பெரிய பிளான் பண்ணி, பாவாடை நாடாவை இழுத்த?" னு நான் அவனைக் கிண்டல் பண்ணேன்.

"அய்யோ சாமி... இப்டி பாக்குறதுக்கா? நான் அவ்ளோ பெரிய தப்புப் பண்ணுவேனா பவி?" னு அவன் சொன்னான்.

அவன் கண்களில் இருந்த அந்த மிரட்சி எனக்கு அவ்ளோ சிரிப்பைக் கொடுத்துச்சு.

"பின்ன? மாடிக்கு வரச் சொன்ன... புடவை கட்டச் சொன்ன..."

"நான் கூட நீ புடவையை மட்டும் தான் கழட்டுவனு இன்னசென்ட்டா நம்பி ஏமாந்துட்டேன்டா..." னு நான் ஒரு மாதிரி என் முகத்தை பாவமா வெச்சுக்கிட்டேன்.

"இல்ல பவி... நீ தப்பா நினைக்கிற..." னு அவன் தன் கைகளைப் பிசைஞ்சான்.

அவனோட விரல்கள் நடுக்கத்துல ஒன்னோடு ஒன்னு பின்னிக்கிச்சு. அவன் முகம் அப்படியே வேர்த்து இருந்துச்சு.

"நான் தப்பால்லாம் நினைக்கல பிரகாஷ்... உன் பிளான் எனக்கு இப்போ நல்லாவே புரிஞ்சிடுச்சு..." னு நான் ஒரு சிரிப்போட சொன்னேன்.

"எனக்கு எந்தப் பிளானும் இல்ல பவி... நான் ஏதோ ஆர்வக் கோளாறுல புடவையை வேகமா இழுத்துட்டேன்..." னு அவன் திக்கினான்.

"சும்மா சொல்லாத பிரகாஷ்..." னு நான் சொன்னேன்.

"அப்டிலாம் இல்லை பவி...."

"பஅப்புறம் ஏன்டா உருவித் தரைல போடணும்?" னு நான் அவனை மடக்குனேன்.

அவன் என்ன சொல்றதுனு தெரியாம லேசா முழிச்சான். அவன் தொண்டைக்குழி ஏறி இறங்குச்சு.

"அது... அது வந்து பவி..."

"அது இதுனு இழுக்காத... உண்மையை ஒத்துக்கோ... என்ன பாக்கணும்னு தான இப்டி பண்ணுன?" னு நான் ஓப்பனாவே கேட்டேன்.

அவன் அப்படி அப்பட்டமாக் கேட்டதும் முகம் சிவந்து போனான்.

அவன் பார்வையைத் தரையில இறக்கிக்கிட்டான்.

என்னைப் பார்த்துப் பேச அவனுக்குத் தைரியமே வரல. 

அவனோட பார்வை தரைல கிடக்குற என்னோட புடவை மேலயும், பாவாடை மேலயும் நிலைச்சு நின்னுச்சு.

"என்னடா... மாட்டிக்கிட்டதும் பதில் சொல்லாம நிக்கிற? பாக்க ஆசையா இல்லையா?" னு நான் அவனை விடுறதா இல்லை.

"பவி... நான்..."

"சொல்லு பிரகாஷ்... வாக்கிங் போகும்போது டிராக் பேண்ட்ல பார்த்த தொடைகளை, இன்னைக்கு நேர்ல எந்தத் துணியும் இல்லாம அம்மணமாப் பாக்கணும்னு தான பாவாடையை உருவுன?" னு நான் இன்னும் கொஞ்சம் சூடேத்துனேன்.

"இல்லனா சொல்லு, நான் பாவாடையை எடுத்துக் கட்டிக்கிறேன்..." னு நான் லேசா குனியப் போனேன்.

ஆனா நிஜத்துல நான் குனியல, அவனோட ரியாக்ஷனைப் பாக்க ஒரு சின்ன ஆக்டிங் கொடுத்தேன்.

நான் 'கட்டிக்கிறேன்'னு சொன்னதும் அவன் சடன்னு நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்கள்ல ஒரு பதற்றம் வந்துச்சு.

"பவி... ப்ளீஸ்..." னு அவன் குரல் லேசா இறங்குச்சு.

அதுல இவ்ளோ நேரம் இருந்த அந்தப் பயத்தை விட, இப்போ ஒரு தவிப்பு கொஞ்சம் அதிகமா இருந்துச்சு.

"என்ன ப்ளீஸ்? இப்போ பாரு... நான் எப்படி நிக்கிறேன்னு உனக்குத் தெரியுதா?" னு நான் என் உடம்பை லேசா வளைச்சுக் காட்டுனேன்.

நான் அப்படி வளைஞ்சதும், என் கைகளுக்கு இடையில இருந்து என் பேண்ட்டியோட ஒரு சின்னப் பகுதி அவனோட கண்ணுக்குப் பளிச்சுனு தெரிஞ்சது. 

அவன் கண்கள் ஆட்டோமேட்டிக்கா என் கழுத்துல இருந்து கீழ இறங்கி, என் தொடைகளை ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வந்துச்சு.

"வெறும் ஜாக்கெட்டும், பேண்ட்டி மட்டும் போட்டுட்டு... உன் முன்னாடி இப்டி நிக்கிறேன்..."

நான் சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் அவனோட காதுல தேன் மாதிரி பாய்ஞ்சு, அவனோட மூளையை மழுங்கடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

"என் தொடை, என் முழங்கால் எல்லாம் உனக்கு நல்லாத் தெரியுதா?" னு நான் என் குரலை செக்ஸியா மாத்திக்கிட்டேன்.

அவன் மூச்சுக்காத்து இப்போ ஒரு புயல் மாதிரி வேகமா வெளிய வந்துச்சு. அவன் நெஞ்சு அவ்ளோ வேகமா ஏறி இறங்குச்சு.

"உனக்கு இது தான வேணும்? என்னைப் இப்படி பாக்கணும்... என் தொடைகள் காத்துல சில்லுனு சிலிர்க்கிறதைப் பாக்கணும்... அதானே உன் பிளான்?" னு நான் அவனைக் கொஞ்சம் சூடேத்துற மாதிரி பேசினேன்.

நான் அப்படிப் பேசப் பேச, அவனோட பயம் கொஞ்சம் கொஞ்சமா விலகுச்சு.

நான் கோபமா இல்லை, அவனை வம்பிழுக்கிறேன்னு அவனுக்கும் லேசாப் புரிய ஆரம்பிச்சுது.

அவனோட கண்கள் மறுபடியும் என்னோட அந்தப் பால் மாதிரி தொடைகள் மேல போச்சு.

"நீ வேணா கண்ணை மூடிக்கோ... ஏன் என்னையே பாத்துட்டு இருக்க?" னு நான் என் புருவத்தைத் தூக்கிக் கேட்டேன்.

நான் அப்படிச் சொல்லிட்டு, என் தொடைகளை இன்னும் கொஞ்சம் ஒன்னோடு ஒன்னு இறுக்கமாச் சேர்த்துக்கிட்டேன்.

நான் மறைக்க மறைக்க, அவனோட பார்வை இன்னும் ஆழமா என் ஸ்கின்னைத் துளைக்கிற மாதிரி எனக்குத் தெரிஞ்சது.

"கண்ணை மூட முடியலையே பவி..." னு அவன் முனகினான்.

"ஏன்? கண்ணுல என்ன வெளக்கெண்ணெயா போட்ருக்க? மூடுடா முதல்ல..." னு நான் செல்லமா அதட்டுனேன்.

"வெளக்கண்ண இல்லை பவி... உன் அழகு என்னைக் குருடாக்கிடுச்சு..." னு அவன் சொன்னான்.

"ஓ... இப்போ தான் டீச்சர் அடிக்கப் போறாங்கனு பயந்து நடுங்குன பையன் மாதிரி நின்ன... அதுக்குள்ள கவிதை எல்லாம் வருது?" னு நான் அவனைக் கலாய்ச்சேன்.

"நான் அப்டி சொல்லல பவி..."

"ஆனா அத விட... இப்போ என் முன்னாடி நிக்கிற இந்த அழகு இவ்ளோ இருக்கு..."

நான் சிரிப்பை அடக்கிக்கிட்டு, என் உதட்டைக் கடிச்சுக்கிட்டேன்.

"தேவதை என் முன்னாடி இப்படி நிக்கிறப்போ... நான் எப்படிப் பவி கண்ணை மூடுவேன்?" னு அவன் சொன்னான்.

"தேவதையா? நான் இப்போ நிக்கிற கோலத்தைப் பார்த்தா உனக்குத் தேவதை மாதிரியாடா இருக்கு?" னு நான் என் பேண்ட்டியை மறைச்சிருந்த கைகளை லேசா அழுத்தினேன்.

நான் கைகளால மறைச்சிருந்தாலும், என் தொடைகளோட அழகு அப்பட்டமாத் தெரிஞ்சது.

அந்தப் பால் மாதிரி வெள்ளையான தொடைகள், லைட் வெளிச்சத்துல அப்படியே பளபளனு மின்னிக்கிட்டு இருந்துச்சு.

"ஆமா பவி... நீ எனக்குத் தேவதை தான்..."

"இந்த ஜாக்கெட்... கீழ அந்தச் சின்ன பேண்ட்டி..."

"இந்த ரெண்டோட பாக்க அவ்ளோ அழகா இருக்கு பவி..." னு அவன் ஒரு செகண்ட் கூட தயங்காம என் உடம்பை வர்ணிச்சான்.

"ச்சீ... பொறுக்கி..." னு நான் என் முகத்தைத் திருப்பிக்கிட்டேன்.

"நான் பாக்காம எப்படிப் பவி இருக்க முடியும்? என் கண்ணு நேரா அங்க தான போகுது..." னு அவன் என் கைகளுக்கு இடையில தெரிஞ்ச அந்தப் பேண்ட்டியோட ஓரத்தைப் பார்த்தான்.

அவன் என்னைப் பாதி அம்மணமாப் பாத்துக்கிட்டு நிக்கிறான், நான் அதை அவ்ளோ வெக்கத்தோட, ஆனா குறும்போட ரசிச்சுக்கிட்டு நிக்கிறேன்.

"அப்போ நீ வேணும்னு தானடா கழட்டுன?" னு நான் மறுபடியும் என் குற்றச்சாட்டை வெச்சேன்.

"என்ன இப்படி பாக்கணும்னு பிளான் பண்ணித் தான பாவாடை நாடாவை இழுத்து உட்டுட்ட?" னு நான் அவனை துருவி துருவி கேள்வி கேட்டேன்.

"அய்யோ... நான் வேணும்னு பண்ணல பவி... ஆனா..." னு அவன் லேசாத் தயங்குனான்.

அவன் கண்கள்ல இப்போ அந்தப் பயம் மொத்தமாப் போய், ஒரு போதை வந்திருந்துச்சு.

"ஆனா என்னடா?" னு நான் புருவத்தைத் தூக்கினேன். "உளறாம சொல்லு..."

"ஆனா நீ இப்படி நிக்கிறதைப் பாக்க... பண்ணனும் போலதான் இருக்கு..." னு அவன் மெதுவா, ஒரு மாதிரி டோன்ல சொன்னான்.

அவன் அப்படிச் சொன்னதும் நான் என் மூச்சை லேசா உள்ளிழுத்தேன்.

"நான புடவையத் தான பவி எடுக்க நெனச்சேன்..."

"ஆனா அந்த பாவாடை 'சர்ர்ர்'னு அவிழ்ந்து தரைல விழுந்தப்போ..."

"எனக்கு என்ன பண்றதுனே தெரியல ..." னு அவன் என் பேண்ட்டியைப் பார்த்துக்கிட்டே சொன்னான்.

"இதை நான் வீடியோ கால்ல பாத்தேன்..."

"ஆனா இப்போ பாக்கும்போது, இது எவ்ளோ கியூட்டா, எவ்ளோ சாஃப்ட்டா, அழகா இருக்குனு இப்பதான் பவி தெரியுது..."

"நீ கைகளால மறைச்சிருக்க அந்த எடம்... அது என்னை அப்படியே மயக்குது பவி..." னு அவன் ரசனையாப் பேசுனான்.

அவன் அப்படிச் சொன்னதும் என் உடம்பெல்லாம் கரண்ட் பாஸ் ஆச்சு.

என் புண்டைக்குள்ள ஒரு பெரிய அதிர்வு ஏற்பட்டு, அந்த ஜூஸ் இன்னும் கொஞ்சம் சுரந்து வெளிய வந்துச்சு.

"போடா..." னு நான் லேசாச் சிணுங்கிட்டு, என் தொடைகளை இன்னும் கொஞ்சம் இறுக்கமாச் சேர்த்துக்கிட்டேன்.

நான் வெக்கத்துல என் நகங்களை என் தொடைகளில லேசாப் பதிச்சுக்கிட்டேன்.

"நீ பெரிய ஃப்ராடு பிரகாஷ்... என் பாவாடையைக் கழட்டி இப்படி நிக்க வெச்சுட்டு, இப்போ நல்லவன் மாதிரி ஆக்சிடென்ட்னு கதை விடுற..." னு நான் அவனை மறுபடியும் வம்பிழுத்தேன்.

அவன் ஒரு எட்டு முன்னாடி வந்து நின்னான்.

"நிஜமாப் பவி... இது ஆக்சிடென்ட் தான்..."

"ஆனா இது எனக்கு நடந்த ரொம்ப அழகான ஆக்சிடென்ட்..."

"இன்னிக்கு, இப்படி நீ நிக்கிறதை... நான் எப்பவுமே மறக்க மாட்டேன் பவி..."

"ஆனா, உண்மையா இது ஆக்சிடென்ட் தான்..." னு அவன் மறுபடியும் ரொம்பச் சீரியஸாச் சொன்னான்.
[+] 9 users Like yazhiniram's post
Like Reply
----------------
Part 161 - 1:
----------------

"ஆனா, உண்மையா இது ஆக்சிடென்ட் தான்..." னு அவன் மறுபடியும் ரொம்பச் சீரியஸாச் சொன்னான்..

நான் அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

அவனோட கண்கள்ல இருந்த அந்தப் பதற்றம், அந்த மிரட்சி... எல்லாமே என்னை ஒரு செகண்ட் ஆச்சரியப்படுத்துச்சு.

நான் கோபமா இருக்கேன்னு நினைச்சு, அவன் அப்டியே நின்னுக்கிட்டு இருந்தான்.

அவன் முகத்த பார்த்ததும், எனக்குள்ள இருந்த அந்தச் சின்ன கோபமும் அப்படியே காத்துல பறந்துடுச்சு.

'அடக் கடவுளே... இவன் நிஜமாவே பீல் பன்னிருப்பான் போலயே'னு என் மனசுக்குள்ள ஒரு குரல் கேட்டுச்சு.

என் உதட்டோட ஓரத்துல, என்னையறியாமலே ஒரு சின்னச் சிரிப்பு ஒட்டிக்கிச்சு.

நான் அதை மறைக்க ட்ரை பண்ணேன், ஆனா முடியல.

என் முகத்துல வந்த அந்தச் சிரிப்பைப் பிரகாஷ் கவனிச்சிட்டான்.

நான் சிரிச்சதைப் பார்த்ததும், அவன் முகத்துல இருந்த அந்த இறுக்கம் சடண்ணா உடைஞ்சுது.

அவன் கண்கள்ல இருந்த அந்த தயக்கம் போய், ஒரு பெரிய நிம்மதி வந்துச்சு.

இவ்ளோ நேரமா ஏதோ தண்டனைக்காகக் காத்துக்கிட்டு இருந்தவன், திடீர்னு விடுதலை ஆன மாதிரி ஒரு பெரிய பெருமூச்சு அது.

அவனோட தொங்கிப் போயிருந்த தோள்பட்டைகள் இப்போ லேசா ரிலாக்ஸ் ஆச்சு.

பயத்துல வெளுத்துப் போயிருந்த அவன் முகத்துல, இப்போ ரத்தம் பாய ஆரம்பிச்சுது.

"அப்பாடா... இப்போதான் நிம்மதியா இருக்கு பவி..." னு அவன் தன் நெஞ்சுல கை வெச்சுக்கிட்டே சொன்னான்.

அவன் கண்கள்ல இப்போ ஒரு சின்னச் சந்தேகம் எட்டிப் பாத்துச்சு.

"நீ... நீ நிஜமாவே கோபமா இல்லையா பவி?" னு அவன் லேசாத் தயங்கித் தயங்கிக் கேட்டான்.

நான் என் ரெண்டு கைகளையும் இன்னும் என் தொடைக்கு நடுவுல வெச்சு, என் பேண்ட்டியை மறைச்சுக்கிட்டே தான் நின்னேன்.

என் ரெண்டு தொடைகளும் எந்த ஒரு கேப்பும் இல்லாம அவ்ளோ இறுக்கமா ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.

ஆனா வெளிய நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா நடிக்க ட்ரை பண்ணேன்.

"நான் கோபமா தான் இருக்கேன் பிரகாஷ்..." னு நான் ஒரு பொய்யான கண்டிப்போட, என் புருவங்களைச் சுருக்கிக்கிட்டுச் சொன்னேன்.

"பின்ன? எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்க நீ? நான் எவ்ளோ கோபமா இருக்கேன் தெரியுமா?" னு நான் என் குரல்ல அவ்ளோ கடுமையைக் கொண்டு வந்தேன்.

நான் அப்படிப் பேசப் பேச, அவன் முகத்துல இருந்த அந்தப் பயம் சுத்தமா விலகிடுச்சு.

அதுக்குப் பதிலா, கள்ளத்தனமான சிரிப்பு அவன் உதட்டோரத்துல வந்து ஒட்டிக்கிச்சு.

அவன் என் கண்களை ரொம்ப உற்றுப் பார்த்தான்.

"பொய் சொல்லாத பவி... நீ தான் சிரிக்கிறியே..." னு அவன் என்னைக் கையும் களவுமாப் பிடிச்சான்.

"நான் எங்கடா சிரிச்சேன்?" னு நான் என் உதட்டை இறுக்கமா மூடிக்கிட்டு மறுத்தேன்.

"உன் வாய் சிரிக்கல பவி... ஆனா உன் கண்ணு சிரிக்குது..."

"நீ கோபப்படுற மாதிரி அவ்ளோ அழகா நடிக்கிற... ஆனா உன் கன்னம் வெக்கத்துல தக்காளி மாதிரி சிவந்துருக்கே, அதுக்கு என்ன சொல்ற?" னு அவன் என்னைக் கவுத்துட்டான்.

நான் மாட்டிக்கிட்டோம்ங்குற வெக்கத்துல என் பார்வையைத் தரையில இறக்கிக்கிட்டேன்.

"அடப்போடா... என் பாவாடையைக் கழட்டி தரைல போட்டுட்டு, என்னைய இப்படி நிக்க வெச்சுட்டு... இதுல என்னடா சிரிப்பு வேண்டி கிடக்கு?" னு நான் அவனை லேசா முறைச்சேன்.

"என்னையே கிண்டல் பண்றியா நீ?" னு நான் செல்லமாச் சிணுங்குனேன்.

"நான் கிண்டல் பண்ணல பவி... நிஜமா எனக்கு அவ்ளோ பயமா இருந்துச்சு..."

"ஆனா நீ என்னைத் திட்டாம, இப்படிச் செல்லமா முறைக்குறதைப் பாக்கும்போது... எனக்குப் பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்கு..."

"உன் கண்ணைப் பாத்தாலே தெரியுது பவி... நீ கோபமா இல்ல, என்னைப் போட்டு வதைக்கிறனு..." னு அவன் சொல்லிக்கிட்டே ஒரு எட்டு முன்னாடி வந்தான்.

அவன் முன்னாடி வந்ததும், அவனோட அந்தப் பெரிய லுங்கிப் புடைப்பு என் கண்ணுக்கு நேரா வந்துச்சு.

அவனோட வேர்வை வாசம் சில்லுன காத்தோட கலந்து என் மூக்கைத் துளைச்சுது.

அவன் நெருங்கி வந்ததும் என் நெஞ்சு லேசாப் படபடனு அடிச்சுது.

"தள்ளி நில்லுடா... ஏற்கனவே செஞ்சது பத்தாதா?" னு நான் அவனைப் பார்த்து ஒரு சின்ன மிரட்டல் விட்டேன்.

அவன் அதே எடத்துல நின்னுக்கிட்டு, என் முகத்துல இருந்து பார்வையை இறக்கி, நான் கைகளால மறைச்சு வெச்சிருந்த என்னோட இடுப்புப் பகுதியைப் பார்த்தான்.

"என்ன பவி... இன்னும் அப்படியே தான் நிப்பியா?" னு அவன் என் கண்களைப் பார்த்துக் கேட்டான்.

"பின்ன என்னடா பண்ண சொல்ற?"

"என்னை இப்படி அரைகுறையா நிக்க வெச்சுட்ட... இப்போ வந்து கையை எடுக்கச் சொல்றியா?" னு நான் சிணுங்குனேன்.

"காத்து வேற சில்லுனு அடிக்குது... எனக்கு கூச்சமா இருக்குடா..." னு நான் நிஜமான ஃபீலிங்கச் சொன்னேன்.

"நான் நிக்க வைக்கல பவி... நீயா தான் நிக்கிற..." னு அவன் என்னைக் கலாய்ச்சான்.

"நான் நிக்கிறேனா? அடப்பாவி... என் பாவாடை அவிழ்ந்து விழுந்தா நான் என்னடா பண்ணுவேன்? அப்படியே டான்ஸ் ஆட சொல்றியா?" னு நான் அவனைத் கிட்ட சொன்னேன்.

"நீ ஏன் பவி டான்ஸ் ஆடப் போற? நீ அப்படியே நின்னாலே தேவதை மாதிரி தான் இருக்க..."

"ஆனா, இந்த கைகளை மட்டும் ஏன் இப்படி ஃபெவிகால் போட்ட மாதிரி ஒட்டி வெச்சிருக்க?" னு அவன் என்னைப் பார்த்து ஒரு செக்ஸியான லுக் கொடுத்தான்.

"இது என்னோட கூச்சம்டா..." னு நான் என் கைகளை இன்னும் கொஞ்சம் அமுக்கிக்கிட்டேன்.

"நீ ஃப்ரீயா நில்லு பவி... நான் மட்டும்தானா இருக்கன்..." னு அவன் ஓப்பனாவே தன் ஆசையைச் சொன்னான்.

"அடேய் திருட்டுப் பயலே... ஃப்ரீயா நிக்கணுமா? கையை எடுத்தா உனக்கு வசதியாப் போயிடும்ல?"

"உனக்கு இவ்ளோ ஆசையாடா?" னு நான் என் புருவத்தைத் தூக்கி அவனைக் கேட்டேன்.

"ஆமா பவி... உன்னைப் பாக்க அவ்ளோ ஆசையா இருக்கு..." னு அவன் எந்த ஒரு தயக்கமும் இல்லாம ஒத்துக்கிட்டான்.

அவன் அப்படி ஒத்துக்கிட்டதும் எனக்குள்ள ஒரு சூடு கிளம்புச்சு.

எனக்குள்ள இருந்த அந்தப் பயம், கூச்சம் எல்லாமே இப்போ ஒரு ஓரமாக் குப்பையில போயிடுச்சு.

அதுக்குப் பதிலா, எனக்குள்ள இருந்த அந்த குறும்புத்தனம் இப்போ மொத்தமா வெளிய வந்துச்சு.

இவனை நல்லாத் தவிக்க விடணும், இவனோட ஆசைய இன்னும் கொஞ்சம் சூடேத்தணும்னு என் மனசு அவ்ளோ ஆசைப்பட்டுச்சு.

நான் என் தலையை லேசாச் சரிச்சு, என் கண்களைச் பாதி மூடி, அவனை ரொம்பப் ஆசையா பார்த்தேன்.

"நீ எதை பாக்கணும்னு இவ்ளோ ஆசைப்படுறனு எனக்குத் தெரியும்டா..." னு நான் என் குரலை அவ்ளோ கரகரப்பா, ஒரு மாதிரியான டோன்ல மாத்திச் சொன்னேன்.

நான் அப்படிச் சொன்னதும் அவன் கண்கள் அப்படியே விரிஞ்சது.

"என்ன... என்ன தெரியும் பவி?" னு அவன் மூச்சு வாங்கிக்கிட்டே, அவ்ளோ தவிப்போட கேட்டான்.

"உன் கண்ணு இப்போ எங்க பிக்ஸ் ஆகிருக்குனு எனக்குத் தெரியாதா?"

"நீ எதைப் பாக்க அவ்ளோ வெறியா நிக்கிறனு எனக்கு நல்லாவே தெரியும்..." னு நான் ஒரு கள்ளச் சிரிப்போட அவனை வம்பிழுத்தேன்.

அவன் முகம் வெக்கத்துல சிவந்து, ஆனா அந்த ஆசையை அடக்க முடியாமத் தவிச்சான்.

நான் அவனை இன்னும் கொஞ்சம் பைத்தியமாக்க முடிவு பண்ணேன்.

நான் ரொம்ப ரொம்ப மெதுவா,...

என் ரெண்டு தொடைகளுக்கும் நடுவுல நான் கெட்டியா வெச்சிருந்த என் வலது கையை மட்டும்...

வெறும் ஒரு அரை இன்ச்... லேசா வெளிய நகர்த்தினேன்.

நான் கை நகர்த்துன அந்த ஒரு செகண்ட்... அவனோட கண்கள் அப்படியே விரிஞ்சது.

அவன் மூச்சுக்காத்து சடன்னு நின்னு போச்சு.

அந்த மெரூன் பேண்ட்டியோட ஒரு சின்ன ஓரமும், என் வெள்ளையான தொடையும் அந்த கேப்ல தெரிஞ்சது.

அவன் கண்கள் ஒரு கழுகு மாதிரி அந்த கேப்பைத் துளைக்கப் பாத்துச்சு.

அவன் பார்வை அந்த சின்ன கேப்புக்குள்ள ஊடுருவி, என் பேண்ட்டியைப் பாக்குறான்னு கன்பார்ம் ஆனதும்...

நான் டக்குனு மறுபடியும் என் கையை உள்ள கொண்டு வந்து மறைச்சுக்கிட்டேன்.

அவனோட பார்வைக்குக் கிடைச்ச அந்த சொர்க்கத்தோட வாசல்  சடன்னா சாத்தப்பட்டுச்சு.

"அய்யோ..." னு அவன் தொண்டைக்குள்ள இருந்து ஒரு சின்ன ஏமாற்ற முனகல் வெளிய வந்து விழுந்துச்சு.

ஒரு சின்னப் பையன்கிட்ட சாக்லேட்டைக் காட்டிட்டு, அவன் வாய் கிட்ட போகும்போது சடன்னா  பிடுங்குனா எப்படிப் பரிதாபமா நிப்பான்? அந்த மாதிரி அவ்ளோ ஏமாற்றமா இருந்துச்சு அவன் முகம்.

நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டு,  சிரிப்பைச் சிரிச்சேன்.

"என்னடா அய்யோ? யாருக்கு என்னாச்சு இப்போ?" னு நான் ஒன்னுமே தெரியாத மாதிரி முழிச்சேன்.

என் கண்களை அவ்ளோ இன்னசென்ட்டா விரிச்சுக்கிட்டு, லேசா என் தலையைச் சரிச்சு அவனைக் கேட்டேன்.

அவன் என் கைகளையே வெறிச்சுப் பாத்துக்கிட்டு நின்னான்.

"ஏன் பவி இப்படி பண்ற?" னு அவன் லேசாத் தவிப்போட கேட்டான்.

"கண்ணுக்கு முன்னாடி அத கொஞ்சம் காட்டிட்டு, டக்குனு கையை வெச்சு மூடிட்டியே பவி... இது உனக்கே நியாயமா?" னு அவன் ஒரு மாதிரி பாவமாப் புலம்புனான்.

"நான் என்ன பண்ணேன்?" னு நான் என் தோள்பட்டையை லேசாக் குலுக்குனேன்.

நான் அப்படித் தோள்பட்டையைக் குலுக்குனதும், என் முலைகள் ரெண்டும் லேசாத் துள்ளி ஆடுச்சு.

அதைப் பாத்துட்டு அவன் எச்சிலை அவ்ளோ சத்தமா முழுங்குனான்.

"நான் என்னமோ பெரிய தப்புப் பண்ண மாதிரி இப்படிப் பாக்குற?" னு நான் சிரிப்பை அடக்கிக்கிட்டே கேட்டேன்.

"கையை எடு ப்ளீஸ்... ஃப்ரீயா நில்லு..." னு அவன் மறுபடியும் ரொம்பப் பாவமாக் கெஞ்சினான்.

"ஏன்? நான் இப்படி நின்னா உனக்கு என்ன வந்ததாம்?" னு நான் அவனைக் குறுக்குக் கேள்வி கேட்டேன்.

"நீ சங்கடமா நிக்குறன்னு தான் சொல்றேன் பவி..." னு அவன் ஒரு முட்டாள்தனமான காரணத்தைச் சொன்னான்.

அவன் அப்படிச் சொன்னதும் நான் சத்தமாவே சிரிச்சிட்டேன்.

"அடேய் திருட்டுப் பயலே... என் சங்கடத்தை பத்தி உனக்கு அவ்ளோ கவலையாடா? உலக மகா நடிப்புடா உன்னோடது..." னு நான் அவனைப் பார்த்துக் கிண்டல் பண்ணேன்.

"ஆமா பவி... எனக்கு இங்க உசுரே போகுது பவி..." னு அவன் கடைசியில உண்மையை ஒத்துக்கிட்டான்.

அவன் மூச்சு அவ்ளோ வேகமா ஏறி இறங்குச்சு.

அவனோட அந்த லுங்கிப் புடைப்பு, அவன் உசுரு எந்த அளவுக்குத் தவிக்குதுங்குறதை எனக்கு அப்பட்டமாத் காட்டிக்கொடுத்துச்சு.

"போகட்டுமே... உசுரு போனா நான் என்ன பண்ண முடியும்?" னு நான் ரொம்ப நக்கலாச் சிரிச்சேன்.

"நான் ஒன்னும் உன்னைப் பாக்கச் சொல்லலையே... நீ என் பாத்துட்டு ஏன்டா தவிக்கிற?" னு நான் அவனைப் போட்டுப் பாடாய்ப் படுத்துனேன்.

"ப்ளீஸ் பவி... அந்த கையை மட்டும் லேசாக் கீழ போடு... ரிலாக்ஸ்-ஆ பீல் பண்ணு..." னு அவன் அவ்ளோ உருகிக் கேட்டான்.

அவனால அங்கேயே நிக்க முடியல, அவன் ஒரு அடி முன்னாடி எடுத்து வெச்சு என் கிட்ட வந்தான்.

அவன் நெருங்கி வந்ததும், அவனோட மூச்சுக்காத்து என் நெஞ்சுல பட்டு எனக்குள்ள இருந்த அந்தச் சூடு இன்னும் கொஞ்சம் அதிகமாச்சு.

"நோ... முடியாது..." னு நான் பிடிவாதம் பிடிச்சு, என் கால்களை இன்னும் டைட்டாச் சேர்த்துக்கிட்டேன்.

"பவி... என் தேவதைல... நான் இவ்ளோ கேக்குறேன்ல... எனக்காகக் கையை எடு பவி..." னு அவன் ரொம்ப உரிமையாக் கெஞ்சினான்.

"நான் கையை எடுத்தா நீ என்ன பண்ணுவ?" னு நான் என் கண்களைச் சுருக்கி, அவனைக் கூர்மையாக் கேள்வி கேட்டேன்.

அவன் அந்த மஞ்சள் லைட் வெளிச்சத்துல லேசாத் தள்ளாடுனான்.

"நான்... நான் என்ன பண்ணப் போறேன்? நீ ரிலாக்ஸா நின்னா எனக்கு சந்தோசம்... அவ்ளோதான்..." னு அவன் திக்கித் திக்கிச் சொன்னான்.

அவன் குரல்ல இருந்த நடுக்கமே அவன் சொல்றது பொய்னு அப்பட்டமாத் தெரிஞ்சது.

"பொய் சொல்லாதடா கேடி... உன் கண்ணுல அவ்ளோ வெறி தெரியுது..." னு நான் அவனை லேசாச் சீண்டினேன்.

"என்னை தின்னுடுற மாதிரி பாத்துட்டு இருக்க... இதுல, ரிலாக்ஸா நின்னா சந்தோசம்னு ரீல் விடுறியா?" னு நான் அவனைக் கலாய்ச்சேன்.

"அய்யோ... சத்தியமா பவி... நீ ஃப்ரீயா, நிக்குறதை என் கண்ணால முழுசாப் பாக்கணும்..." னு அவன் கேட்டான்.

அவன் முகத்துல இருந்த அந்த உச்சக்கட்டத் தவிப்பை என்னால அதுக்கு மேல தாங்கிக்க முடியல

எனக்குள்ளயும் ஒரு பெரிய சூடு ஏறிக்கிட்டு இருந்துச்சு.

நான் ரொம்ப ஆழமா ஒரு மூச்சை உள்ளிழுத்து விட்டேன்.

என் கண்கள் அவனோட கண்களை நேராப் பார்த்துக்கிட்டே இருந்துச்சு.

நான் என் ரெண்டு கைகளையும், என் தொடைக்கு நடுவுல இருந்து ரொம்ப ரொம்ப மெதுவா... இஞ்ச் இஞ்சா விலக்கினேன்.

என் கைகள் என் ஸ்கின்னை உரசிக் கிட்டு ரெண்டு பக்கமும் கீழ இறங்குச்சு.

என் கைகள் ரெண்டும் போய் என் பக்கவாட்டுல தொங்குச்சு.

இப்போ... என் ரெண்டு தொடைகளுக்கும் நடுவுல எந்த ஒரு மறைப்பும் இல்லை.

அந்த பேண்ட்டி, என் அடிவயிற்றுல அவ்ளோ டைட்டாப் படிஞ்சிருந்துச்சு.

அந்தச் சில்லுன மாடிக் காத்து, நேரா வந்து என் தொடைகள் மேலயும், என் பேண்ட்டிக்கு மேலயும் பட்டுச்சு.

அந்தக் காத்து பட்டதும் என் உடம்பெல்லாம் சிலிர்த்துச்சு.

என் கால் விரல்கள் கூச்சத்துல சுருங்குச்சு.

எனக்கு அவ்ளோ வெக்கமா இருந்துச்சு, என் பார்வையைத் தானாத் தரையில இறக்கிக்கிட்டேன்.

அந்த லைட் வெளிச்சம் நேரா என் பேண்ட்டி மேல விழுந்துச்சு.

அங்க... ஒரு பெரிய உண்மையை அந்த லைட் அப்பட்டமா அவனுக்குக் காட்டிக்கொடுத்துச்சு.

நான் இவ்ளோ நேரமா அவன்கிட்ட பேசி, அவனோட தொடுதலை ஃபீல் பண்ணி... எனக்கு அவ்ளோ சூடேறிப் போயிருந்துச்சு.

என் தொடைக்கு நடுவுல அவ்ளோ பிசுபிசுனு ஜூஸ் சுரந்து, என் பேண்ட்டியை மொத்தமா நனைச்சிருந்துச்சு.

அந்த ஜட்டியோட சென்டர் பகுதியில... ஒரு ஈரக் கறை அப்பட்டமாத் தெரிஞ்சது.

நான் கைகளை எடுத்த அடுத்த செகண்ட்... பிரகாஷோட கண்கள் நேரா அந்த இடத்துக்குத் தான் போச்சு.

அவன் பார்வை ஒரு காந்தம் மாதிரி அந்த ஈரக் கறையில ஒட்டிக்கிச்சு.

அவன் முகம் அப்படியே பிரீஸ் ஆகிடுச்சு.

அவன் கண்களை இமைக்கவே இல்லை.

அவன் மூச்சுக்காத்து சடன்னு நின்னு, அப்புறம் அவ்ளோ வேகமா புயல் மாதிரி வெளிய வந்துச்சு.

நான்... அவனுக்காக அவ்ளோ ஈரமா, ஒரு பேண்ட்டியோட அவனுக்கு முன்னாடி நிக்கிறாங்குற உண்மை அவனை அப்படியே உலுக்கி எடுத்துச்சு.

அவன் என்னைக் கிண்டல் பண்ணுவானோ, இல்ல 'என்ன பவி இவ்ளோ ஈரமா இருக்க'னு கேப்பானோனு நான் பயந்தேன்.

என் ஈகோ அதைத் தாங்காதுனு நான் நினைச்சேன்.

ஆனா அவன் எந்த ஒரு வார்த்தையும் பேசல.

ஒரு வார்த்தை கூட அவன் வாயில இருந்து வரல.

அவன் அவ்ளோ ஆச்சரியமா, ஒரு அதிசயத்தைப் பாக்குற மாதிரி என்னோட அந்த ஈரமான பேண்ட்டியையே வெறிச்சுப் பார்த்தான்.

அவன் பார்வை அவ்ளோ சூடா, என் தொடைகளை அப்படியே சுடுற மாதிரி இருந்துச்சு.

அவனோட அந்த அமைதி, அந்த வெறித்தனமான பார்வை... எனக்குள்ள அவ்ளோ பெரிய ஆசைய கொடுத்துச்சு.

என் உடம்புல கரண்ட் பாஸ் ஆகுறது எனக்கே தெரிஞ்சது.

நான் என் வெக்கத்துல என் கீழ் உதட்டைக் கடிச்சுக்கிட்டேன்.

"பிரகாஷ்..." னு நான் ரொம்பச் சின்னதா, என் தொண்டைக்குள்ள முனகினேன்.

அவன் எந்தப் பதிலும் சொல்லல. அவனோட தொண்டைக்குழி மட்டும் வேகமா ஏறி இறங்குச்சு.

அவன் என்னோட அந்த ஈரத்தைப் பாத்துக்கிட்டு இருக்கும்போதே...

நான் மெதுவா என் பார்வையை அவனோட முகத்துல இருந்து கீழ இறக்கினேன்.

அவனோட அந்தப் பழைய கட்டம் போட்ட லுங்கிக்கு நான் என் பார்வையைத் திருப்பினேன்.

அங்க... ஒரு காட்சி எனக்காகக் காத்துக்கிட்டு இருந்துச்சு.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி லேசாத் தெரிஞ்ச அந்தப் புடைப்பு... இப்போ ஒரு இரும்பு ராடு மாதிரி நிமிர்ந்து நின்னுச்சு.

அந்த லுங்கித் துணியை அவ்ளோ டைட்டா கிழிச்சுக்கிட்டு வெளிய வர்ற மாதிரி அந்தச் சுன்னி விறைச்சுப் போயிருந்துச்சு.

அதோட சைஸ், அந்த இருட்டுலயும் அவ்ளோ அப்பட்டமா, பயமுறுத்துற மாதிரி தெரிஞ்சது.

அந்த லுங்கித் துணி அந்த சுன்னிய தாங்க முடியாம அவ்ளோ டென்ஷனா இழுத்துக்கிட்டு இருந்துச்சு.

அந்த லுங்கியோட முடிச்சு லேசா அவிழ்ந்து, அது கீழ இறங்குற நிலைமையில ஒரு மாதிரி தொங்குச்சு.

அவன் மூச்சு விடும்போதெல்லாம், அந்தப் புடைப்பு லேசா மேலயும் கீழயும் ஆடுச்சு.

அதைப் பார்த்ததும் என் மூச்சுக்காத்து அப்படியே நின்னு போச்சு.

என் பேண்ட்டிக்குள்ள இன்னும் கொஞ்சம் சூடான ஜூஸ் சுரந்து வழிய ஆரம்பிச்சுது.

நான் அவனோட அந்த ராட்சசப் புடைப்பைப் பார்த்துக்கிட்டு நின்னேன்.

அவன் என்னோட அந்த ஈரமான பேண்ட்டியைப் பார்த்துக்கிட்டு நின்னான்.

நாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் எதுவும் பேசிக்கல.

அந்த மாடி ரூம்ல ஒரு நிசப்தம் நிலவுச்சு.

வெறும் எங்க ரெண்டு பேரோட மூச்சு வாங்குற சத்தம் மட்டும்தான் மாறி மாறிக் கேட்டுச்சு.

அவன் என்னைப் பாக்குறான்ங்குறது எனக்குத் தெரியும்.

நான் அவனோட லுங்கியைப் பாக்குறேங்குறது அவனுக்குத் தெரியும்.

ஒரு அஞ்சு செகண்ட்... அந்த அமைதி அவ்ளோ கனமா, அவ்ளோ தவிப்பா இருந்துச்சு.

ஆனா... அந்த அமைதி நீடிக்கல.

என்னோட புத்தி திடீர்னு என்னை உலுக்கி எடுத்துச்சு.

'பவி... நீ என்ன பண்ணிட்டு இருக்க?'னு என் மனசு கேட்டுச்சு.

'ஒரு லுங்கிப் புடைப்பைப் பாத்துக்கிட்டு வாய் பிளந்து நிக்கிறியா?'

'உனக்கு அறிவு இல்லையா? டைம் என்ன ஆகுதுனு பாரு...'

'போய் தூங்குற வழிய பாரு?' னு என் மூளைக்குள்ள ஒரு பெரிய அலாரம் அடிச்சுது.

நான் சட்டுனு ஒரு செகண்ட்ல என் சுயநினைவுக்கு வந்தேன்.

இந்த ரொமான்ஸை, இந்தத் தவிப்பை இதோட நிப்பாட்டியாகணும்னு நான் முடிவு பண்ணேன்.

நான் ஒரு கணம் என் கண்களை இறுக்கமா மூடித் திறந்தேன்.

என் முகத்துல இருந்த அந்த வெக்கம், காமம் எல்லாத்தையும் மாத்திட்டு, ஒரு சீரியஸான மேடம் லுக்கைக் கொண்டு வந்தேன்.

நான் லேசாத் தொண்டையைச் செருமுனேன்.

"சரி பிரகாஷ்... கெளம்பலாமா..." னு நான் ஒரு கறாரான குரல்ல, எந்த ஒரு ஃபீலிங்கும் இல்லாத மாதிரி சொன்னேன்.

என் குரல் கேட்டதும் அவன் அப்படியே திடுக்கிட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.

அவன் கண்கள்ல அவ்ளோ பெரிய ஏமாற்றம் தெரிஞ்சது.

நான் அப்படித் திடீர்னு "அவ்ளோதான்"னு சொன்னதும், அவனுக்கு என்ன நடக்குதுன்னே புரியல.

அவன் கண்கள்ல இருந்த அந்தப் ஆச உடனே கலைஞ்சு போச்சு.

"என்ன பவி? என்ன ஆச்சு?" னு அவன் ரொம்பக் குழப்பமாக் கேட்டான்.

"எதுக்குத் திடீர்னு போலாம்னு சொல்ற?" னு அவன் கைகளைப் பிசைஞ்சுகிட்டே கேட்டான்.

நான் என் முகத்துல எந்த ஒரு சலனமும் காட்டாம, ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான ஒரு மேடம் மாதிரி நடிச்சேன்.

"என்னடா இப்டி கேக்குற?"

"நீ என்ன சொன்ன என்கிட்ட?"

"நீ என்ன சொன்ன? என்னைப் புடவை கழட்டி பாக்கணும்னு தானடா ஆசைப்பட்ட?" னு நான் என் கைகளை இடுப்புல வெச்சுக்கிட்டுக் கேட்டேன்.

"ஆமா..." னு அவன் தலையை லேசாக் குனிஞ்சுக்கிட்டே ஒத்துக்குக்கிட்டான்.

 புடவை மட்டும் இல்லாம பாவாடையையும் நீயே இழுத்துக் கழட்டிட்ட..."

"இப்போ நான் இப்படி நிக்கிறேன்?" னு நான் என் உடம்பைக் கண்ணால காட்டுனேன்.

"ஆமா பவி..." னு அவன் என் பேண்ட்டியை லேசாப் பாத்துட்டு முழுங்குனான்.

"இப்போ பாத்துட்டல? நீ கேட்டதை நான் காட்டிட்டேன்... உன் ஆசை தீர்ந்துடுச்சுல?" னு நான் அவ்ளோ கேஷுவலா, ஒரு பிசினஸ் டீல் முடிஞ்ச மாதிரி கேட்டேன்.

"ஆசை எப்படிப் பவி தீரும்? இப்போ தான..." னு அவன் ஏதோ சொல்ல வந்தான்.

நான் அவனைப் பேச விடல.
[+] 6 users Like yazhiniram's post
Like Reply
----------------
Part 161 - 2:
----------------

"அவ்ளோதான் பிரகாஷ்... படம் முடிஞ்சிடுச்சு... இதுக்கு மேல போலாம்..." னு நான் கறாராச் சொன்னேன்.

"முடிஞ்சிடுச்சா? நான் இன்னும் இன்டர்வல் கூடப் பாக்கலையே பவி..." னு அவன் அவ்ளோ பாவமா, ஆனா கொஞ்சம் காமெடியா மூஞ்சிய வெச்சுக்கிட்டுக் கேட்டான்.

அவன் அப்படிக் கேட்டதும் எனக்குச் சிரிப்புப் பொத்துக்கிட்டு வந்துச்சு. ஆனா நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டுச் சிரிப்பை அடக்கினேன்.

"உன் டிக்கெட்க்கு இவ்ளோதான் படம்... எனக்கு டைம் ஆச்சு... நான் கீழ போறேன்..." னு நான் சொல்லிட்டு, தரைல கிடந்த என் பாவாடையை எடுக்கப் போனேன்.

நான் குனிஞ்ச அந்த விதம் அவ்ளோ செக்ஸியா இருந்துச்சு.

நான் குனியும்போது, என் தொடைகளோட பின்பக்கம், என் இடுப்பு வளைவு எல்லாம் அவனுக்கு அப்பட்டமாத் தெரிஞ்சது.

அவன் மூச்சு விடவே திணறுறதை நான் என் முதுகுக்குப் பின்னாடி ஃபீல் பண்ணேன்.

நான் பாவாடையைக் கையில எடுத்துக்கிட்டு, என் போன் ஸ்க்ரீனை லேசாத் தொட்டுப் பார்த்தேன்.

அந்த இருட்டுல, போனோட பிரகாசமான லைட் என் முகத்துல பட்டுச்சு.

மணி இப்போ கரெக்ட்டா 12:45 AM ஆகுது.

"பாரு, மணி ஒன்னாகப் போகுது... எனக்குத் தூக்கம் வருது. நான் போகணும்..." னு நான் போனை ஆஃப் பண்ணிட்டுச் சொன்னேன்.

"தூக்கமா?" னு அவன் ஷாக்காகிக் கேட்டான்.

"பின்ன? ராத்திரி ஒரு மணிக்குத் தூங்காம வேற என்ன பண்ணுவாங்க?" னு நான் என் புருவத்தைத் தூக்கினேன்.

"அதுக்குள்ள உனக்குத் தூக்கம் வருதா? " னு அவன் என் தொடைகளை லேசாப் பார்த்துக்கிட்டே வார்த்தையை முழுங்குனான்.

நான் அவனைச் சீண்டுறதுக்காகவே, "எனக்கு தூக்கம் வருது... நான் கிளம்புறேன்டா..." னு நான் பாவாடைய கட்ட போனேன்.

நான் அப்படி பண்ணதும், பிரகாஷ் முகம் அப்படியே மொத்தமா இருண்டு போச்சு.

ஒரு சொர்க்கத்துல இருந்து சடன்னு நரகத்துக்குத் தள்ளிவிட்ட மாதிரி அவன் கண்கள்ல தெரிஞ்சுது.

"பவி! பவி! வெயிட் பண்ணு பவி..." னு அவன் பதறிப்போய் கத்துனான்.

அவன் அவ்ளோ வேகமா ஒரு ஸ்டெப் முன்னாடி வந்து, என் முன்னாடி நின்னான்.

அவன் என் முகத்துக்கு அவ்ளோ க்ளோஸா வந்து நின்னான்.

அவனோட மூச்சுக்காத்து என் நெத்தி மேல அவ்ளோ சூடாப் பட்டுச்சு.

அவனோட அந்த லுங்கிப் புடைப்பு, நான் லேசா முன்னாடி நகர்ந்தா என் மேல இடிச்சிடுமோங்குற அளவுக்கு அவ்ளோ பக்கத்துல இருந்துச்சு.

"என்னடா?" னு நான் என் புருவத்தைத் தூக்கி, கொஞ்சம் கோபமா இருக்குற மாதிரி நடிச்சேன்.

"விடு பிரகாஷ்..." னு நான் அதிகாரமாச் சொன்னேன்.

"ப்ளீஸ் பவி... என்னைப் பாதியில தவிக்க விட்டுட்டுப் போயிடாத..." னு அவன் அவ்ளோ உருகிக் கெஞ்சினான்.

அவன் ரெண்டு கைகளையும் கூப்பி, என் முன்னாடி ஒரு பிச்சைக்காரன் மாதிரி நின்னான்.

"நீ தான் பாத்துட்டல... நான் போறேன் பிரகாஷ்..."

"நான் உனக்காகத் தான இவ்ளோ நேரம் நின்னேன்? இப்போ நான் போகணும்..." னு நான் ரொம்ப பிராக்டிக்கலாப் பேசுனேன்.

"இல்ல பவி... நீ இப்படிப் பண்ணத ..." னு அவன் என் கண்களைப் பார்த்துக் கெஞ்சினான்.

"நான் என்ன பண்ணேன்? நான் வந்து அரை மணி நேரத்துக்கு மேல ஆச்சுடா..."

"இன்னும் அஞ்சே நிமிஷம் பவி... ப்ளீஸ்... ஒரே ஒரு அஞ்சு நிமிஷம்..." னு அவன் கைகளைக் கூப்பினான்.

"அஞ்சு நிமிஷத்துல நீ என்னடா பண்ணப் போற?" னு நான் என் இடுப்புல கை வெச்சுக்கிட்டேன்.

"அஞ்சு நிமிஷம்... நீ அப்படியே நில்லு... நான் பாத்துக்கிட்டே இருக்கேன்..." னு அவன் அவ்ளோ ஆசையாச் சொன்னான்.

"அதான் இவ்ளோ நேரம் பாத்தியேடா... இன்னும் என்ன புதுசாப் பாக்கப் போற?"

"இல்ல பிரகாஷ்... நான் கெளம்பனும்." னு நான் உறுதியாச் சொன்னேன்.

"ஒரே நிமிஷம் பவி... என் மேல சத்தியமா ஒரே நிமிஷம்..." னு அவன் டைமை குறைச்சான்.

"ஒரு செகண்ட் கூட முடியாது... நான் போகணும்..." னு நான் ஒரு கல் நெஞ்சக்காரி மாதிரி நடிச்சேன்.

"ப்ளீஸ் பவி... எனக்கு... எனக்கு இன்னொரு ஆசை இருக்கு..." னு அவன் திக்கித் திக்கிச், அவ்ளோ தயக்கத்தோட சொன்னான்.

அவன் அப்படிச் சொன்னதும், அந்த ரூம்ல மறுபடியும் ஒரு டென்ஷன் வந்து ஒட்டிக்கிச்சு.

அவன் கண்கள் இப்போ என் முகத்துல இல்லை.

அவனோட பார்வை நேரா என்னோட நெஞ்சுக்கு வந்துச்சு.

அந்த மெரூன் கலர் ஜாக்கெட், என் முலைகளுக்கு அவ்ளோ டைட்டா, மூச்சு முட்டுற மாதிரிப் பிடிச்சிருந்துச்சு.

அந்தப் பிராவுக்குள்ள இருந்து என் முலைகளோட பாதி அள்ளிக்கிட்டு வெளிய தெரிஞ்சது.

அவன் அதை அவ்ளோ வெறியாப் பார்த்துக்கிட்டே தன் எச்சிலை முழுங்குனான்.

"இன்னொரு ஆசையா? என்னடா இது புதுசு புதுசா ஆசை வருது?" னு நான் அவனை முறைச்சேன்.

நான் அப்படி முறைக்கும்போது, எனக்கு ஒரு மாதிரி கூச்சமா இருந்ததால என் ரெண்டு கைகளையும் என் நெஞ்சுக்குக் கீழ குறுக்காகக் கட்டிக்கிட்டேன்.

நான் அப்படி கைகளைக் கட்டினதும்... ஜாக்கெட்டுக்குள்ள அவ்ளோ டைட்டா அடைபட்டுருந்த என் முலைகள், அடியில இருந்து ஒரு பிரஷர் கிடைச்சதும் இன்னும் கொஞ்சம் மேல தூக்கிக்கிட்டு வந்துச்சு.

நான் முறைப்பதைப் பார்த்து அவன் ஒரு செகண்ட் லேசாத் தயங்குனான்.

ஆனா அவனோட பார்வை மட்டும் என் முகத்துல இல்லை... அது நேரா என் முலையுலயே  மாட்டித் தவிச்சுது.

"என்னடா பாக்குற இப்டி?" னு நான் என் குரல்ல கொஞ்சம் கடுமையைக் கொண்டு வந்தேன்.

"அ... அது வந்து பவி..." னு அவன் திக்கினான்.

"நீ என்ன சொன்ன? புடவையை மட்டும் தான எடுப்பேன்னு சொன்ன?" னு நான் அவனை ஒரு இன்ச் கூட நகராதபடி என் வார்த்தையால லாக் பண்ணேன்.

"ஆமா பவி..." னு அவன் தலையாட்டினான்.

"அப்புறம் என்ன இப்போ இன்னொரு ஆசை?"

"என்னை இப்படி நிக்க வெச்சுட்ட...இது போதாதா உனக்கு?" னு நான் அவனைக் கேள்வி மேல கேள்வி கேட்டேன்.

"பவி... நான் பாக்கத் தான் வந்தேன்..." னு அவன் தன் கைகளைப் பிசைஞ்சான்.

"பின்ன? பாத்துட்டுத் தான இருக்க? அப்புறம் என்ன புதுசா ஆசை?"

அவன் என் கண்களை நேராப் பார்க்காம, என் ஜாக்கெட்யே வெறிச்சுப் பார்த்தான். 

அவன் மூச்சுக்காத்து காத்து அவ்ளோ சூடா என் மேல வந்து பட்டுச்சு.

"பவி... அந்த... அந்த மாம்பழங்களை..." னு அவன் வார்த்தைகளை முழுங்குனான்.

இப்போ அவன் 'மாம்பழம்'னு நேரடியா கேக்குறான்.

அந்த வார்த்தை என் காதுல விழுந்ததும், எனக்குள்ள கரண்ட் பாஸ் ஆன மாதிரி இருந்துச்சு.

"டேய்..." னு நான் என் வெக்கத்தையும் மறைக்க ட்ரை பண்ணேன்.

"அது...பாக்கணும் பவி" னு அவன் சொன்னான்.

"என்னது?" னு நான் நிஜமாவே கோபமா கேக்குற மாதிரி நடிச்சேன்.

"இன்னும் வேற என்ன சார் பாக்கணும்?" னு நான் சத்தம் போட்டேன்.

என் மனசுக்குள்ள அவனை இன்னும் கொஞ்சம் பேச வைக்கணும்னு, அவனோட தவிப்பைப் பாக்கணும்னு தான் எனக்கு ஆசையா இருந்துச்சு.

"பவி... கோபப்படாத... எனக்கு நிஜமாவே ஆசையா இருக்கு பவி..." னு அவன் ஒரு சின்னப் பையன் மாதிரி மூஞ்சிய வெச்சுக்கிட்டான்.

"ஆசை இருந்தா போய் தூங்கு... இங்க வந்து கேட்காத..." னு நான் லேசாச் சிணுங்குனேன்.

"தூக்கம் வரலையே பவி... என் கண்ணு முன்னாடி இந்தஅதிசயம் இருக்குறப்போ நான் எப்டிப் போவேன்?" னு அவன் என் நெஞ்சைப் பார்த்துக்கிட்டே சொன்னான்.

"அதிசயமா? ஓவரா கத விடாத பிரகாஷ்..."

"சத்தியமா பவி..." அவன் இப்போ கொஞ்சம் தைரியமா ஒரு ஸ்டெப் முன்னாடி வந்தான். 

"உன்... உன்னோடத இதை பாக்கணும் பவி..." னு அவன் எந்த ஒரு கூச்சமும் இல்லாம கை காமிச்சு கேட்டுட்டான்.

அவன் அப்படிக் கேட்டதும் எனக்கு அப்படியே ஷாக் ஆகிடுச்சு.

இவன் இப்போ... என் ஜாக்கெட்டைக் கழட்டப் பர்மிஷன் கேக்குறான்.

நான் என் கண்களை அவ்ளோ பெருசா விரிச்சு அவனைப் பார்த்தேன்.

நான் உடனே ஒரு ஸ்ட்ரிக்ட்டா இருக்குற மாதிரி நடிக்க ஆரம்பிச்சேன்.


"நோ வே பிரகாஷ்..." னு நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாச் சொன்னேன்.

"ப்ளீஸ் பவி..." னு அவன் மூஞ்சியை அவ்ளோ பாவமா, ஒரு ஏழைப் பையன் மாதிரி வெச்சுக்கிட்டான்.

அவன் கண்கள்ல இருந்த அந்தத் தவிப்பையும், என் நெஞ்சையே வெறிக்க வெறிக்கப் பாக்குற அந்தப் பார்வையையும் பார்க்கும்போது எனக்குள்ள ஒரு ஆச வந்துச்சு .

"என்ன ப்ளீஸ்?" னு நான் அவனை மடக்குனேன்.

"கண்ணால பார்த்துட்டுப் போயிடுவேன்னு தானடா சத்தியம் பண்ண?" னு நான் அவன் வாயாலயே அவனோட பழைய சத்தியங்களை ஞாபகப்படுத்தினேன்.

"இப்போ என்னடானா, என்ன இப்படி நிக்க வெச்சுருக்க..." னு நான் லேசாக் கோபப்படுற மாதிரி நடிச்சேன்.

"ஆமா பவி..." னு அவன் தலையைக் குனிஞ்சுக்கிட்டு ஒத்துக்கிட்டான்.

அவனோட கைகள் பயத்துலயும் ஆசையிலயும் லேசாப் பிசைஞ்சுக்கிட்டு இருந்துச்சு.

"அது ஆக்சிடென்ட்னு நான் சத்தியம் பண்ணிட்டேன்ல பவி?" னு அவன் லேசா முனகினான்.

"அப்புறம் இப்போ என்னடா ஜாக்கெட்டைக் கழட்டச் சொல்ற? இதுவும் ஆக்சிடென்ட்ல வருமாக்கும்?" னு நான் என் புருவத்தைத் தூக்கிக் கேட்டேன்.

"நீ ரொம்பப் பேராசைப்படுற பிரகாஷ்..."

"உனக்கு இவ்ளோதான் லிமிட்... இதோட நிறுத்திக்கோ..." னு நான் அவனைத் திட்டினேன்.

ஆனா நான் திட்டுற மாதிரி நடிச்சாலும், என் குரல்ல கோபத்தை விட, ஒரு செல்லமான கொஞ்சலும், அவனை வம்பிழுக்கிற குறும்புத்தனம் தான் அதிகமா இருந்துச்சு.

அவனுக்கு என் குரல்ல இருந்த அந்தச் சாஃப்ட்னஸ் நல்லாவே புரிஞ்சிடுச்சு.

"பேராசை இல்லை பவி... இது என்னோட நியாயமான ஆசை..." னு அவன் கெஞ்சினான்.

"என் கண்ணு முன்னாடி இந்த பொக்கிஷத்தை வெச்சுகிட்டு, நான் எப்படிப் பவி கண்ணை மூடிக்கிட்டுப் போக முடியும்?"

"என்ன நியாயம்? முடியாதுடா... நான் போறேன்..." னு நான் லேசாத் திரும்பப் போனேன்.

"பவி... பவி... ஒரே ஒரு நிமிஷம்... நான் சொல்றதைக் கேளு..." னு அவன் இன்னும் கிளோஸ் ஆ வந்து நின்னான்.

அவனோட அந்த லுங்கிப் புடைப்பு என் தொடைக்கு நேரா, ஒரு ஆயுதம் மாதிரி இடிச்சுக்கிட்டு நின்னுச்சு.

"இப்போ என்னடா உனக்கு?" னு நான் சலிச்சுக்குற மாதிரி ஒரு பெரிய மூச்சு விட்டுக் கேட்டேன்.

"நான் ஜாக்கெட்டை முழுசா கழட்டச் சொல்லல பவி..." னு அவன் ஒரு புது ஐடியாவைக் கொண்டு வந்தான்.

அவன் குரல் அவ்ளோ கரகரப்பா, ஏதோ திருட்டுத்தனம் பண்ணப் போற பையன் மாதிரி இருந்துச்சு.

"பின்ன?" னு நான் அவனை லேசா முறைச்சேன்.

"அந்த மேல இருக்குற... அந்த முதல் ஹூக்கை மட்டும் நான் கழட்டிக்கவா?" னு அவன் அவ்ளோ பாவமாக் கேட்டான்.

அவன் விரல்கள் காத்துல லேசா என் நெஞ்சைக் காட்டுற மாதிரி அசைஞ்சது.

"எதுக்குடா?" னு நான் என் புருவத்தைத் தூக்கினேன்.

அவன் வாயாலயே அவன் ஆசையைச் சொல்ல வைக்கணும்னு எனக்கு அவ்ளோ குறும்பா இருந்துச்சு.

"அந்த ஜாக்கெட் உனக்கு அவ்ளோ டைட்டா இருக்கு பவி..." னு அவன் ஒரு புதுக் கதையை ஆரம்பிச்சான்.

"உன் நெஞ்சுக்கு வலிக்கும் போல ... அந்த ஜாக்கெட் உன்னை மூச்சு விட விடாம அவ்ளோ டைட்டா அழுத்துது..."

"அந்தத் துணி உன்ன கஷ்டப்படுத்துறமாதிரி இருக்கு பவி..."

"நீ மூச்சு விடவே கஷ்டப்படுற... அதப் பாக்கும்போது எனக்கே இங்க மூச்சு முட்டுது..."

"அது எனக்குப் பாக்கவே பாவமா இருக்கு பவி..." னு அவன் முகத்தை பாவமா வெச்சுக்கிட்டான்.

நான் மனசுக்குள்ள அவ்ளோ சத்தமாச் சிரிச்சேன். 'அடேய் திருட்டுப் பயலே, என் மேல அவ்ளோ அக்கறையாடா உனக்கு?'னு நினைச்சுக்கிட்டேன்.

நான் மூச்சு விடக் கஷ்டப்படுறேன்னு அவன் அவ்ளோ சீரியஸாச் சொல்றதைப் பார்க்க அவ்ளோ காமெடியா இருந்துச்சு.

"நான் அந்த முதல் ஹூக்கை மட்டும் கழட்டி விட்டா... உனக்கு கொஞ்சம் ஃப்ரீயா இருக்கும்ல?"

"உன் நெஞ்சுக்கும் கொஞ்சம் காத்தோட்டமா இருக்கும்ல?" னு அவன் என் மேல அவ்ளோ அக்கறை இருக்குற மாதிரி அழகாப் பொய் சொன்னான்.

அவனோட அந்தப் பச்சைப்பொய் எனக்கு அவ்ளோ கியூட்டா இருந்துச்சு.

அவன் அப்படிச் சொன்னதும் நான் உள்ளுக்குள்ள அவ்ளோ சத்தமாச் சிரிச்சேன்.

'அடேய் கேடி... என்னைப் ஃப்ரீயாக்கத் தான் நீ ஹூக்கைக் கழட்டுறியாக்கும்? உன் உத்தம வேஷம் எனக்குத் தெரியாதாடா?'னு என் மனசு அவனைக் கிண்டல் பண்ணுச்சு.

நான் வெளிய என் சிரிப்பை அடக்கிக்கிட்டு, முகத்தை ரொம்பச் சீரியஸா வெச்சுக்கிட்டேன்.

"எனக்கு ஒன்னும் டைட்டா இல்ல... நான் ரொம்ப கம்ஃபர்ட்டபிளாத் தான் இருக்கேன்..." னு நான் சொன்னேன்.

"இல்ல பவி... எனக்குப் பாக்கும்போதே மூச்சு முட்டுது..."

"உன் முலைகள் அந்தத் துணிக்குள்ள அவ்ளோ கஷ்டப்படுது..." னு அவன் பச்சையாச் சொன்னான்.

"ப்ளீஸ் பவி... ஒரே ஒரு ஹூக்... நான் வேற எதையும் தொட மாட்டேன்..." னு அவன் கைகூப்பினான்.

"முடியாது பிரகாஷ்... ஒரு ஹூக் கழட்டுனா அப்புறம் ரெண்டாவது ஹூக் கேப்ப..." னு நான் அவனோட பிளானை உடைச்சேன்.

"சத்தியமா கேக்க மாட்டேன் பவி... மேல இருக்குற அந்த ஒரே ஒரு ஹூக் மட்டும் தான்..."

"அதைக் கழட்டுனா... அந்த மாம்பழம் இன்னும் கொஞ்சம் கிளியராத் தெரியும்..."

"அதைப் பார்த்துட்டு, நீ போய்க்கோ ..." னு அவன்  சொன்னான்.

அவன் மறுபடியும் 'மாம்பழம்'னு சொன்னதும் எனக்குள்ள ஒரு பெரிய சூடு கிளம்புச்சு.

என் மனசுக்குள்ள இப்போ மறுபடியும் ஒரு பெரிய யுத்தம் ஆரம்பிச்சுது.

'விடலாமா பவி? ஒரே ஒரு ஹூக் தான?'னு என் ஆச என்னைக் கேட்டுச்சு.

'அவன் கையால உன் ஹூக்கைக் கழட்டும்போது உனக்கு எவ்ளோ த்ரில்லா இருக்கும்னு நினைச்சுப் பாரு...'

'அவனோட அந்தச் சூடான விரல்கள் உன் நெஞ்சுல படும்...' னு என் ஆசை என்னைத் தூண்டுச்சு.

ஆனா என் நல்ல புத்தி எச்சரிச்சுது.

'பவி... அவன் ஒரு ஹூக்கோட நிக்க மாட்டான்...'

'அவன் கழட்ட ஆரம்பிச்சா, உன் முலைகள் முழுசா வெளிய வந்துடும்...'

'அது ரொம்ப ஆபத்து... வேண்டாம்னு சொல்லு...' னு என் மூளை கத்துச்சு.

நான் என் கைகளை விலக்கி, என் தொடைகள் மேல வெச்சுக்கிட்டேன்.

நான் பிரகாஷோட முகத்தைப் பார்த்தேன்.

அவன் அவ்ளோ தவிப்போட, ஒரு குழந்தை மாதிரி என் அனுமதிக்காகக் காத்துக்கிட்டு இருந்தான்.

அவனோட அந்த லுங்கிப் புடைப்பு இன்னும் அவ்ளோ விறைப்பாவே இருந்துச்சு.

அந்தத் தவிப்பைப் பாக்கப் பாக்க... என் நல்ல புத்தி தோத்துப் போச்சு.

என் காமம் மொத்தமா என்னைக் கண்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சுது.

"சரி..." னு நான் ரொம்ப மெதுவா ஒரு வார்த்தையை விட்டேன்.

"நிஜமாவா பவி?" னு அவன் கண்கள் அப்படியே விரிஞ்சது.

"ஹ்ம்ம்... ஆனா..."

"ஆனா என்ன பவி?"

"ஒரே ஒரு ஹூக் தான்... அதுக்கு மேல நீ கை வெச்ச, நான் அப்படியே சத்தம் போட்டுடுவேன்..." னு நான் ஒரு மிரட்டல் விட்டேன்.

"சத்தியமா பவி... ஒன்னே ஒன்னு தான்..." னு அவன் அவ்ளோ சந்தோஷமாச் சொன்னான்.

அவன் சந்தோஷத்துல லேசா மூச்சு வாங்குனான்.

அவன் என்கிட்ட இன்னும் ஒரு அடி நெருங்கி வந்தான்.

அவனோட மூச்சுக்காத்து நேரா என் நெஞ்சுல பட்டுச்சு.

அவன் தன்னோட வலது கையை ரொம்ப மெதுவா மேல தூக்கினான்.

அவன் கை காத்துல நகர்ந்து, என் நெஞ்சை நோக்கி வந்துச்சு.

அவனோட விரல்கள் அவ்ளோ நடுக்கத்தோட இருந்துச்சு.

இவன் இப்போ என்னோட ஜாக்கெட் ஹூக்கைக் கழட்டப் போறான்ங்குற அந்த நடுக்கம் அவன் கையில கிளியராத் தெரிஞ்சது.

அவன் விரல்கள் நேரா வந்து என்னோட அந்த ஜாக்கெட்டோட கழுத்துக்கிட்ட பட்டுச்சு.

அந்த முதல் ஹூக் இருக்குற இடத்துல அவன் தன் கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் வெச்சான்.

அவன் விரல்கள் என் ஸ்கின் மேல லேசா உரசினதும்... "ஆஹ்..." னு நான் லேசா முனகினேன்.

அந்தச் சூடு என் நெஞ்சை அப்படியே கொதிக்க வெச்சுது.

என் முலைக்காம்புகள் அந்த பிராவுக்குள்ள அவ்ளோ விறைப்பா நிமிர்ந்து நின்னுச்சு.

நான் என் கண்களை இறுக்கமா மூடிக்கிட்டேன்.

அவன் ரொம்பப் பொறுமையா, அந்த முதல் ஹூக்கைப் பிடிச்சான்.

அந்த ஜாக்கெட் ரொம்ப டைட்டா இருந்ததால, அதைக் கழட்டுறது அவனுக்குக் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.

அவன் தன் விரல்களால லேசா அழுத்தம் கொடுத்து, அந்த ஹூக்கை லூஸ் பண்ணான்.

'க்ளிக்...' னு ஒரு சின்னச் சத்தம்.

அந்த முதல் ஹூக் அதோட வளையத்துல இருந்து கழண்டு வெளிய வந்துச்சு.
[+] 9 users Like yazhiniram's post
Like Reply
----------------
Part 162 - 1:
----------------

அந்த முதல் ஹூக் அதோட வளையத்துல இருந்து கழண்டு வெளிய வந்துச்சு.

'க்ளிக்...' னு கேட்ட அந்தச் சின்னச் சத்தம், ஏதோ வெடி வெடிச்ச மாதிரி என் காதுல கேட்டுச்சு.

அந்த முதல் ஹூக் கழண்ட அடுத்த செகண்ட், அந்த டைட்டான ஜாக்கெட்... லேசா ரெண்டா விலகுச்சு.

ரொம்ப நாளா அடைச்சு வெச்சிருந்த ஒரு கதவு லேசாத் திறந்த மாதிரி, அந்த மெல்லிசான ஜாக்கெட்டுக்கு நடுவுல ஒரு சின்ன விளிம்பு உருவாச்சு.

அந்த விளிம்பு வழியா... நான் உள்ள போட்டிருந்த அந்த பிராவோட மேல் பகுதியும், லேஸும் அப்பட்டமா வெளிய எட்டிப் பாத்துச்சு.

அந்தப் பிராவுக்கு நடுவுல, என்னோட ரெண்டு முலைகளும் ஒட்டி உரசி உருவாக்குன அந்த பிளவு... 

இப்போ அவனோட பசியான கண்களுக்கு ஒரு சின்ன தீனி மாதிரி தெரிஞ்சது.

நான் என்னையறியாம ஒரு பெரிய மூச்சை அவ்ளோ சத்தமா உள்ளிழுத்தேன்.

"ஆஹ்..." னு நான் மூச்சு வாங்குன வேகத்துல, என்னோட நெஞ்சு அவ்ளோ அழகா மேலயும் கீழயும் ஏறி இறங்குச்சு.

நான் மூச்சு விடும்போதெல்லாம் என் முலைகள் அந்த ஜாக்கெட்டுக்குள்ள முன்னும் பின்னும் துள்ளி ஆடுச்சு.

முதல் ஹூக் கழண்டதால, அந்த டைட்டான ஜாக்கெட் வெயிட்டும், மொத்த பிரஷரும் இப்போ நேரா அந்த ரெண்டாவது ஹூக் மேல போய் விழுந்துச்சு.

அந்த ரெண்டாவது ஹூக் இப்போ அவ்ளோ டைட்டாத் துணியை இழுத்துப் பிடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

என் முலைக்காம்புகள் வெக்கத்துலயும், சிலிர்ப்புலயும் விறைச்சுப் போய், அந்த மெல்லிய காட்டன் ஜாக்கெட்டைக் கிழிச்சுக்கிட்டு வெளிய வர்ற மாதிரி அவ்ளோ டைட்டா முட்டிக்கிட்டு நின்னுச்சு.

அந்தத் துணி அவ்ளோ ஸ்ட்ரெட்ச் ஆகி, என் முலைகளோட ஷேப்பை அப்படியே அச்சு வார்த்த மாதிரி காட்டுச்சு.

பிரகாஷ் அப்படியே இமைக்காம அந்தப் பிளவையே வெறிச்சுப் பார்த்தான்.

அவனோட கண்கள்ல இருந்து ஒரு நெருப்பு தணல் வெளிய வர்ற மாதிரி எனக்குப் ஃபீல் ஆச்சு.

அவன் தொண்டைக்குழி லேசா ஏறி இறங்குச்சு.

'க்ளக்'னு அவன் தன் வறண்டு போன தொண்டையில எச்சிலை அவ்ளோ சத்தமா முழுங்குனான்.

அந்தச் சத்தம் என் காதுக்கு அவ்ளோ செக்ஸியா கேட்டுச்சு.

அவன் கண்கள்ல இப்போ ஒரு பயங்கரமான ஆச தெரிஞ்சது. ஆனா அதை மறைச்சுக்கிட்டு, அவன் ரொம்பச் சாமர்த்தியமா,  ஒரு பிளான் போட்டான்.

அந்த ரெண்டாவது ஹூக் டைட்டா இழுத்துப் பிடிச்சிருக்கதையே தனக்குச் சாதகமாப் பயன்படுத்திக்க அவன் முடிவு பண்ணான்.

அவன் முகத்துல அவ்ளோ இன்னசென்ட்டான ஒரு லுக்கைக் கொண்டு வந்தான். 

ஏதோ உலகத்துலயே அவன்தான் ரொம்ப நல்லவன் மாதிரி மூஞ்சிய வெச்சுக்கிட்டான்.

அவன் கண்கள்ல கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இருந்த அந்த வெறியை எல்லாம் ஒரு செகண்ட்ல அப்படியே மொத்தமா மறைச்சிட்டு, ஏதோ ஒன்னுமே தெரியாத ஒரு பச்சக் குழந்தை மாதிரி என் முகத்தைப் பார்த்து முழிச்சான். 

அவனோட அந்தத் திடீர் நடிப்பைப் பார்க்க எனக்கே ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. 

'இவன் எவ்ளோ நல்லா நடிக்கிறான் பாரு?'னு என் மனசு அவனோட அந்த ஆக்டிங்கைப் பார்த்து லேசாச் சிரிச்சுது.

"பவி... இங்க பாரு..." னு அவன் ரொம்பச் சாஃப்ட்டா, என் மேல அவ்ளோ அக்கறை இருக்குற மாதிரி உருகிக் கூப்பிட்டான்.

நான் என் மூச்சை லேசா உள்ளிழுத்துக்கிட்டு, என் பார்வையை அவனோட முகத்துல பதிச்சேன். 

ஆனா அவன் என் கண்ணைப் பாக்கல. அவனோட பார்வை நேரா என் நெஞ்சுக்குக் கீழ, அந்த ரெண்டாவது ஹூக் இருக்குற இடத்தையே உத்துப் பாத்துட்டு இருந்துச்சு.

"என்னடா?" னு நான் லேசா மூச்சு வாங்கிக்கிட்டே, என் புருவத்தைச் சுருக்கிக் கேட்டேன்.

அவன் லேசாத் தன் தொண்டையைச் செருமிக்கிட்டான்.

"நான் அந்த முதல் ஹூக்கைக் கழட்டுனதும்... கீழ பாரு பவி..." னு அவன் என் பார்வையை என் நெஞ்சுப் பக்கமாத் திருப்புனான். 

"அந்த ரெண்டாவது ஹூக்குக்கு எவ்ளோ பிரஷர் போயிடுச்சு பாரு..."

அவன் சொல்லிக்கிட்டே, தன் வலது கையை லேசா முன்னாடி கொண்டு வந்தான்.

"அது எவ்ளோ டைட்டாத் துணியை இழுத்துப் பிடிச்சிருக்குனு உனக்கே தெரியுதா?" னு அவன் தன் ஆள்காட்டி விரலால என் நெஞ்சை உரசாம, கரெக்ட்டா ஒரு இன்ச் தூரத்துல இருந்து காட்டுனான்.

அவன் விரல் என் ஸ்கின்னுக்கு இவ்ளோ பக்கத்துல வந்ததும், அவனோட அந்த விரல் சூடு என் நெஞ்சுல அப்படியே அனலாப் பட்டுச்சு.

நான் என் பார்வையைக் லேசாக் கீழ இறக்கிப் பார்த்தேன். 

நிஜமாவே அது அவ்ளோ டைட்டாத் தான் இருந்துச்சு. 

முதல் ஹூக் கழண்டதால, அந்த ஜாக்கெட்டோட மொத்த வெயிட்டும் அந்த ரெண்டாவது ஹூக் மாட்டியிருந்த அந்தச் சின்ன நூல் வளையத்துல தான் தொங்கிக்கிட்டு இருந்துச்சு. 

என் முலைகள் ரெண்டும் முன்னாடி முட்டிக்கிட்டு நின்னதால, அந்த வளையம் எந்த நேரத்துலயும் பிஞ்சிட்டு வந்துடுமோங்குற அளவுக்கு அவ்ளோ மெல்லிசா இழுத்துக்கிட்டு நின்னுச்சு.

அவன் சொல்றது நிஜம் தான். 

ஆனா அவன் எந்த நோக்கத்துக்காக இதைச் சொல்றான்னு எனக்கு அவ்ளோ கிளியராத் தெரிஞ்சது. 

அதனால நான் அவனை இன்னும் கொஞ்சம் தவிக்க விட முடிவு பண்ணேன்.

"ஆமா... டைட்டாத் தான் இருக்கு... அதுக்கு இப்போ என்ன?" னு நான் ஒன்னுமே புரியாத மாதிரி, ரொம்ப கேஷுவலாப் பதில் சொன்னேன்.

நான் அவ்வளவு சாதாரணமாச் சொன்னதும், அவன் முகத்துல ஒரு சின்னப் பதற்றம் வந்துச்சு.

"அதுக்கு இப்போ என்னவா?" னு அவன் அதிர்ச்சியாகுற மாதிரி அவ்ளோ தத்ரூபமா நடிச்சான். "அது ரொம்பப் பாவம் பவி..."

"எது பாவம்? நானா? இல்ல அந்த ஹூக்கா?" னு நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டே கிண்டல் பண்ணேன்.

"நீயும் தான், அந்த ஹூக்கும் தான் பவி... இப்டியே விட்டா அந்த பிரஷர் தாங்காம அந்த ஹூக் பிஞ்சிட்டு வந்துடும்..."

"நான் மூச்சு விடும்போதெல்லாம் அது பிஞ்சிடக் கூடாதுனு நான் தான் பயந்துட்டு இருக்கேன், உனக்கு என்னடா கவலை?" னு நான் அவனை மடக்குனேன்.

"இல்ல பவி, துணி அவ்ளோ இழுத்துக்கிட்டு இருக்கு பாரு... ஜாக்கெட்டே கிழிஞ்சிடும் போல புல் டென்ஷன்ல இருக்கு... அந்த நூல் எப்டி அறுந்து போயிடுமோங்குற நிலைமையில நிக்குதுனு பாரு..." னு அவன் ஒரு பெரிய பிட் போட்டான்.

"அதுக்கு நான் என்னடா பண்றது? கிழிஞ்சா எனக்கு தான நஷ்டம், உனக்கு என்ன இப்போ?" னு நான் அவனைக் கொஞ்சம் வம்பிழுத்தேன். 

"புது ஜாக்கெட் தைக்க நீயாடா எனக்குக் காசு தரப் போற?" னு நான் லேசாக் குறுஞ்சிரிப்போட கேட்டேன்.

அவன் முகம் லேசாச் சிவந்து போச்சு. 

என் கிண்டலுக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியாம அவன் கைகளைப் பிசைஞ்சான்.

"அய்யோ... நான் ஜாக்கெட்ட பத்தி கவலைப்படல பவி..." னு அவன் லேசாத் திக்கினான்.

"பின்ன எதைப் பத்தி கவலைப்படுற?" னு நான் என் உதட்டை மடிச்சுக்கிட்டுக் கேட்டேன். 

"என் ஜாக்கெட் மேல இல்லாத அக்கறை, வேற எது மேல வந்துச்சு உனக்கு?"

"உனக்கு அவ்ளோ டைட்டா இருக்கே... அங்க பாரு, உன் ஸ்கின் அந்த இடத்துல லேசாச் சிவந்து போச்சு..." னு அவன் ஒரு புதுக் கதையை உருவாக்குனான். 

"உனக்கு மூச்சு விட அவ்ளோ கஷ்டமா இருக்குமேனு தான் பாக்குறேன்..."

'அடப்பாவி... நான் எவ்ளோ ஃப்ரீயா மூச்சு விட்டுட்டு இருக்கேன், இவனா எனக்கு மூச்சுத் திணறல் வர வைப்பான் போலயே'னு நான் மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டேன். 

அவனோட அந்தப் பொய்யான அக்கறையைப் பாக்க அவ்ளோ ரசனையா இருந்துச்சு.

"நான் வேணா... அந்த ரெண்டாவது ஹூக்கையும் லேசாப் கழட்டுட்டா?" னு அவன் ரொம்பப் பவ்யமா கேக்குற மாதிரி கேட்டான்.

நான் ஒன்னும் பேசாம அவனையே உத்துப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

"அதைக் கழட்டிட்டா அந்த டென்ஷன் ரிலீஸ் ஆகிடும்... துணியும் ஃப்ரீ ஆகிடும்... உனக்கும் கொஞ்சம் கம்ஃபர்ட்டபிளா இருக்கும்..." னு அவன் அவ்ளோ அக்கறையா, என் உசுரைக் காப்பாத்த வந்த பெரிய டாக்டர் மாதிரி பேசுனான்.

அவன் அப்படிப் பேசுனதும் எனக்குச் சிரிப்பு பொத்துக்கிட்டு வந்துச்சு.

அவன் என்ன ட்ரிக் பண்றான், அவனோட உள்நோக்கம் என்னனு எனக்கு அவ்ளோ கிளியராப் புரிஞ்சிடுச்சு.

நான் என் முகத்துல ஒரு கள்ளச் சிரிப்பைக் கொண்டு வந்தேன்.

"அடேய்... நீ அவ்ளோ பெரிய ஃப்ராடுடா..." னு நான் அவனைப் பார்த்துச் செல்லமாத் திட்டினேன்.

என் குரல்ல கோபத்தை விட, ஒரு கிண்டல் தான் அவ்ளோ அதிகமா இருந்துச்சு. 

நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டுச் சிரிப்பை அடக்க ட்ரை பண்ணேன். 

என் நெஞ்சு படபடனு அடிச்சுக்கிட்டு இருந்துச்சு. 

இவன் என் அழகைப் பாக்குறதுக்காக என்னவெல்லாம் ட்ரிக் பண்றான்னு நினைக்கும்போது எனக்கு அவ்ளோ ஆச்சரியமா இருந்துச்சு.

"நான் என்ன பவி ஃப்ராடு பண்ணேன்? நான் உன் கஷ்டத்தைப் பாத்துத் தான ஹெல்ப் பண்ணக் கேக்குறேன்?" னு அவன் இன்னும் தன் நடிப்பை விடல.

அவன் மூஞ்சிய அவ்ளோ பாவமா வெச்சுக்கிட்டான். 

"ஆமா... என் மூச்சுக்காத்து மேல உனக்கு அவ்ளோ பெரிய அக்கறை..." னு நான் லேசா என் தோள்பட்டையைச் சிலுப்பிக்கிட்டே ஒரு நக்கலான சிரிப்புச் சிரிச்சேன்.

நான் அப்படிச் சிலுப்புனதும், என் நெஞ்சு லேசா முன்னாடி வந்து அவனோட கண்ணை இன்னும் கொஞ்சம் உறுத்துச்சு. 

அந்தப் பிளவு கொஞ்சம் விரிஞ்சு மூடுச்சு. 

அவன் அதைப் பார்த்துட்டுச் சடன்னு ஒரு பெரிய மூச்சை உள்ளிழுத்தான்.

"என்னைப் ஃப்ரீ ஆக்குறேன்னு சொல்லிட்டு... அந்த ரெண்டாவது ஹூக்கையும் கழட்டி உன் கண்ணுக்கு விருந்து வைக்கப் பாக்குறியா?" னு நான் அவனோட பிளானை ஓப்பனா உடைச்சேன்.

நான் அப்படிப் பச்சையாச் சொன்னதும், அவன் முகம் லேசாச் சிவந்து போச்சு. 

திருடன் போலீஸ்கிட்ட மாட்டுன மாதிரி அவன் திருதிருனு முழிச்சுக்கிட்டே, தன் கையைப் பிசைஞ்சான். 

 அவனோட அந்தத் தவிப்பு எனக்கு அவ்ளோ ரசனையா இருந்துச்சு.

"அய்யோ... சத்தியமா இல்லை பவி... நீ மூச்சு விடக் கஷ்டப்படுறியேனு தான் நான் கேட்டேன்..." னு அவன் லேசா முழிச்சான்.

"உனக்கு மூச்சு முட்டுறதைப் பாக்க எனக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கு பவி... அதான் ரிலீஸ் பண்ணலாம்னு நினைச்சேன்..." னு அவன் ஒரு புது டயலாக்கை விட்டுச் சமாளிக்க ட்ரை பண்ணான்.

"பொய் சொல்லாத பிரகாஷ்... உன் கண்ணு எங்க போகுதுனு நான் பாத்துட்டுத் தான் இருக்கேன்..." னு நான் என் பார்வையை அவனோட கண்கள் மேல நேராப் பதிச்சேன்.

"உன் வாய் தான் 'ஹெல்ப் பண்றேன், மூச்சு விடக் கஷ்டம்'னு உலக மகா நடிப்பு நடிக்குது... ஆனா உன் கண்ணு ஒரு செகண்ட் கூட என் முகத்தைப் பாக்கலையேடா... உன் பார்வை என் நெஞ்சை விட்டு நகரவே மாட்டேங்குதே..." னு நான் அவனைப் பிடிச்சுத் துருவுனேன்.

"நீ ரெண்டாவது ஹூக்கைக் கழட்டினா... இது இன்னும் கொஞ்சம் வெளிய தெரியும்..."

"இந்த ஜாக்கெட் இன்னும் கொஞ்சம் விலகி, உள்ள இருக்குறதுலாம் உனக்கு முழுசாத் தெரிஞ்சிடும்..."

"அதைப் பாக்கணும்னு தானடா இப்டி ஒரு கேவலமான பிளான் போடுற?" னு நான் அவனைக் கிண்டல் பண்ணேன்.

நான் இப்படி எந்த ஒளிவுமறைவும் இல்லாமச் சொன்னதைக் கேட்டு அவன் அப்படியே திகைச்சுப் போனான். 

"பிளான்லாம் இல்ல பவி... ப்ளீஸ்... என்னைத் தப்பா நினைக்காத... நான் நிஜமா அந்த டென்ஷன ரிலீஸ் பண்ணத் தான் கேட்டேன்..." னு அவன் கெஞ்சினான்.

அவனோட குரல் இப்போ கொஞ்சம் கரகரப்பா மாறுச்சு. 

அவன் அவ்ளோ தவிப்போட, அந்த வெளிச்சத்துல என் முகத்தைப் பார்த்தான். 

அவன் மூச்சுக்காத்து என் கழுத்துல அவ்ளோ சூடாப் பட்டுச்சு.

"ஓ... டென்ஷன ரிலீஸ் பண்ணப் போறியா? யாருக்குடா டென்ஷன்? எனக்கா இல்ல உனக்கா?" னு நான் அவனைப் பார்த்து ஒரு லுக் விட்டேன்.

நான் அப்படிச் சொல்லிக்கிட்டே, என் பார்வையை லேசாக் கீழ இறக்கி, அவனோட அந்த இரும்பு ராடு மாதிரி விறைச்சுப் போயிருந்த லுங்கிப் புடைப்பைப் பார்த்துட்டு, மறுபடியும் அவனோட கண்ணைப் பார்த்தேன். 

என்னோட அந்தப் பார்வையே அவனுக்கு எல்லாத்தையும் புரிய வெச்சுது.

நான் அப்படிப் பச்சையாக் கேட்டதும் அவன் அப்படியே வாயடைச்சுப் போனான்.

அவனுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. தன் வண்டவாளம் மொத்தமா தண்டவாளம் ஏறுனதை நினைச்சு அவன் அப்படியே உறைஞ்சு நின்னான். 

அவன் என்னைப் பார்த்து ஒரு வெக்கம், ஆச கலந்த ஒரு பார்வையைப் பார்த்தான்.

"அது... ரெண்டு பேருக்கும் தான் பவி..." னு அவன் தொண்டைக்குள்ளயே முனகினான்.

"அந்த ஜாக்கெட் உன்னை அவ்ளோ டைட்டா அழுத்துது... அதைப் பாக்கப் பாக்க எனக்கு இங்க அவ்ளோ டென்ஷனா ஏறுது..." னு அவன் ரொம்ப மெதுவா உண்மையை ஒத்துக்கிட்டான்.

அவன் அப்படி அப்பட்டமா ஒத்துக்கிட்டதும் கரண்ட் பாஸ் ஆச்சு.

"உன் ஹெல்ப்லாம் வேணாம் பிரகாஷ்... ஒரு ஹூக் தான கழட்டுவேன்னு சொன்ன? அவ்ளோதான். முடிஞ்சுடுச்சு..." னு நான் லேசாச் சிணுங்குனேன்.

நான் என் கையை லேசா முன்னாடி கொண்டு போய், என் நெஞ்சுக்குக் கிட்ட இருந்த அவனோட கையை லேசாத் தட்டி விட்டேன். 

அந்தத் தட்டுல எந்தக் கோபமும் இல்லை, வெறும் செல்லமான சீண்டல் தான் இருந்துச்சு.

நான் வெளிய அவனை இப்படித் திட்டிக்கிட்டு இருந்தாலும்... என் மனசுக்குள்ள ஒரு பெரிய சந்தோஷம் ஓடிக்கிட்டு இருந்துச்சு.

ஒரு ஆம்பளை என் டிரஸ்ஸைக் கழட்டுறதுக்காக இப்டி எல்லாம் பொய் சொல்லி, தவிச்சு நிக்கிறதைப் பாக்க எனக்கு அவ்ளோ கர்வமா இருந்துச்சு.

என் மனசுக்குள்ள இப்போ ஒரு பெரிய சண்டை ஆரம்பிச்சுது.

'பவி... அவனைத் தடுத்து நிறுத்து... இதுக்கு மேல கழட்ட விட்டா நீ முழுசா மாட்டிக்கிடுவ...' னு என் நல்ல புத்தி என்னை எச்சரிச்சுது.

'ஆனா... அவன் கழட்டும்போது அவ்ளோ த்ரில்லா இருக்கே...'

'அவனோட அந்தச் சூடான விரல்கள், அந்த நடுக்கம்... அது என் நெஞ்சுல உரசும்போது... என் உடம்பெல்லாம் ஒரு கரண்ட் பாஸ் ஆகுதே...'

'இந்த டைட்டான ஜாக்கெட்டுக்குள்ள என் முலைகள் நிஜமாவே மூச்சு முட்டித் தவிக்குது... அதைக் கொஞ்சம் ரிலீஸ் பண்ணா எனக்கும் எவ்ளோ சுகமா இருக்கும்?' னு என் ஆசை என்னைத் தூண்டுச்சு.

என் முலைக்காம்புகள் அந்தப் பிராவுக்குள்ள அவ்ளோ விறைப்பா, 'என்னை வெளிய எடு'னு என் ஜாக்கெட்டோட சண்டை போட்டுக்கிட்டு இருந்துச்சு.

நான் என் உதட்டை அவ்ளோ இறுக்கமாப் பற்களால கடிச்சுக்கிட்டேன்.

"பவி... என்ன யோசிக்கிற? நான் கழட்டவா?" னு அவன் மறுபடியும் ரொம்பப் பவ்யமாக் கேட்டான்.

"ஒரு ஹூக் கழட்டினா... அடுத்தது மூணாவது ஹூக் டைட்டா இருக்குனு சொல்லுவ..."

"அப்படியே மொத்த ஜாக்கெட்டையும் கழட்டிடுவ... உன்னை எனக்குத் தெரியாதா?" னு நான் அவனை முறைச்சேன்.

"சத்தியமா மாட்டேன் பவி... இந்த ரெண்டாவது ஹூக் மட்டும் தான்..."

"இது கழண்டா ஜாக்கெட் கொஞ்சம் லூசாகிடும்... அப்புறம் நான் தொடவே மாட்டேன்... நான் வேணா தள்ளி நின்னுக்கிறேன்..." னு அவன் மறுபடியும் தன் நெஞ்சுல கை வெச்சுச் சத்தியம் பண்ணான்.

"நிஜமாவா?" னு நான் லேசாத் தயங்குற மாதிரி நடிச்சேன்.

"சத்தியமாப் பவி... என் மேல சத்தியமா... ஒரே ஒரு ஹூக்..." னு அவன் உருகினான்.

நான் அவனை ஒரு செகண்ட் உற்றுப் பார்த்தேன்.

"சரி... ரெண்டாவது ஹூக் மட்டும் தான்... அதுக்குக் கீழ உன் கை போச்சு..."

"நான் அப்படியே உன்னை எட்டி உதைச்சிடுவேன்..." னு நான் செல்லமா, ஒரு மிரட்டல் விட்டேன்.

"ஓகே பவி... நீ சொல்லிட்டல..." னு அவன் அவ்ளோ சந்தோஷமா தன் விரல்களை மறுபடியும் என் நெஞ்சுக்குக் கொண்டு வந்தான்.

அவன் கை காத்துல வரும்போதே நடுங்குறதை என்னால கிளியராப் பாக்க முடிஞ்சுது.

அவன் விரல்கள் அந்த ரெண்டாவது ஹூக்கைப் பிடிச்சு லேசாத் திருகுச்சு.

அந்த ஹூக் அவ்ளோ டைட்டா இருந்ததால, அவன் கொஞ்சம் ஃபோர்ஸ் கொடுக்க வேண்டியதா இருந்துச்சு.

அவன் விரல்கள் என் முலைகளோட மேல் பகுதியில, என் ஸ்கின் மேல அவ்ளோ அழுத்தமா உரசினது.

"ஆஆஆஹ்..." னு நான் மறுபடியும் லேசா, ரொம்ப ஃபீலிங்கோட முனகினேன்.

'க்ளிக்...'

அந்த ரெண்டாவது ஹூக்கும் இப்போ அதோட வளையத்துல இருந்து கழண்டு வெளிய வந்துச்சு.

அவ்ளோதான்... அந்த ஜாக்கெட் இப்போ பாதிக்கு மேல திறந்துக்கிச்சு.

அந்த மெல்லிய காட்டன் துணி ரெண்டு பக்கமும் லேசா விலகி, என் நெஞ்சை அப்படியே ஓப்பனா ஆக்கிடுச்சு.

என் நெஞ்சோட சரிபாதி இப்போ எந்த ஒரு மறைப்பும் இல்லாம வெளிய தெரிஞ்சது.

நான் உள்ள போட்டிருந்த அந்த டார்க் மெரூன் கலர் பிராவோட 'V' ஷேப் ஆழம் முழுசாத் தெரிஞ்சது.

அந்தப் பிராவுக்குள்ள அடைபட்டுத் தவிச்சுக்கிட்டு இருந்த என்னோட அந்தப் பால் மாதிரி வெள்ளையான மாம்பழங்கள்...

அதோட மேல் பாதி அப்படியே பொத்துக்கிட்டு வெளிய வந்துச்சு.

அந்தப் பிராவோட லேஸைத் தாண்டி, என் முலைகளோட அந்த உப்பலான சதை அவ்ளோ செக்ஸியாப் பிதுங்கி நின்னுச்சு.

அந்த பிராவுக்கும், என்னோட அந்த ஸ்கின்னுக்கும் இருந்த கான்ட்ராஸ்ட்...

அது அந்த மஞ்சள் லைட்ல அவ்ளோ பிரகாசமா, ஒரு மாஸ்டர்பீஸ் பெயிண்டிங் மாதிரி தெரிஞ்சது.

இந்தக் காட்சியப் பார்த்ததும் எனக்கு அப்படியே தூக்கிவாரிப் போட்டுச்சு.

என் நெஞ்சு அவ்ளோ ஓப்பனா ஒரு ஆம்பளைக்கு முன்னாடி இருக்கிறதைப் பார்த்ததும் என் மூளை ஒரு செகண்ட் செயலிழந்து போச்சு.

"அய்யோ..." னு நான் ஒரு சத்தத்தோட பதறிப்போனேன்.

காத்து நேரா வந்து என் நெஞ்சுப் பகுதியில பட்டுச் சில்லுனு சிலிர்க்க வெச்சுது.

எனக்கு அவ்ளோ கூச்சம் வந்துச்சு.

நான் உடனே என் ரெண்டு கைகளையும் கீழ இருந்து அவ்ளோ வேகமா மேல கொண்டு வந்தேன்.

என் கைகளை என் நெஞ்சுக்குக் குறுக்கா வெச்சு, அந்தப் பிளவையும், என் முலைகளையும் அவ்ளோ இறுக்கமா மறைச்சுப் பிடிச்சுக்கிட்டேன்.

நான் அவ்ளோ கூனிக்குறுகி, வெக்கத்துல என் முகத்தைத் திருப்பிக்கிட்டேன்.

என் கன்னங்கள் அவ்ளோ சூடாகி, தக்காளிப் பழம் மாதிரி சிவந்து போச்சு.

ஆனா... பிரகாஷோட நிலைமை இப்போ மொத்தமா மாறிடுச்சு.

அந்த பிராவுல என்னோட பாதி நெஞ்சைப் பார்த்ததும்... அவனுக்கு அப்படியே பைத்தியம் பிடிச்சிடுச்சு.

அவனோட மூளை வேலை செய்றதை நிப்பாட்டிடுச்சு.

அவனோட அந்த இன்னசென்ட் வாட்ச்மேன் நடிப்பு, அந்தப் பவ்யம், அந்த 'ஹெல்ப் பண்றேன்'ங்குற பொய் எல்லாமே ஒரே செகண்ட்ல சுக்குநூறா உடைஞ்சு போச்சு.

இப்போ அவன் முன்னாடி நிக்குறது, எந்த ஒரு ஒளிவுமறைவும் இல்லாத, ஆச வெறி பிடிச்ச ஒரு ஆம்பளை.

அவனோட மூச்சுக்காத்து இப்போ அவ்ளோ சூடா, ஒரு உலை கொதிக்கிற மாதிரி கரகரனு சத்தத்தோட வெளிய வந்துச்சு.

"ஹப்பாஆஆ..." னு அவன் தொண்டைக்குள்ள இருந்து ஒரு பெரிய, ஆழமான முனகல் சத்தம் வந்துச்சு.

அவன் கண்கள் செக்கச் செவேர்னு மாறி, என் நெஞ்சையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருந்துச்சு.

அவன் தன்னை மீறி ஒரு ஸ்டெப் என் கிட்ட வந்தான்.
[+] 8 users Like yazhiniram's post
Like Reply
----------------
Part 162 - 2:
----------------

அவனோட அந்த இரும்பு ராடு மாதிரி விறைச்சுப் போன லுங்கிப் புடைப்பு, நேரா வந்து என் தொடையில அவ்ளோ அழுத்தமா இடிச்சுக்கிட்டு நின்னுச்சு.

அந்த லுங்கித் துணியைத் தாண்டி, அவனோட அந்தச் சூடு என் ஸ்கின்ல பட்டுச்சு.

அவன் கொஞ்சம் லேசாப் குனிஞ்சான்.

அவன் ரெண்டு கைகளையும் கொண்டு வந்து, என்னோட அந்த அம்மணமான, எந்தத் துணியும் இல்லாத இடுப்புச் சதையை அவ்ளோ டைட்டாப் பிடிச்சுக்கிட்டான்.

அவனோட முரட்டு விரல்கள் என் இடுப்புல அப்படியே ஆழமா அழுந்துச்சு.

அவன் இடுப்பைப் பிடிச்சுக்கிட்டு, கொஞ்சம் கீழ குனிஞ்சு, கீழ இருந்து மேல... என்னோட அந்த முலைகளோட பிளவை நேராப் பார்த்தான்.

நான் கைகளைக் குறுக்கா வெச்சு மறைச்சிருந்தாலும், என்னோட அந்த ஆக்‌ஷன் எனக்கு எதிராவே திரும்பிடுச்சு.

நான் கைகளை என் நெஞ்சுக்கு அடியில வெச்சு அவ்ளோ டைட்டா அமுக்குனதால...

என் முலைகள் ரெண்டும் அடியில இருந்து பிரஷர் தாங்காம, இன்னும் கொஞ்சம் மேல தூக்கிக்கிட்டு வெளிய வந்துச்சு.

அது இன்னும் உப்பலா, அந்தப் பிராவை விட்டே வெளிய குதிச்சிடுமோங்குற அளவுக்குப் பிதுங்கி நின்னுச்சு.

நான் மறைக்க நினைச்சது, அவனுக்கு இன்னும் பெரிய ட்ரீட் ஆகிடுச்சு.

அவன் அந்தப் பிளவைப் பாத்துக்கிட்டே அவ்ளோ வெறியா என்னைக் கெஞ்ச ஆரம்பிச்சான்.

"பவி... பவி... அய்யோ பவி..." னு அவன் குரல் அவ்ளோ கரகரப்பா, ஆசையில உடைஞ்சு போயிருந்துச்சு.

"என்னடா... தள்ளி நில்லு பிரகாஷ்..." னு நான் பதற்றமாச் சொன்னேன்.

"எப்டி பவி தள்ளி நிக்க முடியும்? என்னைய கொல்றதுக்குனே இப்படி வந்தியா?" னு அவன் என் இடுப்பை இன்னும் டைட்டாப் பிடிச்சான்.

"நான் ஒன்னும் பண்ணலடா... நீ தான் திருட்டுத்தனம் பண்ற..." னு நான் லேசா நெளிஞ்சேன்.

"உன் கையை எடு பவி... என்னால முடியல..."

"உன்னோடது அவ்ளோ சூப்பரா இருக்கு பவி... இதுல உன்னைப் பாக்கப் பாக்க எனக்கு உசுரு போகுது..."

"நான் லேசாத் தொட்டா கூடச் சிவந்துடும் போலயே..." னு அவன் அவ்ளோ பச்சையா வர்ணிச்சான்.

"ச்சீ... வாய மூடுடா பொறுக்கி..." னு நான் என் முகத்தைத் திருப்பிக்கிட்டேன்.

"உன்னோட அந்தப் பிளவு... அது என்னை அப்படியே உள்ள இழுக்குது பவி..."

"அதுல அப்படியே என்னைய புதைக்கலாம் போல இருக்கு..."

"ப்ளீஸ்... கையை எடு பவி... நான் அத உன்னை முழுசாப் பாக்கணும்..."

"நான் வேற எதுவும் கேக்கல பவி... ஜஸ்ட் உன்னை அதோட (ப்ரா) பாக்கணும்..." னு அவன் அவ்ளோ உருகிக் கெஞ்சினான்.

நான் வெக்கத்துல தக்காளிப் பழம் மாதிரி சிவந்து போயிருந்தேன்.

நான் என் தலையை அவ்ளோ வேகமா இடதும் வலதுமா ஆட்டினேன்.

"முடியாது பிரகாஷ்... நோ... நோ... கையை எடுக்கவே மாட்டேன்..." னு நான் பிடிவாதம் பிடிச்சேன்.

"நீ ரெண்டு ஹூக் தானடா சொன்ன?"

"இப்போ ஏன் கையை எடுக்கச் சொல்ற? நீ ரொம்பப் பேராசைப்படுற பிரகாஷ்..."

"இதுக்கு மேல ஒரு ஹூக் கூட கழட்ட விட மாட்டேன்..." னு நான் என் முலைகளை இன்னும் கொஞ்சம் இறுக்கமா அமுக்கிப் பிடிச்சுக்கிட்டேன்.

"பேராசை இல்லை பவி... இது தவிப்பு..." னு அவன் என் இடுப்பை இன்னும் கொஞ்சம் ஆழமாப் பிசைஞ்சான்.

"நான் ஒரு சாதாரண வாட்ச்மேன் பவி..."

"என் ஜென்மத்துல, இப்படி ஒரு அழகை நான் இவ்ளோ கிட்டத்துல பாக்கவே முடியாது..."

"நீ எனக்குக் கிடைச்ச ஒரு பொக்கிஷம் பவி..."

"உன் அழகை நான் முழுசாப் பாக்கலனா... நான் செத்தே போயிடுவேன் பவி..."

"எனக்காகப் பவி... என் உசுர வேணா எடுத்துக்கோ... ஆனா உன் கையை மட்டும் எடு பவி..." னு அவன் ஒரு பிச்சைக்காரன் மாதிரி, அவ்ளோ கீழ எறங்கிக் கெஞ்சினான்.

அவனோட அந்த வார்த்தைகள், அவனோட அந்தத் தவிப்பு...

இதெல்லாம் கேட்கும்போது எனக்குள்ள இருந்த ஈகோ அப்படியே சிலிர்த்துக்கிட்டு மேல வந்துச்சு.

ஒரு ஆம்பளை, என்னோட முலைகளைப் பாக்குறதுக்காகத் தன் உசுரையே கொடுக்குறேன்னு என் கால்ல விழாத குறையாக் கெஞ்சுறான்.

கார்த்திக் என்னை டிரஸ் இல்லாம இருந்தா கூட திரும்பிப் பாக்க மாட்டார். ஆனா இவன், என்னோட பிராவைப் பாக்க அவ்ளோ தவிச்சு மண்டியிடுறான்.

இது எவ்ளோ பெரிய கர்வம் எனக்கு?

என் மனசுக்குள்ள இப்போ மறுபடியும் நல்ல புத்திக்கும், கெட்ட புத்திக்கும் ஒரு பெரிய சண்டை நடந்துச்சு.

'பவி... காட்டாத... அவன் உன்னை முழுசாப் பாத்துட்டா அப்புறம் உன் மேல கை வெச்சிடுவான்...' னு நல்ல புத்தி கதறுச்சு.

'ஆனா... அவன் எவ்ளோ பாவமாக் கெஞ்சுறான் பாரு...'

'அவன் உன்னோட அழகுக்கு அடிமையாகிக் கிடக்கான்...'

'ஜஸ்ட் ஒரு பிரா தான? நீ வீடியோ கால்ல முழுசாவே அம்மணமாப் காட்டிட்டல?'

'இப்போ பிராவோட காட்டுனா என்ன தப்பு? அவன் பாத்துட்டு அவ்ளோ சந்தோஷப்படுவான்ல?' னு என்னோட அந்த டீசிங் மைண்ட் என்னைத் தூண்டுச்சு.

என் காமம் என்னை முழுசா ஆக்கிரமிக்க ஆரம்பிச்சுது.

அவன் என் இடுப்புல குடுக்குற அந்த அழுத்தம், என்னைக் கொஞ்சம் கொஞ்சமா உருக வெச்சுது.

நான் ரொம்ப மெதுவா, என் கண்களைத் திறந்து அவனோட கண்களை நேராப் பார்த்தேன்.

அதுல இருந்த அந்தப் பசி, அந்த வெறி என்னை அப்படியே கட்டிப்போட்டுச்சு.

என்னால அவனோட அந்தத் தவிப்பை இதுக்கு மேல தாங்க முடியல. அவனோட பார்வைக்கு நான் தோத்துப் போனேன்.

நான் அவன்கிட்ட மொத்தமாச் சரணடைய முடிவு பண்ணேன்.

என் உதடுகள் லேசா நடுங்குச்சு. நான் ரொம்ப ஆழமா ஒரு மூச்சை உள்ளிழுத்து விட்டேன்.

என் கண்களைப் பாதியா மூடிக்கிட்டு, எந்த ஒரு வார்த்தையும் பேசாம...

நான் என் நெஞ்சுக்குக் குறுக்கா வெச்சிருந்த என் ரெண்டு கைகளையும் லேசா லூஸ் பண்ணேன்.

"மெதுவா..." னு நான் ரொம்பச் சின்னதா முனகினேன்.

என் கைகள் ரொம்ப மெதுவா... என் முலைகளை விட்டு விலகி, என் பக்கவாட்டுல கீழ இறங்குச்சு.

நான் என் கைகளைத் தொடைகள் மேல தொங்கப் போட்டுட்டு... ஒரு அர்ப்பணிப்பு உணர்வோட அவன் முன்னாடி என் நெஞ்சை நிமிர்த்திக் காட்டுனேன்.

நான் கொடுத்த அந்த சைலன்ட்டான பர்மிஷன் அவனுக்குப் புரிஞ்சிடுச்சு.

நான் கைகளை எடுத்ததும், என்னோட அந்தப் பால் மாதிரி முலைகள், அந்த டார்க் மெரூன் பிராவுக்குள்ள அவ்ளோ கிளியரா, முழுசா அவனுக்குத் தெரிஞ்சது.

பிரகாஷோட கண்கள் அப்படியே வெளிய வந்துடுமோங்குற அளவுக்கு விரிஞ்சது.

அவன் மூச்சு வாங்குற வேகம் இப்போ ஒரு மாதிரி மாறிடுச்சு.

அந்த சத்தம் என் நரம்புகளைச் சுண்டி இழுக்குற மாதிரி அவ்ளோ செக்ஸியா கேட்டுச்சு.

அவனோட ரெண்டு கைகளும் ஒரு காத்துல ஆடுற இலை மாதிரி நடுங்க ஆரம்பிச்சுது.

என் பாதி நெஞ்சைப் பார்த்த அதிர்ச்சியோ, இல்ல இதுக்கு மேல என்ன நடக்கப் போகுதுங்குற எதிர்பார்ப்போ... 

அவனால அவன் விரல்களைக் கண்ட்ரோல் பண்ணவே முடியல. 

ஒரு வாட்ச்மேன் இப்போ என் முழு உடம்பையும் தன் கைக்குள்ள கொண்டு வரப் போறான்ங்குற அந்தப் பதற்றம் அவனோட ஒவ்வொரு நடுக்கத்துலயும் எனக்குக் கிளியராத் தெரிஞ்சது.

அந்த நடுக்கத்தோடயே, அவன் தன் கைகளை என் ஜாக்கெட்டோட அடுத்த ஹூக்கை நோக்கித் கொண்டு போனான்.

அவன் கைகள் காத்துல மெதுவா நகர்ந்து வரும்போதே, அவனோட உள்ளங்கையோட சூடு என் ஸ்கின்னுக்கு மேல ஒரு அனலாப் பரவுச்சு. 

அந்த மூணாவது ஹூக் கரெக்ட்டா என் முலைகளோட சென்டர் பகுதியில, அந்த ஆழமான பிளவுக்கு நேர் மேல, அவ்ளோ டைட்டா உக்காந்திருந்துச்சு.

அவனோட விரல்கள் என் நெஞ்சுல பட்டதும், அது அவ்ளோ சூடா இருந்துச்சு.

என் மென்மையான ஸ்கின் மேல, அவனோட விரல்கள் உரசின அந்த செகண்ட்... 

என் உடம்புக்குள்ள ஆயிரம் வோல்ட் கரண்ட் பாஸ் ஆச்சு. 

நான் என் கண்களை இறுக்கமா மூடிக்கிட்டேன். 

என் கால் விரல்கள் தரையை அவ்ளோ கெட்டியாப் பிடிச்சுச் சுருங்குச்சு.

அவன் மூணாவது ஹூக்கைப் பிடிச்சான்.

அந்த ஹூக்கைப் பிடிச்சு இழுக்க அவனுக்கு ஒரு சப்போர்ட் தேவைப்பட்டுச்சு. 

அதனால, அவன் தன் விரல்களோட பின்பகுதியை, அதாவது அவனோட மூட்டுகளை லேசா என் முலைகளோட மேல் பக்கத்துல அவ்ளோ அழுத்தமாப் பதிச்சான். 

அந்த ஜாக்கெட்டுக்குள்ள ஏற்கனவே மூச்சு முட்டி, பிதுங்கி வெளிய வரத் துடிச்சுக்கிட்டு இருந்த என்னோட அந்தப் பால் மாதிரி மிருதுவான சதையில, அவனோட விரல்கள் ஆழமா அழுந்துச்சு. 

அந்தச் சதை அவ்ளோ சாஃப்ட்டா அவனோட கைக்கு ஏத்த மாதிரி வளைஞ்சு கொடுத்துச்சு. 

அவன் ஹூக்கைத் எடுக்க எடுக்க, அவனோட கை என் முலைகளை இன்னும் கொஞ்சம் அழுத்தமா நசுக்குச்சு.

"ஆஆஆஹ்... பிரகாஷ்..." னு என் தொண்டைக்குள்ள இருந்து முனகல் சத்தம் வெளிய வந்துச்சு.

நான் முனகுனதைக் கேட்டதும், அவனோட மூச்சுக்காத்து இன்னும் சூடாகி, என் முலைகள் மேல அவனோட அழுத்தம் இன்னும் கொஞ்சம் அதிகமாச்சு.

அவன் கைகள் நடுங்குறதால, அவனால அதை உடனே கழட்ட முடியல.

அந்த நூல் வளையம் அவ்ளோ டைட்டா இருந்ததால, அவன் விரல்கள் லேசா வழுக்கி, என் முலைகளோட அந்தப் பிளவுக்குள்ள உரசிக் கிட்டுப் போச்சு. 

அந்த முரட்டுத்தனமான உரசல் என்னை அப்படியே ஆசையோட உச்சத்துக்கே கூட்டிட்டுப் போச்சு. 

என்னால என் தொடைகளை உரசாம நிக்கவே முடியல.

ஆனாலும் ஒரு வெறியில, லேசா இழுத்து 'க்ளிக்' னு மூணாவது ஹூக்கைக் கழட்டினான்.

அந்தச் சத்தம் கேட்ட அடுத்த நிமிஷம், என் நெஞ்சோட அந்த சென்டர் பகுதி முழுசா ஓப்பனாகி, பிராவோட முழு டிசைனும் அவனுக்கு அப்பட்டமாத் தெரிஞ்சது. 

அவ்ளோ நேரம் அடைபட்டுத் தவிச்ச என் முலைகள் இப்போ ஒரு பெரிய ரிலீஃப் கிடைச்ச மாதிரி லேசா முன்னாடி விரிஞ்சது.

அடுத்து எந்த ஒரு கேப்பும் இல்லாம, நாலாவது ஹூக்கையும் 'க்ளிக்'னு அவசர அவசரமாக் கழட்டினான்.

நாலாவது ஹூக்கைக் கழட்டும்போது அவன் எந்தப் பர்மிஷனும் கேக்கல. 

அந்த ஹூக்கைப் பிடிக்கும்போது, அவனோட முழு உள்ளங்கையும் என்னோட இடது பக்க முலையோட சரிபாதியை அப்படியே மூடி அழுத்துச்சு. 

ஒரு ஆம்பளையோட கை முழுசா என் முலைகள் மேல பதிஞ்ச அந்த முரட்டுத்தனமான அழுத்தம், எனக்குள்ள ஒரு பயங்கரமான போதையைக் கொடுத்துச்சு.

"ஷ்ஷ்ஷ்... ஆஹ்..." னு நான் பற்களைக் கடிச்சுக்கிட்டே முனகினேன். என் உடம்பு இப்போ முழுசா அவனோட கண்ட்ரோலுக்குப் போயிடுச்சு.

இப்போ அந்த ஜாக்கெட் என் முலைகளை விட்டு மொத்தமா விலகி, என் முதுகுக்குப் பின்னாடி மட்டும் தான் தொங்கிக்கிட்டு இருந்துச்சு.

என் ரெண்டு முலைகளும், அந்தப் பிராவோட ஷேப்பும் இப்போ எந்த ஒரு தடையும் இல்லாம, அந்த மஞ்சள் லைட்ல அவ்ளோ பிரகாசமாத் தெரிஞ்சது.

அந்த மெல்லிய காட்டன் துணி விலகுனதும், காத்து நேரா வந்து என் சூடான, நெஞ்சுப் பகுதியில பட்டுச் சில்லுனு சிலிர்க்க வெச்சுது.

ஆனா... அந்த ஜாக்கெட்டோட கடைசி ஹூக், அஞ்சாவது ஹூக் மட்டும் இன்னும் கழளல.

மேல இருந்த நாலு ஹூக்கும் கழண்டதால, ஜாக்கெட்டோட ரெண்டு பக்கமும் மொத்தமா விரிஞ்சுடுச்சு. ஆனா கீழ, அந்தப் பிராவுக்குக் கரெக்ட்டா அடியில...

அது என் முலைகளுக்குக் கீழ, என் விலா எலும்புப் பகுதியில ரொம்ப ரொம்ப டைட்டா மாட்டியிருந்துச்சு.

மேல இருந்த எல்லா ஹூக்கும் கழண்டதால, அந்த ஒரு ஹூக் மட்டும் அந்த ஜாக்கெட்டோட மொத்த டென்ஷனையும் தாங்கிக்கிட்டு அவ்ளோ இறுக்கமாப் பிடிச்சிருந்துச்சு.

அந்த மெல்லிய நூல் வளையம், மொத்த ஜாக்கெட்டோட வெயிட்டுக்கும் இப்போ அறுந்துடுமோங்குற அளவுக்கு அவ்ளோ ஃபோர்ஸா இழுத்துக்கிட்டு நின்னுச்சு.

அது என் சதையில லேசா அழுந்துச்சு..

அவன் அந்த அஞ்சாவது ஹூக்கைக் கழட்ட ட்ரை பண்ணான்.

ஆனா அவனோட விரல்கள் நடுங்குனதாலயும், அது அவ்ளோ டைட்டா இருந்ததாலயும் அது லேசா வரல.

அவன் அவ்ளோ அவசரப்பட்டான். அவனோட கண்கள் என் முலைகளைப் பார்த்த வெறியில, அவனுக்குப் பொறுமையே இல்லாம போச்சு.

பொறுமையாக் கழட்ட அவனுக்கு நேரம் இல்லை.

அவன் தன் ரெண்டு கைகளாலயும் அந்த ஜாக்கெட்டோட ரெண்டு பக்க விளிம்புகளையும் கெட்டியாப் பிடிச்சான்.

அந்த அஞ்சாவது ஹூக் என் முலைகளுக்குக் கரெக்ட்டா அடியில, என் விலா எலும்புப் பகுதியில ரொம்ப டைட்டா மாட்டியிருந்துச்சு.

அதைத் திறக்குறதுக்காக அவன் தன் கைகளை என் நெஞ்சுக்குக் கீழ கொண்டு போனப்போ, அவனோட கைகள் என் முலைகளை லேசா உரச ஆரம்பிச்சுது.

அவன் சும்மா துணியோட விளிம்பை மட்டும் பிடிக்கல. அந்த ஹூக்கைக் கழட்ட ஒரு ஸ்ட்ராங்கான பிடிமானம் வேணும்னு, தன் விரல்களோட முட்டியை என்னோட அந்த மெரூன் கலர் பிராவுக்கு மேல, என் முலைகளோட அடிப் பகுதியில அவ்ளோ அழுத்தமாப் பதிச்சான்.

அவனோட கைகள் என் முலைகளை அடியில இருந்து லேசா மேல தூக்குற மாதிரி ஒரு பிரஷர் கொடுத்துச்சு.

அவன் விரல்கள் அழுந்த அழுந்த, என் முலைகள் அந்தப் பிராவுக்குள்ள இன்னும் கொஞ்சம் மேல தூக்கிக்கிட்டு பிதுங்கிச்சு.

அவனோட கைகள்... என்னோட அவ்ளோ முலைகளை இப்டி அழுத்திப் பிடிச்சது.

"ஆஹ்... பிரகாஷ்..." னு நான் லேசா முனகி, என் முதுகை ஒரு ஆர்க் மாதிரி லேசாப் பின்னாடி வளைச்சேன்.

நான் அப்படி வளைஞ்சதும் என் நெஞ்சு இன்னும் கொஞ்சம் முன்னாடி தள்ளிக்கிட்டு, அவனோட கைகள்ல போய் இன்னும் ஆழமா இடிச்சுக்கிச்சு.

அவன் என் முலைகளோட அந்தச் சாஃப்ட்னஸை தன் கையில அவ்ளோ கிளியரா ஃபீல் பண்ணான்.

"அப்டியே இரு பவி... இந்த ஹூக் ரொம்பப் படுத்துது..." னு அவன் கரகரப்பான குரல்ல சொல்லிக்கிட்டே, அந்த ஹூக்கை லேசா முறுக்குனான்.

அவன் அப்படித் திருப்பும்போது, அவனோட உள்ளங்கை என் இடது பக்க முலையை அவ்ளோ ஆழமா அழுத்துச்சு.

அந்தப் பிராவோட ஸ்பாஞ்சைத் தாண்டி, அவனோட கைச் சூடு என் முலைக்காம்புகள் வரைக்கும் அப்படியே பாய்ஞ்சுது.

"ஆஆஹ்... என்னடா பண்ற..." னு நான் என் கண்களை இறுக்கமா மூடிக்கிட்டேன்.

என் தொடைகள் ரெண்டும் ஒன்னோடு ஒன்னு உரசி, என் பேண்ட்டிக்குள்ள இன்னும் கொஞ்சம் ஈரத்தைச் சுரக்க வெச்சுது.

"டைட்டா இருக்கு பவி... வரமாட்டேங்குது..." னு அவன் சொல்லும்போதே அவனோட மூச்சுக்காத்து என் நெஞ்சுல அவ்ளோ கொதிப்பாப் பட்டுச்சு.

"விடு பிரகாஷ்... நான்... நான் கழட்டுறேன்..." னு நான் மூச்சு வாங்கிக்கிட்டே, அவனோட கையை லேசாத் தள்ளி விடப் பார்த்தேன்.

"இல்ல பவி... நானே கழட்டுறேன்..." னு அவன் ஒரு பிடிவாதத்தோட, அவ்ளோ வெறியாச் சொன்னான்.

அவனோட விரல்கள் மறுபடியும் என் முலைகளை ஆழமாப் பிசைஞ்ச மாதிரி அழுத்துச்சு.

அந்த அழுத்தம் எனக்கு வலிக்கல, அது அவ்ளோ சுகமா, என்னை அப்படியே சொர்க்கத்துக்குக் கூட்டிட்டுப் போச்சு.

"ஆஹ்ஹ்ஹ்..." னு இந்த முறை என்னால கண்ட்ரோல் பண்ண முடியாம, என் தொண்டைக்குள்ள இருந்து ஒரு பெரிய முனகல் சத்தம் வெளிய வந்துச்சு.

நான் அப்படி முனக முனக, அவனுக்குள்ள இருந்த அந்த மிருகம் மொத்தமா முழிச்சுக்கிச்சு.

அவன் கண்ணுல இப்போ அந்த இன்னசென்ட் லுக் இல்ல. ஒரு ஆக்ரோஷமான வெறி அவனோட புத்தியை ஆக்கிரமிச்சுது.

அவனுக்குப் பொறுமையா அந்த ஹூக்கைக் கழட்டப் பொறுமையே இல்லாம போச்சு. 

என் நெஞ்சை எந்த ஒரு தடையும் இல்லாம முழுசாப் பாக்கணும், தொடணும்னு அவன் அவ்ளோ அவசரப்பட்டான்.

"பிரகாஷ்... மெதுவாடா..." னு நான் சொல்றதுக்குள்ள...

அவன் ஒரு மாதிரி, அவ்ளோ ஃபோர்ஸா, அந்த ஜாக்கெட்டை ரெண்டு பக்கமும் பிடிச்சு அவ்ளோ வேகமா வெளிப்புறமா இழுத்தான்.

அவன் அப்படி முரட்டுத்தனமாப் பிடிச்சு இழுத்ததும், முன்னாடி இருந்த அந்த அஞ்சாவது ஹூக் அவ்ளோ ஸ்ட்ராங்காவும், அது தையல்ல அவ்ளோ கெட்டியா உக்காந்திருந்ததாலயும் அது கழட்ட முடியல.

ஆனா, அவன் கொடுத்த அந்த இழுப்புக்கு... என்னோட மெல்லிய காட்டன் ஜாக்கெட் அவ்ளோ பெரிய பிரஷரைத் தாங்க முடியாமத் திணறுச்சு.

ஏற்கனவே அந்த டைட்டான ஃபிட்டிங்குக்கும் என் முதுகுப் பக்கத்துல அந்த ஜாக்கெட் துணி அவ்ளோ மெல்லிசா இழுத்துக்கிட்டுத் தான் இருந்துச்சு.

இப்போ அவன் குடுத்த அந்த விசைல, துணியோட அந்தப் பலவீனமான முதுகுப் பகுதி மொத்தமாச் சரணடைஞ்சுது.

'ச்சரக்...' னு ஒரு பயங்கரமான துணி கிழியுற சத்தம் அந்த ரூம்ல அவ்ளோ சத்தமா கேட்டுச்சு.

அந்தச் சத்தம் கேட்டதும் என் ஹார்ட் பீட் ஒரு செகண்ட் அப்படியே நின்னு போச்சு.

"அய்யோ..." னு நான் என் கண்களைத் திறந்து, அதிர்ச்சியில என் ரெண்டு கைகளையும் என் வாயில வெச்சுக்கிட்டேன்.

அவன் இழுத்த அந்த முரட்டு வேகத்துக்கு, அந்த மெல்லிய காட்டன் துணியால தாக்குப்பிடிக்க முடியல.

அந்த அஞ்சாவது ஹூக் கழளல... அதுக்குப் பதிலா, அந்த ஜாக்கெட் பின்னாடி இருந்து நடுவுல ரெண்டாப் பிளந்து கிழிஞ்சது.

என் முதுகுல அவ்ளோ சில்லுனு காத்து படுறதை நான் கிளியரா ஃபீல் பண்ணேன்.

முதுகுப் பகுதி துண்டா கிழிஞ்சதால, முன்னாடி இருந்த அந்த டென்ஷன் மொத்தமா ரிலீஸ் ஆகி, அந்த ஜாக்கெட் எனக்கு எந்த ஒரு பிடிமானமும் இல்லாம லூஸ் ஆகிடுச்சு.

மேல இருந்து கீழ வரைக்கும், அந்த ஜாக்கெட் மொத்தமா ரெண்டு துண்டா கிழிஞ்சு என் தோள்பட்டையில இருந்து தொங்குச்சு.
Like Reply
"அவள் இதயத்தின் மொழி" — பவித்திராவின் மௌனம்

அவள் கண்களில் பேசாத ஒரு பசி இருந்தது
காதல் அல்ல…
தணியாத காமத்தின் நிழல் அது.

கணவன் அருகில் இருந்தும்
அவள் உள்ளம் வெறுமையாக இருந்தது —
தொட்டாலும் தீ மூளாத
உலர்ந்த மழைக்காலம் போல.

அந்த வெறுமையில்
ஒரு பெயர் மெதுவாக மலர்ந்தது —
பிரகாஷ்.

அவன் பார்வை மட்டும் போதும்
அவள் மறைத்திருந்த உணர்வுகள்
ஒன்றொன்றாக உயிர் பெற்றது.

மூடிய கதவுகளுக்குள்
சொல்லாத ஆசைகள் பேசின
தடைகள் எல்லாம் கரைந்தது —
அவள் சுவாசம் கூட அவனைத் தேடியது.

“இது தவறு…” என்று மனம் சொன்னது
“இது தான் நான்…” என்று உடல் பதிலளித்தது.

அவள் கணவன் தராத
அந்த ஒரு நெருப்பு,
அந்த ஒரு தொடுதல்,
அந்த ஒரு உணர்ச்சி —

பிரகாஷ் விரல்களில்
மெல்ல உயிர் கொண்டது.

அது ஒரு காதல் இல்லை,
ஒரு போர் —
உள்ளத்தின் நெறிகளுக்கும்
உடலின் ஏக்கத்துக்கும் நடுவே.

அந்த போரில்
பவித்திரா தோற்றாளா?
அல்லது
முதல் முறையாக ஜெயித்தாளா?

அவள் இதயம் மட்டும் தான்  அறிவது....??
  • Shajith happy
[+] 1 user Likes Shajith's post
Like Reply
சிறப்பு நண்பா அருமையான நீண்டதொரு பதிவு இத்தலத்துக்கு வருவதே இந்த கதைக்காகவே மீண்டும் நன்றிகள் தொடருங்கள் உங்களின் பயணத்தை


Make others Happy and you will be Happy
[+] 1 user Likes venkygeethu's post
Like Reply
Super update
Like Reply
Good update bro
Keep rocking
Continue your own
No words to say
Fabulous writing
Like Reply
Excellent update...keep rocking
Like Reply




Users browsing this thread: 10 Guest(s)