Adultery அவள் இதயத்தின் மொழி
நண்பரே, இப்படி ஒரேடியாக எங்களை காய வைத்தால் நாங்கள் என்ன செய்வது? மிகவும் சூடான சமயத்தில் இடைவெளி விட்டு விட்டீர்கள். விரைவில் நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்கள்.
 நன்றி.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
“அவள் இதயத்தின் மொழி”
நின்ற அந்த இடத்தில்
இன்னும் ஒரு இதயம் துடிக்கிறது…

ஒரு பெண்ணின் உணர்ச்சிகள்
உங்கள் எழுத்தில் உயிர் பெற்று
எங்கள் கண் முன் நடந்து கொண்டிருந்தது…

அவள் சிரிப்பும்,
அவள் மௌனமும்,
அவள் சொல்லாத காமக் குரலும்—
அனைத்தையும் நீங்கள் வார்த்தையாக்கினீர்…

அந்த உணர்வுகளோடு
நாங்களும் பயணம் செய்தோம்…

ஆனால் திடீரென்று—
அந்த பயணம் நின்றுவிட்டது…

இப்போது
அவள் குரலும் காத்திருக்கிறது,
அவள் இதயமும் காத்திருக்கிறது,
அதை எழுதிய உங்கள் கை மீண்டும்
அந்த உலகை உயிர்ப்பிக்க காத்திருக்கிறது…

நீங்கள் தொடங்கிய அந்த உணர்வை
மீண்டும் எழுப்புங்கள்…

“அவள் இதயத்தின் மொழி”
முடிவை காணாமல்
நின்று விடக் கூடாது…

உங்கள் வார்த்தைகள் திரும்ப வர
நாங்கள் காத்திருக்கிறோம்… ✍️
  • Shajith happy
Like Reply
“அவள் இதயத்தின் மொழி”
நின்ற அந்த வரியில்
இன்னும் ஒரு சுவாசம் நிற்கிறது…

அவள் இதயம் துடித்த விதம்,
அவள் உடல் உணர்ந்த ரகசியங்கள்—
அனைத்தையும் நீங்கள் வார்த்தையாக்கினீர்…

ஒரு பெண்ணின் மௌனத்தில் மறைந்திருந்த
அந்த நெருப்பான உணர்வுகளை
நீங்கள் மட்டும் தான் இவ்வளவு நெருக்கமாக
எங்களுக்கு உணர வைத்தீர்கள்…

அவள் கண்களில் ஒரு ஆசை,
அவள் இதழ்களில் சொல்லாத தாகம்,
அவள் உள்ளத்தில் மெதுவாக எழுந்த
அந்த காதலும் காமமும்—
அனைத்தும் உங்கள் எழுத்தில் உயிரோடு இருந்தது…

ஆனால் திடீரென—
அவள் குரல் மௌனமானது…

இப்போது
அவள் இதயம் மட்டும் அல்ல,
அதை உணர்ந்த எங்கள் மனசும்
உங்கள் வார்த்தைகளுக்காக ஏங்குகிறது…

மீண்டும் வருங்கள்…
அவள் சொல்லாமல் விட்டதை
நீங்கள் மட்டும் சொல்ல முடியும்…

“அவள் இதயத்தின் மொழி”
மீண்டும் உயிர் பெறட்டும்… ✍️
  • Shajith happy
[+] 4 users Like Shajith's post
Like Reply
Ada pongaya nalla writers la ipadiye dha panringa rmba varutham dha bro may be idhu pola nadakradhu intha site oda carse pola Iruku story rmba nalla poitu Iruku bro I understand ur situation but Inga unga story kaga periya fan following Iruku bro so please continue ur story bro it's my humble request
Like Reply
-----------
Part 156:
-----------

நான் ஓகே தான்னு சொல்ற மாதிரி, என் தலையை மட்டும் ரொம்ப மெதுவா மேலயும் கீழயும் ஆட்டினேன்.

நான் தலையாட்டுனதைப் பார்த்ததும், அவன் முகத்துல ஒரு ரம்மியமான சிரிப்பு வந்துச்சு.

அவன் கண்கள் நேரா என் கண்களைப் பார்த்துச்சு.

"ஏன் மேடம் இவ்ளோ நடுங்கறீங்க?" னு அவன் ரொம்பச் சாஃப்ட்டாக் கேட்டான்.

"எனக்கு... இல்லை... ஒண்ணுமில்ல" னு நான் தரையைப் பார்த்துக்கிட்டே சொன்னேன்.

"நிஜமாவே பயமா இருக்குங்களா மேடம்?" னு அவன் ஒரு அக்கறையோட விசாரிச்சான்.

"கொஞ்சம் தயக்கமா இருக்கு பிரகாஷ்..." னு நான் மெதுவாச் சொன்னேன்.

"சாரி மேடம், உங்களுக்கு பிடிக்கலையா?" 

"ஹ்ம்ம்... அப்டி இல்ல பிரகாஷ்..."

"நீங்க வேணாம்னு சொன்னா, வேணாம் மேடம்..." னு அவன் சொன்னான்.

"ஹ்ம்ம்... இல்ல என்னவோ மாதிரி இருக்கு..."

"நான் பாக்க மட்டும்தான் கேட்டேன் மேடம், நீங்க வொர்ரி ஆகாதிங்க" னு அவன் எனக்கு அவ்ளோ தைரியம் கொடுத்தான்.

அவன் குரல்ல இருந்த அந்தப் பவ்யம், எனக்குள்ள இருந்த நடுக்கத்தைக் கொஞ்சம் குறைச்சுது.

நான் எந்த ஒரு வார்த்தையும் பேசாம, என் கீழ் உதட்டை என் பற்களால ரொம்ப டைட்டாக் கடிச்சுக்கிட்டேன்.

"இப்படியே நின்னுகிட்டு இருக்கப் போறிங்களா?" னு அவன் லேசாச் சிரிச்சுக்கிட்டே கேட்டான்.

நான் என் பார்வையைத் தரையில இருந்து நிமிர்த்தாம, என் கைகளை மட்டும் லேசாப் பிசைஞ்சுக்கிட்டேன்.

அவன் தன் கையை நீட்டி, அந்த ரூமோட மூலைல இருந்த பழைய வயர் கட்டிலைக் காட்டுனான்.

"அங்க உட்காருங்க மேடம்... ரொம்ப நேரம் நிக்க வேண்டாம், கால் வலிக்கும்..." னு அவன் ரொம்ப மரியாதையாச் சொன்னான்.

நான் என் கண்களை லேசாத் தூக்கி அந்தக் கட்டிலைப் பார்த்தேன்.

"நான் நிக்கிறேன் பிரகாஷ்..." னு நான் ஒரு பச்சக் குழந்தை மாதிரி சொன்னேன்.

"ஏன்? அந்தக் கட்டில் அவ்ளோ பழசா இருக்கானு பாக்குறீங்களா?" னு அவன் கேட்டான்.

"அப்படி இல்லை..." 

"தெரில மேடம், இது பழசுதான்... நீங்க வரதுக்கு முன்னாடி தான் தட்டிச் சுத்தமா வெச்சிருக்கேன்..."

"உங்க புடவை அழுக்காகாது, நீங்க போய் உக்காருங்க..." னு அவன் என்னை கன்வின்ஸ் பண்ணான்.

"பரவாயில்ல பிரகாஷ்..."

"பின்ன ஏன் மேடம் சிலையாவே நிக்கிறங்க? நா வேணா வெளிய நிக்கட்டுமா" னு அவன் என்னைக் கொஞ்சம் வம்பிழுத்தான்.

"வேண்டாம்..." னு என் வாயில இருந்து சடன்னு வார்த்தை வந்துச்சு.

அவன் பற்கள் வெளிய தெரிய அவ்ளோ பிரகாசமாச் சிரிச்சான்.

"அப்போ போய் உக்காருங்க மேடம்..." னு அவன் மறுபடியும் கட்டிலைக் காட்டுனான்.

அந்த ரூம் எண்ட்ரன்ஸ் வழியா சில்லுனு ஒரு சம்மர் நைட் காத்து உள்ள வந்துச்சு.

அந்தக் காத்து என் முகம் மேல படும்போது, அது அவ்ளோ இதமா இருந்துச்சு.

என் ஏசி பெட்ரூம்ல கூட இவ்ளோ ஜில்லுனு ஒரு காத்து எனக்குக் கிடைச்சது இல்லை.

அந்தக் கூலிங்கான காத்து என் உடம்புல பட்டதும், எனக்கு லேசாச் சிலிர்த்துச்சு.

நான் என் உதட்டை விட்டுட்டு, லேசா ஒரு மூச்சு விட்டேன்.

மெதுவா என் வலது காலை எடுத்து முன்னாடி வெச்சேன்.

என் கணுக்கால்ல இருந்த கொலுசு 'க்ளிங்' னு ஒரு சின்னச் சத்தம் போட்டுச்சு.

அந்த அமைதியான ரூம்ல, அந்தக் கொலுசு சத்தம் அவ்ளோ செக்ஸியா கேட்டுச்சு.

"உங்க கொலுசு சத்தம் கூட அவ்ளோ அழகா இருக்கு மேடம்..." னு அவன் பின்னாடி இருந்து கமெண்ட் பண்ணான்.

எனக்குக் கூச்சமா இருந்துச்சு, நான் பதிலேதும் சொல்லாம நடந்தேன்.

நான் கட்டியிருந்த அந்த மெரூன் புடவை என் தொடைகள்ல உரசிக் கிட்டு லேசாப் பறந்துச்சு.

நான் ரொம்பப் பொறுமையா, ஒவ்வொரு அடியா எடுத்து வெச்சு அந்தக் கட்டிலை நோக்கி நடந்தேன்.

என் கால்கள் தரையில படும்போது லேசா நடுங்குச்சு.

நான் நடக்கும்போது என் இடுப்பு லேசா வளைஞ்சு நெளிஞ்சு போறதை அவன் பின்னாடி இருந்து கண் இமைக்காமப் பார்த்தான்.

நான் அந்தக் கட்டிலுக்குப் பக்கத்துல போய் நின்னேன்.

அது ரொம்பப் பழைய இரும்பு வயர் கட்டில்.

அந்த வயர்கள் எல்லாம் ஒன்னோடு ஒன்னு பின்னிக்கிட்டு, லேசாத் துருப் பிடிச்ச மாதிரி இருந்துச்சு.

நான் மெதுவாத் திரும்பி, அந்தக் கட்டிலோட ஓரத்துல உக்காந்தேன்.

நான் என் வெயிட்டைக் கொடுத்து உக்காந்த அடுத்த செகண்ட்...

'க்ரீஈஈச்...' னு ஒரு சத்தம் அந்த வயர் கட்டில்ல இருந்து அவ்ளோ சத்தமா கேட்டுச்சு.

அந்த அமைதியான மாடி ரூம்ல, அந்தச் சத்தம் அவ்ளோ பெருசா எதிரொலிச்சுது.

அந்தச் சத்தத்தைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு.

நான் பயந்து போய் ஒரு செகண்ட் லேசாத் துள்ளி எந்திரிக்கப் பார்த்தேன்.

என் கண்கள் அப்படியே விரிஞ்சு, என் முகம் பயத்துல மாறிப்போச்சு.

பிரகாஷ் இதைப் பார்த்துட்டு அவ்ளோ சத்தமாச் சிரிச்சான்.

"பயப்படாதிங்க மேடம்... அந்த கட்டில் அப்படிதான், அலாரம் மாதிரி சத்தம் போடும்..." னு அவன் கிண்டல் பண்ணான்.

"நீங்க இவ்ளோ அழகா வந்து உக்காந்தா, அதுவும் சத்தம் போடத் தான செய்யும் மேடம்?" னு அவன் என்னைக் கலாய்ச்சான்.

அவன் அப்படிச் சொன்னதும், என் பயம் போய் எனக்கு அவ்ளோ வெக்கமா இருந்துச்சு.

என் கன்னங்கள் அப்படியே செக்கச் செவேர்னு சூடாகிப் போச்சு.

நான் உடனே என் தலையைக் குனிஞ்சுக்கிட்டேன்.

"சிரிக்காத பிரகாஷ்..." னு நான் ரொம்பச் சின்னதாச் சிணுங்குனேன்.

"சாரி மேடம்... ஆனா நீங்க பயந்த விதம் அவ்ளோ கியூட்டா இருந்துச்சு..." னு அவன் சிரிப்பை அடக்கிக்கிட்டே சொன்னான்.

நான் என் பார்வையை என் மடியிலயே வெச்சுக்கிட்டேன்.

என் ரெண்டு கைகளையும் சேர்த்து, என் மடியில வெச்சு ரொம்ப டைட்டாப் பிணைச்சுக்கிட்டேன்.

என் விரல்கள் ஒன்னோடு ஒன்னு அவ்ளோ இறுக்கமாப் பின்னிக்கிச்சு.

நான் என் புடவையோட ஓரத்தை என் கைக்குள்ள சுருட்டிப் பிடிச்சுக்கிட்டேன்.

அந்த வயர் கட்டில் என் தொடைகளுக்குக் கீழ லேசா அழுந்துச்சு.

அந்த வயரோட டிசைன் என் குண்டில பதியுற மாதிரி எனக்கு ஒரு ஃபீல் வந்துச்சு.

நான் போட்டுருந்த அந்த புடவை, அந்த வயர் வலையில உரசிக் கிட்டு ஒரு செக்ஸியான ஃபீலைக் கொடுத்துச்சு.

நான் என் கால்களை ரெண்டையும் ஒன்னாச் சேர்த்து வெச்சு, ரொம்ப அடக்கமான ஒரு பொண்ணு மாதிரி உக்காந்திருந்தேன்.

என் முலைகள் அந்த ஜாக்கெட்டுக்குள்ள மூச்சு வாங்குற ஸ்பீடுல ஏறி இறங்குச்சு.

நான் என் முந்தானையை லேசா இழுத்து, என் இடுப்போட வளைவை மறைக்க ட்ரை பண்ணேன்.

ஆனா அந்தத் துணி அவ்ளோ மெல்லிசா இருந்ததால, எதையும் மறைக்க முடியல.

என் வெக்கம் என்னை மொத்தமா ஆக்கிரமிச்சுக் கிச்சு.

நான் ஒரு பச்சக் குழந்தை மாதிரி, தரையை மட்டும் தான் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

என் கால் விரல்கள் ஒன்னோடு ஒன்னு உரசிக் கிட்டுத் தவிச்சுது.

அவன் என்னை எப்படிப் பார்க்குறான்னு எனக்கு நல்லாத் தெரிஞ்சது.

ஆனா அவனை நிமிர்ந்து பார்க்க எனக்கு அவ்ளோ தயக்கமா இருந்துச்சு.

என் கன்னங்கள்ல ஆரம்பிச்ச அந்தச் சூடு, என் காது மடல் வரைக்கும் பரவிச்சு.

நான் என் மூச்சை அடக்கிக்கிட்டு, தரையில இருந்த ஒரு சின்னக் கல்லை வெறிச்சுப் பார்த்தேன்.

அந்த ரூம் செட்டப்... அந்த லைட்... எல்லாமே எனக்கு ஒரு புது ஃபீலிங்கைக் கொடுத்துச்சு.

அந்த குண்டு பல்பு வெளிச்சம், என் மேல அவ்ளோ மெதுவா விழுந்துச்சு.

இந்தக் குட்டியான ரூம், எந்த ஒரு அலங்காரமும் இல்லாம ரொம்பச் சாதாரணமாத் தான் இருந்துச்சு.

சுத்தி எந்தப் பூக்களும் தொங்கல, பன்னீரோ, சந்தனமோ இங்க தெளிக்கப்படல.

ஆனா... எனக்குள்ள ஓடுன அந்த ஃபீலிங் அவ்ளோ புதுசா, அவ்ளோ சிலிர்ப்பா இருந்துச்சு.

நான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, கல்யாணப் பட்டுப் புடவையில உக்காந்திருந்தப்போ கூட எனக்கு இப்படி ஒரு நடுக்கம் வந்ததே இல்லை.

அன்னைக்கு அது ஒரு கடமைக்காக நடந்த சடங்கு மாதிரி தான் இருந்துச்சு.

ஆனா இன்னைக்கு... இந்த ராத்திரி நேரத்துல, எந்த ஒரு சத்தமும் இல்லாத இந்த இருட்டுல...

ஒரு பழைய இரும்பு வயர் கட்டில்ல, என் கைகளை மடியில பிணைச்சு வெச்சுக்கிட்டு உக்காந்திருக்கப்போ...

இது ஏதோ நான் புதுசாக் கல்யாணம் பண்ணிட்டு, ஃபர்ஸ்ட் நைட் ரூம்க்குள்ள உக்காந்திருக்க மாதிரி ஒரு உணர்வு எனக்குள்ள ஓடிச்சு.

நான் அவ்ளோ தேடி எடுத்துப் போட்ட அந்த புடவை.

என் நெத்தியில நான் எனக்காகத் தேடி வெச்ச அந்த பொட்டு.

இது எல்லாமே என்னை ஒரு அனுபவம் வாய்ந்த பொண்ணா காட்டல, ஒரு பச்சக் குழந்தை மாதிரி, ஒரு புதுப் பொண்ணு மாதிரி மாத்தியிருந்துச்சு.

என் கண்ணுக்கு நேரா, ஒரு மூணு அடி தூரத்துல அவன் நின்னுக்கிட்டு இருந்தான்.

அவன் பட்டு வேட்டியோ, வாசனைத் திரவியமோ அவன் மேல இல்லை.

ஒரு சாதாரண, கசங்குன டீ-ஷர்ட்... கீழ ஒரு கட்டம் போட்ட லுங்கி.

ஆனா அந்த நிமிஷம், அந்த ரூம்க்குள்ள... அவன் என்னோட புருஷன் மாதிரி என் முன்னாடி நின்னுக்கிட்டு இருக்கான்.

ஒரு புருஷனுக்குரிய அந்த அதிகாரம், அந்த உரிமை அவனோட பார்வையில அப்பட்டமாத் தெரிஞ்சது.

என் புருஷன் கார்த்திக் கூட, என் முன்னாடி இப்படி ஒரு தவிப்போட, என்னோட அழகுக்காக ஏங்கி நின்னதே கிடையாது.

ஆனா இவன்... என் உடம்பை ஏதோ உலகத்துல கிடைக்காத ஒரு பொக்கிஷம் மாதிரி பாக்குறான்.

நான் என் பார்வையை நிமிர்த்தாம, அவனோட கால் பாதங்களையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

அவனோட லுங்கிக்குக் கீழ தெரிஞ்ச அந்தப் புடைப்பு... எனக்காக விறைச்சுப் போய் நிக்குற அந்தத் தவிப்பு என் மனசுக்குப் புரிஞ்சுது.

என் நெஞ்சு ரொம்ப வேகமா ஏறி இறங்குச்சு.

நான் மூச்சு விடுற சத்தம் அந்த அமைதியான ரூம்ல எனக்கே அவ்ளோ சத்தமா கேட்டுச்சு.

என் கை விரல்கள், நான் கட்டியிருந்த புடவையோட ஓரத்தை அவ்ளோ இறுக்கமாப் பிசைஞ்சுக்கிட்டு இருந்துச்சு.

என் உள்ளங்கையில லேசா வேர்த்துப் போயிருந்துச்சு.

அவன் எப்போ தன் காலை எடுத்து முன்னாடி வைப்பான்?

அவன் எப்போ வந்து என் பக்கத்துல உக்காருவான்?

அவன் கை முதல்ல என் மேல எங்க படும்?

என் தோள்பட்டையைத் தொடுவானா? இல்ல என் கன்னத்துல லேசா கை வைப்பானா?

இப்படி ஆயிரம் கேள்விகள் என் மூளைக்குள்ள ஓடிக்கிட்டு இருந்துச்சு.

அவன் எப்ப என்னைத் தொடுவான்னு ஒரு புதுப் பொண்ணு தவிக்குற மாதிரி நான் தவிச்சுக்கிட்டு இருந்தேன்.

என் தொடைக்கு நடுவுல சுரந்த அந்த ஈரம், என் பேண்ட்டியை நனைச்சுக்கிட்டு இருந்துச்சு.

என் உடம்புல ஓடுற ரத்தம் அவ்ளோ சூடா, என் நரம்புகளை எல்லாம் சுண்டி இழுத்துச்சு.

அந்தச் சிலிர்ப்பு என் முதுகுத் தண்டு வழியா மெதுவா மேல ஏறுறதை நான் ஃபீல் பண்ணேன்.

என் கல்யாணத்தன்னைக்கு நைட் எனக்கு இருந்த அந்தப் பயம், இப்போ ஒரு போதையா மாறி என்னைக் கட்டிப்போட்டுச்சு.

நான் அவனோட முதல் அசைவுக்காக, என் உசுரைக் கையில பிடிச்சுக்கிட்டு ரொம்ப அடக்கமா, அவ்ளோ ஆசையாக் காத்துக்கிட்டு இருந்தேன்.

கார்த்திக் கூட எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்தப்போ கூட, நான் இவ்ளோ வெக்கப்படல.

அப்போ அது ஒரு கடமை மாதிரி, எந்த ஒரு ஃபீலிங்கும் இல்லாம நடந்து முடிஞ்சுது.

ஆனா இப்போ... என் உடம்புல இருக்குற ஒவ்வொரு செல்லும் துடிச்சுக்கிட்டு இருக்கு.

நான் உக்காந்ததும், அவன் மெதுவா என்னை நோக்கி நடந்து வந்தான்.

அவன் நடக்குற சத்தம் என் காதுல விழுந்துச்சு.

அவன் கால் பாதம் தரையில படுற ஒவ்வொரு சத்தமும் என் நெஞ்சுல இடி மாதிரி அடிச்சுது.

என் நெஞ்சு 'திக் திக்'னு அடிக்க ஆரம்பிச்சுது.

அவன் கரெக்ட்டா என் பக்கத்துல வந்து நின்னான்.

நான் என் பார்வையைக் கீழயே வெச்சிருந்ததால, அவனோட அந்த லுங்கிப் பகுதி மட்டும் என் கண்ணுக்குத் தெரிஞ்சது.

அந்த லுங்கிக்குள்ள இருந்து, அவனோட சுன்னி அதுல தூக்கிட்டு அவ்ளோ விறைப்பா முன்னாடி நீட்டிக்கிட்டு இருந்துச்சு.

அது என் கண்ணுக்கு நேரா, ஒரு அடி தூரத்துல ஆடிக்கிட்டு இருந்துச்சு.

நான் என் எச்சிலை ரொம்பச் சிரமப்பட்டு முழுங்கினேன்.

"மேடம்..." னு அவன் ரொம்பச் சாஃப்ட்டாக் கூப்பிட்டான்.

"ஹ்ம்ம்..." னு நான் லேசா முனகினேன்.

"நான் இங்கேயே நிக்கவா? இல்ல..." னு அவன் லேசா இழுத்தான்.

"என்ன?" னு நான் தரையைப் பார்த்துக்கிட்டே கேட்டேன்.

"நானும்... உங்க பக்கத்துல உக்காந்துக்கட்டுமா?" னு அவன் ரொம்ப மரியாதையாக் கேட்டான்.

அவன் அப்படிக் கேட்டதும் எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துச்சு.

ஒரு வாட்ச்மேன்... என் பக்கத்துல உக்காரப் பர்மிஷன் கேக்குறான்.

"ஹ்ம்ம்... உக்காரு..." னு நான் ரொம்பச் சின்னதாப் பதில் சொன்னேன்.

"நீங்க ஓகே சொன்னா மட்டும் தான் உக்காருவேன்..." னு அவன் உறுதிப்படுத்திக்கிட்டான்.

"உக்காரு பிரகாஷ்..." னு நான் என் மூச்சை இழுத்து விட்டுக்கிட்டே சொன்னேன்.

அவன் மெதுவா அந்தக் கட்டில்ல உக்காந்தான்.

அவன் உக்காந்ததும், அந்தக் கட்டில் மறுபடியும் லேசாச் 'க்ரீச்' னு சத்தம் போட்டுச்சு.

இந்த முறை நான் பயப்படல, லேசாச் சிரிச்சேன்.

"பார்த்திங்களா... நான் சொன்னேன்ல மேடம் அது கத்தும்னு..." னு அவன் என்னை மறுபடியும் கிண்டல் பண்ணான்.

நான் என் பார்வையை விலக்கிக்கிட்டு, என் புடவையை இன்னும் கொஞ்சம் டைட்டாப் பிடிச்சுக்கிட்டேன்.

ஆனா அவன் என் மேல உரசிக் கிட்டு உக்காரல.

எனக்கும் அவனுக்கும் நடுவுல ஒரு ஒரு அடி கேப் விட்டு, ரொம்பத் தள்ளித் தான் உக்காந்தான்.

அவன் உக்காந்ததும், அந்த வயர் கட்டில் அவனோட வெயிட்டுக்கு லேசா உள்ள அமுங்குச்சு.

அந்த அமுக்கத்துல, நான் லேசா அவன் பக்கம் சாயுற மாதிரி ஒரு ஃபீல் வந்துச்சு.

நான் உடனே சுதாரிச்சுக்கிட்டு, என் உடம்பை இன்னும் கொஞ்சம் தள்ளி வெச்சு ரொம்பக் குறுக்கி உக்காந்துகிட்டேன்.

நான் அப்படித் தள்ளிப் போனதை அவன் கவனிச்சிட்டான்.

"மேடம்..." னு அவன் ரொம்ப மெதுவா, ஒரு தயக்கத்தோட கூப்பிட்டான்.

"சொல்லு பிரகாஷ்..." னு நான் என் பார்வையைத் தரையில இருந்து எடுக்காமலேயே கேட்டேன்.

"உங்களுக்கு இப்போ ஓகே தான மேடம்?" னு அவன் மரியாதையாக் கேட்டான்.

அவன் ஒரு ஆம்பளையாத் தன் அதிகாரத்தைக் காட்டாம, இப்படிப் பவ்யமாப் பர்மிஷன் கேட்டது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு.

"ஹ்ம்ம்... ஓகே..." னு நான் ரொம்பச் சின்னதா முனகினேன்.

அவன் என் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்தான்.

என் விரல்கள் புடவையை அவ்ளோ டைட்டாப் பிடிச்சிருந்ததை அவன் நோட் பண்ணான்.

"உங்களுக்கு எதாவது அன்கம்ஃபர்ட்டபிளா இருக்கா மேடம்?" னு அவன் மறுபடியும் அக்கறையா விசாரிச்சான்.

"இல்லையே... ஏன் இப்டிக் கேக்குற?" னு நான் லேசா என் இமைகளைத் தூக்கிப் பார்த்தேன்.

"இல்ல... நீங்க ரொம்பக் குறுக்கி உக்காந்துருக்கீங்க..."

"இந்தக் கட்டில் வேற ரொம்பச் சின்னதா இருக்கு... உங்களுக்கு இது  அன்கம்ஃபர்ட்டபிளா இருக்குமோனு தோணுச்சு மேடம்..." னு அவன் இழுத்தான்.

"அதெல்லாம் இல்ல பிரகாஷ்... எனக்கு இடம் கரெக்ட்டாத் தான் இருக்கு..." னு நான் சமாளிச்சேன்.

"நான் வேணா... இன்னும் கொஞ்சம் தள்ளி உக்காந்துக்கட்டுமா?"

"இல்லனா... நான் நிக்குறேன் மேடம்... நீங்க ஃப்ரீயா உக்காருங்க..." னு அவன் சடன்னு கட்டில விட்டு எழுந்திரிக்கப் போனான்.

அவன் நிக்குறேன்னு சொன்னதும் எனக்குக் கஷ்டமா இருந்துச்சு.

"ஐயோ... வேண்டாம் பிரகாஷ்... நீ அப்டியே உக்காரு..." னு நான் என் கைய லேசா நீட்டி அவசரமாச் சொன்னேன்.

"உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லைல மேடம்?" னு அவன் அப்படியே அரைகுறையா நின்னபடி கேட்டான்.

"இல்ல... இதுவே பரவாயில்லை... நீ கீழலாம் உக்கார வேண்டாம்..." னு நான் உறுதியாச் சொன்னேன்.

"தேங்க்ஸ் மேடம்..." னு சொல்லிட்டு அவன் மறுபடியும் அதே இடத்துல மெதுவா உக்காந்தான்.

"இந்த வயர் கட்டில் வேற ரொம்பப் பழசா இருக்கு..."

"நீங்க வீட்ல அவ்ளோ பெரிய சாஃப்ட்டான பெட்ல தூங்குறவங்க..." னு அவன் ரொம்பப் பரிதாபமா, என் மேல அவ்ளோ அக்கறையாச் சொன்னான்.

"எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை பிரகாஷ்... நீ சும்மா இரு..." னு நான் லேசாச் சிணுங்குனேன்.

அந்த ஒரு அடி கேப்... அது ஒரு வாட்ச்மேனுக்கும், கல்யாணமான பொண்ணுக்கும் நடுவுல இருந்த ஒரு மரியாதையான இடைவெளி.

ஆனா அந்த கேப்புக்குள்ள அவ்ளோ சூடு பரவிக்கிட்டு இருந்துச்சு.

என் விரல்கள் என் புடவையை இன்னும் இறுக்கமாப் பிடிச்சுக்கிச்சு.

அவனோட வேர்வை வாசம் லேசா என் மூக்குக்கு வந்துச்சு.

அது ஒரு ஆம்பளையோட நிஜமான வாசம்.

எந்த ஒரு பெர்ஃபியூமும் போடாத, ஒரு ராவானா வாசம்.

அந்த வாசம் என்னைப் பைத்தியம் பிடிக்க வெச்சுது.

நான் அவனோட முதல் அசைவுக்காக காத்துக்கிட்டு இருந்தேன்.

அவன் என் கையைப் பிடிப்பானா? இல்ல என் தோள் மேல கை போடுவானானு என் மனசு அடிச்சுக்கிச்சு.

ஆனா அவன் எந்த அசைவும் காட்டாம அமைதியா உக்காந்திருந்தான்.

நான் லேசா என் ஓரக்கண்ணால அவனைப் பார்த்தேன்.

அவனும் என்னையே தான் பார்த்துக்கிட்டு இருந்தான்.

ரெண்டு பேரும் எந்த ஒரு வார்த்தையும் பேசாம, அந்த அமைதியில தவிச்சுக்கிட்டு இருந்தோம்.

அந்த ரூம்ல எங்க ரெண்டு பேரோட மூச்சுக்காத்து மட்டும் தான் கேட்டுச்சு.

அவனோட மூச்சு ரொம்ப வேகமா வந்துச்சு.

என் மூச்சு லேசாத் திக்கித் திக்கி வந்துச்சு.

அந்த ஒரு அடி கேப்பைத் தாண்டி, அவனோட உடம்புச் சூடு என் மேல படுற மாதிரி எனக்கு ஒரு ஃபீல் வந்துச்சு.

அவன் தான் அந்த அமைதியை மொதல்ல உடைச்சான்.

"மேடம்..." னு அவன் ரொம்பத் தாழ்வான குரல்ல கூப்பிட்டான்.

"சொல்லு..." னு நான் ரொம்பச் சின்னதாப் பதில் சொன்னேன்.

"எனக்கு என்னமோ இது கனவு மாதிரி இருக்கு..." னு அவன் சொன்னான்.

"ஏன்?" னு நான் லேசாத் திரும்பிப் பார்த்தேன்.

"நீங்க... என் பக்கத்துல... இவ்ளோ இருட்டுல... அதுவும் புடவையில..."

"நான் நிஜமாத் தான் முழிச்சுட்டு இருக்கேனானு எனக்குச் சந்தேகமா இருக்கு..." னு அவன் உருகினான்.

"சும்மா ஓவரா பில்டப் கொடுக்காத பிரகாஷ்..." னு நான் சிரிச்சேன்.

"நிஜமாப் மேடம்... நான் நேர்ல அவ்ளோ மோசமா இருக்கேனா?" னு அவன் திடீர்னு கேட்டான்.

"அப்டிலாம் இல்ல... ஏன் இப்டிக் கேக்குற?" னு நான் ஆச்சரியப்பட்டேன்.

"பின்ன ஏன் என் முகத்தைப் பாக்கவே மாட்டேங்குறீங்க?"

"எப்பப் பார்த்தாலும் தரையையே பாத்துட்டு இருக்கீங்க..." னு அவன் கேட்டான்.

"எனக்கு என்னவோ மாதிரி இருக்கு பிரகாஷ்..." னு நான் என் மனசுல உள்ளதைச் சொன்னேன்.

"என்கிட்டயுமா மேடம்?" னு அவன் சிரிச்சான்.

"ஹ்ம்ம்..."

"வீடியோ கால்ல அவ்ளோ தைரியமா இருந்தீங்க... இப்போ நேர்ல வந்ததும் தரையைப் பாத்துட்டு இருக்கீங்க..." னு அவன் என்னைக் கலாய்ச்சான்.

"அது வேற... இது வேறடா..." னு நான் செல்லமாச் சிணுங்குனேன்.

"ஆனா எனக்கு இதுதான் ரொம்பப் பிடிச்சிருக்கு மேடம்..."

"நீங்க இப்படிப வெக்கப்படுறது அவ்ளோ கியூட்டா இருக்கு மேடம்..." னு அவன் சொன்னான்.

அவன் அப்படிச் சொன்னதும் என் கன்னங்கள் மறுபடியும் சிவந்து போச்சு.

நான் என் உதட்டைச் சுழிச்சுக்கிட்டு, லேசாச் சிரிச்சேன்.

"நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லட்டுமா?" னு அவன் கேட்டான்.

"சொல்லு..."

"நீங்க புடவையில வருவீங்கன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கல..."

"நான் தான் போன்லயே சொன்னேன்லடா... புடவை கட்ட மாட்டேன்னு..."

"ஆனா எனக்காகக் கட்டிட்டு வந்துருக்கீங்க... தேங்க்ஸ் மேடம்..." னு அவன் என் கண்களைப் பார்த்துச் சொன்னான்.

"அது... சும்மா வீட்ல கட்டுற புடவை தான்..." னு நான் ரொம்பச் சாதாரணமாச் சொன்னேன்.

"யாரு சொன்னா? இது சாதாரணப் புடவையா இருக்கலாம் மேடம்..."

"ஆனா இது உங்க மேல பட்டதும் பட்டுப் புடவை மாதிரி ஜொலிக்குது..." னு அவன் வர்ணிச்சான்.

"ரொம்பப் பொய் சொல்ற பிரகாஷ்..."

"சத்தியமா சொல்றேன் மேடம்... இந்த மெரூன் கலர் உங்களுக்கு அவ்ளோ அழகா இருக்கு..."

"அந்தப் பொட்டு... உங்க முகம்... எல்லாமே ஏதோ தேவதை மாதிரி இருக்கு மேடம்..." னு அவன் வாய் நிறையப் புகழ்ந்தான்.

"ரொம்பப் புகழ்ற பிரகாஷ்... போதும்..." னு நான் என் பார்வையைத் தரையில வெச்சுக்கிட்டே மெதுவா முனகினேன்.

"நான் இன்னும் உங்களை புகழவே ஆரம்பிக்கல மேடம்..." னு அவன் ரொம்பச் சாஃப்ட்டா, ஆனா ஒரு செக்ஸியான டோன்ல சொன்னான்.

அவன் அப்படிச் சொன்னதும் எனக்குள்ள ஒரு சூடு கிளம்புச்சு.

நான் என் கால்களை லேசா ஒன்னோடு ஒன்னு உரசிக் கிட்டேன்.

அந்த ரூம்ல இப்போ ரொம்ப அமைதியா இருந்துச்சு.

அவன் என்னை அப்படியே உற்றுப் பார்த்தான்.

அவன் தொண்டைக்குழி லேசா ஏறி இறங்குறதை நான் என் ஓரக்கண்ணால கவனிச்சேன்.

"மேடம்..." னு அவன் ரொம்பத் தயக்கத்தோட கூப்பிட்டான்.

"சொல்லு பிரகாஷ்..." னு நான் என் முந்தானையை லேசா விரல்களால முறுக்கிக்கிட்டே கேட்டேன்.

"நான்... நான் உங்ககிட்ட ஒரு பர்மிஷன் கேட்கட்டுமா?" னு அவன் ரொம்ப மரியாதையாக் கேட்டான்.

நான் என் கண்களை லேசாத் தூக்கி அவனைப் பார்த்தேன்.

"என்ன பர்மிஷன்?" னு நான் என் புருவத்தைச் சுருக்கிக் கேட்டேன்.

"அது... நான் உங்களை எப்பவுமே 'மேடம்'னு கூப்பிடுறது எனக்கே ஒரு மாதிரி தள்ளி நிக்கிற மாதிரி இருக்கு..."

"நான்... உங்க பேர் சொல்லி கூப்பிடட்டுமா, யாரும் இல்லாதப்ப மட்டும்?" னு அவன் ரொம்பப் பவ்யமாக் கேட்டான்.

அந்த அமைதியான மாடி ரூம்ல, ஒரு வாட்ச்மேன் என் பேரைச் சொல்லிக் கூப்பிடப் பர்மிஷன் கேக்குறான்.

இது எனக்கு அவ்ளோ புதுசா இருந்துச்சு.

ஒரு ஆம்பளை, என்னோட விருப்பத்துக்கு இவ்ளோ மரியாதை கொடுக்குறது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு.

நான் என் கீழ் உதட்டை லேசாக் கடிச்சுக்கிட்டேன்.

எனக்குள்ள ஒரு குறும்பு வந்துச்சு.

"ம்ஹூம்... கூடாது..." னு நான் என் தலையை இடதும் வலதுமா ஆட்டி, ரொம்பப் பிடிவாதமாச் சொன்னேன்.

நான் 'கூடாது'னு சொன்னாலும், என் உதட்டுல இருந்த அந்தச் சிரிப்பை அவன் நோட் பண்ணிட்டான்.

நான் அவனை வம்பிழுக்கிறேன்னு அவனுக்கு நல்லாப் புரிஞ்சிடுச்சு.

அவன் முகத்துல ஒரு ரம்மியமான சிரிப்பு வந்துச்சு.

"ப்ளீஸ் மேடம்... எனக்காக..." னு அவன் லேசாத் தலையைச் சரிச்சுக் கேட்டான்.

"உங்க அழகைப் பார்த்ததும், அந்தப் பேரை என் வாயால கூப்பிடணும்னு எனக்கு அவ்ளோ ஆசையா இருக்கு..." னு அவன் கெஞ்சினான்.

நான் அவனைப் பார்த்து ஒரு கள்ளச் சிரிப்புச் சிரிச்சேன்.

"ஓஹோ... இப்போ சார் ரொம்பப் புதுசாப் பர்மிஷன்லாம் கேக்குற?" னு நான் அவனைக் கலாய்ச்சேன்.

"ஏன் மேடம்? நான் பர்மிஷன் கேட்கக் கூடாதா?" னு அவன் ஒரு சின்னப் பையன் மாதிரி முழிச்சான்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வீடியோ கால்ல பேசும்போதெல்லாம் பேர் சொல்லித் தான கூப்பிட்ட?"

"வாட்ஸ்அப் மெசேஜ்ல கூட அப்படித்தானே கூப்பிட்ட?"

"அப்போலாம் என்கிட்ட பர்மிஷன் கேட்டியா என்ன?" னு நான் அவனை மடக்கிப் பிடிச்சேன்.

அவன் அப்படிக் கேட்டதும் லேசாத் தன் தலையைச் சொறிஞ்சான்.

அவன் முகத்துல ஒரு வெக்கமான சிரிப்பு வந்துச்சு.

"அது... அது வீடியோ கால்ல மேடம்..."

"அப்போ உங்களைப் பார்த்த தவிப்புல... என் மூளையே வேலை செய்யல..."

"எனக்கு என் மேலயே கண்ட்ரோல் இல்லை, அதான் அப்படிப் பேசிட்டேன்..." னு அவன் ரொம்பத் தயக்கமாச் சொன்னான்.

"ஓ... இப்போ மட்டும் உனக்குக் கண்ட்ரோல் வந்துடுச்சா?" னு நான் அவனை விடாம வம்பிழுத்தேன்.

"இப்போ நீங்க என் பக்கத்துல நேர்ல உக்காந்திருக்கீங்க..."

"இந்த லைட் வெளிச்சத்துல... உங்க முகத்தைப் பக்கத்துல பார்த்ததும், எனக்கு ஒரு மாதிரி கூச்சமா இருக்கு..."

"நீங்க அவ்ளோ பெரிய ஆளு... நான் ஒரு சாதாரண ஆள்..."

"அதான் பர்மிஷன் கேட்டேன்..." னு அவன் ரொம்பத் தெளிவா, ஆனா அவ்ளோ உருகிச் சொன்னான்.

அவனோட அந்த டீசன்ஸி, எனக்குள்ள இருந்த ஈகோவை ரொம்பச் சாஃப்ட்டாத் தடவி கொடுத்துச்சு.

அவன் என்கிட்ட அவ்ளோ பவ்யமா நடந்துக்கிற விதம் என்னைப் பைத்தியம் பிடிக்க வெச்சுது.

நான் அவனைப் பார்த்து லேசாப் புருவத்தைத் தூக்கினேன்.

"கூப்பிடட்டுமா... பவித்ரா?" னு அவன் ரொம்ப மெதுவா, அந்தப் பேரை அவ்ளோ செக்ஸியா உச்சரிச்சான்.

அவன் வாயில இருந்து 'பவித்ரா'னு வந்த அந்த ஒரு நொடி...

என் உடம்பெல்லாம் ஒரு கரண்ட் பாஸ் ஆச்சு.

என் கன்னங்கள் அப்படியே செக்கச் செவேர்னு சூடாகிப் போச்சு.

நான் வெக்கத்துல என் கண்களை உடனே கீழ இறக்கிக்கிட்டேன்.

என் கால் விரல்கள் தரையில லேசாச் சுருங்கி விரிஞ்சது.

ஒரு ஆம்பளை என் பேரை இவ்ளோ ஆசையாச் சொல்லி நான் கேட்டதே இல்லை.

ஆனா பிரகாஷ் கூப்பிட்டதுல அவ்ளோ உயிரு இருந்துச்சு.

அதுல அவ்ளோ ரசனை இருந்துச்சு.

நான் என் முந்தானையை என் விரல்களால இன்னும் கொஞ்சம் டைட்டா முறுக்கிக்கிட்டேன்.

"பவித்ரானு கூப்பிடாத..." னு நான் ரொம்பச் சின்னதா முனகினேன்.

அவன் முகத்துல உடனே ஒரு ஏமாற்றம் வந்துச்சு.

"ஏன் மேடம்? உங்களுக்குப் பிடிக்கலையா?"

"நான் தப்பா எதாவது சொல்லிட்டேனா?"

"சாரி... நான் வேணா இனிமே மேடம்னே கூப்பிடுறேன்..." னு அவன் உடனே பின்வாங்கினான்.

"அப்படி இல்லை பிரகாஷ்..." னு நான் அவனைத் தடுத்தேன்.

"பவித்ராங்குற பேர் ரொம்ப நீளமா இருக்கு..."

"அது ஒரு மாதிரி ரொம்ப ஃபார்மலா இருக்கு..." னு நான் என் வார்த்தைகளை இழுத்தேன்.

"பின்ன எப்படிக் கூப்பிடுறது?" னு அவன் ரொம்பக் குழப்பமாக் கேட்டான்.

நான் என் கண்களை லேசாத் தூக்கி அவனைப் பார்த்தேன்.

என் கீழ் உதட்டைப் பற்களால லேசா கவ்விக்கிட்டேன்.

"பவி... னு கூப்பிடு..." னு நான் ரொம்ப மெதுவாச் சொன்னேன்.

"அது இன்னும் நல்லா இருக்கும்..." னு நான் ஒரு மயக்கமான டோன்ல சொன்னேன்.

நான் 'பவி'னு கூப்பிடச் சொன்னதும், அவன் முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிஞ்ச மாதிரி ஒரு சந்தோஷம் வந்துச்சு.

அவனோட கண்கள் அவ்ளோ பிரகாசமா மாறிடுச்சு.

அவன் உதடுகள் லேசா விரிஞ்சு அவ்ளோ அழகாச் சிரிச்சான்.

"பவி..." னு அவன் ரொம்பச் சாஃப்ட்டா, ஒரு காத்து மாதிரி முனகினான்.

அவன் 'பவி'னு சொன்ன அந்த விதம்... என் நெஞ்சுக்குள்ள ஏதோ ஒரு நரம்பை மீட்டின மாதிரி இருந்துச்சு.

என் தொடைக்கு நடுவுல மறுபடியும் ஒரு சூடான ஈரம் கசிஞ்சது.

நான் எந்த ஒரு வார்த்தையும் பேசாம, என் பார்வையை என் மடியில வெச்சுக்கிட்டேன்.

என் விரல்கள் என் புடவையை ரொம்ப இறுக்கமாப் பிடிச்சிருந்துச்சு.

"நீ இந்தப் பேர்ல அவ்ளோ கியூட்டா இருக்க பவி..." னு அவன் ரொம்ப ரசனையாச் சொன்னான்.

நான் பதிலேதும் சொல்லாம என் உதட்டை லேசாக் கடிச்சுக்கிட்டுச் சிரிச்சேன்.

அவன் கொஞ்சம் கொஞ்சமா என்கிட்ட நெருங்குறது எனக்குப் புரிஞ்சுது.

"பவி... நான் உன்ன ஒன்னு கேக்கட்டுமா?" னு அவன் தயங்கித் தயங்கிக் கேட்டான்.

"என்ன?" னு நான் என் பார்வையைக் கீழயே வெச்சுக்கிட்டுக் கேட்டேன்.

"நான்... இந்தப் புடவையை லேசாத் தொட்டுப் பார்க்கலாமா?" னு அவன் ஒரு பெர்மிஷன் கேட்டான்.

"புடவையா?" னு நான் ஆச்சரியப்பட்டேன்.

"ஆமா... இது எவ்ளோ சாஃப்ட்டா இருக்குனு பாக்கணும்..."

"நான் வேற எதுவும் பண்ண மாட்டேன்... தொட்டுப் பார்க்கட்டுமா?" னு அவன் அவ்ளோ டீசண்டாக் கேட்டான்.

அவன் என்னைத் தொடுறேன்னு கேக்கல, என் புடவையைத் தொடுறேன்னு கேட்டது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு.

நான் எந்தப் பதிலும் சொல்லாம, சும்மா லேசாத் தலையாட்டினேன்.

அவன் தன்னோட வலது கையை மெதுவா முன்னாடி கொண்டு வந்தான்.

அவன் கை காத்துல நகர்ந்து வர்றதை நான் என் ஓரக்கண்ணால பார்த்தேன்.

என் மடியில, நான் என் ரெண்டு கைகளையும் சேர்த்து வெச்சிருந்தேன்.

என் கைகள் சாஃப்ட்டா இருந்துச்சு.

அவன் கை என்னோட கையை நோக்கி வந்துச்சு.

அவன் கை கொஞ்சம் கறுத்துப்போய், நரம்புகள் எல்லாம் புடைச்சு, அவ்ளோ ரஃப்பா இருந்துச்சு.

ஒரு வாட்ச்மேனோட அந்த கை, என்னோட அந்த மென்மையான கையை நெருங்கிச்சு.

அவன் என் புடவையைத் தொடல.

அவன் கை நேரா வந்து... என் மடியில வெச்சிருந்த என்னோட கைகள் மேல ரொம்பச் சாஃப்ட்டா உக்காந்துச்சு.

இது தான் இன்னைக்கு ராத்திரி, எங்க ரெண்டு பேருக்கும் நடந்த முதல் தொடுதல்.

"பிரகாஷ்..." னு நான் பதறிப்போய் லேசா முனகினேன்.

"ஒரே ஒரு செகண்ட் பவி..." னு அவன் ரொம்பச் சாஃப்ட்டாச் சொன்னான்.

அவனோட ஸ்கின், என்னோட சாஃப்ட்டான கை மேல பட்ட அந்த ஒரு நொடி...

என் உடம்புக்குள்ள ஆயிரம் வாட்ஸ் கரண்ட் பாஸ் ஆன மாதிரி ஒரு பெரிய ஷாக்.

"ஆஹ்..." னு நான் ரொம்பச் சின்னதா, என்னையறியாம முனகி மூச்சை இழுத்தேன்.

என் கண்கள் அப்படியே விரிஞ்சது.

என் ஹார்ட் பீட் இப்போ டபுள் மடங்கு வேகமா அடிக்க ஆரம்பிச்சுது.

அவனோட கை அவ்ளோ சூடா, கொதிக்கிற மாதிரி இருந்துச்சு.

அந்தச் சூடு என் கை வழியாப் பாய்ஞ்சு, என் உடம்பு முழுக்கப் பரவுச்சு.

ரெண்டு வேற வேற நிறம், வேற வேற விதம் இருக்குற கைகள் ஒன்னாச் சேர்ந்ததைப் பார்க்க அவ்ளோ செக்ஸியா இருந்துச்சு.

என் வெள்ளையான கைக்கு மேல, அவனோட அந்தக் கறுப்பான கை அவ்ளோ அழுத்தமாப் பதிஞ்சிருந்துச்சு.

அவனோட உடம்புல இருந்து சூடு என் உடம்புக்குள்ள பாய்ஞ்சுக்கிட்டு இருந்துச்சு.
Like Reply
“ அவள் இதயத்தின் மொழி – மறுபிறப்பு”

ஒரு நாள் மௌனமாய் முடிந்த அந்த மொழி,
இன்று மீண்டும் உன் எழுத்தில் உயிர் பெற்றது…

அவளின் இதயத்தில் தொடங்கிய கதை,
இன்று உலகம் கேட்கும் ஒரு உணர்வாக மாறுது…

நிறுத்திய வரிகள் தோல்வி இல்லை,
அது மீண்டும் எழுவதற்கான ஓர் இடைவேளைதான்…

நீ தொடங்கிய இந்த பயணம்,
வாசகர்களின் இதயத்தை மீண்டும் கைப்பற்றும்…

“இதயத்தின் மொழி” மீண்டும் பேச ஆரம்பிச்சிருக்கு,
அதுக்காக உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்…
  • Shajith happy
[+] 2 users Like Shajith's post
Like Reply
Excellent update
Like Reply
Real first night of pavi is going to be with prakash in the dirty bed under open sky. After this she will not feel Karthick cock inside her.
Like Reply
நன்றி ' நண்பா
கதையை தொடர்ந்தமைக்கு
வாசகர்களை முழு விருந்துக்கு
தயார் படுத்துவது போல்
உள்ளது இந்த பதிவு
மிகவும் சூடேற்றும் தொடக்கம்
தொடரவும்
Like Reply
OMG... OG is back... excellent update...keep rocking bro
[+] 1 user Likes Jailer2494's post
Like Reply
Poovukkul boogambam

Ivlo veruppoda andha potta paya kooda yen kudumbam nadathanum. First night la irunthe veruppaa Onnu vivagarathiu pannu illena avanayum avanal porantha kutti potta payyanayum ella kalla kadhal pannum pombalainga pottu thallura mathiri pottu thallitu prakash kooda settle agidu. Nalla vachi seivam. Enna nan solrathu.
Like Reply
Super update sir.
Like Reply
எல்லாரோட கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி.

முதல்ல ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக்கிறேன். நான் கதையை நிறுத்தப் போறதில்லை. ஆனா, இனிமேல் அடுத்தடுத்த அப்டேட்ஸ் வர ரொம்பவே தாமதம் ஆகும். அதுக்காக மன்னிச்சுக்கோங்க. எனக்கு என் வேலையும், என் தனிப்பட்ட வாழ்க்கையும் இதைவிட ரொம்ப முக்கியம். அதுல நான் முழுசா கவனம் செலுத்த வேண்டியிருக்கு. எனக்கு நேரம் கிடைக்கும்போது கண்டிப்பா அப்டேட் பண்றேன்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... மேல ஒருத்தர் போட்டிருந்த கமெண்ட் பார்த்து நான் நிஜமாவே அதிர்ச்சியாயிட்டேன். தயவுசெஞ்சு புரிஞ்சுக்கோங்க, இது ஏதோ ஒரு sex story, ஒரு fantasy, அவ்வளவுதான். இதை என்னைக்குமே நிஜம்னு நினைக்காதீங்க. எனக்கு நிஜத்துல இப்படி நடக்குறது துளிகூட பிடிக்காது.

ஏன், இந்த கதையில கூட அந்த Main Character-oda குடும்ப வாழ்க்கை எந்த விதத்துலயும் பாதிக்கப்படக் கூடாதுன்னு தான் நான் நினைக்கிறேன். புருஷனுக்கு தெரியாம நடக்குற ஒரு cheating fantasy, அவ்வளவுதான். கதையில கூட அவங்க வாழ்க்கைய கெடுக்க எனக்கு இஷ்டம் இல்ல. அப்படி இருக்கப்போ, சில பேர் இப்படி கொலை பண்றது, குடும்பத்தை அழிக்கிறதுன்னு ரொம்ப மோசமா யோசிக்கிறது எனக்கு ரொம்பவே ஷாக்கிங்கா இருக்கு. ஸாரி, இந்த மாதிரி கமெண்ட்ஸ் பண்றத தயவுசெஞ்சு இதோட நிப்பாட்டுங்க. இது ரொம்ப தப்பு.

நம்ம ஊர்லயும், இந்தியா முழுக்கவுமே நடக்குற சில மோசமான சம்பவங்களை பார்க்கும்போது, கதையை நிஜம்னு நினைச்சு நீங்க பண்ற இந்த மாதிரி கமெண்ட்ஸ் எனக்கு ரொம்பவே பயமா இருக்கு. ஒரு கட்டத்துல இந்த கதையை இதோட முழுசா நிறுத்திடலாமான்னு கூட என்னை யோசிக்க வச்சிடுச்சு.

கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன்... நிஜ வாழ்க்கை வேற, காமம் (Sex & Lust) வேற. இது வெறும் சிற்றின்பம், நம்ம மைண்ட ரிலாக்ஸ் பண்றதுக்காக மட்டும்தான். இதை நிஜ வாழ்க்கையோட என்னைக்குமே ஒப்பிட்டு பார்க்காதீங்க. இந்த கதையில வர்ற மாதிரி நிஜத்துல எதையும் முயற்சி பண்ணி பார்க்குறதுன்னு எந்த முட்டாள்தனமும் பண்ணாதீங்க. மத்தவங்க வாழ்க்கையையும் கெடுக்காதீங்க, உங்க வாழ்க்கையையும் வீணடிச்சுக்காதீங்க.

இது ஜஸ்ட் ஒரு பொழுதுபோக்கு கதை. அதை கதையா மட்டும் பார்க்குறவங்க தொடர்ந்து படிங்க.
[+] 5 users Like yazhiniram's post
Like Reply
(24-04-2026, 01:34 PM)Thalaidhoni Wrote: Poovukkul boogambam

Ivlo veruppoda andha potta paya kooda yen kudumbam nadathanum. First night la irunthe veruppaa Onnu vivagarathiu pannu illena  avanayum avanal porantha kutti potta payyanayum ella kalla kadhal pannum pombalainga pottu thallura mathiri pottu thallitu prakash kooda settle agidu. Nalla vachi seivam. Enna nan solrathu.

ஒரு கதையை வெறும் கதையாகவே பார்க்க வேண்டும்; அதை வாழ்க்கையின் நிழலோடு அளந்து பார்க்க வேண்டாம்.
நிஜத்தின் தராசில் அதைக் குறைக்கவும் வேண்டாம், உயர்த்தவும் வேண்டாம்.

இது உண்மை தேடிக் கிளம்பிய பாதையல்ல;
மனதை இளைப்பாறச் செய்யும் ஒரு சிறு கற்பனையின் ஓரம் மட்டும்.

வாழ்க்கையைப் போல நடிக்க வந்ததல்ல இது—
சற்றே மூச்சு விடச் சொல்லும் ஒரு நேரத்தின் விளையாட்டு.
  • Shajith happy
[+] 1 user Likes Shajith's post
Like Reply
(24-04-2026, 02:54 PM)yazhiniram Wrote: எல்லாரோட கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி.

முதல்ல ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக்கிறேன். நான் கதையை நிறுத்தப் போறதில்லை. ஆனா, இனிமேல் அடுத்தடுத்த அப்டேட்ஸ் வர ரொம்பவே தாமதம் ஆகும். அதுக்காக மன்னிச்சுக்கோங்க. எனக்கு என் வேலையும், என் தனிப்பட்ட வாழ்க்கையும் இதைவிட ரொம்ப முக்கியம். அதுல நான் முழுசா கவனம் செலுத்த வேண்டியிருக்கு. எனக்கு நேரம் கிடைக்கும்போது கண்டிப்பா அப்டேட் பண்றேன்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... மேல ஒருத்தர் போட்டிருந்த கமெண்ட் பார்த்து நான் நிஜமாவே அதிர்ச்சியாயிட்டேன். தயவுசெஞ்சு புரிஞ்சுக்கோங்க, இது ஏதோ ஒரு sex story, ஒரு fantasy, அவ்வளவுதான். இதை என்னைக்குமே நிஜம்னு நினைக்காதீங்க. எனக்கு நிஜத்துல இப்படி நடக்குறது துளிகூட பிடிக்காது.

ஏன், இந்த கதையில கூட அந்த Main Character-oda குடும்ப வாழ்க்கை எந்த விதத்துலயும் பாதிக்கப்படக் கூடாதுன்னு தான் நான் நினைக்கிறேன். புருஷனுக்கு தெரியாம நடக்குற ஒரு cheating fantasy, அவ்வளவுதான். கதையில கூட அவங்க வாழ்க்கைய கெடுக்க எனக்கு இஷ்டம் இல்ல. அப்படி இருக்கப்போ, சில பேர் இப்படி கொலை பண்றது, குடும்பத்தை அழிக்கிறதுன்னு ரொம்ப மோசமா யோசிக்கிறது எனக்கு ரொம்பவே ஷாக்கிங்கா இருக்கு. ஸாரி, இந்த மாதிரி கமெண்ட்ஸ் பண்றத தயவுசெஞ்சு இதோட நிப்பாட்டுங்க. இது ரொம்ப தப்பு.

நம்ம ஊர்லயும், இந்தியா முழுக்கவுமே நடக்குற சில மோசமான சம்பவங்களை பார்க்கும்போது, கதையை நிஜம்னு நினைச்சு நீங்க பண்ற இந்த மாதிரி கமெண்ட்ஸ் எனக்கு ரொம்பவே பயமா இருக்கு. ஒரு கட்டத்துல இந்த கதையை இதோட முழுசா நிறுத்திடலாமான்னு கூட என்னை யோசிக்க வச்சிடுச்சு.

கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன்... நிஜ வாழ்க்கை வேற, காமம் (Sex & Lust) வேற. இது வெறும் சிற்றின்பம், நம்ம மைண்ட ரிலாக்ஸ் பண்றதுக்காக மட்டும்தான். இதை நிஜ வாழ்க்கையோட என்னைக்குமே ஒப்பிட்டு பார்க்காதீங்க. இந்த கதையில வர்ற மாதிரி நிஜத்துல எதையும் முயற்சி பண்ணி பார்க்குறதுன்னு எந்த முட்டாள்தனமும் பண்ணாதீங்க. மத்தவங்க வாழ்க்கையையும் கெடுக்காதீங்க, உங்க வாழ்க்கையையும் வீணடிச்சுக்காதீங்க.

இது ஜஸ்ட் ஒரு பொழுதுபோக்கு கதை. அதை கதையா மட்டும் பார்க்குறவங்க தொடர்ந்து படிங்க.

Namaskar very well said
Like Reply
(24-04-2026, 01:34 PM)Thalaidhoni Wrote: Poovukkul boogambam

Ivlo veruppoda andha potta paya kooda yen kudumbam nadathanum. First night la irunthe veruppaa Onnu vivagarathiu pannu illena  avanayum avanal porantha kutti potta payyanayum ella kalla kadhal pannum pombalainga pottu thallura mathiri pottu thallitu prakash kooda settle agidu. Nalla vachi seivam. Enna nan solrathu.

These type of comments are the reason for the story discontinuity in this site. Author pls ignore these type of comments. Readers pls don't post these type of comments.
Like Reply
Superb
There will be different kinds of comments as these stories are read by perverts. No need to answer or advice. Just ignore.
Like Reply
(24-04-2026, 01:34 PM)Thalaidhoni Wrote: Poovukkul boogambam

Ivlo veruppoda andha potta paya kooda yen kudumbam nadathanum. First night la irunthe veruppaa Onnu vivagarathiu pannu illena  avanayum avanal porantha kutti potta payyanayum ella kalla kadhal pannum pombalainga pottu thallura mathiri pottu thallitu prakash kooda settle agidu. Nalla vachi seivam. Enna nan solrathu.

Nee yen romba pongure thala.. cool down cool. 
kadhaiya kadhaiya padichiya kai adichiya nu poyitte iru.   horseride
Like Reply
(24-04-2026, 02:54 PM)yazhiniram Wrote: எல்லாரோட கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி.

முதல்ல ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக்கிறேன். நான் கதையை நிறுத்தப் போறதில்லை. ஆனா, இனிமேல் அடுத்தடுத்த அப்டேட்ஸ் வர ரொம்பவே தாமதம் ஆகும். அதுக்காக மன்னிச்சுக்கோங்க. எனக்கு என் வேலையும், என் தனிப்பட்ட வாழ்க்கையும் இதைவிட ரொம்ப முக்கியம். அதுல நான் முழுசா கவனம் செலுத்த வேண்டியிருக்கு. எனக்கு நேரம் கிடைக்கும்போது கண்டிப்பா அப்டேட் பண்றேன்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... மேல ஒருத்தர் போட்டிருந்த கமெண்ட் பார்த்து நான் நிஜமாவே அதிர்ச்சியாயிட்டேன். தயவுசெஞ்சு புரிஞ்சுக்கோங்க, இது ஏதோ ஒரு sex story, ஒரு fantasy, அவ்வளவுதான். இதை என்னைக்குமே நிஜம்னு நினைக்காதீங்க. எனக்கு நிஜத்துல இப்படி நடக்குறது துளிகூட பிடிக்காது.

ஏன், இந்த கதையில கூட அந்த Main Character-oda குடும்ப வாழ்க்கை எந்த விதத்துலயும் பாதிக்கப்படக் கூடாதுன்னு தான் நான் நினைக்கிறேன். புருஷனுக்கு தெரியாம நடக்குற ஒரு cheating fantasy, அவ்வளவுதான். கதையில கூட அவங்க வாழ்க்கைய கெடுக்க எனக்கு இஷ்டம் இல்ல. அப்படி இருக்கப்போ, சில பேர் இப்படி கொலை பண்றது, குடும்பத்தை அழிக்கிறதுன்னு ரொம்ப மோசமா யோசிக்கிறது எனக்கு ரொம்பவே ஷாக்கிங்கா இருக்கு. ஸாரி, இந்த மாதிரி கமெண்ட்ஸ் பண்றத தயவுசெஞ்சு இதோட நிப்பாட்டுங்க. இது ரொம்ப தப்பு.

நம்ம ஊர்லயும், இந்தியா முழுக்கவுமே நடக்குற சில மோசமான சம்பவங்களை பார்க்கும்போது, கதையை நிஜம்னு நினைச்சு நீங்க பண்ற இந்த மாதிரி கமெண்ட்ஸ் எனக்கு ரொம்பவே பயமா இருக்கு. ஒரு கட்டத்துல இந்த கதையை இதோட முழுசா நிறுத்திடலாமான்னு கூட என்னை யோசிக்க வச்சிடுச்சு.

கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன்... நிஜ வாழ்க்கை வேற, காமம் (Sex & Lust) வேற. இது வெறும் சிற்றின்பம், நம்ம மைண்ட ரிலாக்ஸ் பண்றதுக்காக மட்டும்தான். இதை நிஜ வாழ்க்கையோட என்னைக்குமே ஒப்பிட்டு பார்க்காதீங்க. இந்த கதையில வர்ற மாதிரி நிஜத்துல எதையும் முயற்சி பண்ணி பார்க்குறதுன்னு எந்த முட்டாள்தனமும் பண்ணாதீங்க. மத்தவங்க வாழ்க்கையையும் கெடுக்காதீங்க, உங்க வாழ்க்கையையும் வீணடிச்சுக்காதீங்க.

இது ஜஸ்ட் ஒரு பொழுதுபோக்கு கதை. அதை கதையா மட்டும் பார்க்குறவங்க தொடர்ந்து படிங்க.

ஒருசிலரை திருத்த முடியாது நண்பா....

2005,06 காலங்களில் 1,2,பேர்தான் குடும்ப அப்பா,மகள்,அண்ணன்,தங்கை காமகதைகள் வரும்.அம்மா, மகன் ஓக்குறத ரொம்ப ஆர்வமா எழுதுற கூட்டம் இந்த Xossipy அதிகமா கொட்டி கிடக்கு.
எனக்கு இவர்களிடம் ஒரு கேள்வி டேய் அம்மா 35,40 இளமையா இருப்பாங்க அஜால் குஜாலா இருக்க கற்பனையை பொங்க விடுறீங்க ஆனா 80,90 அவர்களுக்கு ஆகும்போது நடு ரோட்டில் பிச்சை எடுக்க விடுவீங்களாடா தற்குறி பசங்களா?

நண்பா :
சிறுவயதில் பல காதல் எப்படி குடும்பத்திற்கு கட்டுப்பட்டதோ அதேபோல் விவரம் வந்து திருமணமான பின் அடுத்தவர் மீது வரும் காமமும் 1 தடவை இன்பம் அடைந்ததும் குடும்பத்தை தேடி ஓடி வந்திரனும் இல்லையென்றால் பலபேர் விந்து மை ஊத்தும் கழிவறை ஆகிவிடும் ....

திரும்ப வந்ததுக்கு நன்றி நண்பா
[+] 2 users Like Vijay42's post
Like Reply
(24-04-2026, 02:54 PM)yazhiniram Wrote: எல்லாரோட கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி.

முதல்ல ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக்கிறேன். நான் கதையை நிறுத்தப் போறதில்லை. ஆனா, இனிமேல் அடுத்தடுத்த அப்டேட்ஸ் வர ரொம்பவே தாமதம் ஆகும். அதுக்காக மன்னிச்சுக்கோங்க. எனக்கு என் வேலையும், என் தனிப்பட்ட வாழ்க்கையும் இதைவிட ரொம்ப முக்கியம். அதுல நான் முழுசா கவனம் செலுத்த வேண்டியிருக்கு. எனக்கு நேரம் கிடைக்கும்போது கண்டிப்பா அப்டேட் பண்றேன்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... மேல ஒருத்தர் போட்டிருந்த கமெண்ட் பார்த்து நான் நிஜமாவே அதிர்ச்சியாயிட்டேன். தயவுசெஞ்சு புரிஞ்சுக்கோங்க, இது ஏதோ ஒரு sex story, ஒரு fantasy, அவ்வளவுதான். இதை என்னைக்குமே நிஜம்னு நினைக்காதீங்க. எனக்கு நிஜத்துல இப்படி நடக்குறது துளிகூட பிடிக்காது.

ஏன், இந்த கதையில கூட அந்த Main Character-oda குடும்ப வாழ்க்கை எந்த விதத்துலயும் பாதிக்கப்படக் கூடாதுன்னு தான் நான் நினைக்கிறேன். புருஷனுக்கு தெரியாம நடக்குற ஒரு cheating fantasy, அவ்வளவுதான். கதையில கூட அவங்க வாழ்க்கைய கெடுக்க எனக்கு இஷ்டம் இல்ல. அப்படி இருக்கப்போ, சில பேர் இப்படி கொலை பண்றது, குடும்பத்தை அழிக்கிறதுன்னு ரொம்ப மோசமா யோசிக்கிறது எனக்கு ரொம்பவே ஷாக்கிங்கா இருக்கு. ஸாரி, இந்த மாதிரி கமெண்ட்ஸ் பண்றத தயவுசெஞ்சு இதோட நிப்பாட்டுங்க. இது ரொம்ப தப்பு.

நம்ம ஊர்லயும், இந்தியா முழுக்கவுமே நடக்குற சில மோசமான சம்பவங்களை பார்க்கும்போது, கதையை நிஜம்னு நினைச்சு நீங்க பண்ற இந்த மாதிரி கமெண்ட்ஸ் எனக்கு ரொம்பவே பயமா இருக்கு. ஒரு கட்டத்துல இந்த கதையை இதோட முழுசா நிறுத்திடலாமான்னு கூட என்னை யோசிக்க வச்சிடுச்சு.

கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன்... நிஜ வாழ்க்கை வேற, காமம் (Sex & Lust) வேற. இது வெறும் சிற்றின்பம், நம்ம மைண்ட ரிலாக்ஸ் பண்றதுக்காக மட்டும்தான். இதை நிஜ வாழ்க்கையோட என்னைக்குமே ஒப்பிட்டு பார்க்காதீங்க. இந்த கதையில வர்ற மாதிரி நிஜத்துல எதையும் முயற்சி பண்ணி பார்க்குறதுன்னு எந்த முட்டாள்தனமும் பண்ணாதீங்க. மத்தவங்க வாழ்க்கையையும் கெடுக்காதீங்க, உங்க வாழ்க்கையையும் வீணடிச்சுக்காதீங்க.

இது ஜஸ்ட் ஒரு பொழுதுபோக்கு கதை. அதை கதையா மட்டும் பார்க்குறவங்க தொடர்ந்து படிங்க.

உங்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது ஆனால் இந்த கதை மீது ஆர்வம் உள்ளவர்கள் மிக அதிகம் என்று உங்களுக்கே தெரியும் நெகடிவ் கமெண்ட்ஸ் பற்றி சிந்திக்காமல் விரும்பி படிக்கும் வாசகர்களின் மனநிலை புரிந்து எழுதுங்கள் நண்பா ஏற்கனவே பதினைந்து பகுதிகள் முடித்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள் அதை கொஞ்சம் காலம் தாழ்த்தாமல் இரண்டு நாட்கள் கேப் ல பதிவிடலாமே


உண்மைக்கும் கற்பனைக்கும் உள்ள வித்தாயசம் தெரியாதவர்கள் பலவற்றை கூறுவார்கள் அவர்களை புறம்தள்ளுங்கள் உங்களின் அந்த ஆங்கில கதையையும் தொடர்ந்தால் இன்னும் நல்லா இருக்கும் நண்பா
Like Reply




Users browsing this thread: 14 Guest(s)