05-04-2026, 08:23 AM
Received full version of part 11 bro , didnt expected such twist , rasukutty heroism fight super eagerly waiting for part 12, Thank u bro
|
Incest என் குடும்பம்
|
|
05-04-2026, 08:23 AM
Received full version of part 11 bro , didnt expected such twist , rasukutty heroism fight super eagerly waiting for part 12, Thank u bro
05-04-2026, 08:32 AM
(04-04-2026, 08:44 PM)Dheena2003 Wrote:Part 11 anbupunga
06-04-2026, 04:41 PM
Part 11 on 7th update pannuveengala illa straighta next part poiduveengala,? I want clarity.
06-04-2026, 10:59 PM
அத்தியாயம் - 11
ராசுக்குட்டி ஊருக்கு வந்து ஒரு வாரம் ஓடி மறைந்திருந்தது. இந்த ஏழு நாட்களும் அந்த வீட்டில் அவன் ஒரு செல்லக் கைதி போலத்தான் இருந்தான். காலை எழுந்தால் அம்பிகாவின் கைமணத்தில் சுடச்சுட இட்லியும், மதியம் நந்தினியின் காரசாரமான மீன் குழம்பும், இரவு ஆட்டுக்கால் பாயாவும் என அவனை அப்படியே அள்ளி அணைத்து கவனித்தார்கள். "ஐந்து வருடப் பாலைவன உழைப்பில் இளைத்துப் போயிருந்த ராசுக்குட்டியின் அந்த முரட்டுத் தேகம், இப்போது அம்மாவின் கைச்சப்பாப்பாட்டில் கொஞ்சம் பூரித்திருந்தது. அவனது அந்த அகலமான மார்புக்குக் கீழே, இப்போது ஒரு மெல்லிய சதையோடு கூடியத் தொப்பை எட்டிப் பார்த்தது. புது மாப்பிள்ளையைப் போல பளபளவென மின்னிய அவனது மேனியும், அந்த முறுக்கிய மீசையும் அவனை இன்னும் அதிகப்படியான வாலிபக் களைக்குக் கொண்டு வந்திருந்தது." ஒரு வாரமாகப் 'புது மாப்பிள்ளை' போல வீட்டிலேயே அடங்கிக் கிடந்தவனுக்கு, இன்றுதான் வெளியே போக அம்பிகா அனுமதி கொடுத்திருந்தாள். "ராசு... இதோ பாரு, ஊருக்குள்ள போயிட்டு வரும்போது கண்ட பசங்க கூட எல்லாம் சேராத, எல்லாத்தையும் பார்த்துட்டுப் பொழுது அடையறதுக்குள்ள வீடு வந்து சேரு," என்று அம்பிகா எச்சரித்தபடியே, அவனது சட்டையைச் சரி செய்து விட்டாள். "சரிம்மா... நான் பார்த்துக்கிறேன்," என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் வந்தான். மெல்லத் தன் பெட்டியைத் திறந்தவன், உள்ளே ரகசியமாக ஒளித்து வைத்திருந்த மலர் அத்தையின் அந்தப் பழையக் கிழிந்த சேலையை எடுத்தான். அதை அப்படியே தன் முகத்தில் அழுத்தி ஒரு நீண்ட மூச்சு இழுத்தான். "ஆஆ... அதே வாசனை!" ஐந்து வருடங்கள் கடந்தும் அந்தச் சேலையில் இன்னும் அத்தையின் அந்த மல்லிகைப் பூ மணமும், அவளது அந்த இளந்தேகத்தின் வியர்வை வாசமும் அப்படியே தங்கியிருந்தது. "அத்தை... உன்னைப் பார்க்கத்தான் வந்துட்டு இருக்கேன்!" என்று மனதுக்குள் கர்ஜித்தவன், அத்தைக்காக வளைகுடா நாட்டிலிருந்து பார்த்துப் பார்த்து வாங்கி வந்திருந்த அந்தப் கோடாலி தைலம், வாசனைத் திரவியங்கள் மற்றும் சாக்லேட்டுகளை ஒரு கவரில் போட்டுக்கொண்டான். சைக்கிளை எடுத்துக் கொண்டு தெருவில் சீறிப் பாய்ந்தான். ராசுக்குட்டியின் கால்கள் சைக்கிள் பெடலை மிதிக்கும் வேகத்தில், அவனது மூளைக்குள் பழைய நினைவுகள் அலைமோதின. "அத்தை இப்போ பார்க்க எப்படி இருப்பா? அந்த அஞ்சு வருஷத்துல இன்னும் பழுத்துப்போய் இருப்பாளா? என்னைப் பார்த்ததும் அடையாளம் தெரிஞ்சு ஓடி வந்து கட்டிக்கிட்டு முத்தம் கொடுப்பாளா? ![]() அன்னைக்கு நான் காய்ச்சல்ல கிடக்கப்போ... என் உசுரைக் காப்பாத்த அத்தை செஞ்ச அந்த விபரீத வைத்தியம்... அவளோட அந்த அம்மண மேனி என் மேல படர்ந்து, ஆவேசமா ஆடுன அந்த ஆட்டம்... ஐயோ ஐயோ... அதை நினைக்கும்போதே உடம்பு 'கிர்ரு'ன்னு கூசுதே!" அவனது அந்த முரட்டுத்தனமான ஆண்மை, வேட்டிக்குள் ஒரு மதம் பிடித்தக் காளையைப் போல முட்டி நின்றது. சரியாக அந்தச் சமயம், வானம் ஒரு அதிரடி இடி இடித்தது. லேசான மழைத் தூறல் 'சுளீர்' என்று ராசுக்குட்டியின் முகத்தில் வந்து விழுந்தது. ராசுக்குட்டி நின்றபடி வானத்தைப் பார்த்தான். மேகம் கருகருவென்று இருண்டு, ஒரு பெரிய மழையைத் தன் வயிற்றுக்குள் சுமந்து கொண்டு நின்றது. "ஆஹா... அதே மழை! அன்னைக்கு அத்தை கிட்ட என்னைக் கொண்டு போய் சேர்த்த அதே மழை மேகம்! இது நல்ல சகுனம்தான்!" என்று அவன் உதட்டில் ஒரு வஞ்சனைப் புன்னகை அரும்பியது. பெடலை அந்த மழையைப் பொருட்படுத்தாமல் ஆவேசமாக மிதித்தான். மழை அதற்குள் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. 'பட... பட...'வெனப் பெரியத் துளிகள் அவன் மேல் இறங்கி, அவனது அந்த முரட்டுத் தோள்களை நனைக்கத் தொடங்கின. ஆனால், அவனது வேகம் கொஞ்சமும் குறையவில்லை; மாறாக அத்தையின் அந்தத் தகிப்பான நினைவுகள் அவனது வேகத்தை இன்னும் அதிகமாக்கின. தூரத்திலேயே மலர் அத்தையின் வீடு தெரிந்தது. சைக்கிளை ஒரு தென்னை மரத்தடியில் தள்ளிவிட்டு, விறுவிறுவென வீட்டை நோக்கி நடந்தான் ராசுக்குட்டி முன் கதவு வரை சென்றுவிட்டு சட்டென நின்றான். "வேண்டாம்... நேரா உள்ள போனா அதுல என்ன சுவாரஸ்யம்? அத்தையை இன்னைக்கு ஒரு இன்ப அதிர்ச்சியில திக்குமுக்காட வைக்கணும்!" என்று ஒரு கள்ளச் சிரிப்போடு நினைத்துக்கொண்டவன் . அவனது இதயம் இப்போது ஒரு ரேஸ் குதிரையைப் போலப் படபடவென அடித்துக்கொண்டது. "கதவு முழுவதுமாகச் சாத்தப்படவில்லை... ஒரு நூலிழை இடைவெளியில் லேசாகத் திறந்திருந்தது. ராசுக்குட்டிக்குள்ளே பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பது போன்ற ஒரு உணர்வு. மனதுக்குள் ஆயிரம் கனவுகள், அத்தையை எப்படி அள்ளப்போகிறோம் என்கிற அந்த ஒருவிதக் கிளுகிளுப்போடு, மூச்சைக் கூட அடக்கிக்கொண்டு கதவை மெல்லத் தள்ளினான்." கதவு 'ஈஈஈ' என்று மெல்லிய சத்தத்துடன் நகர, உள்ளே தலையை விட்டுப் பார்த்த ராசுக்குட்டி அப்படியே உறைந்து போய் நின்றான். அவனது கண்கள் கண்ட காட்சி, அவனது ரத்த ஓட்டத்தையே ஒரு நிமிடம் நிறுத்திவிட்டது. நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது. "நம்ம மலர் அத்தையா இது?" என்று அவனது அடிவயிறு பற்றி எரிந்தது அங்கே, கூடத்தில் மலர் அத்தை குனிந்து நிற்க, அவளுக்குப் பின்னால் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு முரட்டு ஆள், தன் சுன்னியை அவளது புண்டையில் விட்டு ஆவேசமாக ஓத்துக்கொண்டிருந்தான். இருவர் உடம்பிலும் ஒற்றைத் துணி கூட இல்லை; முழு அம்மணமாக இருந்தார்கள். அத்தை முன்னால் குனிந்து நிற்க, அவளது அந்தப் பாரமான முலைகள் ஜாக்கெட் இன்றித் தொங்கியபடி, அவன் பின்னால் இருந்து அடிக்கும் வேகத்திற்கு ஏற்ப ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன. ![]() ராசுக்குட்டிக்குக் கோபம் தலைக்கேறியது. அவன் கண்ணியமாக நினைத்திருந்த அத்தையா இப்படி ஒரு களேபரத்தில் இருக்கிறாள்? அதற்குள் அங்கே மூலையில் நின்றிருந்த முப்பது வயது மதிக்கத்தக்க இன்னொருவன், முழு அம்மணமாக அத்தையின் முன்னால் வந்தான். "ஏய் தேவிடியா... கொஞ்சம் ஊம்பி விடுடி!" என்று அவன் அதிகாரம் செய்ய, அந்த 'தேவிடியா' என்ற வார்த்தை கேட்டதுமே ராசுக்குட்டியின் நரம்புகள் புடைக்க ஆரம்பித்தன. கண்கள் சிவந்து ரத்தக் காடாக மாறின. ஆனால் மலர் அத்தையோ, அந்தப் பச்சை வசவை ஒரு பெரிய விஷயமாகவே நினைக்கவில்லை. இடியைப் போன்ற அந்த வார்த்தையை வாங்கிவிட்டு, சற்றும் சஞ்சலமின்றித் தன் கையால் அந்த முப்பது வயதுக்காரனின் சுன்னியைப் பிடித்து இழுத்தாள். அதைத் தன் முகத்திற்கு நேராகக் கொண்டு வந்து ஆவேசமாக ஊம்பத் தொடங்கினாள். ![]() அவள் அதை வெறுப்போடு செய்யவில்லை; நல்ல ரசிச்சு... ரசிச்சு... தன் முகத்தை முன்னும் பின்னும் ஆக்ரோஷமாக ஆட்டி அந்தச் சுன்னியைச் சப்பிக் கொண்டிருந்தாள் மறைந்திருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராசுக்குட்டிக்கு, உள்ளுக்குள் ரத்தம் கொதித்துக்கொண்டிருந்தது. தான் தெய்வமாக நினைத்த அத்தை, இப்படி இரண்டு முரட்டு ஆட்களிடம் சிக்கிச் சின்னபின்னமாவதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. அப்போது, அத்தைக்கு பின்னால் இருந்த அந்த நாற்பது வயதுக்காரன், தன் அசுரக் கரங்களை முன்னே நீட்டி, தொங்கிக் கொண்டிருந்த அத்தையின் அந்தப் பாரமான முலைகளை ஆக்ரோஷமாக அமுக்கிப் பிசைந்தான். அவன் இடுப்பை வேகமாக ஆட்டி அத்தையின் புண்டைக்குள் தன் சுன்னியை விட்டு ஓங்கி அடித்த அடியில், நிலைதடுமாறிய மலர் அத்தை முன்னால் ஊம்பிக் கொண்டிருந்த அந்தச் சுன்னியைத் தன் வாயிலிருந்து வெளியே எடுத்துவிட்டாள். இதற்குள் முன்னால் நின்றிருந்த அந்த முப்பது வயதுக்காரன், "தேவிடியா... சொன்னதைச் செய்யாம வெளிய எடுக்குற?" என்று கத்திக்கொண்டே, மலர் அத்தையின் அந்தச் சிவந்த கன்னத்தில் 'சுள்ளென்று' ஒரு அறை விட்டான். அவ்ளோதான்! ராசுக்குட்டியின் பொறுமை எல்லை கடந்தது. ஐந்து வருடம் வளைகுடா நாட்டின் தகிக்கும் வெயிலில் காய்ந்து இரும்பு போல முறுக்கேறியிருந்த அவனது நரம்புகள் இப்போது வெடிக்கத் தயாராகின. அவனது கண்கள் ரத்தச் சிவப்பாக மாற, ஒரு காட்டுச் சிறுத்தையைப் போல ஆவேசம் கொண்டான். "டமார்...!!!" அவனது முரட்டுப் பாதம் கதவை ஓங்கி ஒரு மிதி விட, அந்தக் கனமானக் கதவு அப்படியே நிலைகுலைந்து சுவரில் மோதிச் சிதறியது. அந்தச் சத்தத்தில் அந்த வீடே ஒரு நிமிடம் அதிர்ந்தது. உள்ளே இருந்த அந்த இரண்டு காம வெறியர்களும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். அங்கே... சட்டைப் பட்டன்கள் தெறிக்க, முறுக்கிய மீசையோடும், வெறிபிடித்தக் கண்களோடும் ஒரு எமனாக வந்து நின்றான் ராசுக்குட்டி. ராசுக்குட்டியின் அந்த ஆக்ரோஷமான வருகையை, கூடத்தில் நிர்வாணமாக நின்றிருந்த அந்த இரு காம மிருகங்களும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. மாறாக, அவர்களது முகத்தில் ஒரு வக்கிரமான நக்கல் புன்னகை அரும்பியது. அத்தைக்கு முன்னால் நின்றிருந்த அந்த முப்பது வயதுக்காரன், ராசுக்குட்டியை ஒரு ஏளனப் பார்வையால் அளவெடுத்துவிட்டு, பின்னால் அத்தையின் புண்டையை ஓத்துக்கொண்டிருந்தவனைப் பார்த்துச் சிரித்தான். "டேய்... இவளை ஓக்கறதுக்கு அடுத்த கஸ்டமர் வந்துருக்கான்டா!" என்று அவன் கூச்சமில்லாமல் சொல்ல, ராசுக்குட்டியின் நரம்புகள் கோபத்தில் புடைக்க ஆரம்பித்தன. பின்னால் இருந்த அந்த நாற்பது வயதுக்காரன், அந்த நக்கலை ஆமோதிப்பது போல இன்னும் ஒரு படி மேலே சென்றான். "ஆமாடா... இந்தத் தேவிடியாவுக்கு நம்ம ஊர்ல நல்ல ரேட்டுடா!" என்று பச்சையாகச் சொல்லிக்கொண்டே, தன் முரட்டுக்கையால் மலர் அத்தையின் அந்தப் பருத்தக் குண்டியில் 'பிளார்' என்று ஒரு அறை விட்டான் ராசுக்குட்டிக்குத் தலை சுற்றியது. தான் தெய்வமாக நினைத்த அத்தை, ஊர் ஊராகப் போய் உடம்பை விற்கும் ஒரு தாசியா? அந்த உண்மை அவனது நெஞ்சை சுக்குநூறாக உடைத்தது. சரியாக அந்தச் சமயம், வானம் ஒரு அதிரடி இடி இடித்தது. மின்னல் வெட்டிய அந்த மங்கலான வெளிச்சத்தில், மலர் அத்தை மெல்லப் பின்னாடித் தலையைத் திருப்பி வாசலைப் பார்த்தாள். ராசுக்குட்டியின் முகம் அந்த மின்னல் வெளிச்சத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. "இது... இது... ராசு... ராசுக்குட்டி...!!" அவளது இதழ்கள் அதிர்ச்சியில் உறைந்து போயின. ஐந்து வருடங்களுக்கு முன்னால் தான் மடியில் கிடத்தி, காப்பாற்றிய அதே ராசுக்குட்டி! இப்போது ஒரு முரட்டுக் காளையாகத் தன் அவலக் கோலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்ததும், அவளுக்கு பூமி பிளக்காதா என்று தோன்றியது. "ஆஆஆ... ராசு...!" என்று ஒரு கதறலோடு, பின்னால் இருந்தவனை ஆவேசமாக உதறித் தள்ளி சட்டெனக் கட்டிலில் இருந்து எழுந்து நின்றாள். அத்தையின் பின்னால் இருந்த அந்த நாற்பது வயதுக்காரன், ராசுக்குட்டியின் ஆக்ரோஷத்தைப் பார்த்துச் சற்றும் மசியவில்லை. "டேய்... அவனை அப்புறமா வரச் சொல்லுடா, கஸ்டமர் வந்து மூடை கெடுத்துட்டான்!" என்று எரிச்சலோடு கத்தினான். அவனை விட ஒரு படி மேலே சென்ற அந்த முப்பது வயதுக்காரன், தன் முழு அம்மணத்தையும் சற்றும் கூச்சமின்றி ராசுக்குட்டியின் முன்னால் கொண்டு வந்து காட்டினான். ஒரு நக்கல் சிரிப்போடு, "டேய் தம்பி... அப்படியே ஓரமா நின்னு எங்களை வேடிக்கை பார்த்துட்டு, கை அடிச்சிட்டுப் போயிட்டே இரு... உனக்கும் வேணும்னா கடைசியா ஒரு ரவுண்டு தர்றோம்!" என்று சொல்லி முடிக்கும் முன்னரே... "பளார்...!!" ராசுக்குட்டியின் இரும்பு போன்ற முஷ்டி அந்த முப்பது வயதுக்காரனின் முகத்தில் இடியென இறங்கியது. ஐந்து வருடப் பாலைவன உழைப்பில் இறுகிப் போயிருந்த அவனது கைகள், ஒரு முரட்டுச் சுத்தியலைப் போல அவனது மூக்கை உடைத்தன. அந்த ஆள் ஐந்து அடி பின்னால் அந்த வேகத்தில் போய் விழுந்தான். கீழே விழுந்து எழுந்தவனின் மூக்கிலிருந்து 'பொலபொல'வென ரத்தம் கொட்டியது. அவனது அகம் பாவம் அந்த ஒரே குத்தில் காணாமல் போனது. "ராசுக்குட்டி...!!" என்று பதறிய மலர் அத்தை, தன் அண்ணன் மகனின் இந்த விஸ்வரூபத்தைப் பார்த்து மிரண்டு போனாள். தன் கோலத்தை அவன் பார்த்துவிட்டான் என்கிற அவமானம் ஒரு பக்கம் இருந்தாலும், இப்போது நடக்கும் ரத்தக் களரி அவளை நடுங்க வைத்தது. தன் உடைகளை எங்கே என்று தேடி ஆவேசமாக அங்குமிங்கும் பார்த்தாள். தரையில் சிதறிக் கிடந்த தன் ஜாக்கெட்டையும், பாவாடையையும் எடுத்து அவசர அவசரமாகத் தன் அந்தப் பழுத்த மேனியை மறைக்க முயன்றாள். அவளது கைகள் நடுங்கின, மார்புகள் அந்தப் பதற்றத்தில் குலுங்கின கீழே விழுந்தவன் மூக்கைத் துடைத்தபடி வெறி பிடித்தவன் போல எழ முயல, பின்னால் இருந்த அந்த நாற்பது வயதுக்காரன் சுவரில் தொங்கிய அந்த வேட்டைக்கத்தியைச் சட்டென உருவினான். மின்னல் வெளிச்சத்தில் அந்தப் பழையக் கத்தி 'பளீர்' என மின்னியது. "டேய்... சின்னப்பயலே! எங்ககிட்டயே உன் வீரத்தைக் காட்டுறியா?" என்று ஆவேசமாகச் சீறியவன், கத்தியை ஓங்கி ராசுக்குட்டியின் நெஞ்சைக் குறிவைத்து வீசினான். ராசுக்குட்டி மின்னல் வேகத்தில் சற்றே விலக, அந்த கூர்மையானக் கத்தி அவனது இடது தோள்பட்டையில் 'சரேல்' என ஒரு கீறலை ஏற்படுத்தியது. நல்ல வேளை, நூலிழையில் அவன் ஒதுங்கவில்லை என்றால் அது அவனது மார்பைப் பதம் பார்த்திருக்கும். தோள்பட்டையிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கியது, ஆனால் அந்தச் சூடு அவனது ஆத்திரத்தை இன்னும் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
06-04-2026, 11:01 PM
அதற்குள் கீழே விழுந்த முப்பது வயதுக்காரனும் ஆவேசமாக எழுந்துகொண்டான். இருவரும் சேர்ந்து ராசுக்குட்டியை ஓங்கி ஒரு மிதி விட, அந்தப் பலமான அடியில் நிலைதடுமாறிய ராசுக்குட்டி, கொட்டும் மழையில் வாசலுக்கு வெளியே இருந்தச் சேற்றில் ஐந்து அடி தள்ளிப் போய் விழுந்தான்.
உடல் முழுவதும் சேறும் சகதியுமாகப் படிந்தது. மழையில் நனைந்த அவனது அந்த முரட்டுத் தேகம் இப்போது ஒரு காயம் பட்ட வேங்கையைப் போலக் காட்சியளித்தது. ஆனால், அவனது கண்ணில் கொஞ்சமும் பயமில்லை; அந்த ஆக்ரோஷம் இமயமலை உயரத்திற்குச் சென்றிருந்தது. அதற்குள் தன் சட்டையையும் பாவாடையையும் ஏனோ தானோவென அணிந்துகொண்டு வெளியே ஓடி வந்தாள் மலர். "டேய்... அவனை விட்ருங்கடா! என் புள்ளைடா அவன்... தெரியாம வந்துட்டான்... அவனை எதுவும் செஞ்சிடாதீங்க!" என்று அந்த இருவரிடமும் கைகளைக் கூப்பி மன்றாடினாள். பாவம், அந்த இரண்டு காம மிருகங்களிடமும் சிக்கித் தன் ராசுக்குட்டி சின்னப்பின்னமாகிப் போவான் என்று பயந்தாள் மலர். ஆனால் அவளுக்குத் தெரியாது, வளைகுடா நாட்டின் பாலைவனப் பாறைகளை உடைத்து உருவான இந்த ராசுக்குட்டி, இரண்டு பேர் இல்லை இருபது பேர் வந்தாலும் தூக்கித் துவம்சம் பண்ணும் பலம் கொண்டவன் என்று! அந்த இருவரும் தங்கள் கைலியைத் தூக்கி இடுப்பில் மடித்துக் கட்டிக்கொண்டனர். ஒருவன் கத்தியுடனும், இன்னொருவன் கையில் ஒரு மரக்கட்டையுடனும் ராசுக்குட்டியைச் சுற்றி வளைத்தனர். மழையில் நனைந்து சேற்றில் அமர்ந்திருந்த ராசுக்குட்டி, மெல்லத் தன் முரட்டுக் கரங்களால் தரையை ஊன்றி எழுந்தான். தன் முகத்தில் வழிந்த மழையையும் ரத்தத்தையும் துடைத்துவிட்டவன், தன் கருகருவென்ற மீசையை ஒரு கையால் முறுக்கிவிட்டான். அவனது உதட்டில் ஒரு மெல்லியப் புன்னகை அரும்பியது. அது ஒரு சாதாரணப் புன்னகை அல்ல... அந்த இரண்டு பேருக்கும் எமன் எழுதிய மரண சாசனம்! ராசுக்குட்டியைச் சுற்றி வளைத்த அந்த இரு காம மிருகங்களும், கத்தியும் கட்டையுமாக ஆக்ரோஷமாக ஒரே சமயத்தில் அவனைத் தாக்கப் பாய்ந்தனர். ராசுக்குட்டியும் ஒரு காட்டுச் சிறுத்தையைப் போலப் பாய்ந்தான். தன் முன்னே கத்தியுடன் வந்த அந்த நாற்பது வயதுக்காரனின் கையை மின்னல் வேகத்தில் பிடித்து மடக்கியவன், அதே கத்தியை அவனது கையில் இருந்தே பிடுங்கி, அடுத்த நொடி... "சரேல்...!!" ஆக்ரோஷமாக மரக்கட்டையுடன் வந்த முப்பது வயதுக்காரனின் இடது தோள்பட்டையில் ஓங்கி ஒரு குத்து விட்டான். அந்த கூர்மையானக் கத்தி, அவனது தோள்பட்டையில் பாதி வரை இறங்கியது. எலும்புகள் முறியும் சத்தத்தோடு, ரத்தம் கோபமுடன் பீய்ச்சி அடித்தது. "ஆஆஆஆ....!!!" என்று வலியிலும் அதிர்ச்சியிலும் அலறியவன், மழையில் நனைந்த தரையில் அப்படியே சுருண்டு சாய்ந்தான். அவனது கையில் இருந்த கட்டை தூரப் போய் விழுந்தது. ராசுக்குட்டி விடுவதாக இல்லை. தோள்பட்டையில் சொருகியிருந்த கத்தியை ஒரே இழுப்பாக உருவியவன், தன் அத்தையைத் தொட்ட அந்த நாற்பது வயதுக்காரனைத் திரும்பிப் பார்த்தான். "டேய்... அடுத்தது நீதான்டா!" என்று கர்ஜித்தபடி, அவனது முதுகுப் பக்கம் பாய்ந்தான். அவன் தப்பிக்க முயல்வதற்குள், ராசுக்குட்டி கத்தியை ஓங்கி அவனது முதுகில் ஒரு வெட்டு வெட்டினான். அந்த முரட்டுத்தனமான வெட்டு, அவனது தோல் மற்றும் சதையை ஆழமாகக் கிழித்துக் கொண்டு போனது. ரத்தம் பொலபொலவென வழிய, அவனும் அடுத்த நொடி அத்தையின் காலடியில் சுருண்டு கீழே விழுந்தான். மழையின் சத்தத்தையும் மீறி, அந்த இருவரின் மரண ஓலமும், ரத்தம் சிந்தும் சத்தமும் மட்டுமே அந்த அறையில் எதிரொலித்தது. இருவருக்கும் உயிர் தான் மிச்சம் இருந்தது; மற்றதெல்லாம் போச்சு! "ராசு... ராசுக்குட்டி...!" என்று பதறிய மலர் அத்தை, தன் அண்ணன் மகனின் இந்த விஸ்வரூபத்தைப் பார்த்து மிரண்டு போனாள் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த இரு காம மிருகங்களும், ராசுக்குட்டியின் கால்களைப் பற்றிக்கொண்டு கைகளைக் கூப்பினர். "அண்ணே... மன்னிச்சிருங்கண்ணே! நாங்க இந்த ஊரு கிடையாது... அதான் நீங்க யாருன்னு தெரியாம உள்ள வந்துட்டோம்! புள்ள குட்டிங்க இருக்குண்ணே... விட்ருங்கண்ணே!" என்று பயத்தில் பதுங்கினர். அவனது அந்த முரட்டுத்தனமானப் புன்னகையும், கையில் இருந்த ரத்தக் கத்தியும் அவர்களை நடுங்க வைத்தது. ராசுக்குட்டி கத்தியைத் தரையில் குத்திவிட்டு, அவர்களை ஒரு ஏளனப் பார்வையால் அளவெடுத்தான்.கையில் இருந்த அந்தக் குருதி படிந்த கத்தியை ஓங்கி, தரையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த நாற்பது வயதுக்காரனின் கழுத்தை அறுக்க ஆவேசமாகப் பாய்ந்தான் "செத்துத் தொலைங்கடா நாய்களா!" என்று அவன் கர்ஜித்தபடி கத்தியை நீட்டிய அந்த நொடி... திடீரென ஒரு மென்மையான, கரம் அவனது மணிக்கட்டைப் பற்றியது."டேய்... ராசுக்குட்டி! விட்ருடா... செத்துறப் போறாங்கடா! வேண்டாம்பா..விட்ருடா!" என்று மலர் அத்தை அவனது கையைப் பிடித்துக் கொண்டு கதறினாள். ராசுக்குட்டிக்குத் தலைக்கேறிய கோபம் இப்போது அத்தையின் பக்கம் திரும்பியது. தன்னை ஒரு தெய்வமாக, தன் அண்ணனின் மறு உருவமாக நினைத்துக் காப்பாற்றிய அதே அத்தை, இன்று இரண்டு காம மிருகங்களுக்காகப் பரிந்து பேசுவதைக் கண்டதும் அவனது உள்ளுக்குள் ஏதோ ஒன்று சுக்குநூறாக உடைந்தது. "நீ யாருடி என்னைத் தடுக்க? எவன் கூடவோ படுத்துட்டு, அவனுங்களுக்கே வக்காலத்து வாங்குறியா?" என்று கத்தியவன், ஆத்திரம் தாளாமல் தன் முரட்டுக் கையால் அத்தையின் செவுளில் 'பளார்' என்று ஓங்கி ஒரு அறை விட்டான். அந்த அடியில் மலர் அத்தை கொட்டும் மழையில், சேறும் சகதியுமாக இருந்த தரையில் அவள் 'பொத்தென' விழுந்தாள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அந்த இரு காயம்பட்ட மிருகங்களும், தட்டுத்தடுமாறி எழுந்து, ரத்தம் சொட்டச் சொட்ட அந்த இருட்டில் மழையோடு மழையாக ஓடி மறைந்தார்கள். அவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடிய வேகம், அவர்கள் மீண்டும் இந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டார்கள் என்பதைச் சொல்லியது. மழையில் நனைந்தபடி சேற்றில் விழுந்த மலர் அத்தை, வலியில் முனகிக்கொண்டே கஷ்டப்பட்டு எழுந்தாள்.அவள் எதோ சொல்ல வாயெடுத்தாள். "ராசு... நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுடா..." என்று தழுதழுத்தாள். ஆனால் ராசுக்குட்டி கையில் இருந்த கத்தியைத் தூர எறிந்துவிட்டு, மழையில் நனைந்தபடி அவளையே வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தான். ஐந்து வருடப் பாசம், அந்த ஒரு அறையிலும், அவள் செய்த அந்தச் செயலிலும் கசந்து போயிருந்தது. மழை இன்னும் ஆவேசமாகப் பெய்யத் தொடங்கியது. அந்த இருண்ட முற்றத்தில், ஒரு துரோகத்தின் வலியோடு அத்தையும், ஒரு ஏமாற்றத்தின் வலியோடு மருமகனும் மழையில் நனைந்தபடி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். "பேசாதடி! என் அப்பாவோட கூடப் பிறந்த தங்கச்சின்னு உன்னைத் தெய்வமாப் பார்த்தேனே... என் அப்பாவுக்கு அப்புறம் உன்னை அந்த இடத்துல வச்சுப் பார்த்தேனே! ஆனா நீ... சீ!" என்று அருவருப்போடு அவள் முகத்திற்கு நேராகத் துப்பினான். "உன்னைப் பார்க்கணும்னு அஞ்சு வருஷமா ஆசை ஆசையா ஓடி வந்தேனே... அதுக்கு இதுதான் பரிசா?" "ராசு... நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுடா..." என்று மலர் அத்தை அழுதுகொண்டே அவனை நெருங்கினாள். அவள் தொட்டுவிடுவாளோ என்கிற அருவருப்பில் ராசுக்குட்டி இரண்டு அடி பின்னால் சென்றான். "தொடாதே! அந்த அசுத்தமான கையால என்னைத் தொடாதே!" என்று கத்தினான். மலர் அத்தையின் கண்களில் இருந்து அந்த மழையை விடவும் அதிகமானக் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. ராசுக்குட்டி தன் பையில் வைத்திருந்த, ஐந்து வருடமாகத் தன் உயிராகச் சுமந்து வந்த அந்தப் பழையக் கிழிந்தச் சேலையை எடுத்தான். அத்தையின் முகத்திலேயே அதை ஓங்கி வீசினான். "இந்தக் கிழிஞ்சத் துணியைத் தான் அத்தை உன் நினைப்பா வச்சிருந்தேன். இதுக்கும் இனி எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!" என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து தன் சைக்கிளைத் தூக்கிக்கொண்டு மழையில் வேகமாக மறைந்தான். தன் முகத்தில் விழுந்து சேற்றில் கிடந்த அந்தச் சேலையை மலர் அத்தை கைகளில் எடுத்தாள் ..அதைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு, "ஐயோ... என் புள்ளை... என் ராசுக்குட்டி என்னை இப்படி நினைச்சிட்டானே!" என்று தன் தலையிலேயே அடித்துக்கொண்டு கதறினாள். ![]() ராசுக்குட்டியால் சைக்கிளை மிதிக்கக் கூடத் தெம்பு இருக்கவில்லை. நெஞ்சில் விழுந்த அந்தப் பலமான அடி, அவனது உடம்பின் பலத்தையே உறிஞ்சிவிட்டது போல இருந்தது. மழையில் நனைந்தபடி, சேற்றில் காலை இழுத்துக்கொண்டு சைக்கிளைத் தள்ளியபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வாசலில், அவனுக்காகவே கவலையோடு காத்திருந்த அம்பிகாவும் நந்தினியும், ராசுக்குட்டி மழையில் நனைந்து, உடல் முழுவதும் சேறும் சகதியுமாக வருவதைப் பார்த்துப் பதறிப்போனார்கள். "ராசுக்குட்டி!" என்று அலறியபடி அம்பிகா ஓடி வந்து அவனது தோள்களைப் பற்றினாள். அப்போதுதான் கவனித்தாள், அவனது தோள்பட்டையில் இருந்து ரத்தம் வழிந்து சட்டையை நனைத்திருந்தது. "ஐயோ! ராசு... யாருடா இப்படிப் பண்ணது? என் சிங்கத்து மேல கை வைக்க இந்த ஊர்ல எவன்டா துணிஞ்சான்?" என்று அம்பிகா கதறினாள். நந்தினியும் அண்ணனின் கையைப் பிடித்துக்கொண்டு அழத் தொடங்கினாள். ராசுக்குட்டியால் எதையும் சொல்ல முடியவில்லை. தான் பார்த்த அந்தக் கொடுமையானக் காட்சி அவனது இதயத்தை ஆயிரமாயிரம் துண்டுகளாக உடைத்திருந்தது. உடல் வலியையும் விட மன வலி அதிகமாக இருக்க, கண்கள் சொருக அப்படியே தன் அம்மா அம்பிகாவின் மடியில் சரிந்து மயங்கினான் ராசுக்குட்டி. "ராசு... கண்ணைத் திறடா ராசு!" அம்பிகாவின் அலறல் சத்தம் அந்த மழை இரவில் ஊர் முழுவதும் எதிரொலித்தது. மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த அந்தப் நள்ளிரவிலும், ராசுக்குட்டியின் நிலை கண்டு பதறிப்போன அம்பிகா, ஊர் வைத்தியரை இழுத்துக்கொண்டு வந்தாள். விளக்கு வெளிச்சத்தில் ராசுக்குட்டியின் அந்த முரட்டுத் தேகம் சேறும் ரத்தமுமாகப் படிந்திருப்பதைப் பார்த்த வைத்தியர் அதிர்ந்து போனார். "பயப்படாதம்மா அம்பிகா... காயங்கள் மேலோட்டமானதுதான். ஆனா ஏதோ பெரிய அதிர்ச்சியில தம்பி உறைஞ்சு போயிருக்காரு," என்று சொல்லிக்கொண்டே, பச்சை இலை மருந்துகளை அரைத்து அவனது தோள்பட்டைக் காயத்தில் வைத்தார். காயத்தில் மருந்து படும்போது கூட ராசுக்குட்டிக்கு வலி தெரியவில்லை. அவனது உடல் இங்கே கட்டிலில் கிடந்தாலும், மனமோ இன்னும் அந்த அத்தையின் வீட்டுத் திண்ணையிலும், அந்த அருவருப்பானக் காட்சியிலும்தான் முடங்கிக் கிடந்தது. ஒரு மதம் பிடித்தக் காளையாக வெளியே போனவன், இப்போது ஒரு முறிந்தக் கிளையைப் போலக் கட்டிலில் சுருண்டு கிடந்தான். வைத்தியர் அவனுக்கு ஒரு கசப்பானக் கஷாயத்தைக் கொடுத்துவிட்டு, "ரொம்ப அலைச்சலும் மன உளைச்சலும் இருக்கு. ரெண்டு நாளைக்கு யாரையும் பார்க்க வேண்டாம், நல்லா ஓய்வு எடுக்கட்டும்," என்று சொல்லிவிட்டு விடைபெற்றார். அம்பிகாவும் நந்தினியும் ராசுக்குட்டியின் இருபுறமும் அமர்ந்து, அவனது நெற்றியில் ஈரத்துணியை வைத்து ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நந்தினி அண்ணனின் கைகளைப் பிடித்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள். "யாருண்ணே உன்னை இப்படி செஞ்சது? அதேபோல் அம்பிகா "ராசு... சொல்லுடா... என் புள்ளை உடம்புல ஒரு சொட்டு ரத்தம் சிந்தக் காரணமானவன் எவனா இருந்தாலும், அவனை சும்மா விடமாட்டேன்!" என்று ஆவேசமாகக் கத்தினாள். ராசுக்குட்டியின் காதுகளில் அம்மாவின் ஆவேசமானக் குரலும், தங்கையின் விம்மல் சத்தமும் ஒருவித இரைச்சலாகவே விழுந்தன. அவனது ஆழ்மனதில் இன்னும் அந்த அருவருப்பானக் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. தான் புனிதமாகக் கருதிய அத்தையின் அந்த உருவம் சிதைந்து போனதை அவனால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அந்த ரகசியம் அவனது நெஞ்சுக்குள் ஒரு பெரும் பாரமாக அழுத்தியது. ராசுக்குட்டிக்கு இப்போது அந்த உண்மையைச் சொல்லத் துணிவில்லை. "அத்தை இப்படி ஒரு கேவலமானத் தொழிலைச் செய்யுறா, அதைப் பார்த்துட்டுதான் அடிதடி ஆச்சு" என்று சொன்னால், தன் குடும்பத்தின் மானமே கப்பலேறிவிடும் என்று பயந்தான். தன் அம்மாவின் ரத்தம் கொதிப்பதையும், தங்கையின் தவிப்பையும் பார்க்க அவனுக்குச் சங்கடமாக இருந்தது. இப்போதைக்கு இவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தான். மெல்லக் கண்களைத் திறந்து, வலியால் துடிப்பது போல ஒரு பாவனையைச் செய்தான். "அம்மா... உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குதுமா. அந்தத் தையல் போட்ட இடம் அப்படியே இழுக்குது. இப்போதைக்கு என்னால எதுவும் பேச முடியல... கொஞ்சம் தூங்க விடுங்கம்மா," என்று மிக மெதுவானக் குரலில், கண்களில் நீரோடு சொன்னான். மகனின் அந்தக் களைத்துப் போன முகத்தையும், தழுதழுத்தக் குரலையும் பார்த்த அம்பிகாவின் ஆத்திரம் அப்படியே ஒருவிதத் தாய்மைப் பாசமாக மாறியது. "சரிடா கண்ணு... நீ எதையும் யோசிக்காதே. முதல்ல தூங்கு. நந்தினி, மெதுவா விசிறி விடுடி. என் புள்ளை நிம்மதியா தூங்கட்டும்," என்று சொல்லிக்கொண்டே அம்பிகா அவனது கால்களை மெல்ல வருடினாள். ராசுக்குட்டி கண்களை மூடிக்கொண்டான். ஆனால் அவனது இமைகளுக்குப் பின்னால் இன்னும் அந்த மழை இரவும், அத்தையின் அந்த வக்கிரக் காட்சியும் நிழலாடிக் கொண்டிருந்தன. அம்மாவிடம் உண்மையைச் சொல்லப் போகிறானா? அல்லது இந்த ரகசியம் அவனுக்குள்ளேயே புதைந்து கிடக்கப் போகிறதா? காணலாம் அடுத்த பதிவில் .. நண்பர்களே... என்னடா காமக் கதையில சென்டிமென்ட், எமோஷன் எல்லாம் எதுக்குக் கொண்டு வர்றான்னு பார்க்குறீங்களா? இது உங்களில் சிலருக்குக் கொஞ்சம் சலிக்கலாம். ஆனா, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நம்ம மனசில் ஆழமா பதிய வைக்க, இந்த மாதிரி சில எமோஷனல் சீன்களும் தேவைப்படுது. அப்போதான் கதையோட கனம் கூடும். அதற்காகக் கதை முழுக்க இப்படித்தான் இருக்கும்னு யாரும் பயப்பட வேண்டாம். ஆங்காங்கே இது போன்ற உணர்ச்சிகரமான இடங்கள் இருக்குமே தவிர, நம்ம கதை மெயின் கோர் - ரொமேன்டிக் மற்றும் காமத்தை நோக்கியேப் பயணிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்! நன்றி.
06-04-2026, 11:10 PM
(This post was last modified: 16-04-2026, 11:16 PM by Dheena2003. Edited 2 times in total. Edited 2 times in total.)
--------------------------------------------------------------------------------------------------------- நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், என்னுடைய கதையின் 11-வது பாகத்தை முன்கூட்டியே வாசிக்க விரும்புபவர்களுக்கு, ஒரு சிறு கட்டணமாக 20 ரூபாய் நிர்ணயம் செய்திருந்தேன். முதற்கட்டமாக, 17 நண்பர்கள் இதற்கு ஆதரவு அளித்து முன்வந்து வாங்கியுள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் பாகங்களுக்கும் இதே முறையைப் பின்பற்றலாம் என்று இருக்கிறேன். இது உங்கள் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம் அல்லது விமர்சனத்திற்கு உள்ளாகலாம். அதற்கு முன்னதாக, என்னைப் பற்றியும் எனது பின்னணி பற்றியும் சில விளக்கங்களை உங்களிடம் பகிர விரும்புகிறேன். என் பெயர் தனசேகரன், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். எனக்கு வயது 28. நான் கால்கள் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளி. தமிழ் மீதுள்ள அதீத ஆர்வத்தால் தமிழ் இலக்கியத்தில் முதுகலை (MA Tamil) பயின்றேன். சிறு வயது முதலே கதைகள் எழுதுவது எனக்குப் பிடித்தமான ஒன்று. படிப்பை முடித்த பிறகு, சில ஆண்டுகள் ஒரு தனியார் பத்திரிகையில் கட்டுரையாளராகப் பணிபுரிந்தேன். ஆனால், கொரோனா காலத்திற்குப் பிறகு அந்த வேலை பறிபோனது. வேலை போனாலும் எழுத்தின் மீதான என் ஆர்வம் குறையவில்லை. 'பிரதிலி' போன்ற தளங்களில் சமூகக் கதைகளை எழுதி வந்தேன். அதன் மூலம் ஓரளவிற்கு வருமானம் கிடைத்தது. ஆனால், நாளடைவில் அதுவும் குறையத் தொடங்கியதால், சில நண்பர்கள் மூலம் இந்தத் தளம் பற்றி அறிந்து இங்கு எழுதத் தொடங்கினேன். ஆரம்பத்தில் மற்றொரு கணக்கில் (Account) எழுதி வந்தபோது, சிலர் என்னைத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பிடித்தமான பாணியில் கதைகளை எழுதக் கேட்டனர். சில காட்சிகள் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், வாழ்வாதாரத்திற்காக அவர்கள் கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு எழுதிக் கொடுத்தேன். ஆனால், சிலர் என்னைக் கட்டாயப்படுத்தி வன்புணர்வு (Rap**) போன்ற வக்கிரமான காட்சிகளை எழுதச் சொன்னதால், அந்த கணக்கையே நீக்கிவிட்டு வெளியேறினேன். தற்போது எனது நண்பரின் இந்த கணக்கைப் பயன்படுத்தி வருகிறேன். இறைவன் புண்ணியத்தில் எனக்குச் சாப்பாட்டிற்குப் பெரிய குறையில்லை. இருப்பினும், அன்றாடச் செலவுகளுக்கும் எனது தனிப்பட்டத் தேவைகளுக்கும் நீங்கள் கொடுக்கும் இந்தச் சிறு தொகை எனக்குப் பெரிய உதவியாக இருக்கும் என்பதாலேயே கட்டணம் கேட்கிறேன். பணம் கொடுத்தால் மட்டுமே கதை என்று இல்லை. பணம் செலுத்தாத வாசகர்களும் கதையை வாசிக்கலாம், ஆனால் சற்றுத் தாமதமாகப் பதிவேற்றப்படும். அவ்வளவுதான். எனவே, தயவுசெய்து இதைத் தவறாக எண்ண வேண்டாம். தற்போது மூன்று நண்பர்களுக்கு அவர்கள் விருப்பப்படி கதைகளைத் தனியாக எழுதிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கும் அது போன்ற கதைகள் தேவைப்பட்டால் என்னைத் தொடர்பு கொள்ளலாம். அதே சமயம், மனசாட்சிக்கு விரோதமான அல்லது முகம் சுளிக்க வைக்கும் வக்கிரமான காட்சிகளை எழுதச் சொல்லி வற்புறுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். நேரம் ஒதுக்கி, பொறுமையாக இதைப் படித்து என்னைப் புரிந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள். "உயிருக்கு நேர் தமிழ் என்போம் - அந்தத் தமிழ் உணர்வுக்கு என்றும் தலைவணங்குவோம்!"
07-04-2026, 04:45 AM
Sema screenplay...
07-04-2026, 05:59 AM
ஐந்து வருடம் கழித்து பார்க்கும்போது குழந்தையோடு இருப்பாங்கனி பார்த்தா
07-04-2026, 06:02 AM
நல்வாழ்த்துகள் நண்பரே ?
07-04-2026, 11:31 AM
Good update bro
Keep rocking Continue your own way Twist mela twist aa Iruku
07-04-2026, 12:50 PM
(This post was last modified: 07-04-2026, 12:52 PM by flamingopink. Edited 1 time in total. Edited 1 time in total.)
உங்கள் கதையின் 12-13 அத்தியாயங்கள்
மிக அருமை கதைகேற்றவாறு நீங்கள் பதிவிடும் படங்கள் அதற்கு எற்றவாறு காமம் தலும்ப உள்ளது அண்ணன் தங்கையின் காம உறவின் ஆரம்ப நிலை ,மிக தத்பரூபமான காட்சியோட்டம் படங்களுடன் உள்ளது மிக மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது அண்ணுக்கான உண்ர்வின் சூழலை வேலுவோடு ஏற்பட்ட எதிபாரத தொடலில் பொருத்தி பார்த்து எது மனதும் உடலும் ஏற்றுகொள்கிறது என்பதை மிக அருமையான உண்ர்வு தன்மையோடு எழுதியுள்ளீர்கள் அதை மிக அழகான் கவிதையோடு முடித்துருப்பது மிக அருமை நன்று நண்பா பகிர்ந்த்மைக்கு உங்கள் எழுத்தை வாசிக்க தொடர்ந்து காத்திருக்கிறேன் நன்றி
07-04-2026, 01:19 PM
அருமையான கதை அருமையான எழுத்து வடிவம் தொடருங்கள் நன்றிகள் பல காத்திருக்கிறேன் அடுத்த பதிவுகாக
07-04-2026, 02:59 PM
Part 12 ku intha dialogue suttagoom , In life there should be fear. The fear should be there in the heart. But the heart that fears should not be ours. It must be that of our opponents!". Awesome story.
07-04-2026, 05:21 PM
super u doing hot work on 12 and 13th part... real aa nadakkura marie irukku padikka padikka kannu munadi varuthu waiting for more
07-04-2026, 11:58 PM
(06-04-2026, 11:01 PM)Dheena2003 Wrote: நண்பர்களே... கதையை ரொம்ப நல்லா கொண்டு போறீங்க நண்பா. கதையில் செண்டிமெண்ட், ட்விஷ்ட்டுகள் எல்லாம் கலந்து எழுதினால் தான் சுவாரசியமாக இருக்கும். கதையை உங்கள் விருப்பப்படியே தொடர்ந்து எழுதுங்கள்.
08-04-2026, 09:44 AM
எப்படி பணம் அனுப்புவது
09-04-2026, 03:07 PM
09-04-2026, 06:06 PM
marana waiting for tomorrow's episode ....
10-04-2026, 07:04 AM
(07-04-2026, 04:45 AM)Nibsa69 Wrote: Sema screenplay... (07-04-2026, 05:59 AM)Parpanathan Wrote: ஐந்து வருடம் கழித்து பார்க்கும்போது குழந்தையோடு இருப்பாங்கனி பார்த்தா (07-04-2026, 06:02 AM)pandianmadurai Wrote: நல்வாழ்த்துகள் நண்பரே ? (07-04-2026, 11:31 AM)Ammapasam Wrote: Good update bro (07-04-2026, 12:50 PM)flamingopink Wrote: உங்கள் கதையின் 12-13 அத்தியாயங்கள் (07-04-2026, 01:19 PM)Muralirk Wrote: அருமையான கதை அருமையான எழுத்து வடிவம் தொடருங்கள் நன்றிகள் பல காத்திருக்கிறேன் அடுத்த பதிவுகாக (07-04-2026, 02:59 PM)Lashabhi Wrote: Part 12 ku intha dialogue suttagoom , In life there should be fear. The fear should be there in the heart. But the heart that fears should not be ours. It must be that of our opponents!". Awesome story. (07-04-2026, 05:21 PM)kumar.2120.raj Wrote: super u doing hot work on 12 and 13th part... real aa nadakkura marie irukku padikka padikka kannu munadi varuthu waiting for more (07-04-2026, 11:58 PM)Fun_Lover_007 Wrote: கதையை ரொம்ப நல்லா கொண்டு போறீங்க நண்பா. (08-04-2026, 09:44 AM)Manisel02 Wrote: எப்படி பணம் அனுப்புவது (09-04-2026, 03:07 PM)flamingopink Wrote: amzon gift card மூலமாக அனுப்பவும் (09-04-2026, 06:06 PM)David2025 Wrote: marana waiting for tomorrow's episode ....
|
|
« Next Oldest | Next Newest »
|