Adultery அவள் இதயத்தின் மொழி
(08-03-2026, 11:49 PM)intrested Wrote: [Image: bc1336e5a9fe51fec5c4b7fd4a474d37.jpg]

பவித்ரா

பெண் அழகு,பெண் கவர்ச்சி ஆடை அலங்காரத்தில் இல்லை நண்பா.

அக அலங்காரத்தில் கொட்டி கிடக்குது....

பிரம்மன் அழகை,அழகு ராச்சசிகளை படைத்தது ஆண்டு அனுபவித்து இல்லை.

தான் படைத்தத அழகை போல் இனி எவனும் படைத்துவிட கூடாது என்பதால்.

அனுபவிக்காத சிற்பம் பிரம்மனின் படைப்பில் பல உதயமாகும்

பிரம்மனின் படைப்பே ஒவ்வொரு பெண்ணின் அழகும் ஒவ்வொரு மைல்கல் போன்றது.
[+] 2 users Like Vijay42's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Nice.. Keep
Like Reply
Bro ipothn unga story padika start pani 4 days fulla mudichutan sema kick ah iruku padika padika veriya irukum bodhai yerudhu plzz stop panama enga kaama pasiku theeni podunga
Like Reply
-----------
Part 120:
-----------



நான் டேபிள் மேல இருந்த என் போனை கையில எடுத்தேன்.

ஸ்கிரீனை அன்லாக் பண்ணி, வாட்ஸ்அப்பை ஓபன் பண்ணேன்.

நேத்து ராத்திரி நான் அவசரமா மூவ் பண்ணுன அந்த ஆர்கைவ் ஃபோல்டரைத் தொட்டேன்.

அங்க பிரகாஷோட சேட்ல பத்து அன்ரீட் மெசேஜ் வந்திருக்குன்னு காட்டுச்சு.

நான் மெதுவா அந்த சேட்டை ஓபன் பண்ணிப் பார்த்தேன்.

முதல்ல இருந்த சில மெசேஜ்கள் நேத்து ராத்திரி நான் திடீர்னு ஆஃப்லைனுக்குப் போனப்போ அவன் பதறிப் போய் அனுப்புனது.

நேத்து நைட் அவனோட அந்த வீடியோவைப் பார்த்துக்கிட்டு இருந்த நான், கார்த்திக் அடுத்த ரூம்ல இருந்து எந்திரிச்சு வர்ற சத்தம் கேட்டு சைலன்ட்ல போட்டுட்டுப் படுத்துட்டேன்.

நான் எந்த பதிலும் சொல்லாமப் போனதால, அவன் எவ்வளவு தவிச்சுப் போயிருக்கான்னு அந்த வார்த்தைகள்லயே ரொம்பத் தெளிவாத் தெரிஞ்சது.

பிரகாஷ்: மேடம், என்ன ஆச்சு?

பிரகாஷ்: ஏன் திடீர்னு எதுவும் சொல்லாம பாய் சொல்றீங்க?

பிரகாஷ்: நான் ஏதாவது தப்புப் பண்ணிட்டேனா மேடம்? எனக்குப் புரியல.

பிரகாஷ்: ப்ளீஸ் ஒரு வார்த்தை சொல்லுங்க மேடம்.

பிரகாஷ்: மேடம், இருக்கீங்களா?

இப்படி நேத்து நைட் அவன் ரொம்ப எதிர்பார்த்து அனுப்புன மெசேஜ்கள் இருந்துச்சு.

நான் அப்படியே ஸ்கிரீனை லேசா கீழ தள்ளிப் பார்த்தேன்.

இன்னைக்குக் காலையில ஒரு ஏழு மணி போல அவன் அனுப்புன சில புது மெசேஜ்கள் இருந்துச்சு.

பிரகாஷ்: குட் மார்னிங் மேடம்.

பிரகாஷ்: நான் இப்போதான் காலையில டியூட்டிக்கு வந்தேன்.

பிரகாஷ்: உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் மேடம்.

இந்த மெசேஜ்களைப் படிச்சதும், என் முகத்துல என்னையும் அறியாம ஒரு சின்னப் புன்னகை வந்துச்சு.

என் மனசுக்குள்ள இருந்த வலி கொஞ்சம் கொஞ்சமாக் குறையுற மாதிரி இருந்துச்சு.

என் நெஞ்சு ரொம்ப லேசான மாதிரி ஒரு ஃபீல்.

ஒரு சில நிமிஷங்களுக்கு முன்னாடிதான், நான் என் புருஷன்கிட்ட எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம் இருங்கன்னு அவ்வளவு கெஞ்சிக் கேட்டேன்.

ஆனா அவர் என்னைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்கல, என் ஆசையை ஒரு பொருட்டாவே மதிக்காமப் போயிட்டார்.

ஆனா இங்க, இந்த வாட்ச்மேன் எனக்காக, என் ஒரு சின்னப் பார்வைக்காக ராத்திரி முழுக்கத் தூங்காமத் தவிச்சுப் போயிருக்கான்.

அவன் எனக்காக எவ்வளவு ஏங்குறான்னு நினைக்கும்போது, எனக்கு அது கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு.

ஆனாலும், நான் அவனுக்கு உடனே எந்த ரிப்ளையும் பண்ணக் கூடாதுன்னு முடிவு பண்ணேன்.

போனை லாக் பண்ணிப் பக்கத்துல வெச்சிட்டேன்.

கொஞ்ச நேரத்துல பாத்ரூம் கதவு திறக்குற சத்தம் கேட்டுச்சு. கார்த்திக் குளிச்சிட்டு வெளிய வந்தார்.

நான் போய் அவருக்கான பிரேக்ஃபாஸ்டை டைனிங் டேபிள்ல எடுத்து வெச்சேன்.

கார்த்திக் ரெடியாகி வந்து உக்காந்து சாப்பிட ஆரம்பிச்சார்.

அவர் வழக்கம் போல எந்த ஒரு பேச்சும் இல்லாம, அவசர அவசரமாகச் சாப்பிட்டார்.

சாப்பிட்டு முடிச்சதும், அவர் லேப்டாப் பேக்கைத் தோள்ல மாட்டிக்கிட்டார்.

மெயின் டோரைத் திறக்குறதுக்கு முன்னாடி, அவர் என்னைத் திரும்பிப் பார்த்தார்.

அவர் முகத்துல ஒரு சின்னச் சிரிப்பு இருந்துச்சு.

"பவி, காலையில நடந்ததை நினைச்சு உன் மைண்டைக் குழப்பிக்காத."

"நான் எப்பவும் உன்னை லவ் பண்றேன், ஓகே?"

"கதவை லாக் பண்ணிட்டு, இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடு பவி."

அவர் இப்படிச் சொல்லிட்டு, கதவைச் சாத்திட்டுப் போயிட்டார்.

ஆனா அந்த வார்த்தைகள்ல எனக்கு எந்த ஒரு அன்பும், உண்மையான காதலும் தெரியல.

அது ஏதோ கடமைக்குச் சொல்ற மாதிரி வெறும் வார்த்தைகளா மட்டும் தான் என் காதுல விழுந்துச்சு.

கதவு சாத்துனதும், என் முகத்துல இருந்த அந்தப் பொய் சிரிப்பு மறைஞ்சுடுச்சு.

அந்த வீடு இப்போ முழுசா அமைதியாகிடுச்சு.

நான் காலை நேரத்துல செய்ய வேண்டிய வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சேன்.

வெளிய சம்மர் வெயில் பயங்கரமா அடிக்க ஆரம்பிச்சிருந்துச்சு.

மணி ஒன்பது ஆகுறதுக்குள்ளயே, சூரியன் கொளுத்தி எடுக்க ஆரம்பிச்சிடுச்சு.

வீட்டுல ஹால்ல இருந்த ஃபேனை ஃபுல் ஸ்பீட்ல வெச்சிருந்தும் கூட, வீடு கூட்டுறப்போ எனக்குப் பயங்கரமா வேர்க்க ஆரம்பிச்சுது.

ஒரு பத்து மணி போல, வீட்டுல காய்கறி இல்லாததால, பக்கத்துல இருக்குற காய்கறிக் கடைக்குப் போகக் கிளம்பினேன்.

ஒரு துணிப்பையை எடுத்துக்கிட்டு, நான் கதவைப் பூட்டிட்டு வெளிய வந்தேன்.

அப்பார்ட்மெண்ட்டை விட்டு வெளிய கால் வெச்ச உடனே, அந்தச் சுட்டெரிக்குற வெயில் என் தோல்ல சுரீர்னு உறைச்சுது.

இந்த வருஷக் கோடைக்காலம் ரொம்பவே மோசமா இருந்துச்சு.

காத்துல எந்த ஒரு ஈரப்பதமும் இல்லை, வெறும் அனல் காத்து மட்டும்தான் வீசிக்கிட்டு இருந்துச்சு.

நான் காலைல ஆசையா உடுத்துன அந்தப் ப்ளூ கலர் புடவையோடதான் வெளிய வந்தேன்.

அந்தப் புடவை ரொம்ப மெல்லிய காட்டன் கலந்த பட்டுப் புடவை.

வெயில் என் மேல படப் பட, என் உடம்புல இருந்து வேர்வை தண்ணியா வர ஆரம்பிச்சுது.

என் நெற்றியில சின்னச் சின்னதா வேர்வை துளிகள் அரும்பி, அது ஒன்னாச் சேர்ந்து என் கன்னம் வழியா வழிஞ்சு கீழ வந்துச்சு.

என் கழுத்துப் பகுதியில வேர்வை அதிகமாச் சேர்ந்து, அது அப்படியே என் ஜாக்கெட்டுக்குள்ள இறங்குச்சு.

அந்தப் ப்ளூ கலர் ஜாக்கெட் வேர்வையில நனைய நனைய, அதோட கலர் இன்னும் கொஞ்சம் டார்க்கா மாற ஆரம்பிச்சுது.

என் முலைகளுக்கு நடுவுல இருந்த அந்தப் பிளவுல வேர்வை ஆறு மாதிரி ஓடுச்சு.

நான் நடக்க நடக்க, என் உடம்போட சூடு அதிகமாகிக்கிட்டே போச்சு.

என் முதுகுப் பக்கமும் வேர்வையில முழுசா நனைஞ்சு, ஜாக்கெட் என் தோலோட தோலா அப்படியே ஒட்டிக்கிச்சு.

அந்தப் புடவை முந்தானை காத்துல பறக்காம, வேர்வையால என் நெஞ்சோட சேர்த்துப் பிடிச்சுக்கிட்ட மாதிரி இறுக்கமா ஒட்டி நின்னுச்சு.

நான் ஒவ்வொரு ஸ்டெப் எடுத்து வைக்கும்போதும், என் இடுப்புப் பகுதியில கட்டியிருந்த புடவை என் வியர்த்த உடம்போட உரசிக் கிட்டு இருந்துச்சு.

என் தொப்புளைச் சுத்தி இருந்த சதைல வேர்வை பளபளன்னு மின்னுச்சு.

அந்த மெல்லிய புடவை என் தொடைகள்ல ஒட்டி, நான் நடக்குறப்போ என் கால்களோட முழு வடிவத்தையும் அப்பட்டமா வெளிய காட்டிச்சு.

இந்த மாதிரி ஒரு மெல்லிய புடவையைக் கட்டிக்கிட்டு, இந்த சுட்டெரிக்கும் வெயில்ல வெளிய வந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு நான் இப்போ ஃபீல் பண்ணேன்.

எனக்குள்ள ஒரு வெக்கம் வர ஆரம்பிச்சுது.

இந்த வேர்வை என் உடம்பை முழுசா நனைச்சு, இந்த ட்ரெஸ்ஸை ரொம்ப வெளிப்படையா, எல்லாம் தெரியுற மாதிரி மாத்திடுச்சு.

என் முலைகளோட ஷேப், என் இடுப்போட வளைவு, என் தொடைகளோட தடிமன் எல்லாம் இந்த வேர்வையில இன்னும் அப்பட்டமாத் தெரிஞ்சது.

நான் நடந்து போகும்போது, ரோட்டுல யாராவது என்னை இப்படிப் பார்த்தா என்ன நினைப்பாங்கன்னு என் மனசு யோசிச்சுது.

இந்த மாதிரி வேர்வையில நனைஞ்ச உடம்பை, ஒரு பொண்ணோட வளைவுகளை யாராவது கண்ணிமைக்காமப் பார்த்தா எப்படி இருக்கும்?

அந்தப் பார்வையே என் உடம்பை ஊடுருவிப் பார்க்குற மாதிரி இருக்குமேன்னு நினைக்கும்போது எனக்குக் கூச்சமா இருந்துச்சு.

ஆனா அதே சமயம், என் மனசுக்குள்ள ஒரு சின்ன நிம்மதியும் இருந்துச்சு.

நல்ல வேளை, இன்னைக்கு நான் உள்ள பிரா, பேண்ட்டி, பாவாடை எல்லாம் கரெக்டா போட்டுருக்கேன்.

ஒருவேளை அதெல்லாம் போடாம, வெறும் உடம்புல இந்தப் புடவையைக் கட்டிக்கிட்டு வெளிய வந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?

இந்த வேர்வையில என் முலைக்காம்புகள் அப்படியே அப்பட்டமாத் தெரிஞ்சிருக்கும்.

என் தொடை இடுக்கொட வளைவு, அந்த முக்கோண ஷேப் எல்லாம் இந்த மெல்லிய புடவையில அப்படியே வெளிய காட்டியிருக்கும்.

அதை நினைச்சாலே என் உடம்பு ஒரு நிமிஷம் சிலிர்த்துப் போச்சு.

நல்ல வேளை நான் உள்ளாடை போட்டிருக்கேன், இல்லனா ரோட்டுல போறவங்க எல்லாரும் என்னைப் பைத்தியம் மாதிரி பார்த்திருப்பாங்கன்னு நினைச்சு நான் எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கிட்டேன்.

நான் மெதுவாக நடந்து மெயின் கேட்டுக்குப் போனேன்.

அங்க செக்யூரிட்டி கேபின் பக்கத்துல பிரகாஷ் டியூட்டில நின்னுகிட்டு இருந்தான்.

அவன் தூரத்துல இருந்து நான் நடந்து வர்றதைப் பார்த்துட்டான்.

என்னைப் பார்த்ததும் அவனோட கண்கள் அப்படியே ஆச்சரியத்துல அகலமா விரிஞ்சது.

நான் அவனுக்குப் பக்கத்துல போகப் போக, அவனோட பார்வை என் முகத்துல இருந்து என் உடம்பு முழுக்க ஊடுருவ ஆரம்பிச்சுது.

அவன் என்னைக் கண்ணிமைக்காம, ஒரு செகண்ட் கூடப் பார்வையைத் திருப்பாமப் பார்த்துக்கிட்டு இருந்தான்.

அவனோட கண்கள் முதல்ல என் வியர்த்த முகத்தைப் பார்த்துச்சு.

என் நெற்றியில இருந்த வேர்வை, என் கலைஞ்ச தலைமுடி எல்லாமே என்னை இன்னும் அழகா, கவர்ச்சியா அவனுக்குக் காட்டியிருக்கணும்.

அப்படியே அவனோட பார்வை என் கழுத்துக்கு இறங்குச்சு.

கழுத்துல இருந்து வழிஞ்ச வேர்வை, என் முலைகளுக்கு நடுவுல இறங்குறதை அவன் ரொம்ப உன்னிப்பா கவனிச்சான்.

நான் போட்டுருந்த அந்த டைட்டான ப்ளூ ஜாக்கெட், வேர்வையால நனைஞ்சு என் முலைகளோட உண்மையான அளவை ரொம்பத் துல்லியமாக் காட்டிச்சு.

என் முலைக்காம்புகள் அந்த பிராவைத் தாண்டி, ஜாக்கெட் துணியையும் தாண்டி லேசாத் துருத்திக்கிட்டு நின்னதை அவன் கண்கள் தப்பாமப் பிடிச்சுது.

அவன் மூச்சு விடுற வேகம் அதிகமாகுறதை என்னால தூரத்துல இருந்தே உணர முடிஞ்சது.

அவனோட பார்வை அங்க இருந்து கீழ இறங்கி, என் இடுப்பு வளைவுல வந்து நின்னுச்சு.

புடவைக்கும் ஜாக்கெட்டுக்கும் நடுவுல எந்த மறைப்பும் இல்லாம வெளிய தெரிஞ்ச என் வெண்ணிறமான இடுப்பு, இப்போ வேர்வையில நனைஞ்சு பளபளன்னு இருந்துச்சு.

என் ஆழமான தொப்புள் குழியை அவன் கண்கள் அப்படியே குடிச்சுது.

நான் நடக்க நடக்க என் இடுப்பு லேசா வளைஞ்சு வளைஞ்சு போறதை அவன் ரொம்ப ரசிச்சுப் பார்த்தான்.

அவனோட பார்வை என் முந்தானைக்குக் கீழ இருந்த என் தொடைகள் மேல பட்டுச்சு.

காத்து அடிக்கும்போது அந்த மெல்லிய புடவை என் தொடைகளோட ஒட்டி, என் கால்களோட வடிவத்தை அவனுக்கு ரொம்பத் தெளிவா காட்டிக்கிட்டு இருந்துச்சு.

அவன் பார்வை என் உடம்போட ஒவ்வொரு இன்ச்சையும், ஒவ்வொரு வளைவையும் ரொம்பப் பச்சையா, ஆனா அதே சமயம் அவ்வளவு ஆசையா ஸ்கேன் பண்ணுச்சு.

நான் கேட்டை நெருங்குனதும், அவன் என்னைப் பார்த்துப் பேசணும்னு ஆர்வமா முன்னாடி வந்தான்.

அவன் உதடுகள் லேசாத் திறந்து, "மேடம்..." னு கூப்பிடப் போனான்.

ஆனா இது பப்ளிக் எடம். எல்லாரும் நடமாடுற மெயின் கேட்.

யாராவது பார்த்தா, தேவையில்லாத பிரச்சனை.

நான் அவனை அலட்சியம் பண்ணல, ஆனா நிலைமையைப் புரிஞ்சுகிட்டு என் முகத்தை ரொம்ப அமைதியா வெச்சுக்கிட்டேன்.

என் கண்களாலேயே, 'இங்க எதுவும் பேசாத, வேண்டாம்'னு ரொம்ப மென்மையா ஜாடை காட்டினேன்.

பிரகாஷ் என்னைப் புரிஞ்சுகிட்டான்.

அவன் எந்தப் பேச்சும் இல்லாம, வாயை மூடிக்கிட்டு அப்படியே பின்னாடி ஒரு ஸ்டெப் எடுத்து வெச்சு அமைதியா நின்னுட்டான்.

நான் அவனைத் தாண்டி ரோட்டுக்கு நடந்து போனேன்.

காய்கறிக் கடைக்குப் போய் எனக்குத் தேவையான காய்கறிகள் எல்லாம் வாங்குனேன்.

அந்த வெயில்ல நின்னு வாங்குறதுக்குள்ள எனக்கு உசுரே போயிடுச்சு.

நான் திரும்பி அப்பார்ட்மெண்ட்டுக்கு நடந்து வர்றதுக்குள்ள, என் உடம்புல தெம்பே இல்லை.

நான் ரொம்ப டயர்டா, பையைத் தூக்கிக்கிட்டு அப்பார்ட்மெண்ட் மெயின் கேட்டுக்குத் திரும்பி வந்தேன்.

அப்போ செக்யூரிட்டி கேபின்ல பிரகாஷைக் காணோம்.

நான் நேரா கிரவுண்ட் ஃபுளோர் லிஃப்ட்டுக்கு நடந்து போனேன்.

அந்த லிஃப்ட் ஏரியா ரொம்ப அமைதியா, யாருமே இல்லாம இருந்துச்சு.

நான் லிஃப்ட் பட்டனை அழுத்தினேன்.

'டிங்'னு சத்தம் கேட்டு, லிஃப்ட் கதவு மெதுவாத் திறந்துச்சு.

உள்ள பார்த்தா, எனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ்.

பிரகாஷ் உள்ள நின்னுகிட்டு இருந்தான்.

என்னைப் பார்த்ததும் அவன் முகத்துல ஒரு பெரிய, பிரகாசமான சிரிப்பு வந்துச்சு.

"குட் மார்னிங் மேடம்" னு அவன் ரொம்ப ஆசையாச் சொன்னான்.

நானும் லேசாச் சிரிச்சுக்கிட்டே, "குட் மார்னிங் பிரகாஷ். நீ லிஃப்ட்ல எங்க இருந்து வர்ற?" னு கேட்டேன்.

"நான் மொட்டை மாடியில ஓவர்ஹெட் வாட்டர் டேங்க்ல எவ்வளவு தண்ணி இருக்குன்னு செக் பண்ணிட்டு வரேன் மேடம்" னு அவன் சொன்னான்.

நான் பையைக் கையில தூக்கிக்கிட்டு உள்ள ஏறி நின்னேன்.

நான் வேர்வையில நனைஞ்சு ரொம்ப டயர்டா இருந்தேன்.

ஆனா பிரகாஷைப் பார்க்க, ஏதோ கூலிங்கான ஃப்ரிட்ஜுக்குள்ள இருந்து இப்போதான் வெளிய வந்த மாதிரி அவ்வளவு ஃபிரெஷ்ஷா இருந்தான்.

"மேடம், அந்தப் பையை என்கிட்ட கொடுங்க. பார்த்தாலே ரொம்ப வெயிட்டா இருக்கிற மாதிரி இருக்கு" னு சொல்லிக்கிட்டே அவன் பையை வாங்க முன்னாடி வந்தான்.

நான் உடனே, "நோ பிரகாஷ், பரவாயில்லை. நானே தூக்கிட்டுப் போறேன்" னு மறுத்தேன்.

ஆனா அவன் விடல. "ப்ளீஸ் மேடம், கொடுங்க. உங்களுக்கு ஏற்கனவே அவ்வளவு வேர்த்துப் போயிருக்கு. நான் ஹெல்ப் பண்றேன்" னு அவன் ரொம்ப அக்கறையாக் கேட்டான்.

எனக்கும் கை ரொம்ப வலிச்சது, "சரி" னு சொல்லிட்டு நான் அந்தப் பையை அவனோட பெரிய கைகள்ல கொடுத்தேன்.

நான் லிஃப்ட்க்குள்ள அவனுக்குப் பக்கத்துல போய் நின்னேன்.

பிரகாஷ் என் ஃப்ளோர் பட்டனை அழுத்தினான்.

லிஃப்ட் ரொம்ப மெதுவா மேல போக ஆரம்பிச்சுது.

சில செகண்டுகள் உள்ள ரொம்ப அமைதியா இருந்துச்சு.

அந்தச் சின்ன எடத்துல, நாங்க ரெண்டு பேரும் ரொம்பப் பக்கத்துல நின்னுகிட்டு இருந்தோம்.

அவனோட மூச்சு காத்து என் மேல படுற அளவுக்குப் பக்கத்துல இருந்தோம்.

இந்த அமைதியில, அவனோட கண்கள் மறுபடியும் வேலை செய்ய ஆரம்பிச்சுது.

இப்போ அவன் என்னைக் கேட்ல பார்த்ததை விட, ரொம்பக் கிளியரா, பக்கத்துல இருந்து ஸ்கேன் பண்ண ஆரம்பிச்சான்.

அவனோட பார்வை என் முலைகள் மேல வந்து நின்னுச்சு.

வேர்வையில நனைஞ்ச அந்தப் புடவை, என் முலைகளை இன்னும் பெருசாக் காட்டிக்கிட்டு இருந்துச்சு.

அதுவும் நான் மூச்சு வாங்கும்போது, என் நெஞ்சு ஏறி இறங்குறதை அவன் கண்ணிமைக்காமப் பார்த்தான்.

அப்புறம் அவனோட பார்வை என் இடுப்புக்கு வந்துச்சு.

என் புடவை கேப்ல தெரிஞ்ச அந்த வேர்வை நனைஞ்ச இடுப்புச் சதை, என் ஆழமான தொப்புள்...

எல்லாத்தையும் அவன் பார்வை ரொம்பப் பச்சையா வருடிப் பார்த்துச்சு.

அவன் என்னை இவ்வளவு ஆழமாப் பார்க்குறதைப் பார்த்ததும், என் மனசு நேத்து ராத்திரிக்குக் குதிச்சுப் போச்சு.

நேத்து ராத்திரி நான் பாத்ரூம்ல நின்னு, என் உடம்புல எந்தத் துணியும் இல்லாம, வெறும் அந்த டார்க் கிரீன் பேண்ட்டியோட ஒரு ஃபுல் பாடி போட்டோ எடுத்து அனுப்பினேன்.

அவன் அந்தப் போட்டோவை எவ்வளவு வெறித்தனமாப் பார்த்திருப்பான், ரசிச்சிருப்பான்னு எனக்கு நல்லாவே தெரியும்.

இப்போ அவன் கண் முன்னாடி நான் இந்தப் ப்ளூ கலர் புடவையில, வேர்வையில நனைஞ்சு நின்னுகிட்டு இருக்கேன்.

ஆனா அவனோட மூளைக்குள்ள இப்போ இந்தப் புடவை இருக்காதுன்னு என் மனசு சொல்லுச்சு.

கண்டிப்பா அவன் இப்போ என்னைப் புடவையோட பார்க்கல.

அவனோட பார்வைக்கு முன்னாடி, இந்தப் புடவை, இந்த ஜாக்கெட், இந்தப் பாவாடை எல்லாமே மறைஞ்சு போயிருக்கும்.

அவன் என் முகத்தைப் பார்க்கும்போது, நேத்து அந்தப் போட்டோல இருந்த என்னோட அந்த மயக்கமான முகத்தைத்தான் நினைச்சுப் பார்த்திருப்பான்.

என் கழுத்துல வழிஞ்ச வேர்வையைப் பார்க்கும்போது, என் வெற்று உடம்புல வேர்வை வழிஞ்சா எப்படி இருக்குமோன்னு கற்பனை பண்ணியிருப்பான்.

அவனோட பார்வை என் முலைகள் மேல நிக்கும்போது...

கண்டிப்பா அவன் மனசுக்குள்ள அந்த ஜாக்கெட் துணி கிழிஞ்சு விழுந்திருக்கும்.

என் ரெண்டு வெண்ணிறமான, முழுமையான முலைகளும், அதோட அந்த டார்க் ப்ரவுன் காம்புகளும் அவன் கண்ணுக்கு முன்னாடி நிழலா ஆடிக்கிட்டு இருந்திருக்கும்.

நேத்து அவன் என் முலைகளைப் பார்த்து 'மாம்பழங்கள்'னு வர்ணிச்சது எனக்கு ஞாபகம் வந்துச்சு.

இப்போ அவன் அந்த மாம்பழங்களை எந்த மறைப்பும் இல்லாம தன் மனசுக்குள்ள பிசைஞ்சு பார்த்துக்கிட்டு இருப்பான்.

அவனோட பார்வை என் இடுப்பு வளைவுல இறங்கும்போது...

இந்த மெல்லிய புடவை அவனுக்கு ஒரு தடையாவே இருந்திருக்காது.

என் இடுப்புல இருக்கிற அந்த மடிப்புகள், என் வெற்றுச் சதையோட மென்மை எல்லாத்தையும் அவன் நேத்து அந்தப் போட்டோல அணு அணுவாப் பார்த்திருக்கான்.

அவன் என் தொப்புளைப் பார்க்கும்போது, என் உடம்புல இருந்த அந்த ஒரே ஒரு துணியான கிரீன் பேண்ட்டி அவன் ஞாபகத்துக்கு வந்திருக்கும்.

அந்தக் கிரீன் பேண்ட்டிக்கு மேல என் தொப்புள் எப்படி ஆழமா இருந்துச்சுன்னு அவன் இப்போ கண்டிப்பா நினைச்சுப் பார்த்திருப்பான்.

அவனோட கண்கள் இப்போ என் தொடைகள் மேல இறங்குச்சு.

என் புடவைக்குக் கீழ இருக்கிற என் கால்களை அவன் பார்க்கல.

நேத்து போட்டோல, எந்தப் பாவாடையும் இல்லாம, அந்த கிரீன் பேண்ட்டிக்குக் கீழ தொடையைக் கொஞ்சம் அகட்டி வெச்சு நான் நின்ன அந்தப் போஸ் அவன் கண்ணுக்குள்ள ஓடியிருக்கும்.

என் தொடைகளோட அந்தத் தடிமன், அந்த வெண்மை எல்லாமே அவனுக்கு அத்துப்படி.

எல்லாத்துக்கும் மேல, அவனோட மூளை இப்போ என் தொடைக்கு நடுவுல இருக்கிற அந்த ரகசியமான இடத்தைத்தான் அதிகமா யோசிச்சுப் பார்த்திருக்கும்.

அந்தக் கிரீன் பேண்ட்டிக்கு நடுவுல, என் காம நீர் கசிஞ்சு, அந்தப் பேண்ட்டியில ஒரு பெரிய ஈரமான வட்டம் இருந்ததை அவன் நோட் பண்ணிருந்தான்.

அதை அவன் நேத்து மெசேஜ்ல என்கிட்ட சொல்லிக் கேட்டப்போ எனக்கு எவ்வளவு வெக்கமா இருந்துச்சு!

இப்போ இந்த லிஃப்ட்க்குள்ள, என் புடவைக்குள்ள, என் பாவாடைக்குள்ள, நான் போட்டுருக்கிற பேண்ட்டியில அந்த ஈரம் மறுபடியும் கசிஞ்சிருக்குமான்னு அவன் நினைச்சிருப்பான்.

கண்டிப்பா இவளுக்கு இப்போ ஈரம் கசிஞ்சிருக்கும்னு அவன் மனசு கணக்குப் போட்டிருக்கும்.

அவன் பார்வை என் முதுகுப் பக்கம் போகும்போது...

என் குண்டியோட அந்த அகலமான ஷேப்பை, நேத்து அந்தப் பேண்ட்டியோட வளைவுல அவன் எவ்வளவு ரசிச்சிருப்பான்னு எனக்குத் தோணுச்சு.

மொத்தத்துல, அவன் இப்போ என்னைப் புடவையில பார்க்கல.

நேத்து ராத்திரி அவனுக்கு நான் காட்டின அந்த அரை நிர்வாண, கிரீன் பேண்ட்டி போட்டோவைத்தான்...

இப்போ நேர்ல, லைவ்வா, த்ரீடில பார்க்குற மாதிரி அவன் கற்பனையில என்னைப் உரிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கான்.

என் உடம்போட முழு ஸ்ட்ரக்சர், என் முலைகளோட கனம், என் இடுப்போட வளைவு, என் குண்டியோட ஷேப்...

எல்லாமே அவனோட கண் முன்னாடி எந்த மறைப்பும் இல்லாம அப்பட்டமா நின்னுகிட்டு இருக்கு.

நான் அவன் முன்னாடி முழுசா அம்மணமா நிக்கிற மாதிரி எனக்கு ஒரு ஃபீல் வந்துச்சு.

இந்த நினைப்பு, என் உடம்புக்குள்ள ஒரு பெரிய அதிர்வைக் கொண்டு வந்துச்சு.

என் நரம்புகள் எல்லாம் அப்படியே சிலிர்த்துப் புடைச்சுக்கிச்சு.

ஒரு ஆம்பளை தன் மனசுக்குள்ள என்னைப் முழுசா உரிச்சுப் பார்க்குறான்னு நினைக்கும்போதே என் புண்டைக்குள்ள ஒரு பெரிய துடிப்பு உருவாச்சு.

நான் என் தொடைகளை லேசா ஒன்னோட ஒன்னு உரசிக் கிட்டு, அந்தச் சுகத்தை அனுபவிச்சேன்.

அவனோட அந்த வெறித்தனமான கற்பனைப் பார்வை எனக்குள்ள ஒரு விதமான கிக்கைக் கொடுத்துச்சு.

நான் அவனுக்கு ரொம்பப் பக்கத்துல நின்னுகிட்டு, அவன் முகத்தையே பார்த்தேன்.

என் கழுத்துல இருந்த வேர்வையைத் துடைச்சுக்கிட்டே, நான் கொஞ்சம் கிண்டலாப் பேச ஆரம்பிச்சேன்.

"உண்மையச் சொல்லு பிரகாஷ்... நீ நிஜமாவே தண்ணி செக் பண்ணத்தான் போனியா?"

"இல்ல அந்த டேங்க்குள்ளயே இறங்கிப் குளிச்சிட்டு வர்றியா?"

"எப்படி நீ மட்டும் இவ்வளவு ஜில்லுனு, ஃபிரெஷ்ஷா இருக்க?" னு நான் லேசாச் சிரிச்சுக்கிட்டே கேட்டேன்.

பிரகாஷ் என்னைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே, "சும்மா செக் பண்ணத்தான் போனேன் மேடம்" னு சொன்னான்.

ஆனா அவன் முகத்துல இருந்த அந்த விஷமத்தனமான சிரிப்பைப் பார்த்ததும், அவன் எதையோ மறைக்கிறான்னு எனக்குத் தெளிவாத் தெரிஞ்சது.

"உண்மையச் சொல்லு பிரகாஷ்... என்கிட்ட மறைக்காத" னு நான் மறுபடியும் கேட்டேன்.

பிரகாஷ் என்னைப் பார்த்து ரொம்ப ஆழமா, "நான் சொல்றேன் மேடம்..."

"ஆனா அதுக்கு முன்னாடி நான் ஒன்னு சொல்லணும்."

"நீங்க இந்தப் ப்ளூ கலர் புடவையில அவ்வளவு கியூட்டா இருக்கீங்க மேடம்."

"எவ்வளவு வேர்த்துப் போயிருந்தாலும், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" னு அவன் தயங்காமச் சொன்னான்.

இதைக் கேட்டதும் என்னையும் அறியாம நான் லேசாச் சிரிச்சிட்டேன்.

என் கன்னம் வெக்கத்துல சிவந்துருச்சு.

நான் தலையைக் குனிஞ்சுகிட்டு, "தேங்க்ஸ் பிரகாஷ்" னு மெதுவாச் சொன்னேன்.

நான் இப்படிச் சிரிச்சுக்கிட்டு இருக்கும்போதே, பிரகாஷ் கொஞ்சம் சீரியஸா ஒரு கேள்வியைக் கேட்டான்.

"மேடம்... நேத்து நைட் ஏன் ரிப்ளையே பண்ணல?"

"திடீர்னு அப்படிப் போனதும் நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா மேடம்?"

இந்த நேரடியான கேள்விக்கு நான் என்ன பதில் சொல்றதுன்னு ஒரு செகண்ட் யோசிச்சேன்.

"நான் அப்படியே தூங்கிட்டேன் பிரகாஷ். வேற ஒன்னும் இல்லை" னு நான் சிம்பிளாச் சொன்னேன்.

"நான் ரொம்பப் பயந்துட்டேன்" னு அவன் நேத்து நைட் அனுப்புன அந்த சுண்ணி உருவுற வீடியோவை பத்தி மறைமுகமாச் சொன்னான்.

அவன் இப்படிச் சொல்லிக்கிட்டு இருக்கும்போதே, என் பார்வை சடக்குனு கீழே போச்சு.

அவனோட யூனிஃபார்ம் பேண்ட்டுக்கு நடுவுல ஒரு பெரிய மாற்றம் இருந்ததை நான் கவனிச்சேன்.

நேத்து ராத்திரி வீடியோல நான் பார்த்த அதே முரட்டுத்தனம், இப்போ அவனோட பேண்ட்டுக்குள்ள துடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

அவனோட பேண்ட் ஜிப் பகுதியில, ஒரு பெரிய விறைப்பு அந்தத் துணியைத் தாண்டி வெளிய முட்டிக்கிட்டு நின்னுச்சு.

நான் அவனுக்கு அவ்வளவு பக்கத்துல நின்னுகிட்டு இருந்ததால, அந்தப் புடைப்பு ரொம்பத் தெளிவாவே தெரிஞ்சது.

என்னை இப்படிப் புடவையில, வேர்வையில நனைஞ்ச உடம்போட பார்த்ததும், அவனால அவனோட சுண்ணியைக் கண்ட்ரோல் பண்ண முடியல.

அது எனக்காக அவ்வளவு ஹார்டா விறைச்சுப் போய் நிக்குதுன்னு எனக்குப் புரிஞ்சது.

அதைப் பார்த்ததும் என் மூச்சு ஒரு செகண்ட் நின்னுடுச்சு.

என் தொடைக்கு நடுவுல ஒரு பெரிய சூடு பிறந்துச்சு.

ஆனா நான் அதைப் பார்க்குறதை அவன் கவனிச்சிடக் கூடாதுன்னு நினைச்சு, உடனே என் பார்வையை மேல திருப்பிட்டேன்.

எதுவுமே தெரியாத மாதிரி, அதைப் பார்த்து எந்த ரியாக்‌ஷனும் காட்டாம நான் அதைத் தவிர்த்தேன்.

நான் அவனைப் பார்த்து லேசாத் தலையாட்டி, "இல்ல பிரகாஷ்... நான் கோபப்படல. நீ பயப்படாம இரு" னு சொன்னேன்.

நேத்து நைட் வாட்ஸ்அப்ல அவ்வளவு பச்சையா பேசுனவன்...

இப்போ நேர்ல பார்க்கும்போது தன்னோட லிமிட்டை மீறாம, எதையும் அப்பட்டமாப் பேசாம ரொம்ப மரியாதையா நடந்துக்குறதை நான் நோட் பண்ணேன்.

பேச்சை மாத்துறதுக்காக நான் மறுபடியும், "அது சரி, இப்போ விஷயத்துக்கு வா."

"நீ எப்படி இப்படி ஃப்ரிட்ஜ்ல இருந்து வந்த மாதிரி ஜில்லுனு இருக்கன்னு சொல்லு?" னு கேட்டேன்.

பிரகாஷ் கொஞ்சம் ரகசியமா, குரலைத் தாழ்த்தி, "நான் சொல்றேன் மேடம், ஆனா நீங்க யார்கிட்டயும் சொல்லக் கூடாது" னு சொன்னான்.

நான் ரொம்ப ஆர்வமா, "ஓகே பிரகாஷ், பிராமிஸ். நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். நீ மொதல்ல சொல்லு" னு கேட்டேன்.

அவன் கொஞ்சம் சிரிச்சுக்கிட்டே சொல்ல ஆரம்பிச்சான்.

"வெளிய அவ்வளவு வெயிலா இருக்கும்போது, நான் தண்ணி செக் பண்ணப் போவேன்ல மேடம்?"

"அந்தப் பெரிய சிமெண்ட் டேங்க்குகளுக்குக் கீழ ஒரு சின்ன, யாருக்கும் தெரியாத இருட்டு ரூம் இருக்கு."

"ஆனா மேல ஃபுல்லா எப்பவும் தண்ணி இருக்கிறதால, அந்த ரூம் எப்போவுமே ஒரு ஐஸ் ரூம் மாதிரி அவ்வளவு கூலிங்கா இருக்கும் மேடம்."

"வெயில் தாங்க முடியாதப்போ, நான் அங்க போய் ஒரு இருபது நிமிஷம் நின்னு உடம்பைக் கூல் பண்ணிக்கிட்டேன்."

"அதுதான் சீக்ரெட்" னு அவன் ரொம்பத் தந்திரமாச் சொன்னான்.

அவனோட அந்த ரகசியத்தைக் கேட்டு நான் சத்தமாச் சிரிச்சிட்டேன்.

யாருக்கும் தெரியாத அந்த இருட்டான, ஜில்லுனு இருக்குற ரூமை என் மனசு கற்பனை பண்ணிப் பார்த்துச்சு.

"பரவாயில்லையே, நல்ல ஐடியாவா இருக்கே."

"என்ஜாய் பண்ணு பிரகாஷ்" னு நான் ரொம்ப கேஷுவலாச் சொன்னேன்.

லிஃப்ட் பத்தாவது மாடிக்கு வந்து, கதவு திறந்துச்சு.

நாங்க ரெண்டு பேரும் வெளிய வந்து என் வீட்டை நோக்கி நடந்தோம்.

நான் சாவியை எடுத்து மெயின் டோரைத் திறந்து, கதவை லேசாத் தள்ளினேன்.

நான் திரும்பிப் பார்த்து, "பையைக் கொடு பிரகாஷ்" னு சொல்லப் போனேன்.

அவன் கொஞ்ச நேரம் நிப்பான், இல்ல உள்ள வரணும்னு நினைப்பான்னு நான் எதிர்பார்த்தேன்.

ஆனா பிரகாஷ் அவ்வளவு ஓவராப் போகல.

அவன் ரொம்ப டீசண்டா வாசலுக்கு வெளியவே நின்னு, அந்தப் பையை வீட்டுக்குள்ள லேசா இறக்கி வெச்சான்.

"ஓகே மேடம், நான் கீழ போறேன்" னு சொல்லிட்டு, உடனே தன் டியூட்டிக்குப் போகத் திரும்பிட்டான்.

அவனோட இந்த மரியாதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு.

நான் சிரிச்சுக்கிட்டே, "ரொம்ப தேங்க்ஸ் பிரகாஷ்" னு சொன்னேன்.

நான் கதவைச் சாத்தி லாக் பண்ணினேன்.

அந்தச் சுட்டெரிக்குற வெயில் வெளியவே நின்னுடுச்சு. வீடு ரொம்ப அமைதியா, கூலிங்கா இருந்துச்சு.

நான் நேரா கிச்சனுக்குப் போய், ஃப்ரிட்ஜ்ல இருந்து ஒரு பெரிய கிளாஸ்ல ஜில்லுனு தண்ணி ஊத்திக் குடிச்சேன்.

அது என் உடம்புக்கு அவ்வளவு இதமா இருந்துச்சு.

அப்புறம் அந்தப் பையில இருந்த காய்கறி, தக்காளி எல்லாத்தையும் எடுத்து ஃப்ரிட்ஜுக்குள்ள அடுக்கி வெச்சுக்கிட்டு இருந்தேன்.

அப்போ ஹால்ல இருந்து என் போன் அடிக்கிற சத்தம் கேட்டுச்சு.

நான் கையைத் துடைச்சுக்கிட்டுப் போய் போனை எடுத்தேன்.

ரேணுகா அக்காதான் கால் பண்ணியிருந்தாங்க.

நான் உடனே காலை அட்டென்ட் பண்ணேன்.

"ஹலோ அக்கா, சொல்லுங்க" னு நான் ரொம்ப இயல்பாச் சொன்னேன்.

"ஹலோ பவி? ஃப்ரீயா இருக்கியா? ஒன்னும் டிஸ்டர்ப் பண்ணலையே?" னு அவங்க ரொம்ப அன்பாக் கேட்டாங்க.

"இல்ல அக்கா, நான் ஃப்ரீதான். காய்கறி வாங்கிட்டு வந்து இப்போதான் வெச்சிட்டு இருந்தேன். சொல்லுங்க" னு நான் சொன்னேன்.

"பவி, உன்கிட்ட உறை ஊத்தப் பழைய தயிர் கொஞ்சம் இருக்குமா?"

"நான் மதியத்துக்குப் புதுசாத் தயிர் உறை ஊத்தலாம்னு பார்த்தேன்."

"ஆனா வீட்ல பார்த்தா கொஞ்சம் கூடப் பழைய தயிர் மிச்சம் இல்லை, எல்லாம் நேத்தே காலி ஆகிடுச்சு."

"அதான் உன்கிட்ட இருக்குமானு கேட்கக் கால் பண்ணேன்" னு ரேணுகா அக்கா கேட்டாங்க.

நான் உடனே எந்த யோசனையும் இல்லாம, "இருக்கு அக்கா."

"நாங்க ஊர்ல இருந்து வரும்போது கெட்டியான கிராமத்துத் தயிர் கொண்டு வந்துடுவோம், அதை வெச்சுதான் உறை ஊத்துவோம் அக்கா" னு நான் சொன்னேன்.

"அப்படியா? ரொம்ப சூப்பர் பவி!"

"ஊரு தயிர்னா கேட்கவா வேணும்? ரொம்ப தேங்க்ஸ் மா."

"எனக்காக ஒரு சின்னக் கப்புல அதைக் கொஞ்சம் ரெடியா எடுத்து வை."

"நான் இன்னும் கொஞ்ச நேரத்துல ராஜை உன்கிட்ட அனுப்பி அதை வாங்கிட்டு வரச் சொல்றேன்" னு ரேணுகா அக்கா சொல்லிட்டு, காலை கட் பண்ணிட்டாங்க.
[+] 7 users Like yazhiniram's post
Like Reply
மொட்டைமாடி இருட்டு அறை ஜில்லுனு ஒரு மறைவிடம்....

செம்ம ....
Like Reply
Semma bro story,next raj vitla vanthu silmidam panna poraa . continue pannunga bro story vera level....next update ku waiting bro
Like Reply
நல்லா hype create பன்றீங்க, கொஞ்சம் பெரிய update போட்டு விடுங்க bro
Like Reply
ராஜ் அண்ணா வந்து பவி ய தடவ போறானா? பவி முதல்ல sex வச்சுக்கறது பிரகாஷ் கூட இருக்கணும். ஏன்னா பாவம் ரொம்ப நாளா பவி மேல வெறியா இருக்கான்.
Like Reply
முதல் கள்ள ஓல் பிரகாஷ் ச இருந்தா நல்லாருக்கும் கொஞ்சம் ஹாட் டா அப்டேட் பண்ணுங்க ப்ரோ
Like Reply
Let Raj fucks Pavi first and she will surrender to raj and not look back to prakash
[+] 1 user Likes kumar2021's post
Like Reply
Super update bro continue pannuga......
Like Reply
பவியின் அழகை ரசித்து அவல் எதிர்பார்கின்ற
அவளின் அழகை முழுமையாக ரசித்து
அவளை அள்ளி பருகிட
உங்கள் எழுத்தின் மூலம் காத்திருக்கிறோம்
Like Reply
Hi Yaazhiniram,

ராஜ் அண்ணாவும் பிரகாஷும் வேறு வேறு துருவங்கள்.. ராஜ் செயலில் கிளாஸ்.. ஆனால் பேச்சில் பவித்ராவை டாமினேட் செய்வார்.. பவித்ராவுக்கு அதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு..பிரகாஷ் செயலில் ஒரு வெறியும் கடுமையும் இருக்கும்.. ஆனால் பேச்சில் சப்வெர்சிவ் / பணிவு கலந்து இருக்கும்.. பவித்ராவுக்கு அதுவும் தனியா ஒரு ஈர்ப்பு கொடுக்குது..

இனி வரும் பகுதியில்) பவித்ரா நல்லா முத்தமிடப்படுவா.. ராஜ் அண்ணா வரப் போறார் curd எடுக்க.. அவர் வீட்டுக்கு வந்து, அவளோட அருகில் நின்னு, class-a டாமினன்ட் ஸ்டைல்ல அவளை பார்த்து, பேசி, மெதுவா தொட்டு.. அவளை முத்தமிடுவார்.. அது deep ஆக, passionate ஆக இருக்கும்.. பவித்ரா அவர் கிட்ட இருந்து கிடைக்கப் போறது – அந்த strong touch, commanding presence, full attention – அவள் கணவர் கார்த்திக் கிட்ட இருந்து மிஸ் ஆகிட்ட எல்லாத்தையும் நிறைவு செய்யும்.. அவள் இதயத்துல இருக்குற ஆசைக்கு சரியான பதில்.. அவள் உடம்பு அரண்டு போய், lips வழியா moan வெளிய வரும்.. கதை இப்போ heat எடுத்துட்டு இருக்கு.. ராஜ் அண்ணா entry யோட அடுத்த levelக்கு போகும்.. update வேணும் bro, என்ன நடக்குது அடுத்து? Pavithra's lips are gonna be claimed properly soon!
[+] 1 user Likes jeyanthi.muthu4u's post
Like Reply
Story padika padika veriya iruku epo pavi prakash mela ride povanu thonudhu
Like Reply
இருட்டு அறை... 
செம்ம கூளிங்கான இடம்னு சொன்னதும் இன்னைக்கு பூச பிரகாஷ்குன்னு நினைச்சேன்.. 

ஆனா ராஜ்க்கு வைப்பிங்கன்னு எதிர்ப்பாக்கல..
[+] 1 user Likes Krishna Grace's post
Like Reply
(06-03-2026, 03:32 AM)The Adobe Wrote: Honestly ithai soldren writer mela yentha oru verupo kedaiyathu.. 


"நீங்களே பாத்துப் பாத்து செதுக்கிய ஒரு கேரக்டரை, ரெண்டு மூணு எபிசோட்லயே ஸ்பாயில் பண்ணிட்டீங்க..

ஒரு வாட்ச்மேன் கூட போய்... அப்படினு.. உங்க கதையில எவ்வளவு நேரம் மென்ஷன் பண்ணிருக்கீங்க.. ஆனா..

அப்படியே மேனேஜர் கூட ஈசியா மிங்கிள் பண்ணிட்டீங்க.

அப்போ மேனேஜர் vs வாட்ச்மேன்.. வாட்ச்மேன் இந்தக் கேரக்டர் உங்களுக்கு ரொம்ப சீப்பா தெரியுதா?

நம்மளோட சமூகத்தோட பார்வை அப்படியே உங்ககிட்ட இருக்கு...
உங்க கதையில மேனேஜருக்கு ஒரு தனி மரியாதை கொடுத்து இருக்கீங்க.. அப்படியே நேர்மாறா வாட்ச்மேன்..

வாட்ச்மேனுக்கு பல பக்கக் கதைகள், அதுவே மேனேஜருக்கு சில பக்கமே..( priority ) என்ன மனநிலையில எழுதுறீங்க..

பாவி அவ்வளவு சீப்பான கேரக்டரா? இல்லை உங்க சமூகத்தோட பார்வையில கதை எழுதி இருக்கீங்களா?

நிறைய பேரு !  கதைய கதையா படிங்க... அப்படினு..சொல்லுவானுக கதையா இருந்தா இங்க நிறைய குப்பை இருக்கு. குப்பையோட குப்பையா கடந்து போயிருப்பேன். இது ஒரு காவியம்.. தேரை இழுத்து தெருவுல விடற கதையா இருக்கு.. லாஸ்ட் ல..

இந்த சைட்டுல நான் படிக்கிற ஒரே கதை இதுதான்... எப்போ மேனேஜர் வந்தானோ, அப்பவே ஸ்டாப் பண்ணிட்டேன் படிக்கிறதையே...

Anyway, thank you."



இதுக்கு நான் எந்த ஜஸ்டிபிகேஷனும் கொடுக்க விரும்பல. ஆனா ஒரு விஷயம் மட்டும் சொல்லலாம். பவித்ரா வாட்ச்மேனிடம் இருக்கும்போது அவளுக்கே ஒரு கட்டுப்பாடு இருக்கு. அவள் எந்த லைனைக் கடக்கக்கூடாது என்று தெரிந்து கொண்டு தான் நடக்கிறாள்.

ஆனா ராஜ் மாதிரி ஒருவர் வந்ததும் அந்த சமநிலை கொஞ்சம் கொஞ்சமாக குலைகிறது. அவன் பேசும் விதம், அவன் அணுகும் விதம், அவளுடைய மனநிலையையும் எண்ணங்களையும் மெதுவாக மாற்ற ஆரம்பிக்கிறது. அதனால்தான் அவள் அவனுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகி வருகிறாள்.

இந்தக் கதையில் கேரக்டர்கள் ஒரே நேரத்தில் மாற மாட்டாங்க. சூழ்நிலை, மனிதர்கள், ஆசைகள் — இவை எல்லாம் சேர்ந்து அவர்களை மெதுவாக மாற்றும். அந்த மாற்றத்தையே நான் எழுத முயற்சி செய்கிறேன்.

அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் புரிகிறது. இருந்தாலும் இத்தனை நாள் இந்தக் கதையை படித்ததற்கு நன்றி.
[+] 1 user Likes yazhiniram's post
Like Reply
[Image: anna__elsa__ariel__cinderella_and_belle_...Tiu2ocLQ-k]
Like Reply
(11-03-2026, 09:48 AM)yazhiniram Wrote: இதுக்கு நான் எந்த ஜஸ்டிபிகேஷனும் கொடுக்க விரும்பல. ஆனா ஒரு விஷயம் மட்டும் சொல்லலாம். பவித்ரா வாட்ச்மேனிடம் இருக்கும்போது அவளுக்கே ஒரு கட்டுப்பாடு இருக்கு. அவள் எந்த லைனைக் கடக்கக்கூடாது என்று தெரிந்து கொண்டு தான் நடக்கிறாள்.

ஆனா ராஜ் மாதிரி ஒருவர் வந்ததும் அந்த சமநிலை கொஞ்சம் கொஞ்சமாக குலைகிறது. அவன் பேசும் விதம், அவன் அணுகும் விதம், அவளுடைய மனநிலையையும் எண்ணங்களையும் மெதுவாக மாற்ற ஆரம்பிக்கிறது. அதனால்தான் அவள் அவனுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகி வருகிறாள்.

இந்தக் கதையில் கேரக்டர்கள் ஒரே நேரத்தில் மாற மாட்டாங்க. சூழ்நிலை, மனிதர்கள், ஆசைகள் — இவை எல்லாம் சேர்ந்து அவர்களை மெதுவாக மாற்றும். அந்த மாற்றத்தையே நான் எழுத முயற்சி செய்கிறேன்.

அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் புரிகிறது. இருந்தாலும் இத்தனை நாள் இந்தக் கதையை படித்ததற்கு நன்றி.

ஒரு ஹை கிளாஸ் சொசைட்டி பெண் பவித்ரா..

அவள் மனநிலை நீங்க மிக சரியா சொல்றிங்க 

ஆனா அவர் அதுக்குள்ள கம்யூனிசம் பேச ஆரம்பிச்சு போய்ட்டார்..

உலகத்துல கம்யூனிசம் உருவாகும் ஒரே இடம் காமம் மட்டும் தான்..

அதான் எந்த தகுதியும் பார்ப்பது இல்லை..

இது மிக நீண்ட கதை.. முற்று பெற்ற பின் விமர்சனம் செய்வது சிறப்பு..

பதிவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பின் விமர்சனம் வைக்கலாம்..
[+] 2 users Like intrested's post
Like Reply
You write it in your own way. Its going nice and spicy.
Like Reply
------------
Part 121:
------------

நான் போனை மெதுவா டேபிள் மேல வெச்சேன்.

ரேணுகா அக்கா போன்ல சொன்ன அந்த வார்த்தை என் காதுக்குள்ள அப்படியே கேட்டுட்டு இருந்துச்சு.

'ராஜை அனுப்புறேன்.'

ராஜ் அண்ணா இப்போ இங்க வரப் போறார்.

அவர் பேரைக்கேட்ட உடனே, என் மனசுக்குள்ள ஒரு விவரிக்க முடியாத சந்தோஷம் தொத்திக்கிச்சு.

என் உடம்புக்குள்ள ஒரு சிலிர்ப்பு வந்து, என் பெண்மை தானாகவே விழிச்சுக்கிச்சு.

அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் காட்டுற அந்த ரசனையான பார்வை, அந்த அதிகாரம் எல்லாமே என் மனசுல ஓடுச்சு.

நேத்து நடந்த விஷயங்கள் எல்லாம் இப்போ என் ஞாபகத்துக்கு வந்துச்சு.

நேத்து என் சுடிதார்ல லேசாத் தண்ணி கொட்டி ஈரமாகியிருந்தப்போ, அதைத் துடைச்சு விடுற சாக்குல அவர் ரொம்பத் தைரியமா என் முலைகளை சுடிதாருக்கு மேலேயே அழுத்திப் பிசைஞ்சார்.

அந்த ஸ்பரிசம் என் உடம்புக்குள்ள இன்னும் ஒரு சூட்டைக் கிளப்பிக்கிட்டுத்தான் இருக்கு.

அதுமட்டுமில்லாம, நான் அவங்க வீட்டை விட்டுக் கிளம்பும்போது நடந்த அந்த ஒரு விஷயம்...

கார்த்திக், ரேணுகா அக்கா ரெண்டு பேரும் அங்கேயே கொஞ்சம் தள்ளி நின்னுகிட்டு இருந்தாங்க.

அவங்க ரெண்டு பேரும் எங்களைக் கவனிக்காத அந்த ஒரு சின்ன செகண்ட்ல, அவர் என் சுடிதாருக்கு மேலேயே என் குண்டியை அவ்ளோ டைட்டா ஒரு அழுத்து அழுத்தினார்.

அந்தத் தொடுதல், யாருக்கும் தெரியாம அவர் செஞ்ச அந்த தைரியம் எல்லாமே என்னை என்னமோ பண்ணுச்சு.

அவர் அவ்ளோ உரிமையா என் முகத்தைப் பார்த்து, என்னை அவரோட கேர்ள்பிரெண்ட்டா இருக்கச் சொன்னது எனக்கு மறுபடியும் ஞாபகம் வந்துச்சு.

நான் அப்போ ரொம்ப வெக்கத்தோட, 'அண்ணா... நான் பார்க்க அவங்க மாதிரி இருக்கலாம், ஆனா நிஜமா நான் உங்க கேர்ள்பிரெண்ட் கிடையாது'னு விளையாட்டுக்கு அவரை மறுத்தேன்.

ஆனா அந்த மறுப்புல கூட எனக்குள்ள ஒரு ஆசை ஒளிஞ்சிருந்ததை அவர் கண்டிப்பாய்க் கண்டுபிடிச்சிருப்பார்னு எனக்குத் தோணுச்சு.

இப்போ அவர் மறுபடியும் இங்க வரப் போறார்னு நினைக்கும்போதே, என் நெஞ்சு லேசாப் படபடன்னு அடிச்சுக்கிச்சு.

அவர் எவ்ளோ பெரிய ஆளு.

அவர் ஒரு நாற்பத்தெட்டு வயசு ஆம்பளை மாதிரியே தெரியமாட்டார்.

அவர் அவ்ளோ கெத்தா இருந்தார், என் அப்பா வயசு இருக்குற ஆளுன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க.

அவருக்குள்ள அவ்ளோ பெரிய ஆசை எனக்காக ஒளிஞ்சிருக்கு.

நான் சீக்கிரமா காய்கறிகளை எல்லாம் ஃப்ரிட்ஜுக்குள்ள எடுத்து வெச்சுட்டு, நேரா பாத்ரூம்க்குள்ள போனேன்.

கண்ணாடியில என் முகத்தைப் பார்த்தேன்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வெளிய வெயில்ல அலைஞ்சதால முகம் லேசா வாடியிருந்துச்சு.

உடனே முகத்தை நல்லா ஜில்லுனு தண்ணியில கழுவினேன்.

டவலால முகத்தைத் துடைச்சுட்டு, என் முடியை மறுபடியும் லேசா சீவி விட்டேன்.

நெற்றியில அழிஞ்சு போயிருந்த அந்தச் சின்னப் பொட்டை மறுபடியும் அழகா வெச்சுக்கிட்டேன்.

காலையில கார்த்திக்குக்காக நான் எப்படி அவ்ளோ ஆசையா, ரொம்ப பெர்ஃபெக்ட்டா ரெடி ஆனேனோ, அதே மாதிரி இப்போ மறுபடியும் என்னை மாத்திக்கிட்டேன்.

அந்தப் ப்ளூ கலர் புடவையை லேசா இழுத்து விட்டு, என் இடுப்பு வளைவு சரியாத் தெரியுற மாதிரி அட்ஜஸ்ட் பண்ணேன்.

முந்தானையை ரொம்ப மூடாம, என் முலைகளோட அந்த அழகான சரிவு லேசாத் தெரியுற மாதிரி ரொம்பக் கவனமா செட் பண்ணேன்.

இப்போ நான் காலையில இருந்த மாதிரியே ரொம்ப ஃபிரெஷ்ஷா, ஒரு புதுப் பொண்ணு மாதிரி அழகாகிட்டேன்.

அடுத்த சில நிமிஷங்கள்ல, என் வீட்டு காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேட்டுச்சு.

என் ஹார்ட்பீட் கொஞ்சம் வேகமாத் துடிக்க ஆரம்பிச்சுது.

நான் ரொம்ப மெதுவா நடந்து போய், மெயின் டோர்ல இருந்த அந்த லென்ஸ் வழியா வெளிய எட்டிப் பார்த்தேன்.

ராஜ் அண்ணா வெளிய நின்னுகிட்டு இருந்தார்.

அவர் ஒரு கையில ஒரு சின்னப் பார்சல், அப்புறம் ஒரு சின்ன பாக்ஸ் வெச்சிருந்தார்.

அவர் போன்ல யார்கிட்டயோ ரொம்ப சீரியஸா இங்கிலீஷ்ல பேசிக்கிட்டு இருந்தார்.

நான் மெதுவாப் பூட்டைத் திறந்து, கதவை லேசாத் திறந்தேன்.

கதவு திறந்த சத்தம் கேட்டதும், ராஜ் அண்ணா போன்ல பேசிக்கிட்டே என்னைத் திரும்பிப் பார்த்தார்.

அவர் கண்கள் என் முகத்துல பட்ட அந்த நிமிஷம்...

அவரோட பேச்சே அப்படியே பாதியில நின்னுடுச்சு.

அவரோட வாய் லேசாத் திறந்து, அவர் அப்படியே ஆச்சரியத்துல உறைஞ்சு போய் நின்னார்.

அவரோட கண்கள் என்னைக் கண்ணிமைக்காம முழுசாப் பார்க்க ஆரம்பிச்சுது.

அவர் போன்ல எதிர்த்தாப்புல பேசுறவங்க 'ஹலோ, ஹலோ'னு கத்துறது எனக்கு இங்க வரைக்கும் கேட்டுச்சு.

ஆனா ராஜ் அண்ணா அதைக் காதுலயே வாங்கிக்கல.

என்னை நேர்ல, இந்தப் ப்ளூ கலர் புடவையில பார்த்ததும் அவர் தன்னை முழுசா மறந்துட்டார்.

அவர் எந்தப் பதிலும் சொல்லாம, உடனே போன் காலைக் கட் பண்ணிட்டார்.

அவர் என்னைப் பார்த்த அந்தப் பார்வை, ரொம்ப ஆழமா, ரொம்ப ஈர்ப்பா இருந்துச்சு.

அவர் பார்வை முதல்ல என் தலைமுடியில இருந்து ஆரம்பிச்சுது.

அங்க இருந்து என் நெற்றியில இருந்த சின்னப் பொட்டு, என் கண்கள், என் உதடுகள்னு ரொம்ப மெதுவா இறங்குச்சு.

அவர் என்னை முறைச்சுப் பார்க்கல, ஒரு ஓவியத்தை ரசிக்கிற மாதிரி, அதே சமயம் ஒரு காதலோடும் பார்த்தார்.

அவரோட கண்கள் என் கழுத்து வளைவை ரசிச்சுட்டு, அப்படியே கீழ என் முலைகளுக்கு வந்துச்சு.

அந்தப் ப்ளூ கலர் ஜாக்கெட்டுக்குள்ள என் முலைகள் எவ்ளோ எடுப்பா, அழகா அமைஞ்சிருக்குன்னு அவர் பார்வை அளவெடுத்துச்சு.

முந்தானைக்கு நடுவுல லேசாத் தெரிஞ்ச அந்தப் பிளவை அவர் கண்கள் ரொம்ப ஆசையா வருடிக் கொடுத்துச்சு.

அவர் என்னை அவசர அவசரமாப் பார்க்கல, ஒவ்வொரு இன்ச்சாக ரொம்பப் பொறுமையா ரசிச்சார்.

அங்க இருந்து அவரோட பார்வை என் இடுப்புக்கு இறங்குச்சு.

புடவைக்கும் ஜாக்கெட்டுக்கும் நடுவுல தெரிஞ்ச என் வெண்ணிறமான இடுப்பு வளைவை அவர் கண்கள் அப்படியே குடிச்சுது.

அவர் என்னைப் பார்க்குற விதம், என்னை ஒரு மாதிரி உணர வெச்சுது.

என் அழகைப் பார்த்து இவர் தன் பேச்சையே மறந்துட்டு இப்படித் தவிச்சுப் போய் நிக்குறதைப் பார்த்ததும்...

எனக்குள்ள ஒரு பெரிய வெக்கமும், ஒரு சந்தோஷமும் ஒன்னா வந்துச்சு.

என் கன்னம் லேசாச் சிவக்குறதை என்னால உணர முடிஞ்சது.

நான் ரொம்ப மென்மையாச் சிரிச்சுக்கிட்டே, "உள்ள வாங்க அண்ணா" னு கூப்பிட்டேன்.

போனைப் பாக்கெட்ல போட்டுட்டு, அவர் வீட்டுக்குள்ள நுழைஞ்சார்.

அவர் உள்ள வந்த பிறகும் அவரோட கண்கள் என் மேல இருந்து ஒரு செகண்ட் கூட விலகல.

"மை காட்... பவி..." னு அவர் ரொம்ப ஆழமான குரல்ல சொன்னார்.

"நீ உண்மையிலயே அவ்ளோ அழகா இருக்க பவி."

"நான் உண்மையா சொல்றேன்..."

"இப்போ ஒரு உலக அழகியே உனக்கு முன்னாடி வந்து நின்னாலும், அவ உன்கிட்ட ரொம்ப ஈஸியாத் தோத்துப் போயிடுவா."

"அவ்வளவு அழகா இருக்க பவி நீ" னு அவர் எந்த ஒரு தயக்கமும் இல்லாம என்னைப் புகழ்ந்து தள்ளினார்.

அவரோட இந்தப் பாராட்டு என்னைப் முழுசா உருக வெச்சுது.

என் முகம் வெக்கத்துல செக்கச் செவேர்னு சிவந்துருச்சு.

நான் தலையைக் குனிஞ்சுகிட்டு, "அண்ணா, ப்ளீஸ்... நீங்க எப்பவும் போல சும்மா ஓவராப் புகழ்றீங்க" னு வெக்கத்தோட சொன்னேன்.

ஆனா என் மனசுக்குள்ள நான் இப்போ ஒரு பெரிய ஒப்பீடு பண்ணிப் பார்த்தேன்.

சரியா ஒரு சில மணி நேரத்துக்கு முன்னாடி...

இதே புடவையில, இதே அழகுல நான் என் சொந்தப் புருஷன் முன்னாடி போய் நின்னேன்.

ஆனா அவர் என்னைக் கொஞ்சம் கூட மதிக்கல.

வீட்டுல இருக்கிற ஒரு மர சாமானைப் பார்க்குற மாதிரி, என்னைப் பார்த்துட்டு எந்தப் பாராட்டும் இல்லாம கடந்து போயிட்டார்.

அப்புறம் நான் வெளிய போயிட்டு வேர்வையில நனைஞ்சு வந்தப்போ, பிரகாஷ் என்னைப் பார்த்துப் புகழ்ந்தான்.

ஆனா இப்போ, இவரோ...

என்னை உலகத்துலயே ரொம்ப விலைமதிப்பற்ற ஒரு பொக்கிஷத்தைப் பார்க்குற மாதிரி அவ்ளோ ஆசையாப் பார்த்துப் புகழ்றார்.

அவர் சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் என் மனசுக்குள்ள ஒரு தேன் மாதிரி இனிச்சுது.

என் அழகுக்கு, என் பெண்மைக்குத் தேவையான முழு மரியாதையும் இப்போ எனக்குக் கிடைக்குதுன்னு என் மனசு குளிர்ந்துச்சு.

நான் அவரைப் பார்த்து, "அண்ணா, சோபாவுல உக்காருங்க" னு சொன்னேன்.

அவர் சோபாவுல உக்காந்ததும், அவர் கையில இருந்த அந்தச் சின்ன பாக்ஸை என்கிட்ட நீட்டினார்.

"இது என்ன அண்ணா?" னு நான் வாங்கிக்கிட்டே கேட்டேன்.

"இது ரொம்ப நல்லா இருக்கும்."

"மார்னிங் தான் கூரியர்ல வந்துச்சு, அதான் ரேணு உன்கிட்ட கொடுக்கச் சொன்னா" னு அவர் சிரிச்சுக்கிட்டே சொன்னார்.

இவரும், ரேணுகா அக்காவும் என் மேல கொடுக்குற அன்பு, ரொம்ப நல்லா இருந்துச்சு.

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா" னு சொல்லிட்டு, நான் கிச்சனுக்குப் போய் அந்தத் தயிர் கப்பை எடுத்துக்கிட்டு வந்தேன்.

அதை அவர் கொண்டு வந்த பாத்திரத்துல மாத்தி அவர் கையில கொடுத்தேன்.

"அண்ணா... குடிக்க ஏதாவது வேணுமா? தண்ணி கொண்டு வரட்டுமா?" னு கேட்டேன்.

"வேணாம் பவி, நான் இப்போதான் சாப்பிட்டு வந்தேன்" னு அவர் ரொம்ப கேஷுவலா மறுத்தார்.

"பரவாயில்லை அண்ணா, நான் எனக்காக மோர் ரெடி பண்ணப் போறேன். உங்களுக்கும் கொண்டு வர்றேன்" னு நான் விடாம வற்புறுத்தினேன்.

அவர் ஒரு சின்னச் சிரிப்போட, "சரி பவி, நீ இவ்ளோ ஆசையா கேக்குறப்போ நான் எப்படி வேணாம்னு சொல்றது? ஏதாவது ஜில்லுனு கொண்டு வா" னு சம்மதிச்சார்.

நான் மறுபடியும் கிச்சனுக்குப் போனேன்.

ஃப்ரிட்ஜ்ல இருந்த மோர் எடுத்து, ரெண்டு கிளாஸ்ல ஊத்திக்கிட்டேன்.

அதை எடுத்துக்கிட்டு வந்து, ஒரு கிளாஸை அவர் கையில கொடுத்தேன், அவர் அதை எந்திரிச்சு வாங்குனார்.

நான் அவருக்கு ஆப்போசிட்ல இருந்த அந்த டூ-சீட்டர் சோபாவுல போய் உக்காந்தேன்.

எப்பவும் மத்தவங்க வீட்டுக்கு வந்தா ஒருத்தங்க அப்படித்தான் உக்காருவாங்க.

ஆனா ராஜ் அண்ணா, என் கையில இருந்து மோரை வாங்கிக்கிட்டு அப்படியே நான் உக்காந்திருந்த அந்த டூ-சீட்டர் சோபாவுக்கே வந்தார்.

வந்து, எனக்கும் அவருக்கும் நடுவுல எந்த இடைவெளியும் இல்லாத மாதிரி ரொம்பப் பக்கத்துல உக்காந்தார்.

நான் லேசாத் தள்ளி உக்காந்தாலும், அவரோட பெரிய உடம்பு என் மேல படுற மாதிரி இருந்துச்சு.

நாங்க ரெண்டு பேரும் ரொம்ப இயல்பான விஷயங்களைப் பத்திப் பேச ஆரம்பிச்சோம்.

நான் என் மோரைக் குடிச்சுக்கிட்டே, "ரேணுகா அக்கா வீட்டுலதான இருக்காங்க?" னு கேட்டேன்.

"ஆமா பவி, அவளுக்கு இன்னைக்கு வொர்க் ஃப்ரம் ஹோம். லேப்டாப்ல ஏதோ மீட்டிங் போயிட்டு இருக்கு."

"அதான் என்னைக் கீழ அனுப்பி விட்டா" னு அவர் சிரிச்சுக்கிட்டே சொன்னார்.

"உங்களுக்கு இன்னைக்கு பிசினஸ் எதுவும் இல்லையா அண்ணா?" னு நான் கேட்டேன்.

"எனக்கு எப்பவுமே சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை லீவுதான் பவி. நான் ஆபிஸ் போக மாட்டேன்" னு அவர் சொன்னார்.

அப்படியே பேசிட்டு இருக்கும்போது, அவரோட பசங்களை பத்திப் பேச்சு வந்துச்சு.

"அண்ணா, உங்க பசங்க ரெண்டு பேரும் எப்போ ஊருக்கு வருவாங்க?" னு நான் இயல்பா கேட்டேன்.

"ரெண்டு பேரும் யூரோப்ல படிக்கிறாங்க பவி."

"பெரிய பையன் பைனல் இயர் படிக்கிறான், சின்னவன் ஃபர்ஸ்ட் இயர்."

"அவங்க படிப்பு முடிஞ்சதும், இன்னும் சில வருஷத்துல ஊருக்கு வந்துடுவாங்க" னு அவர் அமைதியாச் சொன்னார்.

"பசங்க ரெண்டு பேரும் அங்க இருக்கிறதால, உங்களுக்கும் அக்காவுக்கும் இங்க ரொம்ப போர் அடிக்காதா அண்ணா?" னு நான் அக்கறையாக் கேட்டேன்.

ராஜ் அண்ணா ஒரு சிரிப்போட என்னைப் பார்த்துச் சொன்னார்.

"பசங்க பெருசானதும் அவங்க உலகமே வேற ஆகிடும் பவி. நமக்கு அது பழகிடும்."

"இப்போ வீட்டுல நானும் ரேணுகாவும் மட்டும்தான் இருக்கோம்."

நான் அதைக் கேட்டுட்டு, "ம்ம்... ஆமா அண்ணா" னு தலையாட்டினேன்.

ஆனா நாங்க என்னதான் சாதாரணமாப் பேசிக்கிட்டு இருந்தாலும்...

அவரோட கண்கள் மட்டும் சாதாரணமா இல்லை.

அந்தக் கண்கள் என் புடவையைத் தாண்டி, என் உடம்பை முழுசா ஸ்கேன் பண்ணிக்கிட்டு இருந்துச்சு.

நான் மோர் குடிக்கும்போது என் கழுத்து ஏறி இறங்குறதை அவர் ரசிச்சார்.

நான் பேசும்போது என் உதடுகளை அவர் கண்ணிமைக்காமப் பார்த்தார்.

அவர் அப்படிப் பார்க்கப் பார்க்க எனக்கு ரொம்பக் கூச்சமா இருந்துச்சு.

என்னால அந்தப் பார்வையைத் தாங்க முடியல.

நான் லேசான வெக்கத்தோட, என் பார்வையைத் திருப்பிக்கிட்டே கேட்டேன்.

"அண்ணா..."

"சொல்லு பவி."

"ஏன் என்னை அப்படியே பார்த்துக்கிட்டு இருக்கீங்க?"

"நான் எப்படிப் பார்க்குறேன்?" னு அவர் ரொம்பக் குறும்பா சிரிச்சுக்கிட்டே கேட்டார்.

"ஒரு மாதிரிப் பார்க்குறீங்க... எனக்கு ரொம்பக் கூச்சமா இருக்கு அண்ணா."

ராஜ் அண்ணா தன் கையில இருந்த மோரை ஒரு மிடறு குடிச்சிட்டு, ரொம்ப ரிலாக்ஸாச் சொன்னார்.

"நான் ஒரு அழகான வியூவை ரசிச்சுக்கிட்டு இருக்கேன் பவி."

"என்ன அண்ணா நீங்க..."

"உண்மையத்தான் சொல்றேன் பவி."

"நான் ஒன்னும் அவ்வளவு அழகு இல்லை அண்ணா."

"உனக்கு உன் அழகு தெரியல பவி. நீ இந்தக் கலர் புடவையில எவ்ளோ பிரகாசமா இருக்க தெரியுமா?"

"நீங்க சும்மா என்னை ஐஸ் வைக்காதீங்க அண்ணா."

"நான் ஐஸ் வைக்கல... உன் நெற்றியில இருக்குற அந்தப் பொட்டு உன்னை அப்படியே ஒரு தேவதை மாதிரி காட்டுது."

நான் வெக்கத்துல என் உதடுகளைக் கடிச்சுக்கிட்டேன்.

"போதும் அண்ணா, ரொம்பப் புகழாதீங்க."

"உன் உதடுகளை நீ அப்படி கடிக்கும்போது இன்னும் அழகா இருக்க பவி."

"அண்ணா... நீங்க ரொம்ப தப்பாப் பேசுறீங்க."

"நீ வெக்கப்படும்போது உன் கன்னம் எப்படிச் சிவக்குதுன்னு இங்க இருந்து பார்த்தாதான் உனக்குத் தெரியும்."

"எனக்கு வெக்கம் எல்லாம் வரல அண்ணா."

"பொய் சொல்லாத பவி, உன் கண்கள் உன்னைக் காட்டிக் கொடுக்குது."

"என் கண்கள்ல என்ன இருக்கு?"

"ஒரு சின்னத் தயக்கம், ஒரு சின்ன ஆசை... எல்லாமே இருக்கு பவி."

"அண்ணா... மோரைக் குடிங்க முதல்ல."

"இந்த மோரை விட உன் சிரிப்பு ரொம்ப இனிப்பா இருக்கு பவி."

"நீங்க எப்பவுமே இப்படித்தான் பேசுவீங்களா அண்ணா?"

"யார்கிட்ட?"

"எல்லா பொண்ணுங்ககிட்டயும்."

"நான் எல்லா பொண்ணுங்ககிட்டயும் இப்படிப் பேச மாட்டேன் பவி. உன்கிட்ட மட்டும்தான்."

"ஏன் என்கிட்ட மட்டும்?"

"ஏன்னா நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல்."

"நீங்க சும்மா எதையாவது சொல்லாதீங்க அண்ணா."

"நிஜமாத்தான் சொல்றேன் பவி. நான் உன்னைப் பார்க்கும்போதெல்லாம் ராதிகா ஞாபகம் வந்துடுது."

"நான் ஒன்னும் அவ்ளோ ஸ்பெஷல் இல்லை அண்ணா. நான் ரொம்ப சாதாரணப் பொண்ணு."

"சாதாரணப் பொண்ணுங்க இப்படி என்னைக் கட்டிப் போட மாட்டாங்க பவி."

"நான் யாரையும் கட்டிப் போடல அண்ணா."

"உன் அழகு என்னைக் கட்டிப் போட்டுடுச்சு பவி."

"அண்ணா... அதை விடுங்க ப்ளீஸ்."

"ஏன் பவி? என்னைப் பார்த்தா உனக்குப் பயமா இருக்கா?"

"பயம் எல்லாம் இல்லை அண்ணா... ஆனா எனக்கு ரொம்ப ஒரு மாதிரி கூச்சமா இருக்கு."

"அந்தக் கூச்சம் தான் பவி உன்னை இன்னும் அழகாக்குது."

"ப்ளீஸ் அண்ணா... நீங்க என்னைப் பார்க்குற விதமே சரி இல்லை."

"நான் எப்படிப் பார்க்குறேன்னு உனக்குப் புரியுதா பவி?"

"புரியுது அண்ணா... அதான் வேண்டாம்னு சொல்றேன்."

"வேண்டாம்னு உன் வார்த்தைகள் சொல்லுது... ஆனா உன் மனசுக்கு இது பிடிச்சிருக்குன்னு எனக்குத் தெரியும்."

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா."

"சரி, நான் பார்க்கல. ஆனா நீ ஏன் என்னை நிமிர்ந்து பார்க்க மாட்டேங்குற?"

நான் லேசா நிமிர்ந்து அவர் கண்களைப் பார்த்தேன்.

அந்தக் கண்கள்ல ஒரு பயங்கரமான ஈர்ப்பு இருந்துச்சு.

"பார்த்துட்டேன்ல... இப்போ சந்தோஷமா அண்ணா?"

"உன் கண்கள் ரொம்ப ஷார்ப்பா இருக்கு பவி."

"நீங்க ரொம்ப வர்ணிக்கிறீங்க அண்ணா... எனக்கு வெக்கமா இருக்கு."

அவர் இப்படித் தொடர்ந்து என் அழகை வர்ணிச்சுப் பேசிட்டே இருந்ததால, எனக்குள்ள ஒரு பயங்கரமான சூடு கிளம்புச்சு.

என் பெண்மை முழுசா உருகிக்கிட்டு இருந்துச்சு.

கொஞ்ச நேரம் அந்த ஹால்ல ஒரு அமைதி நிலவுச்சு.

ஆனா அந்த அமைதியில, அவர் கண்கள் மறுபடியும் என்னையே வட்டமடிக்க ஆரம்பிச்சுது.

அவர் பார்வை என் மேல படும்போதெல்லாம் என் உடம்பு சிலிர்த்துப் போச்சு.

திடீர்னு ராஜ் அண்ணா நேத்து நடந்த விஷயத்தை ஞாபகப்படுத்திப் பேச ஆரம்பிச்சார்.

"பவி... நேத்து நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்டேன்ல?"

"அதுக்கு நீ என்ன முடிவு பண்ணியிருக்க?" னு அவர் நேரடியா, அவர் கண்களைப் பார்த்துக்கிட்டே கேட்டார்.

நான் ஒன்னும் தெரியாத மாதிரி ரொம்ப அப்பாவித்தனமா நடிச்சேன்.

"என்ன கேள்வி அண்ணா? எனக்கு எதுவும் ஞாபகம் இல்லையே?" னு கேட்டேன்.

அவர் ரொம்பத் தெளிவா, எந்த மறைப்பும் இல்லாமச் சொன்னார்.

"நீ என்னோட கேர்ள்பிரெண்ட்டா இருக்கிறதைப் பத்தி நான் கேட்டேன் பவி."

அவர் அப்படிக் கேட்டதும் என் முகம் மறுபடியும் செக்கச் செவேர்னு சிவந்துருச்சு.

நான் ரொம்ப வெக்கத்தோட, "அண்ணா... நீங்க சும்மா என்னை வம்புக்கு இழுக்காதீங்க" னு சிரிச்சுக்கிட்டே சொன்னேன்.

ராஜ் அண்ணா சத்தமாச் சிரிக்கல, ஆனா அவர் உதட்டுல ஒரு வசீகரமான சிரிப்பு இருந்துச்சு.

அவர் அந்தப் பேச்சை அவ்ளோ ஈஸியா விடுறதா இல்லை.

"என் கேள்விக்குப் பதில் சொல்லு பவி."

நான் என் தலையை ரெண்டு பக்கமும் ஆட்டி, "நோ அண்ணா" னு ரொம்ப உறுதியாச் சொன்னேன்.

ஆனா அவர் தொடர்ந்து வற்புறுத்திக்கிட்டே இருந்தார்.

"ஏன் நோ? எனக்குக் காரணம் வேணும் பவி."

நான் அவரை நேராப் பார்த்து, ரொம்பத் தெளிவாச் சொன்னேன்.

"அண்ணா... என்னால உங்களுக்குக் கேர்ள்பிரெண்ட்டா இருக்க முடியாது."

நான் அப்படிச் சொன்னதைக் கேட்டதும், ராஜ் அண்ணா தன் கையில இருந்த கிளாஸை டேபிள் மேல வெச்சார்.

அவர் நான் உக்காந்திருந்த அந்த டூ-சீட்டர் சோபாவுலேயே, எனக்கு இன்னும் கொஞ்சம் நெருக்கமா நகர்ந்து உக்காந்தார்.

அவர் எனக்கு நேரா லேசாச் சாஞ்சு, என் கண்களுக்குள்ள ஆழமாப் பார்த்து, ரொம்ப மென்மையான குரல்ல கேட்டார்.

"ஏன் முடியாது பவி?"

அவரோட உடம்போட சூடு என் மேல முழுசாப் பட்டுச்சு.

எனக்கு மூச்சுத் திணற ஆரம்பிச்சாலும், நான் என் பதட்டத்தை மறைச்சுக்கிட்டுப் பதில் சொன்னேன்.

"ஏன்னா... நான் ஒரு கல்யாணமான பொண்ணு அண்ணா."

இதைக் கேட்டதும் ராஜ் அண்ணா லேசாச் சிரிச்சார்.

"ஆமா பவி, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு..."

"ஆனா எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சுல்ல?"

"கல்யாணம் ஆனா கேர்ள்பிரெண்ட்டா இருக்கக் கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?" னு அவர் ரொம்ப வேடிக்கையா, குறும்பாச் சொன்னார்.

அவரோட அந்த வித்தியாசமான பேச்சைக் கேட்டு எனக்குள்ளேயும் ஒரு சின்னச் சிரிப்பு வந்துச்சு.

அவர் இன்னும் கொஞ்சம் என் பக்கத்துல நகர்ந்து உக்காந்தார்.

இப்போ அவரோட தொடைகள் என் தொடைகளோட லேசா உரசிக் கிட்டு இருந்துச்சு.

அவர் என்னைப் பார்த்து ரொம்ப ஆழமான குரல்ல பேச ஆரம்பிச்சார்.

"பவி... நீ என் கேள்வியைப் முழுசாத் தப்பாப் புரிஞ்சுகிட்ட."

"உனக்குக் கார்த்திக் புருஷனா இருக்கான்னு எனக்கு நல்லாவே தெரியும்."

"கார்த்திக் அந்த ஹஸ்பெண்ட் போஸ்ட்டை ரொம்ப நல்லாவே பார்த்துக்கிட்டு இருக்கான்."

"நான் உன்கிட்ட அந்த ஹஸ்பெண்ட் போஸ்ட்டைக் கேட்கல பவி."

அவர் இப்படிச் சொல்லிக்கிட்டே என் முகத்துக்கு இன்னும் ஒரு இன்ச் பக்கத்துல வந்தார்.

அவரோட குரல் இப்போ ரொம்பச் சாஃப்டா, ஒரு மயக்கமான டோனுக்கு மாறுச்சு.

"நான் அப்ளை பண்றது... பாய்ஃபிரெண்ட் போஸ்ட்டுக்கு பவி."

"பாய்ஃபிரெண்ட்னா யாரு தெரியுமா?"

"உனக்குத் தெரியாம உன்னை ரகசியமாச் சிரிக்க வைக்கிறவன்."

"உனக்குப் பிடிச்ச ஸ்வீட்டை ஆசையா வாங்கிக் கொடுத்து ரசிக்கிறவன்..."

இப்படிச் சொல்லிக்கிட்டே, அவரோட கண்கள் மெதுவா என் முகத்துல இருந்து கீழ இறங்குச்சு.

என் புடவை முந்தானை விலகி, என் முலைகளுக்கு நடுவுல தெரிஞ்ச அந்த ஆழமான பிளவை அவர் கண்கள் ரொம்ப ஆசையாப் பார்த்துச்சு.

அவர் உதட்டுல ஒரு கவர்ச்சியான சிரிப்பு வந்துச்சு.

"...அது மட்டுமில்லாம, நீ ஆசைப்படுற மாதிரி உனக்கு இன்னும் நிறைய ஸ்பெஷலான நிறைய விஷயங்களைக் கொடுக்கிறவன்தான் பாய்ஃபிரெண்ட்" னு அவர் ரொம்ப சூடாச் சொல்லி முடிச்சார்.

அவர் சொன்னதைக் கேட்டதும், என் உடம்பே ஒரு நிமிஷம் உருகிப் போச்சு.

என் முகம் வெக்கத்துல தக்காளிப் பழம் மாதிரி சிவந்துருச்சு.

அவர் பேசுன விதம் ரொம்ப வேடிக்கையா இருந்தாலும், அது என்னை முழுசா வசியம் பண்ற மாதிரி இருந்துச்சு.

என் பெண்மை அவரோட அந்தத் தந்திரமான பேச்சுக்கு முழுசா அடிமையாகிக்கிட்டு இருந்துச்சு.

நான் ரொம்ப வெக்கத்தோட சிரிச்சுக்கிட்டே, என் முகத்துல விழுந்த முடியைக் காதுக்குப் பின்னாடி ஒதுக்கி விட்டேன்.

"அண்ணா... நீங்க ரொம்ப ஓவராப் பேசுறீங்க" னு நான் மெதுவாச் சொன்னேன்.

ராஜ் அண்ணாவும் என்னைப் பார்த்து ரொம்ப அழகாச் சிரிச்சார்.

அவரோட கண்கள் இப்போ நேரா என் உதடுகளைப் பார்த்துக்கிட்டு இருந்துச்சு.

அவர் எனக்கு இன்னும் ஒரு இன்ச் பக்கத்துல வந்து, என் முகத்தோட உரசுற அளவுக்கு நெருக்கமானார்.

அவர் ரொம்ப ஆழமா, நேரடியாக் கேட்டார்.

"சொல்லு பவி..."

"நான் அந்தப் போஸ்ட்டுக்கு செலக்ட் ஆகிட்டேனா?"
[+] 7 users Like yazhiniram's post
Like Reply




Users browsing this thread: tamilalagan, 20 Guest(s)