Adultery அவள் இதயத்தின் மொழி
அருமையான பதிவு இன்னும் பெரிய பதிவாக போடவும் நண்பா
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(07-03-2026, 02:07 AM)Vijay42 Wrote: பவித்ரா வை Correct பண்ணும் பல பாக கதையை மேலோட்டமா படித்து கதையின் போக்கை தெரிந்து முதல் கூடலோடு மொத்த கதையையும் நேரம் ஒதுக்கி படிக்கும் போது கதையின் ஆழம்,ஆர்வம்,ஆதிக்கம் யாருடையது,காம கிளுகிளுப்பு, காம செய்கை & நளினம் இதுபோல பல பிட்டு பிட்டா படிக்கும் போது கிடைப்பதில்லை அதனால் தான் Waiting.

உங்க English கதையில் நிறைய இருந்தது ஆனால் English ல படிப்பதால் சுவாரஸ்யம் குறைவுதான்.

நம் தமிழ் மொழி அப்படியில்லை அதில் உள்ள சுதந்திரம்  & கதையின் மென்மையை வேறு மொழி எனக்கு தருவதில்லை ...

English கதையில் குறிப்பாக என் நினைவில் இப்பவும் அர்ஜுன் கூட பெட்டில் அதிகமாக ஒழுகி வெட்கப்பட்டதெல்லாம் மறக்க முடியாத வரி. அது போல பல இருந்தன ....அது தமிழில் கிடைக்கவில்லையே என்ற வருத்தம்..

இந்த கதையின் போக்கிற்கு பல பரிச்சையை பிரகாஷ் கூட பல இடங்களில் ( குடியிருப்பு க்குள் ) வித விதமா நடத்தலாம் சந்தர்ப்ப சூழ்நிலைகள் வேறு வேறாக உருவாக்கி கொண்டு செல்லலாம்... ( BDSM இல்லாமல் ) அதில் காதல் இல்லை... 

காதலோடு காமம் எவ்வளவு அடையாளம் பதிவு செய்யும். அதை அடக்குகிறேன் என்று அசிங்கப்படுத்துவதை நான் விரும்பவில்லை ....

கதை ஆசிரியரின் முடிவுக்கு எனது தடை இருக்காது ...கடந்து செல்வேன் அவ்வளவே......

ஒரு தேர்வை வையுங்கள் Waiting ....கட்டாயம் இல்லை.


தயவு செய்து பவித்ராவை பலபேர் விளையாடு மைதானம் போல் உருவாக்க வேண்டாம்.....அது நீங்க கஷ்டப்பட்டதை வீணாக்கும்.
Englsh வெர்சன் இல் அர்ஜுன் பவி sex 
தான் ரொம்ப நல்லா இருக்கும். நீங்க சொன்ன மாதிரி பவி யை play ground ஆக்க வேண்டாம் என்பது தான் என்னோட விருப்பமும் பிரகாஷ் ராஜ் அண்ணா 2பேர் போதும்.
Like Reply
உண்மை தான் 
அதிக நபர்கள் இருந்தால் கதை அழகு கெட்டுவிடும்
Like Reply
Story vera level bro ,next update kudunga bro unga fan's laam waiting bro
Like Reply
-----------
Part 119:
-----------


அடுத்த நாள் காலையில கரெக்டா ஆறரை மணிக்கு நான் முழிச்சேன்.

கண்கள் திறந்ததும், முதல்ல நான் பார்த்தது எனக்குப் பக்கத்துல படுத்துத் தூங்கிக்கிட்டு இருந்த என் புருஷனைத்தான்.

நேத்து ராத்திரி வேலை பார்த்துட்டு, வந்து படுத்தார்.

அவர் ரொம்ப அமைதியா, எந்தக் கவலையும் இல்லாம ஆழ்ந்த தூக்கத்துல இருந்தார்.

அவரைப் பார்த்ததும் நேத்து ராத்திரி நடந்த விஷயங்கள் எல்லாம் அப்படியே என் ஞாபகத்துக்கு வந்துச்சு.

அவர் முழிச்சுக்கிட்டு அடுத்த ரூம்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்போ...

நான் இங்க பெட்ரூம்ல ஒரு வாட்ச்மேன் அனுப்புன வீடியோவைப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

அவனோட அந்தப் பெரிய சுண்ணி வீடியோவைப் பார்த்து, என் புண்டைக்குள்ள விரல் விட்டு நான் சுகம் கண்டேன்.

இந்த நினைப்பு வந்ததும் எனக்குள்ள ஒரு பயங்கரமான குற்ற உணர்ச்சி தொண்டை வரைக்கும் வந்து அடைச்சுது.

நான் ஒரு கல்யாணமான பொண்ணு.

ஒரு குழந்தைக்குத் தாய்.

என் புருஷன் எனக்கு அடுத்த ரூம்லேயே இருக்கும்போது, நான் எப்படி இப்படி ஒரு கேவலமான தப்பைச் செஞ்சேன்?

என் உடம்புத் தேவைக்காக ஒரு வாட்ச்மேனோட சுண்ணியைப் பார்த்து நான் எப்படி இவ்வளவு கீழ இறங்கினேன்?

இது ரொம்பப் பெரிய பாவம்னு என் மனசு என்னைக் குத்திக்கிட்டே இருந்துச்சு.

அந்தக் குற்ற உணர்ச்சியில இருந்து நான் உடனே வெளிய வரணும்னு நினைச்சேன்.

என் மனசை முழுசா மாத்தி, என் ஆசைகள், ஏக்கங்கள் எல்லாத்தையும் சரியான ஆள்கிட்ட காட்டணும்னு முடிவு பண்ணேன்.

அதாவது என் புருஷன்கிட்ட தான் அதை காட்டணும் அது தான் ரைட்டுனு என் மனசு தவிச்சுது.

ஆனா நேத்து ராத்திரி நான் அவர்கிட்ட ரொம்ப மறைமுகமாத்தான் என் ஆசையைக் காட்டினேன்.

நான் என்ன சொல்ல வர்றேன்னு அவருக்குப் புரியல போல.

ஒருவேளை நான் தயங்கித் தயங்கிப் பேசுனதால அவர் அதைச் சாதாரணமா எடுத்துக்கிட்டாரோ என்னவோ.

இப்போ நான் ரொம்பத் தெளிவா, எந்த ஒரு கூச்சமும் இல்லாம அவர்கிட்டப் பேசணும்னு நினைச்சேன்.

இன்னைக்கு நான் டைரக்ட்டாவே கேட்கணும்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.

'ஐ வான்ட் யூ கார்த்திக்' , 'ஃபக் மீ கார்த்திக்' அப்படின்னு பச்சையா, உரிமையா என் புருஷன்கிட்ட நான் கேட்கணும்.

என்னோட உடம்பு எதை நினைச்சுத் தவிக்குதுன்னு அவருக்கு நான் ஓப்பனாப் புரிய வைக்கணும்.

அவருக்கு என் மேல இருக்கிற அந்த ஆசையை நானே தூண்டி விடணும்.

இந்தக் காலையில, இந்த பெட்ரூம்ல அவரை முழுசா என் வசப்படுத்தணும்.

நான் வெக்கத்தை எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு, என் உரிமையைக் கேட்கப் போறேன்.

கண்டிப்பா நான் இப்படி ஒரு வார்த்தையைச் சொன்னா அவர் ஷாக் ஆகி என் மேல ஏறுவார்னு எனக்கு ஒரு பெரிய நம்பிக்கை வந்துச்சு.

இந்த உறுதியான முடிவோட நான் ரொம்ப மெதுவா, எந்தச் சத்தமும் இல்லாம பெட்ல இருந்து எழுந்தேன்.

நேரா பாத்ரூம்க்குப் போய், ரொம்ப நேரம் ஷவர்ல குளிச்சேன்.

என் உடம்புல இருந்த அந்தப் பிசுபிசுப்பு, நேத்து நைட்டோட அந்த அசிங்கமான ஃபீல் எல்லாத்தையும் தேய்ச்சுக் கழுவினேன்.

குளிச்சிட்டு வெளிய வந்ததும், பீரோவைத் திறந்தேன்.

என் கல்யாணமான புதுசுல, கார்த்திக் எனக்காக ரொம்ப ஆசையா வாங்கிக் கொடுத்த ஒரு ப்ளூ கலர் புடவை அங்க இருந்துச்சு.

நான் அதைக் கட்டினா ரொம்ப அழகாவே இருப்பேன்னு அவர் முன்னாடி அடிக்கடி சொல்லியிருக்கார்.

அவர் ரசனையை மறுபடியும் தூண்டி விடணும்னு நினைச்சு, நான் அந்த ப்ளூ கலர் புடவையை எடுத்துக்கட்டினேன்.

என் இடுப்பு வளைவுகள், என் முலைகளோட ஷேப் ரொம்ப அழகாத் தெரியுற மாதிரி, அதைப் பெர்ஃபெக்ட்டாக் கட்டினேன்.

கண்ணாடி முன்னாடி நின்னு, நெற்றியில ஒரு சின்னப் பொட்டு வெச்சுக்கிட்டேன்.

என் ஈரமான தலைமுடியை, கொஞ்சம் லூசா அப்படியே பின்னாடி விட்டுக்கிட்டேன்.

நான் என்னையே கண்ணாடியில பார்த்தேன்.

ரொம்ப ஃபிரெஷ்ஷா, ரொம்ப செக்ஸியா, ஒரு புதுப் பொண்ணு மாதிரி நான் தெரிஞ்சேன்.

நான் கிச்சனுக்குப் போய், அவருக்கும் எனக்கும் ரெண்டு சூடான காபி போட்டேன்.

காபி கப்போட நான் மறுபடியும் மாஸ்டர் பெட்ரூம்க்குள்ள வந்தேன்.

கார்த்திக் லேசாப் புரண்டு படுத்துக்கிட்டு இருந்தார்.

நான் பெட்ல உக்காந்து, "கார்த்திக்... கார்த்திக்... எழுந்திருங்க" னு ரொம்ப மென்மையா, அன்பா அவரைக் கூப்பிட்டேன்.

அவர் லேசாக் கண்களைத் திறந்து என்னைப் பார்த்தார்.

நான் சிரிச்சுக்கிட்டே காபியை அவர் கையில கொடுத்தேன்.

அவர் காபியை வாங்கிக்கிட்டு, பெட்ல எழுந்து சாஞ்சு உக்காந்தார்.

"தேங்க்ஸ் பவி" னு சொல்லிட்டு, அவர் என்னைப் பார்த்தார்.

காலையிலேயே நான் குளிச்சிட்டு, ரொம்ப அழகாப் புடவை கட்டிட்டு ரெடியா இருக்குறதை அவர் கவனிச்சார்.

"என்ன பவி காலையிலேயே ரெடியா இருக்க?"

"இன்னைக்கு என்ன விசேஷம்?" னு அவர் ரொம்ப கேஷுவலா, எதுவும் தெரியாத மாதிரி கேட்டார்.

நான் ரொம்ப வெக்கத்தோட, ஒரு சின்னப் புன்னகையோட பதில் சொன்னேன்.

"எந்த விசேஷமும் இல்லை கார்த்திக்."

"நான் சும்மா... உங்களுக்காகத்தான் இப்டி ரெடி ஆனேன்."

அவர் முகத்துல எந்த ஒரு பெரிய ரியாக்‌ஷனும் இல்லை.

நான் மறுபடியும் அவர்கிட்ட ஆர்வமாக் கேட்டேன்.

"உங்களுக்கு இந்தப் புடவை ஞாபகம் இருக்கா கார்த்திக்?"

கார்த்திக் காபியை ஒரு வாய் குடிச்சிட்டு, என் புடவையை மேலோட்டமாப் பார்த்தார்.

"எனக்குச் சரியா ஞாபகம் இல்லை பவி."

"எத்தனை புடவை இருக்கு உன்கிட்ட... எனக்கு எப்டித் தெரியும்?"

"இப்போ ஏன் அதைக் கேக்குற?" னு அவர் ரொம்பச் சாதாரணமா, எதுவும் புரியாத மாதிரி கேள்வி கேட்டார்.

அவர் அப்படிச் சொன்னதும் என் மனசுக்குள்ள லேசாச் சுருக்குனு இருந்துச்சு.

நான் கொஞ்சம் வருத்தத்தோட, "இது நீங்க எனக்காக முதல் முதல்ல வாங்கிக் கொடுத்த புடவை கார்த்திக்."

"நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க எனக்குப் பார்த்துப் பார்த்து வாங்குனது" னு நான் ரொம்ப எமோஷனலாச் சொன்னேன்.

அவர் அதைக் கேட்டுட்டு, ரொம்ப இயல்பா ரியாக்ட் பண்ணார்.

"ஓ... அந்தப் புடவையா அது?"

"பார்க்க நல்லாதான் இருக்கு."

"ஆனா இப்போ எதுக்கு காலையிலேயே இதை கட்டிட்டு ரெடியா இருக்க?" னு அவர் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டார்.

நான் என் ஏக்கத்தை எல்லாம் மனசுக்குள்ள வெச்சுக்கிட்டு, ரொம்ப ஆசையாச் சொன்னேன்.

"இன்னைக்கு லீவுதான கார்த்திக்."

"பையனும் ஊர்ல இருக்கான், வீட்ல நாம ரெண்டு பேரும்தான தனியா இருக்கோம்."

"அதான்... உங்களுக்காக மட்டும் நான் இப்டி அழகா ரெடி ஆகி வந்தேன்."

"நம்ம கல்யாணமான புதுசுல இருந்த மாதிரி இன்னைக்கு ஒரு நாள் இருக்கலாம்னு நினைச்சேன்" னு நான் ரொம்ப வெளிப்படையா என் மனசைத் தொறந்து காட்டினேன்.

நான் ரொம்ப நெருக்கமா, உரிமையா அவர்கிட்ட பேச ட்ரை பண்ணேன்.

ஆனா அவர் முகத்துல எந்த ஒரு காதலோ, ரொமான்ஸோ வரல.

அவர் ரொம்ப பிராக்டிக்கலா பேச ஆரம்பிச்சார்.

"ஓ... சாரி பவி."

"இன்னைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு."

"நான் ஆபிஸ் போகணும்."

"கொஞ்சம் முக்கியமான மீட்டிங்ஸ் எல்லாம் ஷெட்யூல் ஆகியிருக்கு."

"அதெல்லாம் இன்னைக்கு நேர்ல போய் ஃபாலோ அப் பண்ணியே ஆகணும் பவி" னு அவர் தன் வேலைப் பட்டியலை வாசிச்சார்.

அவர் இப்படிச் சொன்னதும், என் மனசு அப்படியே சுக்குநூறா உடைஞ்சுது.

நான் உடனே அங்க இருந்த கடிகாரத்தைப் பார்த்தேன்.

டைம் வெறும் ஏழே முக்கால் தான் ஆகுது.

நான் ரொம்பத் தவிப்போட, என் கையால அவர் கையைப் பிடிச்சுக்கிட்டேன்.

"கார்த்திக்... ப்ளீஸ் கார்த்திக்..."

"ஒரு முப்பது நிமிஷம்... ஒரு ஹாஃப் அன் ஹவர் மட்டும் எனக்காக இங்க இருங்க."

"ஆபிஸுக்கு இன்னைக்குக் கொஞ்சம் லேட்டாப் போங்க கார்த்திக்."

"என்கூடக் கொஞ்ச நேரம் ஸ்பெண்ட் பண்ணுங்க ப்ளீஸ்..." னு நான் ஒரு பிச்சைக்காரி மாதிரி என் புருஷன்கிட்ட கெஞ்ச ஆரம்பிச்சேன்.

என் குரல்ல அவ்ளோ தவிப்பு இருந்துச்சு.

அவர் என் கையை மெதுவா விடுவிச்சிட்டு, என்னைப் பார்த்து லேசான எரிச்சலோட கேட்டார்.

"என்ன பவி இது? உனக்கு என்ன பேசணும் இப்போ?"

"சொல்லு பவி... நான் டெய்லி உன்கிட்ட பேசிட்டுத்தான இருக்கேன்."

"இப்போ புதுசா என்ன பேசிடப் போறோம்?" னு அவர் சலிச்சுக்கிட்டார்.

அவர் இப்படி என் உணர்வுகளைப் புரிஞ்சுக்காம பேசுறது எனக்கு ரொம்ப வலியைக் கொடுத்துச்சு.

"நீங்க பேசுறீங்க கார்த்திக்... ஆனா இப்போலாம் நீங்க ரொம்ப ரொம்ப பிஸியாகிட்டீங்க."

"நான் என்ன ட்ரெஸ் போட்டுருக்கேன், நான் எப்படி இருக்கேன்னு கூட நீங்க நிமிர்ந்து பார்க்குறது இல்லை."

"என்னை ரசிச்சு நீங்க ஒரு வார்த்தை கூடப் பேசுறது இல்லை."

"எப்பப் பார்த்தாலும் உங்க ஆபிஸ், உங்க லேப்டாப், உங்க வேலை மட்டும்தான் உங்களுக்கு முக்கியமாப் போச்சு" னு நான் என் ஆதங்கத்தைக் கொட்டினேன்.

அவர் முகத்துல இப்போ இன்னும் கொஞ்சம் கோபம் வந்துச்சு.

"என்ன பவி நீ சின்னப் புள்ள மாதிரி பேசுற?"

"நான் டெய்லி உன்னைப் பார்த்துக்கிட்டுத்தான இருக்கேன்."

"இதை ஏன் நான் டெய்லி உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கணும்?"

"நாம என்ன இன்னும் காலேஜ் படிச்சுட்டு லவ் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கோம்?"

"நமக்குக் கல்யாணம் ஆகி குழந்தை வந்தாச்சு."

"நான் உன்னைப் பார்க்குறேன், ரசிக்கிறேன், ஆனா வேலையில இருக்கிறதால நான் அதைப் பத்திப் பேசுறது இல்லை."

"நீ எப்பவுமே எல்லா ட்ரெஸ்லயும் நல்லாத்தான் இருப்ப."

"நாம லைஃப்ல அடுத்த கட்டத்துக்குப் போகணும்ல பவி?" னு அவர் ரொம்ப லாஜிக்கா கேள்வி கேட்டார்.

அவர் சொல்றது எனக்குப் புரிஞ்சாலும், என் மனசுக்கு அது பத்தல.

"ஆமா கார்த்திக்... ஆனா அதுக்காக நமக்குன்னு ஒரு பெர்சனல் டைம் இருக்கக் கூடாதா?"

"நாம ஒருத்தருக்கொருத்தர் அன்பைப் பகிர்ந்துக்க, டைம் ஸ்பெண்ட் பண்ணக் கூடாதா?" னு நான் வாதாடினேன்.

கார்த்திக் ரொம்பக் கடுப்பா பதில் சொன்னார்.

"நோ பவி. நம்ம ரொமான்ஸ் எல்லாம் அப்படியேதான் இருக்கு."

"ஆனா எனக்கு ரொம்ப பிரஷர் இருக்கு, ரொம்ப வேலை இருக்கு."

"நாம கார் ஈஎம்ஐ கட்டணும், வீட்டு லோன் கட்டணும், பையனோட ஸ்கூல் பீஸ் கட்டணும்."

"இதுக்கெல்லாம் நான் இன்னும் அதிகமா வேலை செஞ்சுதான் ஆகணும்" னு அவர் தன் பொறுப்புகளைப் பத்திப் பேசினார்.

நான் கண்ணீர் தளும்ப அவர்கிட்ட கெஞ்சினேன்.

"ஆமா கார்த்திக்... ஆனா எப்பவுமே இப்படியே நீங்க வேலை பார்த்துக்கிட்டே இருந்தா என்ன ஆகுறது?"

"எனக்கும் சில ஃபீலிங்ஸ் இருக்கும்ல?"

"நான் வீட்டுக்குள்ளேயே சும்மாதான் இருக்கேன்."

"ஆனா எனக்கும் சில தேவைகள், சில ஏக்கங்கள் இருக்கு கார்த்திக்."

நான் என் உடம்புப் பசியை அவருக்குப் புரிய வைக்கப் பார்த்தேன்.

ஆனா அவர் அதைச் சுத்தமாத் தப்பாப் புரிஞ்சுகிட்டார்.

"நான் உனக்கு என்ன குறை வெச்சேன் பவி?"

"நான் உனக்கு ரொம்பப் பெரிய அப்பார்ட்மெண்ட்ல நல்ல வீடு வாங்கிக் கொடுத்திருக்கேன்."

"நல்ல சாப்பாடு, நீ கேட்குற ட்ரெஸ் எல்லாம் நான் வாங்கிக் கொடுக்குறேன்."

"நான் ஒரு நல்ல ஹஸ்பெண்டாதான இருக்கேன்?"

"நீயும் வீட்டைப் பார்த்துக்கிட்டு, பையனைப் பார்த்துக்கிட்டு எனக்கு நல்லா ஹெல்ப் பண்றியே."

"இதுக்கு மேல நமக்கு வேற என்ன பவி வேணும்?" னு அவர் ரொம்பச் சாதாரணமா, எதார்த்தமாச் சொன்னார்.

நான் என் கண்ணீரைத் துடைச்சுக்கிட்டே சொன்னேன்.

"நீங்க ரொம்ப நல்ல புருஷன்தான் கார்த்திக்."

"ஆனா நீங்க என்னை ஆசையா ஒரு கிஸ் கூடப் பண்றது இல்லை."

"நாம ரெண்டு பேரும் சந்தோஷமா ஒன்னா இருந்து எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா கார்த்திக்?" னு நான் அப்பட்டமாவே கேட்டுட்டேன்.

இதைக் கேட்டதும் கார்த்திக் முகத்துல ரொம்ப எரிச்சல் வந்துச்சு.

அவர் என்னைப் பார்த்து லேசாக் கோபப்பட்டார்.

"கம் ஆன் பவி... நாம என்ன நேத்து கல்யாணம் ஆன புதுப் பொண்ணு மாப்பிள்ளையா?"

"கொஞ்சம் மெச்சூர்டா நடந்துக்கோ."

"எப்பவுமே வீட்டுல ரொமான்ஸ் பண்ணிக்கிட்டே இருக்க முடியாது."

"நாம வேலையில ஃபோகஸ் பண்ணி, நம்ம லைஃபை முன்னேத்துறதைப் பத்தி யோசிக்கணும்."

அவர் என்னை ஒரு சின்னப் பொண்ணு மாதிரி ட்ரீட் பண்ணது எனக்கு ரொம்ப அவமானமா இருந்துச்சு.

நான் ரொம்ப உடைந்த குரல்ல கேட்டேன்.

"அப்போ நான் என்ன உங்களுக்கு வெறும் வேலைக்காரியா கார்த்திக்?"

"அவர் என்னை ஒரு பொண்டாட்டியா நினைக்கிறாரா, இல்ல வீட்டைப் பார்த்துக்கிற ஒரு வேலைக்காரியா நினைக்கிறாரான்னு எனக்குள்ள பெரிய கேள்வி வந்துச்சு."

"உங்களுக்கும் உங்க பையனுக்கும் சமைச்சுப் போடுற ஒரு மெய்டுதான நான்?"

"அவ்வளவுதானா என் வாழ்க்கை?" னு நான் அழுதுகிட்டே கேட்டேன்.

அவர் இப்போ நிஜமாவே ரொம்பக் கடுப்பாகிட்டார்.

"நான் அப்படி எதுவும் சொல்லல பவி. நீ என் நிலைமையைப் புரிஞ்சுக்க மாட்டேங்குற."

"பாரு, காலையிலேயே சண்டை வேணாம்."

"உனக்கு ரொம்ப போரிங்கா இருந்தா, ஏதாவது டிவி பாரு."

"இல்ல உன் பிரெண்ட் கிட்ட பேசிட்டு இரு, இல்ல உங்க அம்மாகிட்ட போன்ல பேசு."

"என்கிட்ட வந்து டைம் வேஸ்ட் பண்ணாத."

"இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் ஒரு பெரிய தப்பா நினைச்சு மனசைக் குழப்பிக்காத."

"எனக்கு ஆபிஸ் போகணும், நான் ரெடி ஆகணும்" னு சொல்லிட்டு, அவர் பெட்ல இருந்து வேகமா எழுந்திருச்சார்.

தன் கையில இருந்த காபி கிளாஸை பெட்டுக்குக் கீழ வெச்சிட்டு, என்னைத் திரும்பிப் பார்க்காம பாத்ரூம்க்குக் குளிக்கப் போயிட்டார்.

பாத்ரூம் கதவு சாத்துன சத்தம் என் மனசுல பெரிய இடியா இறங்குச்சு.

நான் அந்தப் பெட்டோட ஓரத்துல அப்படியே உக்காந்துட்டேன்.

எனக்கு ரொம்ப விரக்தியா, என்ன பண்றதுன்னே தெரியாம இருந்துச்சு.

என் கண்கள்ல இருந்து கண்ணீர் அப்படியே அருவி மாதிரி கொட்டுச்சு.

நான் தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சேன்.

ரொம்ப ஆசையா நான் இந்தப் புடவையைக் கட்டிக்கிட்டு வந்தேன்.

நான் அவ்ளோ தவிப்போட, 'எனக்கு நீங்க வேணும்'னு கெஞ்சியும் அவர் என்னைப் புரிஞ்சுக்கல.

அவர் என்னைக் கட்டிப் பிடிச்சு, என்னைக் கொஞ்சுவார்னு நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.

ஆனா அவர் என் உடம்பைத் தொடுறதுக்குக் கூடத் தயங்குறார்.

என் உடம்பைப் பத்தி ஒரு சின்னப் பாராட்டு கூட அவர்கிட்ட இருந்து வரல.

என் கண்ணீரைத் துடைச்சுக்கிட்டு, நான் மெதுவா எழுந்து கண்ணாடி முன்னாடி போய் நின்னேன்.

அந்தப் ப்ளூ கலர் புடவையில நான் ரொம்ப அழகா, ஒரு தேவதை மாதிரி இருந்தேன்.

ஆனா என் அழகு எல்லாம் இப்போ முழுசா வீணாகிப் போன மாதிரி எனக்குத் தோணுச்சு.

என் புருஷன் என்னை ஒரு பொருட்டாவே மதிக்கல.

அவர்கிட்ட நான் எனக்கு என்ன வேணும்னு ரொம்பத் தெளிவா, கெஞ்சிச் சொல்லிட்டேன்.

ஆனா அவர் அதைச் சுத்தமாப் புரிஞ்சுக்கல, என்னை முழுசா நிராகரிச்சிட்டார்.

இந்த நேரத்துல, என் மனசுக்குள்ள ஒரு ரெண்டாவது குரல் பேச ஆரம்பிச்சுது.

'பவி... அவர் உன்னை எப்பவும் அந்த மாதிரிப் பார்க்கவே மாட்டார்.'

'அவர் உன்னை லவ் பண்றார், நீயும் அவரை லவ் பண்ற... அது வேற.'

'ஆனா உனக்குள்ள... உன் தொடைகளுக்கு நடுவுல இருக்கிற அந்த ஆழமான பசியை...'

'அவர் என்னைக்குமே புரிஞ்சுக்க மாட்டார்.'

என் மைண்ட் இப்போ என்னோட ஃபீலிங்ஸை, ரொம்பத் தெளிவா அனலைஸ் பண்ண ஆரம்பிச்சுது.

நான் என் வாழ்க்கையையே ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் மாதிரி யோசிச்சுப் பார்த்தேன்.

நான் ஒன்னும் தப்பான பொண்ணு கிடையாது.

எனக்கு இப்போ இருபத்தி ஆறு வயசு ஆகுது.

இதுவரைக்கும் எந்த ஒரு ஆம்பளையையும் நான் தப்பான கண்ணோட்டத்துல நிமிர்ந்து கூடப் பார்த்தது இல்லை.

என் கல்யாணம் வரைக்கும் நான் ரொம்பச் சுத்தமா, ஒரு பச்சைப் புள்ளையாத்தான் இருந்தேன்.

கார்த்திக் மட்டும்தான் என் உடம்பைத் தொட்ட ஒரே ஆம்பளை.

இந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்த புதுசுல கூட நான் என் குடும்பம், என் புருஷன்னு தான் இருந்தேன்.

யார் என்னைக் கிண்டல் பண்ணாலும், வர்ணிச்சாலும் நான் அதைக் காதுல வாங்கிக்கிட்டதே இல்லை.

ஆனா அந்த கவிதா போன் காலுக்கு அப்புறம்தான் என் வாழ்க்கையில எல்லாம் மாறிப் போச்சு.

அவ அவளோட புருஷன் கூட அனுபவிக்கிற அந்த உச்சகட்ட இன்பத்தைப் பத்தி எங்கிட்ட சொல்ல ஆரம்பிச்சா.

அவ புருஷனோட சுண்ணி எவ்வளவு பெருசு, அது எப்படி அவளைத் திருப்திப்படுத்துதுன்னு அவ விலாவாரியாப் பேசினா.

அப்பதான் எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த அந்த மிருகத்தனமான ஆசைகள் முழிச்சுக்கிச்சு.

என் உடம்புக்கும் அந்த மாதிரி ஒரு இன்பம் தேவைன்னு என் மனசு ஏங்க ஆரம்பிச்சுது.

ஆனா அப்போ கூட நான் தடம் மாறிடல.

என் ஆசையை, என் ஏக்கத்தை நான் என் புருஷன்கிட்ட மட்டும்தானே காட்டினேன்.

நேத்து ராத்திரி கூட நான் ரொம்ப ஆசையா அவர்கிட்டப் போனேன்.

இன்னைக்குக் காலையிலயும் என் ஈகோவை எல்லாம் விட்டுட்டு அவர்கிட்ட கெஞ்சினேன்.

நான் ஓப்பனாவே எனக்கு உடம்புச் சுகம் வேணும்னு கேட்டுட்டேன்.

ஆனா அவர் என்னை முழுசா நிராகரிச்சிட்டார்.

அவருக்கு லேப்டாப் மேல இருந்த ஆசை என் மேல இல்லை.

இப்போ என் நிலைமையை நான் ஒரு பசியோட ஒப்பிட்டுப் பார்த்தேன்.

ஒரு மனுஷனுக்கு மூணு நாள் சாப்பாடு இல்லைனா என்ன ஆகும்?

குடல் சுருங்கும். வயிறு எரியும். கண்ணு இருட்டும்.

உடம்புல நடுக்கம் வரும். கைகள் நடுங்கும்.

எப்படியாவது சாப்பாடு கிடைச்சா போதும்னு மனசு தவிக்கும்.

பிச்சை எடுத்தாவது சாப்பிட தோணும்.

குப்பையில கிடக்குற சாப்பாட்டை கூட எடுத்து சாப்பிட தோணும்.

அதுதான் பசியோட கொடூரம்.

பசி வந்தா பத்தும் பறந்து போகும்னு சும்மாவா சொன்னாங்க?

ஒரு மனுஷன் பசியில இருக்கும்போது அவனுக்கு நல்லதும் கெட்டதும் தெரியாது.

அது எந்தப் பசியா இருந்தாலும், பசி பசிதான்.

எனக்கு இப்போ வந்திருக்கறதும் அதே மாதிரி ஒரு கொடூரமான பசிதான்.

ஆனா இது வயித்துப் பசி இல்லை.

என் உடம்புப் பசி. என் தொடைக்கு நடுவுல பல வருஷமா எரியுற பசி.

எனக்கு எப்பவுமே வீட்டுச் சாப்பாடுதான் பிடிக்கும்.

என் புருஷன்கிற அந்த வீட்டுச் சாப்பாட்டைத்தான் நான் ரொம்ப ஆசையாத் தேடிப் போனேன்.

ஆனா நம்ம வீட்டுச் சமையல்காரருக்கு எனக்கு எவ்வளவு பெரிய பசி இருக்குன்னே தெரியல.

நான் அவருகிட்ட போய், 'எனக்குப் பசிக்குது, சாப்பாடு போடுங்க'னு கெஞ்சுறேன்.

ஆனா அவரோ, 'நான் உனக்குத் தட்டு வாங்கிக் கொடுத்திருக்கேன், கிச்சன் கட்டிக் கொடுத்திருக்கேன், அப்புறம் என்ன உனக்குப் பசி?'னு கேக்குறார்.

அவருக்கு என்னைப் புரிஞ்சுக்கவோ, என் பசியைத் தீர்க்கவோ கொஞ்சம் கூட நேரமும் இல்லை, ஆசையும் இல்லை.

அப்படியே அவர் எனக்குச் சாப்பாடு போட்டாலும்...

அந்த அஞ்சு இன்ச் சுண்ணியால வெறும் ரெண்டே நிமிஷத்துல அவர் கடமைக்கு முடிச்சிடுறார்.

அந்தச் சாப்பாடு என் தொண்டைக்குக் கூடப் போறது இல்லை.

அதுல எந்த ருசியும் இல்லை, எந்தத் திருப்தியும் இல்லை.

அது வெறும் பேருக்குக் கிடைக்கிற ஒரு சின்னத் துளித் தண்ணி மாதிரி.

ஒரு பாலைவனத்துல தாகத்துல சாகுறவங்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணி கொடுத்தா எப்படி இருக்கும்?

அது தாகத்தைத் தீர்க்காது, மாறாகத் தாகத்தை இன்னும் அதிகமாக்கி சித்திரவதை பண்ணும்.

கார்த்திக் எனக்குக் கொடுக்குற அந்த ரெண்டு நிமிஷச் சுகமும் அப்படித்தான் இருக்கு.

அது என் பசியை எந்த விதத்துலயும் தீர்க்கல.

என் வயிறு இன்னும் காலியா, பசியில காஞ்சுகிட்டுதான் இருக்கு.

நான் பசியில செத்துக்கிட்டு இருக்கேன்.

இந்த மாதிரி ஒரு கொடூரமான பட்டினியில நான் இருக்கும்போதுதான்...

வெளிய இருந்து ஒரு பிரியாணி வாசனை என் மூக்குக்கு வருது.

அந்த வாசனையே ரொம்பத் தூக்கலா, காரசாரமா இருக்கு.

நான் அந்த வெளிச் சாப்பாட்டைத் தேடிப் போகல.

நான் எந்த ஹோட்டலுக்கும் போய் நிக்கல.

அந்தச் சாப்பாடு அதுவாத்தான் என்னைத் தேடி வருது.

என் வீட்டு வாசல்ல வந்து அந்தப் பிரியாணி மணக்குது.

அந்தப் பிரியாணிதான் பிரகாஷ், ராஜ் அண்ணா எல்லாமே.

அவங்க நான் இவ்வளவு பட்டினியா இருக்கிறதை மோப்பம் பிடிச்சிட்டாங்க.

என் உடம்புல இருக்கிற அந்தப் பசியை அவங்க அப்பட்டமாக் கண்டுபிடிச்சிட்டாங்க.

அதனால என் பசியைத் தூண்டுற மாதிரி என் முன்னாடி வந்து நிக்கிறாங்க.

ராஜ் அண்ணா ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி, கிளாஸியா வந்து நிக்கிறார்.

பிரகாஷ் ஒரு ரோட்டுக் கடை காரசாரமான சாப்பாடு மாதிரி, முரட்டுத்தனமா வந்து நிக்கிறான்.

ரெண்டு பேருமே என் பசியைத் தீர்க்கத் தயாரா இருக்காங்க.

நேத்து ராத்திரி அந்த வாட்ச்மேன் எனக்குக் காட்டுனது அந்தப் பிரியாணியோட ஒரு சின்ன ருசிதான்.

அவனோட அந்த சுண்ணி வீடியோவைப் பார்த்ததுமே என் பசி இன்னும் அதிகமாயிடுச்சு.

அந்த ருசி என்னைப் பைத்தியம் ஆக்கிடுச்சு.

நான் நேத்து அந்தச் சாப்பாட்டை முழுசாச் சாப்பிடல.

நான் வெறும் அந்த வாசனையை மட்டும்தான் நுகர்ந்து பார்த்தேன்.

ஆனா அந்த வாசனைக்கே என் உடம்பு ரொம்ப ரியாக்ட் பண்ணுச்சு.

இதுக்காக நான் என்னையே ஒரு கேவலமான பொண்ணுன்னு நினைச்சுக்கத் தேவையில்லைன்னு என் மனசு சொல்லுச்சு.

ஒரு பட்டினியா கிடக்கிற உசுரு, எங்க சாப்பாடு கிடைக்குமோ அங்க போய் சாப்பிடுறது தப்பில்லை.

உசுரைக் காப்பாத்திக்கிறதுக்காகச் சாப்பிடுறது எப்படித் தப்பாகும்?

என் உடம்பைக் காப்பாத்திக்க, என் பசியைத் தீர்த்துக்க நான் வெளிய சாப்பிட நினைக்கிறது எந்த விதத்துலயும் தப்பில்லை.

அதே சமயம், நான் இந்த வெளிச் சாப்பாட்டுக்கு அடிமையாகிடக் கூடாது.

நான் பிரகாஷையோ, இல்ல ராஜ் அண்ணாவையோ காதலிக்கப் போறது இல்லை.

ஹோட்டல்ல சாப்பாடு நல்லா இருக்குன்னு, அந்த சர்வர் கூடவோ இல்ல ஓனர் கூடவோ எந்தப் பொண்ணாவது ஓடிப் போவாளா?

மாட்டாள்ல? நானும் அதே மாதிரிதான்.

நான் போய் சாப்பிடுவேன், பசியைத் தீர்ப்பேன், அப்புறம் என் வீட்டுக்கு வந்துடுவேன்.

அவங்க கூட ஓடிப் போய் வாழப் போறதும் இல்லை.

என் குடும்பத்தை விட்டுட்டு நான் எங்கயும் போக மாட்டேன்.

இது வெறும் பசி. என் உடம்போட பசி. வெறும் காமம் மட்டும்தான்.

அந்தப் பசியைத் தீர்த்துக்க நான் அவங்களைப் பயன்படுத்திக்கப் போறேன்.

இதுல அவங்க என்னை யூஸ் பண்றதா நினைக்கலாம்.

ஆனா நிஜத்துல நான் தான் அவங்களை யூஸ் பண்றேன்.

நான் ஒரு இங்கிலீஷ் சீரிஸ் பார்த்திருக்கேன், பிரேக்கிங் பேட்னு ஒன்னு.

அதுல வர்ற ஹீரோ ஒரு டயலாக் சொல்வார்.

நான் ஆபத்துல மாட்டிக்கிட்டவன் இல்லை, நான்தான் அந்த ஆபத்து. (I'm not in the danger, I'm the danger)

அதே மாதிரிதான் என் நிலைமையும்.

நான் எந்த ஆபத்துலயும் மாட்டிக்கல.

நான் தான் பாஸ். நான் தான் இங்க எல்லாமே.

அவங்க எல்லாரும் என் அழகுக்காகப் பிச்சை எடுக்குற அடிமைகள்.

என் லிமிட் என்ன, நான் எவ்வளவு தூரம் போகணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்.

எப்போ அவங்களுக்கு என் உடம்பைக் காட்டணும், எப்போ நிறுத்தணும்னு என் கையிலதான் இருக்கு.

என் குடும்பம், என் புருஷன், என் குழந்தை இதுதான் எனக்கு எப்பவுமே முக்கியம்.

கார்த்திக் மேல இருக்கிற காதல் என்னைக்கும் குறையாது.

இந்த உடம்புத் தேவைக்காக நான் எந்த ஆம்பளை மேலயும் எமோஷனலா அட்டாச் ஆக மாட்டேன்.

என் பசியைத் தீர்த்துக்கிற ஒரு கருவியா மட்டும்தான் அவங்களைப் பார்ப்பேன்.

இதுல எந்தத் தப்பும் இல்லை, இது இயற்கையான ஒரு விஷயம்தான்.

இந்த ஒரு தெளிவான லாஜிக் என் மூளைக்கு வந்ததும்...

அதுவரைக்கும் இருந்த அந்த அசிங்கமான ஃபீல், அந்தப் பெரிய குற்ற உணர்ச்சி எல்லாம் என்னை விட்டுப் போயிடுச்சு.

என் நெஞ்சுல இருந்த ஒரு பெரிய பாரம் இறங்குன மாதிரி இருந்துச்சு.

நான் ரொம்ப நிம்மதியா ஒரு பெருமூச்சு விட்டேன்.

என் உடம்பு இப்போ ரொம்ப ரிலாக்ஸா, எந்தப் பயமும் இல்லாம இருந்துச்சு.

நான் கண்ணாடி முன்னாடி நின்னு என்னைப் பார்த்து ஒரு சின்னச் சிரிப்பு சிரிச்சேன்.

என் கண்ணீரைத் துடைச்சுக்கிட்டு, நான் ரொம்பத் தெளிவா டேபிள் பக்கத்துல போனேன்.

அங்க இருந்த என் போனை கையில எடுத்தேன்.

ஸ்கிரீனை ஆன் பண்ணிப் பார்த்தேன்.

வாட்ஸ்அப்ல நோட்டிஃபிகேஷன் வந்து காத்துக்கிட்டு இருந்துச்சு.

பிரகாஷ்கிட்ட இருந்து நேத்து ராத்திரியில இருந்து... ஒரு பத்து மெசேஜுக்கு மேல வந்து விழுந்திருந்துச்சு.
Like Reply
Bro semma update bro,next part Pavithra Prakash illa raj kooda enjoy panna pora pola...semma update bro continue bro we are waiting....and you rocking broo
Like Reply
Semma bro, awesome writing..
Like Reply
Excellent update bro continue pannuga nanba.........
Like Reply
Waiting for prakash pavi chat
Like Reply
பவி தெளிவான முடிவு எடுத்துட்டா so இனி பிரகாஷ் ராஜ் அண்ணா கூட enjoy பண்ண போறா
Like Reply
சூப்பர் பவி அடுத்த ஸ்டேப் போயாச்சு
பிரஸ்ட் வாட்ச்மான் னா இருந்தா நல்லாருக்கும்
Like Reply
தெளிவான நோக்கம்....வீட்டு சாப்பாடை ஹால் ரூமில் பெரிய வாழை இலைபோட்டு பொறுமையா ரசிச்சி சாப்பிடலாம்.
யாருக்கும் தெரியாம ஹோட்டல் சாப்பாடை வாங்கி வந்து யாருக்கும் தெரியாமலும்,மாட்டிக்காமலும்,சாப்பிட்ட தடையமே மற்றோருவருக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளணும்.
அது தனி திறமை அது பவித்ராவுக்கு இருக்கானு பார்ப்போம் ...

பொறுமையா நிதானமா யாருடைய தொந்தரவு இல்லா இடத்தில் சாப்பிட முயலுங்க.
[+] 1 user Likes Vijay42's post
Like Reply
super. but one of these should impregnate her and make her emotionally attached. She is playing with fire without knowing it. lets see how it goes.
Like Reply
Good update bro
Keep rocking
Fantastic story
Like Reply
Super slow and steady transformation of pavi. Good narration keep continue
Like Reply
Hi Yaazhiniram,

என் பார்வையில, மொரல் அடிப்படையில பார்த்தா, பவித்ரா இந்த string-free sexual connections-ஐ தொடர்ந்து enjoy பண்ணலாம் – ஆனா நல்ல மனைவியா, அம்மாவா இருக்குறதுல எந்த compromise-உம் இல்லாம. குடும்பத்துக்கு எதுவும் தெரியாம, careless-ஆ இருக்காம இருந்தா போதும்; அதுதான் real red line. அதுக்கு மேல போனா தான் பிரச்சனை வரும். இல்லைனா, பவித்ரா தனக்கான ஆனந்தத்தைத் தேடுவது இயற்கையான விஷயம்தான்.உங்க எழுத்து இப்படி character-ஓட inner journey-ஐ ஆழமா காட்டுறது ரொம்ப பிடிச்சிருக்கு. தொடர்ந்து அப்டேட் பண்ணுங்க, அடுத்து என்ன நடக்கும்னு ஆவலா இருக்கு..
Like Reply
Story update when bro
Like Reply
Part 119 shows the complete transformed state of Pavitra... Now that she has decided to follow her sexual desires I think she will go wild... Still please don't rush it up.. let it be the slow burner as usual let her tease both of them for sometime and then mate, you have a very excellent writing skill பவித்ராவோட உணர்வுகளை வினாடிக்கு வினாடி அது மாறும் விதத்தை அற்புதமா படம்பிடித்து காட்டுறீங்க ... நடுவுல ஒரு நண்பர் கூட கேட்டாரு ராஜா அண்ணா கூட சீக்கிரமா தொட விட்டுட்டா அப்படின்னு ஆனா அதுக்கு முன்னாடியே ஹோட்டல் சாப்பாட்டுக்கு ரெடியாயிட்டதனால பிரகாஷ் கூட இருந்தா நீண்ட வெயிட்டிங் ராஜ் அண்ணா கிட்ட இல்லன்னுதான் தோணுது... அர்ஜுன் பிரகாஷ் ராஜ் இவங்க மூணு பேருக்கு நடுவுல வச்சு அவளோட பவித்ராவோட ஆசைகளை தீர்த்து வைத்திருங்கள் வேற யாரையும் புதிதாக உள்ளே கொண்டு வந்து gang bang ஆக்க வேண்டாம் இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் நீங்கள் சொல்ல எழுத நினைத்திருப்பதை எழுதவும்
Like Reply
பணம் பதவி உணவு உடை மட்டும் வாழ்க்கை இல்லை..

காதல் கூடிய காமம் இல்லை என்றால் உண்மையில் கணவன் மனைவி என்று சொல்லி கொள்ள தேவை இல்லை..

ஆணோ பெண்ணோ தன் இணையின் தேவை உணராமல் இருந்து விட்டு கை நழுவி போன பின் குறை சொல்லி பிரயோஜனம் இல்லை..

நான் சொல்வது நன்றாக கவனித்தும் ஊர் மேயும் பதர்களுக்கு பொருந்தாது...
Like Reply
[Image: bc1336e5a9fe51fec5c4b7fd4a474d37.jpg]

பவித்ரா
Like Reply




Users browsing this thread: showstopernew, 11 Guest(s)