Adultery அவள் இதயத்தின் மொழி
இன்று அப்டேட் உண்டா நண்பா
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
kalakkal update
Like Reply
Any update today Boss?
Like Reply
super super
Like Reply
Very hot
Like Reply
Nice one
Like Reply
The thrill that pavi experience like being with lover is good.
Like Reply
Waiting
Like Reply
-----------
Part 107
-----------

"க்ளிக்."

பாத்ரூம் கதவை லாக் பண்ணேன்.

அந்தச் சத்தம் கேட்டதும் தான்...

எனக்குள்ள இருந்த ஒரு பெரிய பாரம் இறங்குன மாதிரி இருந்துச்சு.

கதவுலேயே அப்படியே முதுகைச் சாய்ச்சு நின்னேன்.

கண்ணை இறுக்கமா மூடிக்கிட்டேன்.

"ஹா..."

என் மூச்சு ரொம்ப வேகமா, சூடா வெளிய வந்துச்சு.

என் நெஞ்சு ஏறி ஏறி இறங்குச்சு.

என் இதயம்...

"டப்... டப்... டப்..."னு தொண்டைக்குழிக்குள்ள துடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

"அப்பாடா..."

"ஒரு வழியா அவனை கிளப்பி விட்டாச்சு."

வீடு முழுக்க இப்போ ஒரே அமைதி, புயல் அடிச்சு ஓய்ஞ்ச மாதிரி.

அந்த அமைதி எனக்குள்ள ஏதோ பண்ணுச்சு.

மெதுவா கண்ணைத் திறந்தேன்.

கீழே குனிஞ்சு என் கோலத்தைப் பார்த்தேன்.

என் பாவாடை முழுசும் ஒரே ஈரம்.

என் தொடை இடுக்குல இருந்து வழிஞ்ச அந்தப் பிசுபிசுப்பு...

என் கால்களோட ஒரு மாதிரி ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.

மெதுவா பாத்ரூம் கண்ணாடி முன்னாடி போய் நின்னேன்.

நானே என்னைப் பார்த்து ஒரு நிமிஷம் ஆச்சரியப்பட்டேன்.

"யாரு இது?"

"இது நானா?"

"இது பவித்ராவா?"

முகம் அவ்ளோ வெளிறிப் போயிருந்துச்சு.

நெத்தியிலயும் கழுத்துலயும் சின்னச் சின்ன வியர்வைத் துளிகள்.

தலைமுடி எல்லாம் கலைஞ்சு...

ஒரு மாதிரி இருந்தேன்.

என் கண்கள்...

அது பழைய பவித்ராவோட அமைதியான கண்கள் இல்ல.

அதுல ஒரு விதமான மாற்றம் இருந்துச்சு.

ஒரு மயக்கம்... ஒரு தீராத தாகம் மிச்சம் இருந்துச்சு.

என் கைகள் லேசா நடுங்குச்சு.

நடுங்குற அந்த கைகளோட...

மெதுவா என் ஜாக்கெட் ஹூக்கை தொட்டேன்.

அதுல ரெண்டே ரெண்டு ஹூக் தான் மாட்டியிருந்தேன்.

அதை மெதுவா ஒன்னொன்னா கழட்டினேன்.

ரெண்டு பக்கமும் ஜாக்கெட்டை விலக்கிட்டு...

அதை அப்படியே கழட்டி கீழ தரையில போட்டேன்.

உள்ளே நான் எதுவும் போடல.

என் இரண்டு மார்பகங்களும்...

எந்தத் தடையும் இல்லாம...

சுதந்திரமா வெளிய வந்து விழுந்துச்சு.

கண்ணாடியில என் முலைகளைப் பார்த்தேன்.

"அய்யோ..."

என் வாய் தானா முனகுச்சு.

என் கைகளை வச்சு என் வாயைப் பொத்திக்கிட்டேன்.

என் மார்புச் சதையில...

ரொம்ப அப்பட்டமா...

பிரகாஷோட அந்தப் பெரிய கைரேகைகள்.

சிவந்து போய்...

லேசாத் தடிச்சுப் போய்...

திட்டு திட்டா இருந்துச்சு.

அவனோட பெரிய உள்ளங்கை என் காம்பை சுத்தி அழுத்தின தடம்...

அவனோட விரல்கள் என் மார்பின் பக்கவாட்டுல பதிஞ்ச தடம்...

எல்லாமே ஒரு அச்சு மாதிரி என் உடம்புல பச்சையாப் பதிஞ்சிருந்துச்சு.

நான் மெதுவா என் வலது கையைத் தூக்கினேன்.

அந்தச் சிவந்த தடத்தின் மேல வெச்சேன்.

லேசா அழுத்தினேன்.

"ஸ்ஸ்ஸ்..."

சுரீர்னு லேசான வலி.

அந்தச் சதை அவ்ளோ கன்றிப் போயிருந்துச்சு.

எனக்கு இப்போ இருபத்தி ஆறு வயசு ஆகுது.

கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சு.

என் புருஷன் கார்த்திக்...

இவ்ளோ வருஷத்துல...

எத்தனையோ முறை என் மார்பைத் தொட்டிருக்கார்.

கொஞ்சம் பிசைஞ்சிருக்கார்.

முத்தம் கொடுத்திருக்கார்.

ஆனா...

ஒரு நாள் கூட...

ஒரு முறை கூட...

அவர் இவ்ளோ அழுத்தமா, இவ்ளோ உரிமையா என்னைப் பிடிச்சதே இல்ல.

அவர் எப்பவும் ரொம்ப மென்மையா...

ஒரு கண்ணாடிப் பொருளைக் கையாளுற மாதிரி தான் என்னைத் தொடுவார்.

"பவித்ரா... உனக்கு ஓகே வா?"னு கேட்டு கேட்டுத் தொடுவார்.

அது ஏதோ ஒரு கடமைக்காக இருக்கும்.

இல்லனா ஒரு ஃபார்மாலிட்டி போல தான் இருக்கும்.

ஆனா அந்த பிரகாஷ்?

அவன் தொட்டதுல ஒரு வெறித்தனமான உரிமை இருந்துச்சு.

ஒரு ஆம்பளைத்தனம் கலந்த ஆழம் இருந்துச்சு.

அவன் அழுத்தின அந்த அழுத்தம்...

என்னைய ஒரு மாதிரி மாத்திடுச்சு.

என் சதையை அவன் தன் கைக்குள்ள அடக்கின விதம்...

எனக்குள்ள இருந்த எனக்கே தெரியாத புது பவித்ராவ முழுசா எழுப்பி விட்டுருச்சு.

அந்த நினைப்பே...

என் ரத்தத்துல ஒரு ரகசியமான, த்ரில்லை உண்டாக்குச்சு.

ஆமா...

எனக்கு அந்த முரட்டுத்தனம் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு.

அவன் கைகள் என் மேல பட்ட அந்த நிமிஷம்...

நான் என்னை முழுசா மறந்துட்டேன்.

நான் ஒரு பெண்ணா, என் உடம்போட தேவையை நான் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இப்போதான் முழுசா உணர்ந்தேன்.

அவன் நல்லவன் தான்.

ஆனா அவனும் ஒரு ஆம்பளை தான.

அவனுக்கு நான் இடம் கொடுத்தேன், அவன் அந்த உரிமையை எடுத்துக்கிட்டான்.

ஆனா...

அடுத்த நொடியே...

என் மனசுக்குள்ள ஒரு பயம் வந்து நெஞ்சை அடைச்சுது.

"கடவுளே..."

"நான் எங்க போயிட்டு இருக்கேன்?"

"எனக்கு இது பிடிச்சிருக்குனு நானே ஒத்துக்கிறது எவ்ளோ பெரிய ரிஸ்க்?"

"நான் ஒரு கல்யாணமான பொண்ணு."

"ஒரு பையனுக்கு அம்மா."

"ஒரு வாட்ச்மேன் என்னைத் தொட்டதை, நான் இப்டி நினைச்சுப் பாக்குறதே தப்பு."

"இது ரொம்ப ஆபத்தான விஷயம்."

"என்னை அறியாமலே நான் ஒரு பெரிய வலையில விழப் பாக்குறேன்."

எனக்கு நானே கண்ணாடியைப் பார்த்துச் சொல்லிக்கிட்டேன்.

என் கன்னம் செக்கச் செவேர்னு சிவந்துச்சு.

அந்த உணர்வை ரசிச்சது உண்மைதான்.

ஆனா...

என் லைஃப், என் குடும்பம், இதுதான் எனக்கு ரொம்ப முக்கியம்.

ஆனா அதுக்காக நான் அவனை வெறுக்கல.

ஆனா எனக்கு என்னைப் பார்த்தாலே பயமா இருக்கு.

நான் திரும்ப அவன்கிட்ட பேசினா, என் மனசு அவன்கிட்ட முழுசா சரணடைஞ்சிடும்னு எனக்கு நல்லாத் தெரிஞ்சுடுச்சு.

"இந்த விளையாட்டு உனக்கு வேண்டாம் பவித்ரா."

"இந்த விஷயத்தை இதோட நிப்பாட்டிக்கணும்."

அற்ப சுகத்துக்காக, நான் ரிஸ்க் எடுக்க விரும்பல.

இனிமே நான் அவன்கிட்ட பேசக் கூடாதுனு முடிவு பண்ணுனேன்.

இல்லனா நான் இன்னைக்கே அதை இழந்துடுவேனோனு ஒரு பயம்.

மெதுவா கீழே குனிஞ்சு...

என் பாவாடை நாடாவை அவுத்தேன்.

ஈரத்துல ஒட்டிக்கிட்டு இருந்த அந்தப் பாவாடை...

"சரக்"னு கீழே விழுந்துச்சு.

அதை எடுத்துப் பார்த்தேன்.

முன்னாடி...

அவனோட சூடான கஞ்சி தெறிச்சுப் பட்ட வெண்ணிறக் கறைகள்.

பின்னால...

என் தொடை இடுக்குல இருந்து வழிஞ்ச என் மதன நீரின் பிசுபிசுப்பான ஈரம்.

எங்க ரெண்டு பேரோட உடம்புல இருந்து வந்த திரவங்களும்...

அந்தப் பாவாடையில ஒண்ணா கலந்து ஒரு மயக்குற மாதிரியான வாசனையை உண்டாக்கிக்கிட்டு இருந்துச்சு.

அது ஒரு ஆம்பளையோட விந்து அப்புறம் வேர்வை நெடியும், என் பெண்மையோட வாசனையும் கலந்த ஒரு பச்சை வாசனை.

சட்டுனு அந்தப் பாவாடையை ஓரமா வீசினேன்.

நான் இப்போ முழு நிர்வாணமா நின்னேன்.

பாத்ரூம் டைல்ஸ் தரைல...

என் கால் பாதம் படும்போது அவ்ளோ சில்லுனு இருந்துச்சு.

உடனே ஷவரை ஆன் பண்ணேன்.

தண்ணி கொட்டுச்சு.

இது இன்னைக்கு நான் குளிக்குற மூணாவது குளியல்.

சுடு தண்ணி என் உடம்புல பட்டதும்...

ஒரு லேசான நிம்மதி கிடைச்சுது.

சோப்பை எடுத்து...

என் மார்பு, கழுத்து, தொடைனு எல்லா இடத்துலயும் நல்லாத் தேய்ச்சேன்.

அவன் தொட்ட இடமெல்லாம் கழுவணும்னு நினைச்சுக்கிட்டே ஒரு மெஷின் மாதிரி தேய்ச்சுத் தேய்ச்சுக் கழுவினேன்.

அந்தப் பிசுபிசுப்பான விந்துவோட தடம்...

அவனோட வேர்வையோட அந்த நெடி...

எல்லாத்தையும் என் உடம்புல இருந்து அழிச்சுடணும்னு ஒரு அவசரம்.

சுடு தண்ணி என் மார்புல படும்போது...

அந்தச் சிவந்த தழும்புகள் இன்னும் சுரீர்னு வலிச்சுது.

நான் எவ்ளோ தேய்ச்சாலும்...

அவன் கைகள் என் மேல பதிஞ்ச அந்த ஃபீல் எனக்குள்ள அப்படியே இருந்துச்சு.

குளிச்சு முடிச்சுட்டு, டவலால உடம்பைத் துடைச்சேன்.

பாத்ரூமை விட்டு வெளிய வந்தேன்.

பீரோவைத் திறந்தேன்.

ஒரு சுத்தமான, ரொம்ப சாஃப்டான காட்டன் நைட்டியை எடுத்துப் போட்டுக்கிட்டேன்.

மெரூன் கலர் நைட்டி.

உள்ளே இன்னைக்கு எதுவும் போட எனக்குத் தோணல.

அந்த மென்மையான காட்டன் துணி என் உடம்புல படும்போது...

ரொம்பச் சுகமா, ஃப்ரீயா இருந்துச்சு.

அப்போ தான்...

எனக்கு ஹால் அ கிளீன் பண்ணனும்ங்கறது ஞாபகத்துக்கு வந்துச்சு.

அவசர அவசரமா ஹாலுக்குப் போனேன்.

ஒரு ஈரத்துணியை எடுத்து...

சோபா மேல அவன் கஞ்சி பட்டுருக்க எல்லா இடங்களையும் நல்லா அழுத்தித் துடைச்சேன்.

அவன் உக்காந்த இடம், அவனோட வேர்வை பட்ட இடம்னு எல்லாத்தையும் ரெண்டு மூணு தடவை தேய்ச்சுத் துடைச்சேன்.

கீழே தரையில கிடந்த என் பழைய புடவை...

பாத்ரூம்ல இருந்த பாவாடை, அந்த டைட்டான ஜாக்கெட்...

எல்லாத்தையும் அள்ளிட்டுப் போய், வாஷிங் மெஷின்ல போட்டேன்.

லிக்விட் ஊத்தி...

மிஷினை ஆன் பண்ணேன்.

"விர்ர்ர்ர்..."னு மிஷின் ஓட ஆரம்பிச்சுது.

அந்தச் சத்தம் கேட்கும் போது தான் எனக்குக் கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு.

"எல்லாத் தடயமும் அழிஞ்சிடணும்."

"இந்த வீட்ல இப்டி ஒரு விஷயம் நடந்ததற்கான எந்த அடையாளமும் இருக்கக் கூடாது."

"இனிமே தேவையில்லாம எதையும் நெனைக்கக் கூடாது, அவனை முழுசா அவாய்ட் பண்ணனும்னு தோணுச்சு."

என்னை நானே சமாதானம் பண்ணிக்கிட்டேன்.

பெட்ரூம்க்கு வந்து, லைட்டை ஆஃப் பண்ணேன்.

ரொம்ப டயர்டா பெட்ல போய் சாஞ்சு படுத்தேன்.

வீடு முழுக்க ஒரு பயங்கரமான அமைதி.

அந்த அமைதியில என் மூச்சுச் சத்தம் மட்டும் தான் கேட்டுச்சு.

திடீர்னு...

"டிங்..."

என் செல்போன் சத்தம்.

வாட்ஸ்அப் மெசேஜ் டோன்.

அந்த இருட்டுல...

அந்தச் சத்தம் என்னைப் பதற வெச்சுது.

என் இதயம் ஒரு நிமிஷம் நின்னுடுச்சு.

கார்த்திக் ஆ, இல்ல பிரகாஷ் ஆ இருக்குமா?.

அவசரமா போனை எடுத்துப் பார்த்தேன்.

ஸ்க்ரீன் வெளிச்சம் என் கண்ணை கூசுச்சு.

வாட்ஸ்அப் நோட்டிஃபிகேஷன்ல...

"பிரகாஷ் செக்யூரிட்டி"னு காமிச்சுது.

"மேடம்... ரொம்ப தேங்க்ஸ் மேடம்."

இந்த மெசேஜ் தான் ஸ்க்ரீன்ல தெரிஞ்சுது.

அந்த வார்த்தைகளைப் பார்த்ததும்...

எனக்குள்ள இருந்த அந்த போதை சட்டுனு இறங்கிடுச்சு.

ரியாலிட்டி வந்து ஓங்கி அறைஞ்ச மாதிரி இருந்துச்சு.

"பவித்ரா... நீ என்ன பண்ணிட்டு இருக்க?"

"இந்த விளையாட்டு உனக்கு வேண்டாம்."

"இந்த விஷயத்தை இதோட நிப்பாட்டிக்கணும்."

"இப்படியே போனா, நான் என்னையவே முழுசா இழந்துடுவேன்."

அந்த மெசேஜை நான் ஓபன் பண்ணவே இல்ல.

ரிப்ளை பண்ணவும் எனக்குத் தோணல.

போனை அப்படியே சைலன்ட்ல போட்டு, பெட்ல தூக்கிப் போட்டேன்.

என் கண்ணை இறுக்கமா மூடிக்கிட்டேன்.

உடம்பும் மனசும் அவ்ளோ சோர்ந்து போயிருந்துச்சு.

அந்தப் பயமும், ஒரு விதமான குற்ற உணர்ச்சியும் என்னைய அழுத்த...

நான் அப்படியே ஒரு ஆழ்ந்த, ரொம்பச் சோர்வான தூக்கத்துல விழுந்தேன்.

---

அடுத்த நாள் காலைல...

ஞாயிற்றுக்கிழமை.

மணி சரியா 7:00 இருக்கும்.

மெதுவா கண்ணைத் திறந்தேன்.

ஜன்னல் வழியா லேசான வெயில் உள்ளே வந்து விழுந்துச்சு.

நான் மெதுவாத் திரும்பிப் பார்த்தேன்.

என் பக்கத்துல...

கார்த்திக்.

ரொம்ப அமைதியா, அசந்து தூங்கிக்கிட்டு இருந்தார்.

அவரைப் பார்த்ததும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு.

"எப்போ வந்தாரு இவரு?"

நைட் லேட்டா ஆபீஸ் முடிச்சுட்டு, அதிகாலையில அமைதியா வந்து படுத்திருக்கார் போல.

நான் அவ்ளோ ஆழமான தூக்கத்துல இருந்ததால, அவர் வந்ததே எனக்குத் தெரியல.

அவர் முகத்தைப் பார்த்தேன்.

அவ்ளோ களைப்பா இருந்துச்சு.

எப்பவும் அந்த ஆபீஸ், லேப்டாப், மீட்டிங்னு ஓடிக்கிட்டே இருக்கிற ஆளு.

என் மனசுல என்ன இருக்கு, எனக்கு என்ன தேவைனு ஒரு நாளும் உக்காந்து கேட்டது இல்ல.

அவருக்கு அவரோட ஒர்க் தான் உலகம்.

நான் சும்மா வீட்ல இருக்கிற ஒரு பொருள் மாதிரி தான் அவர் கண்களுக்குத் தெரிவேன்.

அவர் அமைதியாத் தூங்குறதைப் பார்த்ததும்...

எனக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சி லேசா எட்டிப் பார்த்துச்சு.

அதே சமயம்...

அவர் பக்கத்துல இருக்கிறது...

எனக்கு கொஞ்சம் பாதுகாப்பான உணர்வைக் கொடுத்துச்சு.

"என் புருஷன் மட்டும் போதும், அவரு எப்டி இருந்தாலும் ஓகே."

ஒரு குடும்பப் பொண்ணா, என் மனசு ஒரு நிம்மதியை உணர்ந்துச்சு.

அவரை எழுப்பிடாம...

ரொம்ப மெதுவா, சத்தம் வராம பெட்ல இருந்து எழுந்தேன்.

பாத்ரூம் போய் முகம் கழுவிட்டு, பல்லு தேய்ச்சேன்.

நேரா கிச்சனுக்குப் போனேன்.

ஞாயிற்றுக்கிழமை காலைல அந்த அமைதியான கிச்சன் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

பால் பாக்கெட்டை கட் பண்ணி பாத்திரத்துல ஊத்துனேன்.

பக்கத்து அடுப்புல...

ஃபில்டர் காபி டிகாஷன் ரெடி பண்ணேன்.

அந்தப் புது காபியோட வாசம் கிச்சன் முழுக்கப் பரவிச்சு.

அந்த வாசம்...

என் மனசுக்குள்ள இருந்த அந்தப் பழைய நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமா மறக்கடிச்சுது.

காபி கொதிச்சுக்கிட்டு இருக்கும்போதே...

என் போனை எடுத்தேன்.

ஊர்ல இருக்கிற...

என் பையனுக்கு வீடியோ கால் பண்ணேன்.

எனக்கு இப்போ என் சுய அடையாளம் தேவைப்பட்டுச்சு.

ரெண்டு ரிங் போனதும்...

என் அம்மா போனை எடுத்தாங்க.

பக்கத்துல என் பையன் உக்காந்து விளையாடிட்டு இருந்தான்.

"அம்மா! எப்போ வருவீங்க?"

அவனோட அந்த மழலைக் குரல் கேட்டதும்...

என் நெஞ்சுக்குள்ள ஒரு பெரிய குளிர்ச்சி பரவிச்சு.

"வந்துடுவேன் டா செல்லம்... நீ சாப்பிட்டியா?"

"இல்லம்மா... பாட்டி இட்லி ஊட்டி விடுறாங்க."

"சமத்தா சாப்பிடணும் சரியா?"

அவனோட அந்தச் சிரிப்பும், அவனோட அந்த இன்னசென்ட் ஆன முகமும்...

எனக்குள்ள இருந்த அந்தத் தாய்மை உணர்வை முழுசா வெளிய கொண்டு வந்துச்சு.

நேத்து நடந்த அந்த நினைவுகள் எல்லாம்...

அவன் குரல் கேட்டதும் ஒரு பாதுகாப்பான கவசத்தால மூடி மறைக்கப்பட்டுச்சு.

என் மனசு சுத்தமான மாதிரி ஒரு ஃபீல் ஆச்சு.

போனை வெச்சுட்டு...

ரெண்டு கப்ல சுடச் சுட ஃபில்டர் காபியை ஊத்திக்கிட்டு ஹாலுக்கு வந்தேன்.

அப்போ தான் கார்த்திக் பெட்ரூமை விட்டு வெளிய வந்தார்.

கண்ணைக் கசக்கிக்கிட்டு, லேசா சோம்பல் முறிச்சார்.

"குட் மார்னிங் பவி..."

"குட் மார்னிங்ங்க... எப்போ வந்தீங்க? எனக்குத் தெரியவே இல்ல."

"காலைல நாலு மணி இருக்கும் பவி... ரொம்ப டயர்டா இருந்துச்சு, அதான் உன்னை எழுப்பல."

அவர் வந்து சோபாவுல உக்காந்தார்.

நான் அவர் கையில காபியைக் கொடுத்தேன்.

அந்தக் காபியை ஒரு வாய் குடிச்சுட்டு...

"நல்லா இருக்கு."

அவர் எப்பவும் போல சொன்னார்.

கொஞ்சம் பெருமையா சொன்னா என்னவாம். அதே போரிங் வார்த்தை தான்.

"சரி. இன்னைக்கு சண்டே, லீவ் தான, இல்ல ஒர்க் இருக்கா?" நான் கேட்டேன்.

"லீவ் தான், பட் ஈவினிங் கொஞ்சம் ஒர்க் இருக்கும்."

அவர் எப்பவும் சொல்ற அதே பதில்.

கொஞ்ச நேரம் நார்மலா பேசிக்கிட்டு இருந்தோம்.

அப்போ திடீர்னு கார்த்திக் ரொம்ப கேஷுவலா ஒரு விஷயத்தைச் சொன்னார்.

"அட பவி... நேத்து உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன்."

"என்னது?"

"என்னோட பழைய ஆபீஸ்ல என் மேனேஜரா இருந்தார்ல... ராஜ் சார். நம்ம மேரேஜ்க்கு கூட வந்தார்ல."

அந்தப் பேர் கேட்டதும்...

என் மூளைக்குள்ள ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்த பிளாஷ்பேக் ஓடுச்சு.

எங்க கல்யாண ரிசப்ஷன்.

ஸ்டேஜ்ல எல்லாரும் நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு இருந்தோம்.

அப்போ ஒருத்தர் வந்தார்.

ராஜ் சார்.

சுமார் ஆறு அடி ரெண்டு அங்குலம் உயரம்.

பாக்குறதுக்கு ஏதோ மிலிட்டரில இருக்கிற ஆள் மாதிரி அவ்ளோ கம்பீரமா இருந்தார்.

அவரோட அந்த உயரத்துக்கும், அவர் போட்டுருந்த சூட்டுக்கும்...

எல்லார் கண்ணும் அவர் மேல தான் இருந்துச்சு.

அப்போ கார்த்திக் என்கிட்ட அறிமுகப்படுத்தி வெச்சார். "இவர்தான் என் கம்பெனி மேனேஜர்"னு.

அவர்கூட அவர் வைஃப் ரேணுகாவும் வந்திருந்தாங்க.

ரேணுகா மேடம்...

பாக்குறதுக்கு ஒரு 40 வயசு இருக்கும்.

ஒரு பெரிய எம்.என்.சி கம்பெனில அவங்களும் மேனேஜரா இருக்காங்கனு சொன்னார்.

கொஞ்சம் பிஸியான, ரிச் கப்பிள் அவங்க.

கல்யாணத்துல பார்த்தது... கொஞ்சம் ஞாபகம்.

"ஆமா... எனக்கு ஞாபகம் இருக்கு. அவங்களுக்கு என்ன இப்போ?" நான் கேட்டேன்.

"அவங்க நேத்து தான் நம்ம அப்பார்ட்மெண்ட்க்கு ஷிப்ட் ஆகிருக்காங்க பவி. நான் தான் ரெஃபர் பண்ணுனேன்."

"என்னது? என்கிட்ட ஒன்னுமே சொல்லல." நான் ஆச்சரியமா கேட்டேன்.

என் குரல்ல லேசான கோவம் எட்டிப் பார்த்துச்சு.

"என்ன நீங்க! இவ்ளோ பெரிய விஷயத்தை... நேத்து குடி வந்தவங்கள பத்தி... இவ்வளவு நாள் எதுவுமே சொல்லாம... இன்னைக்குக் காலைல தான் சொல்றீங்களா?"

நான் கோவத்தோட, கொஞ்சம் உரிமையில சத்தம் போட்டேன்.

"ஏன், உங்க மேனேஜரா இருந்தவங்க... அவங்க நம்ம பில்டிங்க்கு வர்றாங்கனா... எனக்கு முன்னாடியே சொல்லக் கூடாதா?"

"அட்லீஸ்ட் இத்தனை நாள்ல ஒரு நாளாவது, இல்லனா அவங்க வர்றதுக்கு முன்னாடியாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல?"

கார்த்திக் எப்பவும் போல அதே சாதாரணமான ரியாக்ஷன் கொடுத்தார்.

"சாரி பவி... உனக்குத் தான் தெரியுமில ஆபீஸ் ஒர்க் அண்ட் இவ்வளவு நாள் ஆபீஸ்ல அவ்ளோ டென்ஷன்."

"இது எனக்குப் பெருசாத் தோணல. அதான் மறந்துட்டேன்."

அந்த வார்த்தைகள்... "இது எனக்குப் பெருசாத் தோணல..."

என் மனசுக்குள்ள சுரீர்னு ஒரு ஊசி குத்துன மாதிரி இருந்துச்சு.

"எப்ப பாரு ஆபீஸ், ஆபீஸ்னு சொல்லுங்க. நம்ம வீட்ல என்ன நடக்குதுனு கூடத் தெரியாம இருங்க."

நான் சலிச்சுக்கிட்டேன்.

ஆனா அந்தச் சலிப்புக்குள்ள ஒரு பெரிய வலி ஒளிஞ்சிருந்துச்சு.

இவருக்கு வாழ்க்கையில நான் அவ்ளோ சாதாரணமாப் போயிட்டேனா?

நான் வீட்ல இருக்கேன், புதுசா தெரிஞ்ச ஆளுங்க இதே அப்பார்ட்மெண்ட்க்கு வர்றாங்க, அதைப் பத்திப் பேசக் கூட இவருக்கு நேரம் இல்ல.

நான் வீட்ல தனியா இருக்கேன், அதைப் பத்திப் பேசக் கூட இவருக்கு நேரம் இல்ல.

"அவ்ளோ பிஸியா இவர்?"

என் மனசுக்குள்ள ஒரு பெரிய ஏமாற்றம் வந்து நெஞ்சை அடைச்சுது.

நான் கார்த்திக்கைப் பார்த்தேன். அவர் ரொம்ப இயல்பா காபியைக் குடிச்சுக்கிட்டு இருந்தார்.

என் உணர்வுகளோ, என் கோவமோ அவரை ஒரு துளி கூடப் பாதிக்கல.

"சரி விடு பவி, எனக்கு ஒர்க் கொஞ்சம் முக்கியம்னு உனக்குத் தெரியுமில. கோவப்படாத."

அவர் சாதாரணமாகச் சொன்னார்.

"ஈவினிங் ஒரு ஆறு மணிக்கு நாம ரெண்டு பேரும் அவங்க வீட்டுக்கு போயிட்டு வருவோம்."

"அவங்கள ஃபார்மலா வெல்கம் பண்ண மாதிரி இருக்கும்?"

நான் ஒரு நிமிஷம் அமைதியா நின்னேன்.

எல்லாமே அவரோட முடிவு தான.

என்னைக் கேட்டு அவர் எந்த முடிவும் எடுக்கப் போறதில்ல.

நான் என்ன ஃபீல் பண்றேன்னு அவருக்குத் தேவையில்ல.

ஒரு பொண்டாட்டியா, நான் அவர் பின்னாடி போய் நிக்கணும்... அவ்வளவுதான்.

அந்த வலி தொண்டையை அடைச்சாலும், நான் அதை முழுங்கிட்டேன்.

இதுதான் என் வாழ்க்கை.

நான் ஒரு அடக்கமான பொண்டாட்டி. நான் கேள்வி கேக்கக் கூடாது.

என் கோவத்தை எல்லாம் உள்ளுக்குள்ளேயே புதைச்சுக்கிட்டேன்.

முகத்துல ஒரு சின்ன, போலியான சிரிப்பை வரவழைச்சுக்கிட்டேன்.

"சரிங்க... போலாம்."

"நான் ஈவினிங் ரெடி ஆயிடுறேன்."

"ஓகே பவி!"னு சொன்னார்.

அவர் லேப்டாப்பைத் திறக்க ஆரம்பிச்சார்.

நான் அந்த காபி கப்பை எடுத்துக்கிட்டு கிச்சன் நோக்கிப் போனேன்.

ஏதோ தெரிஞ்சவங்க வந்தது கொஞ்சம் குட் ஃபீல் ஆச்சு, அவ்வளவுதான்.
Like Reply
புதிய கேரக்டர் வருகை கதைக்கு + & - இருக்கும் ..
குறிப்பாக - இல்லாமல் கதை வெல்லட்டும் செல்லட்டும்.....நண்பா.
Like Reply
Nice bro next update seekkiram kudunga bro
Like Reply
Super apo manager and Prakash..... 3some a bro
Like Reply
Eppothume twist kadhaiya innum intrest aakum..
Like Reply
Very good
Like Reply
first security sunni. ipo military manager sunni.. superu
Like Reply
------------
Part 108
------------

"சரிங்க... போலாம்."

"நான் ஈவினிங் ரெடி ஆயிடுறேன்."

நான் முகத்துல ஒரு சின்ன, போலியான சிரிப்பை வரவழைச்சுக்கிட்டு சொன்னேன்.

ஆனா என் மனசுக்குள்ள இருந்த அந்த ஏமாற்றத்தை, அந்த வலியை நான் அவர்கிட்ட காட்டிக்கவே இல்லை.

அவர் எப்பவும் போல லேப்டாப்பைத் திறந்து, ஸ்க்ரீனைப் பாக்க ஆரம்பிச்சுட்டார்.

நான் மெதுவாத் திரும்பி, அந்த காபி கப்பை எடுத்துக்கிட்டு நேரா கிச்சனுக்குப் போனேன்.

சிங்க்ல கப்பை வெச்சுட்டு, அப்படியே கொஞ்ச நேரம் சிலையாட்டம் நின்னேன்.

"ஒரு வாட்ச்மேனுக்கு இருக்குற அக்கறை கூட இவருக்கு இல்லையா?"

"நான் ஒரு ஆள் இந்த வீட்ல இருக்குறது, இவருக்கு சாப்பாடு ஆக்கி கொட்டுறதுக்கு மட்டும் தானா."

"இப்போ கூட பாரு, சண்டே கூட லீவ்னு சொல்லிட்டு இப்போ இவர் தன்னோட லேப்டாப்பும், ஆபீஸும்னு உக்காந்து இருக்காரே."

ஒரு பெரிய பெருமூச்சு விட்டுட்டு, என் வேலையைப் பாக்க ஆரம்பிச்சேன்.

ஞாயிற்றுக்கிழமைனாலே வீட்ல நான்-வெஜ் தான்.

பிரிட்ஜைத் திறந்து தேவையானது எல்லாம் எடுத்து வெச்சேன்.

மத்தியானம் சாப்பாட்டுக்கு பிரியாணி பண்ணலாம்னு பிளான்.

வெங்காயம் உரிச்சு, தக்காளி வெட்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைச்சு...

என் கைகள் மெஷின் மாதிரி வேலை செஞ்சுக்கிட்டு இருந்துச்சு.

ஆனா என் மூளைக்குள்ள நேத்து நடந்த அந்தச் சம்பவங்கள் வந்து வந்து போச்சு.

பிரகாஷோட அந்த முரட்டுக்கைகள்...

அவனோட அந்த வியர்வை வாசம்...

என் புடவையை வெச்சு அவன் அவனோட அந்தப் பெரிய சுண்ணியத் துடைச்ச அந்த நிமிஷம்.

"ச்சீ... பவித்ரா, அதையே நினைக்காத."

எனக்கு நானே தலையில அடிச்சுக்கிட்டு, என் கவனத்தைச் சமையல்ல திருப்பினேன்.

கிச்சன் முழுக்க பிரியாணி வாசம் கமகமனு பரவிச்சு.

எண்ணெயும், மசாலாவும் வதங்குற சத்தம் மட்டும்தான் அந்த வீட்ல கேட்டுச்சு.

சமைச்சு முடிச்சுட்டு, வீடு கூட்டித் துடைச்சேன்.

துணி எல்லாம் மெஷின்ல போட்டு, காய வெச்சேன்.

வேர்த்து விறுவிறுத்துப் போய், ஒரு வழியா வேலை எல்லாம் முடிஞ்சது.

மத்தியானம் சரியா ஒரு மணிக்கு, கார்த்திக்கைக் கூப்பிட்டுச் சாப்பாடு பரிமாறினேன்.

அவர் எப்பவும் போல, ஒரு கையில போனை வெச்சுக்கிட்டே, தட்டில இருக்கிறதை ஏதோ எந்திரம் மாதிரி சாப்பிட்டார்.

"பிரியாணி நல்லா இருக்கா?" நான் மெதுவா கேட்டேன்.

"ம்ம்... நல்லாருக்கு பவி." கண்ணை போன்ல இருந்து எடுக்காமலேயே ஒரு வார்த்தையில முடிச்சுட்டார்.

நான் அமைதியா என் சாப்பாட்டைச் சாப்பிட்டேன்.

சாப்பிட்டு முடிச்சு, பாத்திரம் எல்லாம் விளக்கி வெச்சுட்டு, கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு பெட்ரூம்க்குப் போனேன்.

கார்த்திக் ஏற்கனவே ஏசியைப் போட்டுட்டு, லேப்டாப் முன்னாடி உக்காந்து இருந்தார்.

நான் ஒரு ஓரமாப் படுத்து, கண்ணை மூடினேன்.

உடம்பு அசதியில, எப்படியோ தூங்கிட்டேன்.

முழிச்சுப் பாக்கும்போது மணி சரியா நாலரை.

எழுந்து முகம் கழுவிட்டு, ரெண்டு பேருக்கும் ஈவினிங் டீ போட்டேன்.

டீ குடிச்சுட்டே கார்த்திக் சொன்னார், "பவி, கரெக்டா ஆறு மணிக்குக் கிளம்பிடலாம், ரெடியாகிக்கோ."

"சரிங்க."

நான் நேரா பெட்ரூம் பீரோகிட்ட போனேன்.

இன்னைக்கு கொஞ்சம் ஸ்பெஷலா ரெடி ஆகணும்னு தோணுச்சு.

புதுசா வந்திருக்கிறவங்க, அதுவும் கார்த்திக்கோட பழைய மேனேஜர் வேற.

நம்மளைப் பாக்குறப்போ, ஒரு டீசண்டான, அழகான குடும்பப் பொண்ணாப் பாக்கணும்னு என் மனசு ஆசைப்பட்டுச்சு.

பீரோவைத் திறந்து, என் புடவைகளை ஒவ்வொன்னாப் பார்த்தேன்.

ஒரு அழகான, டார்க் மெரூன் கலர் காட்டன் சில்க் புடவை என் கண்ணுல பட்டுச்சு.

அதுல சின்னச் சின்னதா கோல்டன் கலர் பார்டர்.

பாக்குறதுக்கு நல்லா இருக்கும்.

அந்தப் புடவையை எடுத்து, கட்டில் மேல வெச்சேன்.

அதுக்கு மேட்சிங்கா, டீசண்டான கழுத்து வெச்ச ஜாக்கெட் ஒன்ன எடுத்தேன்.

நேத்து பிரகாஷ் என் மார்பைக் கசக்குனதுனால ஏற்பட்ட அந்த வலில, இன்னைக்கு உள்ளே கரெக்டா, ஃபிட்டான பிரா போட்டுக்கிட்டேன்.

மெதுவா அந்தப் புடவையை எடுத்து, இடுப்புல சுத்தி சொருகினேன்.

ஒவ்வொரு ப்ளீட்ஸா மடிச்சு, ரொம்ப நேர்த்தியா, பெர்ஃபெக்ட்டா முந்தானையை ஊசி போட்டுக் குத்தினேன்.

அந்தப் புடவை என் உடம்போட ஒட்டி, என் வளைவுகளை ரொம்ப அழகா, ஆனா ரொம்ப அடக்கமா எடுத்துக் காட்டுச்சு.

கண்ணாடி முன்னாடி போய் நின்னேன்.

ஸ்பெஷல் மேக்கப் எதுவும் போடல, எதுவுமே இல்லாம அழகா இருக்குற மாதிரி ஃபீல் ஆச்சு.

நெத்தியில, சரியா ரெண்டு புருவத்துக்கும் நடுவுல, ஒரு சின்ன மெரூன் கலர் பொட்டு வெச்சேன்.

தலைமுடியை நல்லா சீவி, ஒரு நீளமான கிளிப் போட்டுப் பின்னிக்கிட்டேன்.

பிரிட்ஜ்ல வாடிப் போகாம இருந்த கொஞ்சூண்டு மல்லிகைப்பூவை எடுத்துத் தலையில வெச்சுக்கிட்டேன்.

கழுத்துல ஒரு சின்ன கோல்டு செயின், காதுல ஜிமிக்கி.

இப்போ என்னைக் கண்ணாடியில பார்க்க எனக்கே அவ்ளோ ஆச்சரியமா இருந்துச்சு.

ஒரு தேவதை மாதிரி இருந்தேன்.

"கார்த்திக் இன்னைக்காவது என்னைப் பார்த்து, நீ ரொம்ப அழகா இருக்க பவினு சொல்வாரா?"

என் மனசுக்குள்ள ஒரு சின்ன எதிர்பார்ப்பு, ஒரு சின்ன ஏக்கம்.

நான் மெதுவா நடந்து ஹாலுக்கு வந்தேன்.

கார்த்திக் ஒரு சாதாரண ஜீன்ஸ், ஒரு கேஷுவல் ஷர்ட் போட்டுட்டு ரெடியா இருந்தார்.

அவர் சோபாவுல உக்காந்து ஷூ போட்டுக்கிட்டு இருந்தார்.

நான் அவர் முன்னாடி போய், கொஞ்சம் வெக்கத்தோட நின்னேன்.

என் முந்தானையை லேசாச் சரி பண்ணிக்கிட்டு, அவர் முகத்தையே பார்த்தேன்.

அவர் நிமிர்ந்து பார்த்தார்.

என் மேல இருந்து கீழ வரைக்கும் ஒரு சாதாரணப் பார்வை பார்த்தார்.

அவ்வளவுதான்.

அவர் கண்ணுல எந்த ஆச்சரியமும் இல்ல, எந்த ரசனையும் இல்ல.

"ரெடியா பவி? போலாமா? டைம் ஆச்சு பாரு."

அவர் எழுந்து, போனை பாக்கெட்ல வெச்சுக்கிட்டே வாசலை நோக்கிக் நடந்தார்.

என் நெஞ்சுக்குள்ள சுரீர்னு ஒரு ஊசி குத்துன மாதிரி வலிச்சுது.

நான் இவ்ளோ நேரம் மெனக்கெட்டு, இவ்ளோ அழகா ரெடியாகி வந்திருக்கேன்.

ஒரு வார்த்தை... ஒரே ஒரு வார்த்தை "அழகா இருக்க"னு சொல்லியிருக்கக் கூடாதா?

"இந்த மனுஷனுக்கு கண்ணு இருக்கா இல்லையா?"

என் மனசுக்குள்ள ஒரு பெரிய பாரம் ஏறுச்சு.

"ம்ம்... போலாம்." நான் மெதுவா முணுமுணுத்தேன்.

என் ஏமாற்றத்தை அவர் கவனிக்கவே இல்லை.

வாசலுக்கு வந்து, எங்க ஏழாவது மாடி வீட்டைப் பூட்டினேன்.

ரெண்டு பேரும் லிஃப்ட் கிட்ட நடந்து போனோம்.

லிஃப்ட் பட்டனை பிரஸ் பண்ணார் கார்த்திக்.

"அவங்க வீடு எத்தனாவது மாடியில இருக்கு?" நான் மெதுவா கேட்டேன்.

"பத்தாவது மாடி பவி. பிளாக் பி."

லிஃப்ட் வந்துச்சு. உள்ளே ஏறி, பத்தாவது மாடி பட்டனை அழுத்தினோம்.

லிஃப்ட்க்குள்ள நான் அமைதியா நின்னேன்.

என் புடவை முந்தானையை லேசாச் சரி பண்ணிக்கிட்டேன்.

மனசுக்குள்ள அந்த ஏமாற்றம் இன்னும் அப்படியே இருந்துச்சு.

லிஃப்ட் கதவு திறந்ததும், ரெண்டு பேரும் அந்த நீளமான காரிடார் வழியா நடந்தோம்.

"இதான் அவங்க வீடு." கார்த்திக் சொல்லிப் பெல்லை அழுத்துனார்.

"டிங் டாங்..."

ரெண்டு செகண்ட்ல, கதவு திறக்கப்பட்டுச்சு.

உள்ளே இருந்து ஒரு முகம் எட்டிப் பார்த்துச்சு.

அவங்க தான் ரேணுகா.

பார்க்க ஒரு நாற்பது, நாற்பத்திரண்டு வயசு இருக்கும்.

ஷார்ட்டா ஹேர்கட் பண்ணி, ஒரு சிம்பிளான குர்தி போட்டுக்கிட்டு இருந்தாங்க.

அவங்க முகத்துல அவ்ளோ பெரிய, அன்பான சிரிப்பு.

"ஹலோ கார்த்திக்! வாப்பா, உள்ள வா!"

அவங்க குரல் வெல்கமிங்கா இருந்துச்சு.

கார்த்திக் சிரிச்சுக்கிட்டே உள்ள போனார். "எப்டி இருக்கீங்க மேடம்?"

"நான் சூப்பரா இருக்கேன். வாம்மா பவித்ரா, உள்ள வா."

என்னை ரொம்ப அன்பா வரவேற்று உள்ள கூட்டிக்கிட்டு போனாங்க.

அந்த வீடு... பாக்குறதுக்கே அவ்ளோ பிரம்மாண்டமா, ரொம்ப லக்சூரியா இருந்துச்சு. நிறைய செலவு பண்ணியிருப்பாங்க போல, இன்டீரியர்க்கு.

பெரிய ஹால், விலையுயர்ந்த சோபா செட், அழகா டிசைன் பண்ண இன்டீரியர்.

வீடு முழுக்க ஒரு நல்ல சென்ட் வாசம் அடிச்சுது.

நாங்க போய் அந்தப் பெரிய சோபாவுல தயங்கி உக்காந்தோம்.

அப்போ, உள்ளே ரூம்ல இருந்து ஒருத்தர் வெளிய வந்தார்.

அவர்தான் ராஜ்.

எங்க கல்யாணத்துல பார்த்ததை விட, இப்போ இன்னும் ஸ்மார்ட்டா இருந்தார்.

வயசு ஒரு நாற்பத்தஞ்சு, நாற்பத்தெட்டு இருக்கும்.

ஆனா பாக்குறதுக்கு டெய்லி ஜிம்முக்குப் போறவர் மாதிரி, அவ்ளோ ஃபிட்டா, நெஞ்சை நிமிர்த்தி ஒரு கம்பீரமா நடந்து வந்தார்.

ஆறடிக்கு மேல உயரம், நல்லா அகலமான தோள்பட்டை.

ஒரு லைட் ப்ளூ கலர் போலோ டீஷர்ட், டார்க் கலர் ட்ராக் பேண்ட் போட்டிருந்தார்.

அவர் நடந்து வர்ற அந்த ஸ்டைலே, "நான் தான் இங்க பாஸ்"னு சொல்ற மாதிரி இருந்துச்சு.

"ஹே கார்த்திக்! வெல்கம் மை பாய்!"

அவர் குரல் அவ்ளோ பேஸ் ஆக, ரொம்ப கம்பீரமா அந்த ஹால் முழுக்க ஒலிச்சுது.

கார்த்திக் உடனே எழுந்து நின்னு, கைகுலுக்கினார். "தேங்க்ஸ் சார். எப்டி இருக்கீங்க?"

"ஃபைன் டா. வீட்ல செட்டில் ஆகிட்டு இருக்கோம், அதான் கொஞ்சம் பிஸி."

அப்போ ராஜ் ஓட பார்வை என் பக்கம் திரும்புச்சு.

நான் உடனே எழுந்து நின்னு, கை கூப்பி, "வணக்கம் சார்,"னு ரொம்பப் பவ்யமாச் சொன்னேன்.

ராஜ் என்னை மேல இருந்து கீழ வரைக்கும் ஒரு செகண்ட் பார்த்தார்.

அவர் பார்வை சிம்பிளா டைரக்ட்டா இருந்துச்சு.

அவர் முகத்துல ஒரு கண்ணியமான ஆச்சரியம் வந்துச்சு.

"வாவ்..."

அவர் வாய்விட்டுச் சத்தமாவே சொன்னார்.

"கார்த்திக்... ஹூ இஸ் திஸ் பியூட்டிஃபுல் லேடி?"

ராஜ் சிரிச்சுக்கிட்டே கார்த்திக்கைப் பார்த்துச் சொன்னார்.

கார்த்திக் லேசாச் சிரிச்சுக்கிட்டு, "என் வைஃப் பவித்ரா சார்"னு சொன்னார்.

"ஐ நோ டா... ஆனா கல்யாணத்துல பாத்தத விட, இப்போ அவ்ளோ அழகா இருக்காங்க."

"நிஜமாவே சொல்றேன் கார்த்திக்... யூ ஆர் எ வெரி லக்கி மேன்."

அந்த வார்த்தை கேட்டதும், எனக்குக் கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருந்துச்சு.

என் முகம் சட்டுனு செக்கச் செவேர்னு சிவந்துடுச்சு.

எனக்கு என்ன ரியாக்ட் பண்றதுன்னே தெரியல.

"அய்யோ... என்ன இவரு இப்டி ஓப்பனாச் சொல்றாரு."

நான் வெக்கத்துல என் தலை குனிஞ்சேன்.

என் கால் விரல்கள் தரையை லேசாச் சுரண்டுச்சு.

என் கைகள் தன்னால என் புடவை முந்தானையைப் பிடிச்சு லேசாக் கசக்கிச்சு.

"உன் வைஃப்... பாக்குறதுக்கு அப்படியே ஒரு ரவிவர்மா பெயிண்டிங் மாதிரி இருக்காங்க."

ராஜ் என்னை நேராப் பார்த்துச் சொன்னார்.

"இல்ல சார்... அவங்களுக்கு எப்பவும் இந்த மாதிரி ட்ரெடிஷனல் ட்ரெஸ் தான் பிடிக்கும்." கார்த்திக் ரொம்பச் சாதாரணமாச் சொன்னார்.

ராஜ் என்னையே பார்த்துக்கிட்டு, ரொம்ப மரியாதையாச் சொன்னார்.

"இல்ல கார்த்திக்... இப்போ இருக்குற காலத்துல, சிட்டில இந்த மாதிரி ஒரு ட்ரெடிஷனலான அழகைப் பாக்குறதே ரொம்ப அபூர்வம்."

"எல்லாரும் ஜீன்ஸ், டாப்ஸ்னு போயிட்டாங்க. ஆனா இவங்க..."

அவர் கொஞ்சம் முன்னாடி வந்து நின்னு என்னைப் பார்த்தார்.

"அந்த காட்டன் சில்க் புடவை, அந்த மல்லிகைப்பூ, அந்த நெத்திப் பொட்டு..."

"அவ்ளோ பெர்ஃபெக்ட்டா, அவ்ளோ ஒரு க்ளாஸியா கேரி பண்றாங்க."

"அதுவும் முகத்துல எந்த ஒரு ஸ்பெஷல் மேக்கப்பும் இல்லாம... சும்மா நேச்சுரலா இவ்ளோ அழகா இருக்காங்க."

"பியூட்டிஃபுல்... வெரி பியூட்டிஃபுல் பவித்ரா."

அவர் ஒவ்வொரு வார்த்தையும் அவ்ளோ அழுத்தமா, என் கண்ணைப் பார்த்துச் சொன்னார்.

அதுல ஒரு நல்ல ரசனை இருந்துச்சு.

ஒரு பொண்ணை, ஒரு பொண்ணா மதிச்சுப் பாராட்டுற குணம் இருந்துச்சு.

நான் வெக்கத்துல கூனிக்குறுகிப் போனேன்.

என் காது மடல்லாம் சூடாகி, ரத்தம் பாய்ஞ்ச மாதிரி இருந்துச்சு.

"தே... தேங்க்ஸ் சார்..." நான் தடுமாறி முணுமுணுத்தேன்.

"நீங்க ரொம்ப ஓவரா சொல்றீங்க சார்."

நான் என் முந்தானையை லைட்டா பிடிச்சுக்கிட்டு, அடக்கமாச் சிரிச்சேன்.

ரேணுகா உள்ளே இருந்து ஜூஸ் தட்டோட வந்தாங்க.

"ராஜ் சொல்றது கரெக்ட் தான் பவித்ரா. நீ நிஜமாவே ரொம்ப ரொம்ப அழகா இருக்கம்மா."

"நான் கூட கார்த்திக் கிட்ட கேட்கணும்னு நினைச்சேன், எப்டி உனக்கு இவ்ளோ அழகான வைஃப் கிடைச்சாங்கனு."

அவங்க சிரிச்சுக்கிட்டே ஜூஸ் கிளாஸை என் கையில கொடுத்தாங்க.

"ரொம்ப தேங்க்ஸ் மேடம்." நான் ரொம்பப் பவ்யமா வாங்கிக்கிட்டேன்.

"அய்யோ, என்ன பவித்ரா இது! சார், மேடம்னு கூப்பிட்டுக்கிட்டு." ரேணுகா கோவிச்சுக்கிட்டாங்க.

"அந்த வார்த்தையைக் கேட்டாலே எனக்கு வயசான ஃபீல் வருது."

"ஜஸ்ட் என்னை ரேணுகா அக்கானு கூப்பிடு. இவரை ராஜ் அண்ணானு கூப்பிடு."

"இல்லனா எங்க பேரைச் சொல்லிக் கூடக் கூப்பிடு. நாங்க ஒன்னும் அவ்ளோ பெரியவங்க இல்ல."

அவங்க சிரிச்சுக்கிட்டே என் பக்கத்துல வந்து உக்காந்தாங்க.

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

"சரிங்க... அக்கா." நான் ஒரு அழகான சிரிப்போட சொன்னேன்.

"குட். இப்போ சொல்லு பவித்ரா, கார்த்திக் உன்னை நல்லாப் பாத்துக்கிறானா?" ராஜ் கிண்டலா கேட்டார்.

அவர் சோபாவுல சாஞ்சு உக்காந்துகிட்டு, காலை மேல போட்டுக்கிட்டார்.

"அவன் எப்பவும் லேப்டாப்பும் கையுமாத் தான் இருப்பான் ஆபீஸ்ல... வீட்லயும் அப்டிதானா?"

நான் கார்த்திக்கைப் பார்த்து ஒரு சின்னச் சிரிப்பு சிரிச்சேன்.

"ஆமாங்... ஆமா அண்ணா. எப்பவும் ஒர்க் தான் அவருக்கு." நான் மெதுவாச் சொன்னேன்.

"பாத்தியா கார்த்திக், வைஃப் கம்ப்ளைன்ட் பண்றாங்க. இவ்ளோ அழகான வைஃப வீட்ல வெச்சுட்டு நீ லேப்டாப்பப் பாத்தா எப்டி?"

ராஜ் சத்தமாச் சிரிச்சார்.

அந்தச் சிரிப்பு அவ்ளோ கம்பீரமா இருந்துச்சு.

கார்த்திக் கொஞ்சம் அசடு வழியச் சிரிச்சார். "அப்டிலாம் இல்ல சார்..."

"உங்க புடவை செலக்‌ஷன் ரொம்ப நல்லாருக்கு பவித்ரா. இந்த மெரூன் கலர் உங்களுக்கு அவ்ளோ ஆப்டா இருக்கு." ராஜ் மறுபடியும் டாபிக்க மாத்தினார்.

"ரொம்ப சிம்பிளான டிசைன், ஆனா உங்களை அவ்ளோ பிரைட்டா காட்டுது."

"தேங்க்ஸ் அண்ணா... நானே செலக்ட் பண்ணுனது தான்." நான் ரொம்பப் பெருமையா, ஒரு சின்னக் கர்வத்தோட சொன்னேன்.

"உங்க நேட்டிவ் எந்த ஊரு பவித்ரா?" ரேணுகா கேட்டாங்க.

"எங்க ஊரு கேரளா பார்டர்ல இருக்குற ஒரு சின்ன கிராமம் தான்."

"ஓ... அதான் அந்த மண் வாசனை உங்க முகத்துல அப்டியே தெரியுது." ராஜ் இடைமறிச்சுச் சொன்னார்.

"அந்த இன்னசென்ஸ், அந்த அடக்கம்... சிட்டில வளந்த பொண்ணுங்க கிட்ட இது கிடைக்கவே கிடைக்காது."

"உங்க முகத்துல இருக்கிற அந்தத் தெளிவும், அந்த ஒரு வெக்கமும் தான் உங்க உண்மையான அழகு பவித்ரா."

அவர் என்னையே பாத்துக்கிட்டு இருந்தார்.

அவர் பாக்குற அந்த விதம்... என்னை ஒரு சிலையாட்டம் மாத்துச்சு.

என் புருஷன் என்னைக் கவனிக்கலங்கிற அந்த வலியை, ராஜ் ஓட பாராட்டு சுத்தமா அழிச்சுடுச்சு.

எனக்குள்ள எந்த ஒரு தப்பான எண்ணமும் தோணல.

அவரைப் பாக்கப் பாக்க, ஒரு பெரியவங்கள பாக்குற மாதிரி, ரொம்ப மரியாதையான ஃபீல் தான் வந்துச்சு.

ஆனா அந்தப் பாராட்டு, என் பெண்மைக்கு ரொம்பத் தேவையா இருந்துச்சு.

நான் ஒரு அழகான பொண்ணு, என்னையும் ரசிக்க ஆட்கள் இருக்காங்கங்கிற அந்த ஃபீல் எனக்கு அவ்ளோ சந்தோஷத்தைக் கொடுத்துச்சு.

"அப்புறம், பையன் என்ன பண்றான்?" ரேணுகா கேட்டாங்க.

"அவன் ஊர்ல எங்க அம்மா கிட்ட இருக்கான் அக்கா. ஸ்கூல் லீவுக்கு போயிருக்கான்."

"ஓ... அப்போ வீட்ல ரொம்ப போர் அடிக்குமே உங்களுக்கு?" ராஜ் கேட்டார்.

"ஆமா அண்ணா... காலைல இவர் ஆபீஸ் போயிட்டா, சாயங்காலம் வரைக்கும் ஒரே தனிமை தான்."

"தனிமை ரொம்பக் கொடுமையான விஷயம் பவித்ரா. எப்ப போர் அடிச்சாலும் நீங்க மேல வாங்க, ரேணுகா வீட்ல தான் இருப்பா."

நாங்க எல்லாரும் ரொம்ப கேஷுவலாப் பேச ஆரம்பிச்சோம்.

ராஜ் பேசுற விதம், அவர் உச்சரிப்பு, அவர் சிரிக்குற விதம்...

எல்லாமே அவ்ளோ டீசண்டா, ஒரு பெரிய மனுஷனுக்கு உண்டான கம்பீரத்தோட இருந்துச்சு.

அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம், நான் ஒரு மாதிரி குட் ஆஹ் ஃபீல் பண்ணேன்.

"கார்த்திக், நீ நிஜமாவே குடுத்து வெச்சவன் தான்டா." ராஜ் மறுபடியும் சொன்னார்.

"இவ்ளோ ஹோம்லியான வைஃப்... இப்போலாம் யாருக்கும் அமையுறது இல்ல."

"தேங்க்ஸ் சார்." கார்த்திக் பெருமையாச் சொன்னார். ஆனா அவர் என்னை ஒரு தடவை கூட நிமிர்ந்து பாக்கல.

"சரி, நாங்க கிளம்புறோம் அக்கா. நீங்க ரெஸ்ட் எடுங்க." நான் மெதுவா எழுந்தேன்.

"என்னம்மா அதுக்குள்ள? இன்னும் கொஞ்ச நேரம் இருங்களேன்."

"இல்ல அக்கா, போய் டின்னர் ரெடி பண்ணனும். நாங்க அப்பறமா வர்றோம்."

"சரிம்மா. எப்ப ஃப்ரீயா இருந்தாலும் மேல வா பவித்ரா, நாம பேசிட்டு இருக்கலாம்."

"கண்டிப்பா வர்றேன் அக்கா."

எல்லாம் முடிஞ்சு, நாங்க அவங்க கிட்ட இருந்து விடைபெற்று வெளிய வந்தோம்.

ராஜ் வாசல் வரைக்கும் வந்து எங்களை வழியனுப்பி வெச்சார்.

"பவித்ரா, டேக் கேர்ம்மா. கார்த்திக், வைஃப் அ நல்லாப் பாத்துக்கோ."

"கண்டிப்பா சார். குட்நைட்."

லிஃப்ட்ல வரும்போது நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.

"ரொம்ப நல்ல கப்பிள் கார்த்திக் அவங்க." நான் லிஃப்ட்ல வரும்போது சொன்னேன்.

"ஆமா பவி, ராஜ் சார் ரொம்ப ஜீனியஸ். இப்போ அவரு சொந்தமா பிசினஸ் பண்றாரு."

கார்த்திக் எப்பவும் போல, அவரோட ப்ரொபஷனல் விஷயத்தை மட்டும் தான் பேசினார்.

"நான் அவ்ளோ அழகா இருக்கேன்னு அவர் சொன்னாரே... அதுக்காவது இவரு ஆமானு சொல்லிருக்கலாம்ல?"

என் மனசு மறுபடியும் லேசா சுருங்குச்சு.

ஆனா நான் அதைக் காட்டிக்கல. ராஜ் சொன்ன அந்த வார்த்தைகள் என் காதுல ரீங்காரம் அடிச்சுக்கிட்டே இருந்துச்சு.

வீட்டுக்கு வந்தோம்.

கதவைத் திறந்து உள்ள போனதும், கார்த்திக் நேரா சோபாவுல போய் உக்காந்து லேப்டாப்பைத் திறந்தார்.

நான் நேரா பெட்ரூம்க்குப் போய், பீரோவைத் திறந்தேன்.

அந்தப் பட்டுப் புடவையைக் கழட்ட எனக்கு மனசே இல்ல.

ராஜ் அவ்ளோ அழகா வர்ணிச்ச அந்தப் புடவை.

ஆனா கழட்டித் தான் ஆகணும்.

ரொம்ப மெக்கானிக்கலா, எந்த ஃபீலிங்கும் இல்லாம முந்தானை பின்னை அவுத்தேன்.

புடவையைக் கழட்டி, மடிச்சு பீரோல வெச்சேன்.

ஜாக்கெட்டையும், பிராவையும் கழட்டிட்டு, ஒரு சாதாரண, மெல்லிய காட்டன் நைட்டியை எடுத்துப் போட்டுக்கிட்டேன்.

உள்ளே நான் எந்த உள்ளாடையும் போடல. எனக்கு எப்பவும் நைட்ல ஃப்ரீயா இருக்கணும்னு தோணுச்சு.

கிச்சனுக்குப் போய், சிம்பிளா தோசையும் சட்னியும் பண்ணேன்.

ரெண்டு பேரும் அமைதியா டின்னர் சாப்பிட்டோம்.

சாப்பிடும்போதும் கார்த்திக் போன்ல ஏதோ மெயில் பாத்துக்கிட்டே தான் இருந்தார்.

பாத்திரங்களை விளக்கி வெச்சுட்டு, கிச்சனைக் கிளீன் பண்ணேன்.

கை கழுவிட்டு, வாசக்கதவை லாக் பண்ணிட்டு, ஹால் லைட்டை ஆஃப் பண்ணேன்.

பெட்ரூம்க்குள்ள போனேன்.

மணி இப்போ பத்தரை இருக்கும்.

கார்த்திக் லேப்டாப்பை மூடி வெச்சுட்டு, பெட்ல சாஞ்சு உக்காந்திருந்தார்.

நான் போய் மெதுவா பெட்ல, அவருக்குப் பக்கத்துல படுத்தேன்.

ஒருக்களிச்சுப் படுத்து, என் கண்ணை மூடினேன்.

திடீர்னு, கார்த்திக் என் பக்கம் திரும்பினார்.

அவர் கண்ணுல அந்தப் பழக்கமான, ரொம்ப சாதாரணமான ஒரு 'மூட்'.

எந்த ஒரு முன்னுரையும் இல்ல. ஒரு சின்ன முத்தம் கூட இல்ல.

"பவி... இங்க வா."

அவர் ரொம்ப கேஷுவலா என் கையைப் பிடிச்சு அவர் பக்கம் இழுத்தார்.

நான் அமைதியா அவர் பக்கத்துல நகர்ந்து போனேன்.

அவர் என் நைட்டியை எந்த ரசனையும் இல்லாம, ஒரு கடமைக்குங்கிற மாதிரி அப்படியே மேல தூக்கினார்.

என் நெஞ்சைத் தொட்ட அந்த நிமிஷம், எனக்கு நேத்து நடந்த அந்த முரட்டுத்தனம் ஞாபகத்துக்கு வந்துச்சு.

ஆனா கார்த்திக் தொடுறது, அவ்ளோ சப்பென்று, எந்த ஒரு உயிரோட்டமும் இல்லாம இருந்துச்சு.

அவர் என் மார்பை லேசா தடவினார். ஆனா அதுல எந்த ஒரு அழுதமும் இல்ல.

நான் சீலிங்கைப் பார்த்துக்கிட்டு, சும்மா ஒரு உயிரில்லாத பொம்மை மாதிரி படுத்திருந்தேன்.

அவர் தன்னோட ஷார்ட்ஸை லேசா கீழ இறக்கிக் கழட்டினார்.

நான் லேசா என் கண்ணைத் திருப்பி, அவரோட அந்த உறுப்பைப் பார்த்தேன்.

அது எப்பவும் போல, அஞ்சு இன்ச் தான் இருந்துச்சு.

பாக்குறதுக்கே கொஞ்சம் சுருங்கி, அவ்ளோ முழு விறைப்பு இல்லாம, ரொம்ப சாஃப்டா, சின்னதா இருந்துச்சு.

அதைப் பார்த்த உடனே...

என் கட்டுப்பாட்டை மீறி, என் மூளை நேத்து நடந்த அந்தச் சம்பவத்துக்குப் போச்சு.

பிரகாஷோட அந்த மான்ஸ்டர்!

அந்தக் கறுப்பான, நரம்பெல்லாம் புடைச்சுக்கிட்டு, ஒரு பெரிய மரக்கட்டை மாதிரி நின்ன அந்த இரும்புக்கம்பி.

என் ரெண்டு கைக்குள்ளயும் அடங்காம, அவ்ளோ பெருசா, சூடா, அந்தத் தேங்காய் எண்ணெய் பளபளப்போட துடிச்சுக்கிட்டு நின்ன அந்த ராட்சதச் சுண்ணி.

"அய்யோ... நான் ஏன் இப்போ அதைப் பத்தி நினைக்கிறேன்?"

என் உடம்பு சிலிர்த்துச்சு.

கார்த்திக் என் மேல ஏறிப் படுத்தார்.

எந்த ஒரு ஃபோர்ப்ளேயும் இல்லாம, நேரா என் கால்களை விரிச்சு, அதை உள்ள நுழைக்க ட்ரை பண்ணார்.

எனக்குள்ள கொஞ்சம் கூட ஈரம் இல்லை. ரொம்ப ட்ரையா இருந்துச்சு.

"ஆஹ்... வலிக்குதுங்க." நான் லேசா முனகினேன்.

"கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ பவி... உள்ள போயிடும்."

அவர் கொஞ்சம் முரட்டுத்தனமா, எந்த உணர்வும் இல்லாம அதை உள்ள தள்ளினார்.

அது உள்ள போனதும், அவர் ஏதோ ஒரு மெஷின் மாதிரி முன்னும் பின்னும் இயங்க ஆரம்பிச்சார்.

"ஆஹ்... பவி..." அவர் முனகினார்.

அவர் வேர்க்க விறுவிறுக்க செஞ்சுக்கிட்டு இருந்தார்.

ஆனா எனக்கு எந்த ஒரு சுகமும் கிடைக்கல.

என் உடம்பு சும்மா குலுங்குச்சே தவிர, என் நரம்புகள்ல எந்த ஒரு கரண்ட்டும் பாஸ் ஆகல.

அவரோட ஒவ்வொரு அடியும் லைட்டா, எந்த ஒரு ஆழமும் இல்லாம இருந்துச்சு.

நேத்து என்னைத் தொடாமலேயே, வெறும் என் மார்பைப் பிசைஞ்சதுக்கே நான் எவ்ளோ பெரிய உச்சத்தை அடைஞ்சேன்!

ஆனா இன்னைக்கு... என் புருஷன் என் மேல படுத்து, எனக்குள்ள நுழைச்சு செஞ்சுக்கிட்டு இருக்கார், எனக்கு ஒரு துளி கூட ஃபீல் இல்லை.

"நேத்து என் கையில பிடிச்ச அந்த இரும்புக்கம்பி எங்க... இன்னைக்கு இவரு பண்ணுன இந்தச் சின்னக் குச்சி எங்க..."

என் மனசுக்குள்ள ஒரு ரொம்பக் கேவலமான, ரொம்ப மோசமான ஒரு ஒப்பீடு தன்னால வந்துச்சு.

அவரோட அந்தச் சின்ன உறுப்பு எனக்குள்ள போயிட்டு வர்றது எனக்கு ஒரு எரிச்சலைத் தான் கொடுத்துச்சு.

"இன்னும் வேகமா பண்ணுங்க... இன்னும் ஆழமாப் பண்ணுங்க"னு கத்தணும் போல இருந்துச்சு.

ஆனா நான் அமைதியா, பல்லக் கடிச்சுக்கிட்டுப் படுத்திருந்தேன்.

ஒரு ரெண்டு நிமிஷம்... அவ்வளவுதான்.

கார்த்திக் வேகமா மூச்சு விட்டார்.

"ஆஹ்... ஆஹ்... "

அவர் முனகிக்கிட்டே, தன்னோட கஞ்சியை எனக்குள்ளேயே விட்டுட்டு, அப்படியே என் மேல சரிஞ்சார்.

அவர் முடிச்சுட்டார்.

ரெண்டே நிமிஷத்துல அவர் கடமை முடிஞ்சுது.

ஒரு நிமிஷம் மூச்சு வாங்கிட்டு, அவர் மெதுவா என் மேல இருந்து எழுந்தார்.

"நான் போய் வாஷ் பண்ணிட்டு வந்துடுறேன் பவி."

அவர் பாத்ரூம்க்குப் போய், தண்ணியத் திறந்து விட்டு வாஷ் பண்ணிட்டு, திரும்ப வந்து தன்னோட ஷார்ட்ஸைப் போட்டுக்கிட்டார்.

அப்படியே பெட்ல அந்தப் பக்கம் திரும்பிப் படுத்து, போர்வை இழுத்துப் போத்திக்கிட்டார்.

"குட்நைட் பவி."

அடுத்த நிமிஷமே அவர் குறட்டை சத்தம் கேக்க ஆரம்பிச்சுது.

நான் அப்படியே படுத்திருந்தேன்.

என் உடம்புக்குள்ள அவர் விட்ட அந்தத் திரவம் லேசா வழிஞ்சுச்சு.

நான் மெதுவா எழுந்து, பாத்ரூம்க்குப் போனேன்.

தண்ணியத் திறந்து விட்டு, என்னைக் கழுவிச் சுத்தப்படுத்தினேன்.

ஆனா நேத்து பிரகாஷ் என் மேல பீய்ச்சி அடிச்சப்போ இருந்த அந்தச் சூடு, அந்தப் பிசுபிசுப்பு, அந்த ஒரு திருப்தி... இன்னைக்கு ஒரு பர்சன்ட் கூட எனக்கு இல்லை.

சுத்தமாத் துடைச்சுட்டு, திரும்ப வந்து பெட்ல படுத்தேன்.

லைட் ஆஃப் பண்ணியாச்சு. அறை முழுக்கக் கும்மிருட்டு.

கார்த்திக் நல்லாத் தூங்கிட்டு இருந்தார்.

ஆனா எனக்குத் தூக்கமே வரல.

நான் சீலிங்கைப் பார்த்துக்கிட்டே, முழிச்சுக்கிட்டுப் படுத்திருந்தேன்.

என் உடம்பு முழுக்க ஒரு தீராத தாகம். ஒரு பயங்கரமான ஏமாற்றம்.

என் நரம்பெல்லாம் "எனக்கு இன்னும் வேணும், இது பத்தாது"னு கத்துற மாதிரி இருந்துச்சு.

என் கை தன்னால என் வயிற்றுப் பகுதிக்குக் கீழே போச்சு.

என் மனசுக்குள்ள அவ்ளோ குழப்பம்.

ஒரு பக்கம்... ராஜ் பேசின அந்த க்ளாஸியான வார்த்தைகள்.

"பியூட்டிஃபுல்... ரவிவர்மா பெயிண்டிங் மாதிரி இருக்கீங்க."

அந்த வார்த்தைகள் என்னை ஒரு ஏஞ்சல் மாதிரி ஃபீல் பண்ண வெச்சுது.

ஒரு மதிப்பு, ஒரு மரியாதை. நான் ஒரு அழகான, டீசண்டான பொண்ணுங்கிற அந்த கர்வம்.

ஆனா இன்னொரு பக்கம்...

பிரகாஷோட அந்த அழுக்கான, முரட்டுத்தனமான தொடுதல்.

அவன் என் மார்பை ஒரு விலங்கு மாதிரி கசக்குனது.

அவனோட அந்தப் பெரிய சுண்ணியை நான் என் கையால உருவி விட்டது.

"என் கனிஞ்ச மாம்பழம்"னு அவன் பச்சையா வர்ணிச்சது.

என் மனசு ரெண்டா கிழிஞ்சுது.

எனக்கு ராஜ் கொடுத்த அந்த கிளாஸியான, ரொம்ப மரியாதையான கவனிப்பும் பிடிச்சிருக்கு.

ஆனா அதே சமயம்... பிரகாஷ் கொடுத்த அந்த ரொம்பப் பச்சையான, மிருகத்தனமான காமமும் என் உடம்புக்குத் தேவைப்படுது.

கார்த்திக் செஞ்ச அந்த ரெண்டு நிமிஷக் கடமை, என் காமத்தை இன்னும் அதிகமாத் தூண்டி விட்டுருச்சு.

"நான் யாரு?"

"ஒரு குடும்ப பொண்ணா? இல்ல ஒரு முரட்டுச் சுகத்துக்கு ஏங்குற ஒரு ஆளா?"

என் விரல்கள் லேசா என் தொடை இடுக்குல போச்சு.

என் புண்டை இப்போ ரொம்ப ஈரமா, ஒரு ஏமாற்றத்தோட துடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

கார்த்திக் செஞ்சது எனக்கு எந்தத் திருப்தியையும் கொடுக்கல.

என் மனசு முழுக்க இப்போ அந்த வாட்ச்மேன் பிரகாஷோட முரட்டுக்கைகள் தான் நிறைஞ்சிருந்துச்சு.

அந்தப் பெரிய இரும்புக்கம்பியோட சூடு என் உள்ளங்கையில இன்னும் ஒட்டியிருக்கிற மாதிரி ஒரு பிரமை.

அவன் என் மேல ஏறிப் படுத்து, அவனோட அந்த முழு நீளத்தையும் எனக்குள்ள இறக்கினா எப்டி இருக்கும்னு என் மனசு கற்பனை பண்ண ஆரம்பிச்சுது.

"அய்யோ... அது உள்ள போனா நான் ரெண்டா கிழிஞ்சுடுவேனே..."

என் உடம்பு அந்த நினைப்புலயே சிலிர்த்துச்சு.

ராஜ் ஓட அந்த ஜென்டில்மேன் குரலும், பிரகாஷோட அந்த வெறி பிடிச்ச காம முனகலும் என் காதுக்குள்ள ஒண்ணாச் சேர்ந்து ஒலிச்சுக்கிட்டே இருந்துச்சு.

அந்த இருட்டுல, ரொம்பச் சிக்கலான, ரொம்பக் கேவலமான, ஆனா ரொம்பச் சுகமான எண்ணங்களுக்கு நடுவுல...

என் உடம்பு திருப்தி இல்லாமத் தவிக்க...

அந்தக் குழப்பத்தோடயே... நான் மெதுவாத் தூக்கத்துல ஆழ்ந்தேன்.
Like Reply
புது காதாப்பாத்திரமா?.. அய்யோ எப்போ பவி முழுசா தன்னோட உடம்ப இந்த ரெண்டு பேருக்கும் அர்ப்பணிக்க போறான்னு தெரியலையே?.. அவ ஒழுகுறாளோ இல்லையோ, எங்களுக்கு டெய்லியும் ஒழுகி ஓடிட்டு இருக்கு...

நெக்ஸ்ட் அப்டேட்டுக்கு மரண வெய்ட்டிங்..

[Image: grok-image-1771955985386.jpg]
host gif images online
Like Reply
New characters
Interesting
Like Reply
ராஜ் அண்ணா வந்துட்டாரு இனி கலக்கல் தான் ராஜ் அண்ணா கூட பவி ய முழுசா sex பண்ண விடுங்க பாவம் பவி இந்த 2mins கார்த்தி கூட அவ sex life பாழா போகுது. ராஜ் அண்ணா பவி கூடல் எப்போ னு ஆர்வமா இருக்கேன்.
[+] 1 user Likes nani1058's post
Like Reply
Update
Like Reply




Users browsing this thread: 13 Guest(s)