Adultery கஷ்டமா இருந்தா கண்ண மூடிக்க...
Eagerly waiting for your update
[+] 1 user Likes Isaac's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Waiting for the update
[+] 1 user Likes moledcock's post
Like Reply
Update bro announce
[+] 1 user Likes Deva2304's post
Like Reply
அப்டேட் கேட்கும் நண்பர்கள் மன்னிக்கனும். இப்போ என்னோட ஒரு கதை போய்ட்ருக்கு. அத எழுதி முடிச்சப்றம்தான் இந்தப் பக்கம் வருவேன்.. 

எல்லாக் கதைகளையும் ஒரே நேரத்துல எழுத முடியல.. சிரமத்திற்கு மன்னிக்கனும்.. 

https://xossipy.com/thread-71700.html

இதுதான் நா இப்போ எழுதிட்ருக்கும் கதை. வாசகர்கள் அதுக்கும் நல்ல ஆதரவு தரும்படி வேண்டுகிறேன். நன்றி. 
Like Reply
Oru kathilaiyai eppadi
Pandraingalae?

I do not like incest?

Kadaisila neegalum eppadi pannaringalae ?

It so frustatating
[+] 1 user Likes Tamilmathi's post
Like Reply
வெளியே தொடர்ந்து லேசாகத் தூறிக்கொண்டிருந்த மழை, இப்போது மீண்டும் வலுத்த மழையாக மாறிவிட்டது. கிச்சனுக்குள் சென்று டீ வைத்த ரேகா, இப்போது என் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள். 


சட்டென்று இதற்கு முன்புதான் அவளது கன்னிக்கழியாத ஆசனவாய்க்குள் என் ஆணுறுப்பை நுழைத்து, ஆசனவாய் புணர்ச்சி என்றால் என்ன என்பதற்கான முதல் அனுபவத்தை அவளுக்குக் காட்டியிருந்தேன் என்பதாலும், தொடர்ந்து மூன்று முறை உச்சம் ஏறியிருந்ததாலும் அவள் உடல் தானாகவே களைத்தது போல் இருந்தது. அவள் முகத்திலும் அந்த களைப்பு தெரிந்தது. ஆனால் என்னுடன் நெருங்கி உட்காருவதையே விரும்புவது போல் என் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டாள்.

உண்மையிலுமே ரேகா எனக்கு இப்போது தேவதையாகத் தெரிந்தாள். இரண்டு பிள்ளை பெற்றவள் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு மிகவும் நேர்த்தியாக இருந்தது அவளுடைய உடற்கட்டு. அதுவும் இப்போது நைட்டி அணிந்திருந்ததால் அவளுடைய முலைப்பள்ளங்கள் எனக்கு படு கவர்ச்சியாகத் தெரிந்தன. நான் அதைத்தான் ரசிக்கிறேன் என்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்தாலும் அவள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என் கண் போன போக்கையும் என் முகமாற்றங்களையும் உள்ளூற ரசித்தபடியே இருந்தாள்.

பக்கத்து வீட்டு தொலைக்காட்சியில் இப்போது புதிய தலைமுறை விவாதம் ஓடிக்கொண்டிருந்தது. என் மனதுக்குள்ளும் அதே போன்றதொரு விவாதம் நடந்தபடியிருந்தது. எனக்கு மீண்டும் ரேகாவை புணர வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் என்னுடைய உடல் அதற்கு ஒத்துழைக்காது என்பது எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ரேகாவுக்கும் அதேதான் ஓடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். அவளுக்கும் உள்ளூர ஆசை இருந்தாலும் இப்போது அவளது பெண்ணுறுப்பிலும் அவளது ஆசனவாயிலும் ஏற்பட்டிருக்கும் அந்த இன்ப வலி அவளை அதற்கு மேல் எதுவும் செய்யவிடாமல் தடுத்திருந்ததை அவளது முகமே காட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தது. சோஃபாவில் என்னுடன் சகஜமாக நேராக உட்கார முடியாமல் ஒருக்களித்தபடியே உட்கார்ந்துகொண்டிருந்தாள்.

கண்களில் லேசாக சோர்வு தெரிந்தாலும், அவள் இப்போதுதான் முகம் கழுவியிருந்ததால், அவளது முகம் பளிச்சென இருந்தது. ரேகா இயல்பிலேயே நல்ல சிவத்த முகம். இப்போது அது மேலும் சிவந்து காமதேவதையாக எனக்குத் தெரிந்தாள்.

"என்ன டாக்டர் சார், பார்வையே பயங்கரமா இருக்கே?" என்று எனது அமைதியைக் கலைத்தாள் ரேகா. அவள் அப்படிக் கேட்டாலும் எனக்கு மீண்டும் பதில் சொல்லத் தோன்றவில்லை. அமைதியாக அவளை ரசிக்கவே எனக்குத் தோன்றியது.

"அடுப்புல டீ வச்சிருக்கியே ரேகா, அதை மறந்துட்டியா? கீழ ஊத்தப் போகுது. அப்படியே ஊத்தினாலும் பரவாயில்லை, அதோ எனக்கு முன்னாடியே ரெண்டு தொங்குது, அதுல நான் பால் குடிச்சுக்கவா? எனக்கு எல்லாமே பிரெஷ்ஷா இருந்தாதான் ரொம்ப பிடிக்கும். பாலும் பிரெஷ்ஷா இருந்தா இந்த மழைக்கு நல்லாதான் இருக்கும்," என்று அவளது இரண்டு முலை மேடுகளையும் பார்த்தபடி கூறினேன்.

"எல்லாமே பிரெஷ்ஷா இருக்கும்னு சொல்ற மூஞ்சிக்கு, இந்த ரெண்டு பிள்ளை பெத்தவளைப் பார்த்தா மட்டும் பிரெஷ்ஷா தெரியுதா என்ன? பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இருக்கு டாக்டர்," என்று எனது வயிற்றைச் செல்லமாகக் கிள்ளினாள்.

"ஆமா, இப்பவும் நான் பிரெஷ்ஷா தானே பேக் ஷாட் அடிச்சேன். உன்னோட குண்டி பிரெஷ்ஷா தானே இருக்கு. இன்னைக்கு தானே நான் எல்லாமே பண்ணுனேன், திருப்பி நான் தானே பண்ணுனேன் இன்னைக்கு?" என்று அவளது முலை மேடுகளை வருடியபடி, நைட்டிக்கு மேலாகத் துறுத்திக் கொண்டிருந்த அவளது முலைக்காம்பை ஒரு கிள்ளு கிள்ளினேன்.

நான் சற்று அழுத்தி கிள்ளியிருக்க வேண்டும். வெளியில் லேசாய் முகம் சுளித்தவள், சில நொடிகள் என்னை அவளது முலைக்காம்புகளை வருட அனுமதித்துவிட்டு, பின்பு சற்றென என் கைகளை விலக்கியபடி எழுந்து நின்றாள். எழுந்து நின்று தனது கலைந்த கூந்தலைச் சுருட்டிக் கொண்டை போட்டவள், அவளது பருத்த முலைகளை எனக்குக் கண்காட்சியாகக் காட்டியபடி நின்று கொண்டிருந்தாள். 

சிறிது நேரம் எனது முகத்தையே பார்த்து அமைதியாய் சிரித்தவள், பின்பு "எல்லாத்துக்குமே ஒரு லிமிட் வேணும் டாக்டரே. நாம இப்ப இருக்கிறது நம்ம வாழ்க்கை முழுக்க இப்படியே இருக்க முடியாது. அதனால முதல்ல உங்க குடும்பம் குட்டிதான் முக்கியம். அதுக்கப்புறம்தான் மத்த எல்லாமே. அதை மறந்துடாதீங்க," என்றபடி சிரித்துக் கொண்டிருந்தாள்.

எனக்கும் அவள் சொல்லியதுதான் சரியெனப்பட்டது. "நானும் அதைத்தான் ரேகா சொல்றேன். முதல்ல நமக்கு நம்ம குடும்பம்தான் முக்கியம். அப்புறம்தான் மத்த எல்லாமே. அதனால எனக்கு முதல்ல என் குடும்பம் முக்கியம். ஆனா குடும்பத்துக்கு அடுத்து நீதான் எனக்கு ரொம்ப முக்கியம்," என்றபடி சட்டென எழுந்து அவளை இறுக்கி அணைத்தபடி அவளது உதடுகளைக் கவ்விக்கொண்டேன். 

இதைச் சற்றும் எதிர்பாராதவளாய் அதிர்ச்சியில் கண்கள் அகல விரித்தவள், முன்வாசல் கதவு திறந்திருப்பதைப் பார்த்து சட்டென்று சுதாரித்தாள். சில நொடிகள் மட்டுமே எனக்கு ஆழ்ந்த முத்தத்தை அளித்தவள், பின்பு சட்டென எனது வாய்க்குள் இருந்து அவளது உதடுகளை உருவிக்கொண்டபடி, என்னிடமிருந்து சில அடிகள் தூரம் விலகி நின்று சிரித்துவிட்டு கிச்சனுக்குள் மறைந்தாள்.

எனக்கும் இதுவே போதும் என்று பட்டது. அதற்கு மேல் அவளைத் தொல்லை செய்ய நான் விரும்பவில்லை. மீண்டும் அமைதியாக சோஃபாவில் உட்கார்ந்து கொண்டேன். ரேகா டீயைத் தம்பளரில் எடுத்துக்கொண்டு வந்து எனக்குக் கொடுப்பதற்கும், ரேகாவின் மாமியார் வீட்டுக்குள் நுழைவதற்கும் நேரம் சரியாக இருந்தது. 

அப்போது நாங்கள் இருவரும் இயல்பாகவே இருந்ததால், எங்களைப் பற்றி அவள் எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வந்து எனக்கு அருகில் சோஃபாவில் உட்கார்ந்தவள் தன் மகள் புராணத்தை ஆரம்பித்தாள். மகளுக்கும் அவள் கணவருக்கும் அடிக்கடி சண்டை நடப்பதாகவும், மகளின் கணவர் வீட்டில் நடந்த சொத்துப்பிரச்சனைகளைப் பற்றியும் சம்பந்தமே இல்லாமல் என்னிடம் அழுது புலம்பினாள். தான் கிளம்பும்போது ரேகா சேலையில் இருந்ததையும், திருப்பி வரும்போது ரேகா நைட்டியில் இருந்ததையும் அவள் கவனிக்கவில்லை.

அந்தக் கிழவியின் அருகிலிருந்து நான் தப்பிக்க நினைத்தாலும், வெளியில் விடாது பெய்து கொண்டிருக்கும் மழை என்னை அதே வீட்டுக்குள் சிறை வைத்தது போல் உட்கார வைத்துவிட்டது. என் நிலையைப் பார்த்து அடிக்கடி கிண்டல் செய்து சிரித்தபடி இருந்தாள் ரேகா. ஆனால், அவளுடைய சிரிப்பும் கிண்டலும் எனக்கு மட்டுமே தெரிய வேண்டும் என்பதில் மட்டும் அதிக கவனமாய் இருந்தாள்.

நீண்ட நேரம் என்னிடம் தனது மகளின் புராணத்தைப் பாடியவளுக்கு இப்போது களைப்பு தட்டியிருக்க வேண்டும். என்னிடம் பேச்சு கொடுத்தபடியே அவள் என் ரூமுக்குள் நுழைந்தவள், சிறிது நேரத்திலேயே கையில் ஒரு தலையணையுடனும் போர்வையுடனும் வந்து ஹாலிலேயே போட்டுப் படுத்துக் கொண்டாள். நானும் டீயைக் குடித்துவிட்டு மழை நிற்பதற்காக சிறிது நேரம் காத்திருந்து பின்பு கிளம்பத் தயாரானேன். 


நான் கிளம்பும் நேரத்தில் கிழவி தூங்கியே விட்டாள். சரி என்று ரேகாவைத் தேடினால் ரேகா வீட்டிற்குள் இல்லை. கிச்சன் பக்கம் சென்று பார்த்தால் அங்கேயும் இல்லை. பின்பு சத்தமில்லாமல் இரண்டு முறை அவளை அழைத்து பார்த்தும் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லாததால், நான் போர்ட்டிகோவிலிருந்து எனது ஹெல்மெட்டை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பத் தயாரானேன். 

அப்போது வீட்டின் பின்புறமிருந்து லேசாகத் தூறிக் கொண்டிருந்த மழையில் நனைந்தபடி போர்ட்டிகோவிற்கு வந்தாள் ரேகா. நான் கிளம்புவதைப் பார்த்ததும் "என்ன அதுக்குள்ள கிளம்பிட்டீங்க?" என்று என்னிடம் கேட்டாள். நான் அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவளையே பார்த்துச் சிரித்தபடி தலையில் மாட்டிய ஹெல்மெட்டை மீண்டும் கழட்டினேன். நான் எதற்காக இப்படிச் செய்கிறேன் என்பதை யூகித்தவள் பயத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளுக்கு வீட்டுக்கு வெளியில் எந்த ஆள் ஆரவாரமும் இல்லை என்றாலும், அவளுக்கு மனதிற்குள் ஒரு பயம் இருக்கவே தானாகவே இரண்டு மூன்று அடிகள் பின்னால் நகர்ந்தாள். 

"ஏய் ஒரே ஒரு முத்தம்டி, எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு, கொடுத்துட்டு நான் கிளம்புறேன்," என்று நான் சொன்னதும் வேண்டாம் என்று தலையசைத்தவள், "மழை ரொம்ப பெய்யuது, பத்திரமா வீட்டுக்குப் போயிட்டு வாங்க," என்றுவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் சிரித்தபடி வீட்டிற்குள் நுழைந்துவிட்டாள்.
[+] 8 users Like Kingtamil's post
Like Reply
(22-02-2026, 09:09 AM)Tamilmathi Wrote: Oru kathilaiyai eppadi
Pandraingalae?

I do not like incest?

Kadaisila neegalum eppadi pannaringalae ?

It so frustatating

மச்சினிச்சி உறவு incest க்குள் அடங்காது. மாமன் மகள் அத்தை மகள் முறைப்பெண் என்பதெல்லாம் அதற்குள் அடங்காது. நான் incest க்கு என்று தனி கதையையே எழுதிக் கொண்டிருக்கிறேன். 
[+] 2 users Like Kingtamil's post
Like Reply
Nan sonnathu inthai  story alla ..
Naa athuellam pannakudathu intha story,
Athaithan sonnen....
[+] 1 user Likes Tamilmathi's post
Like Reply
Good but shortest update
[+] 1 user Likes moledcock's post
Like Reply
நீண்ட நேரம் என் அமைதியைக் குலைக்க விரும்பாதவளாய் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், இப்போது என்னுடைய தோளை ஆதரவாய்த் தடவிக் கொடுக்கத் தொடங்கினாள். அப்போதுதான் என் அம்மா அங்கே இருக்கிறாள் என்பதை உணர்ந்தபடி, நான் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு அமர்ந்து என் அம்மாவைப் பார்த்தேன்.

"என்னடா ஆச்சு? ஏன் ஒரு மாதிரி dull-ஆவே இருக்க? எதுவும் பிரச்சினையா? உன்னோட hospital-ல எதுவும் பிரச்சினையா, இல்ல உன்னோட குடும்பத்துல எதுவும் பிரச்சினையா?" என்று அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டபடி இருந்தாள்.

நான் எந்தப் பதிலும் சொல்லவில்லை. என் அம்மாவின் முகத்தையே உற்றுப் பார்த்தபடி இருந்தேன். அவளும் என்னிடமிருந்து எந்தப் பதிலும் எதிர்பார்க்கவில்லை; கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு அமைதியானாள். சிறிது நேரம் என் அம்மாவைப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு, பின்பு அவளிடம் கேட்டேன், "அம்மா, உன் மடியில கொஞ்ச நேரம் படுத்துக்கவா?"

நான் இதுவரை என் அம்மாவிடம் இதுபோல் கேட்டதே கிடையாது. முதன்முதலாக நான் இப்படி கேட்பதைக் கேட்டு என் அம்மாவே அதிர்ச்சியடைந்தாள். இருந்தாலும் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல், சிரித்தபடியே என்னுடைய தலையை இழுத்துத் தன் மடியில் என்னைப் படுக்க வைத்தாள்.

"இங்க பாரு தமிழ், நீ என்ன பிரச்சினைல இருக்கிறன்னு எனக்குத் தெரியாது, நீயா சொன்னாதான் எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் உனக்கு பொதுவா ஒரு அறிவுரை சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. எந்தப் பிரச்சினைக்குமே ஆரம்பம்னு ஒன்னு இருந்தா, முடிவுன்னு ஒன்னு இருக்கும். அதனால நீ உன்னோட மனசைப் போட்டுக் குழப்பிக் காத சரியா?" என்று என் தலைமுடியைக் கோதியபடி கூறினாள்.

எனக்கும் அம்மாவின் அந்த அரவணைப்புத் தேவையாயிருந்தது. அமைதியாய்க் கண்களை மூடியபடி என் அம்மாவின் தலைகோதலை அனுபவித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சிறு அமைதி என் மனதுக்குள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. என்னிடம் அனுமதி கேட்காமலேயே இரண்டு காவலர்களை என் மனைவியினுடைய அலுவலகத்தில் என் நண்பன் நிறுத்தியிருக்கிறான் என்று முதலில் எனக்கு வந்த கோபம் இப்போது இல்லை. எப்படி இருந்தாலும் என் மனைவிக்கு அலுவலகத்தில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்கிற உண்மை இப்போதுதான் எனக்குப் புரிந்தது.

என் அம்மாவின் மடியில் நான் இளைப்பாறிக் கொண்டிருந்த அதே நேரம், தன் காவல் நிலையத்தில் தனது அறையில் உட்கார்ந்திருந்த சக்திவேலின் முகம் இப்போது கோபத்தில் இறுகியிருந்தது. நீண்ட நேரம் சுவரையே வெறித்துப் பார்த்தபடி இருந்த சக்திவேல், இப்போது தனது மொபைலில் என்னுடைய மனைவியின் நம்பரைத் தேடிப்பிடித்து call செய்தான்.

முதன்முறையாக அழைத்தபோது, என் மனைவி சக்திவேலின் call-ஐக் கட் செய்தாள். ஆனால், மீண்டும் முயற்சி செய்தான் சக்திவேல். இப்போது போனை attend செய்தவள் வேணாவெறுப்பாக, "ம் சொல்லுங்க அண்ணா, நான் கொஞ்சம் வேலையா இருக்கேன், அப்புறமா பேசவா?" என்றாள்.

"பரவாயில்லமா, சரி நான் உன்கிட்ட பேசுற எல்லாத்தையுமே நீ உன்னோட வீட்டுக்கார்ட்ட சொல்றியா?" என்றான். 

என்ன ஏதென்று தெரியாமல், திடீரென வெளிப்படையாகவே சக்திவேல் தன்னிடம் இப்படிக் கேட்பான் என்பதை எதிர்பார்க்காதவள் சிறிது அதற்குத் தடுமாறினாள். பின்பு, "ஆமாண்ணா, இதுல என்ன இருக்கு? என்ன இருந்தாலும் என் வீட்டுக்கார்ட்ட நான் சொல்றேன். ஏன், அதுல எதுவும் தப்பா? அப்படிச் சொல்லக்கூடாதா?" என்றாள்.

"ச்சச்ச, நான் அந்த மாதிரி எல்லாம் ஒன்னும் கேட்கலம்மா. நமக்குள்ள நம்ம பேசிக்கிற எல்லாத்தையுமே உன் புருஷன்ட்ட நீ சொல்லிருவியான்னுதான் நான் கேட்டேன்," என்றான். 

தான் வேலையில் busy-யாக இருக்கிறேன் என்று சொன்னதை அவன் சற்றும் பொருட்படுத்தவே பொருட்படுத்தாமல், தன்னிடம் மேலும் பேச்சு வளர்த்துக் கொண்டிருப்பது எனது மனைவிக்கு வெறுப்பைத் தூண்டியது.

"சாரிங்கண்ணா, வேற எதுவும் விஷயம் இருக்கா? இல்லாட்டி நான் அப்புறமா பேசவா? இப்ப நான் கொஞ்சம் வேலையா இருக்கேன்," என்றுவிட்டு, மீண்டும் சக்திவேலின் பதிலை எதிர்பார்க்காமல் போனை கட் செய்தாள்.

Sற்று நேரம் என் அம்மாவின் மடியிலேயே படுத்துக் கொண்டிருந்திருந்துவிட்டுச் சட்டென எழுந்து உட்கார்ந்தேன். நான் எழுந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் என் அம்மா. 

"சரிம்மா, என் friend ஒருத்தன் வந்து காவல் அதிகாரியா இருக்கிறான்ல... அவனைத் தெரியுமா உனக்கு, ஞாபகம் இருக்கா?" என்றேன்.

சிறிது நேரம் யோசித்தவள், "ஆமாண்டா, அந்த நடுமரம் மாதிரி வளர்ந்திருப்பானே, அவன் பேர் என்ன... ஏதோ வேலுன்னு முடியுமே, சக்திவேல் தானே? ஆமா, இப்ப எதுக்கு திடீர்னு அவனைப் பத்திக் கேக்குற?" என்றாள்.

"ஆமாம்மா, அவனேதான். அவனைப் பத்தி நீ என்ன நினைக்கிற?" என்றேன்.

திடீரென்று சம்பந்தமே இல்லாமல் சக்திவேலைப் பற்றி நான் கேட்பதால் சிறிது நேரம் யோசித்தவள், பிறகு, "அவனுக்கு என்னடா குறைச்சல்? அவன் நல்ல பிள்ளைதானே! ஏன், உன்கிட்ட எதுவும் वம்பு பண்றானா?" என்றாள். 

"சச்ச, அப்படி எல்லாம் இல்லைம்மா. அவன் என்கிட்ட எல்லாம் வம்பு பண்ணல; சும்மா பொதுவாத் கேக்குறேன்," என்றேன்.

என்னைப் பார்த்துச் சிரித்தவள், பின்பு மீண்டும் ஒரு வார்த்தை கூறினாள். "நீ கோபமாவோ பதற்றமாவோ இருந்தேன்னா, உன்னைச் சுத்தி இருக்கிற எல்லாருமே உனக்குக் கெட்டவங்களாத்தான் தெரிவாங்க. அதே நேரம் நீ நின்னு நிதானமா யோசிச்சேன்னா, சுத்தி இருக்கிறவங்கள்ல யாரு நல்லவங்க, கெட்டவங்கன்னு உனக்கு நல்லாவே புரியும். அதனால எந்தச் சூழ்நிலையா இருந்தாலும் சரி, நீ பதற்றப்படாத," என்றாள்.
[+] 5 users Like Kingtamil's post
Like Reply
நன்றி நண்பா!
இந்த கதையை தொடர்ந்து எழுதுவதற்கு ...
[+] 1 user Likes Tamilmathi's post
Like Reply
எனது அம்மாவிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. சரியாகக் கடிகாரத்தைப் பார்க்கும்போது மணி ஏழு ஆகியிருந்தது. ரேகாவுடன் அடுத்தடுத்துப் போட்ட காமக் குத்துக்களாலும், பயணங்களாலும், மனச்சோர்வாலும், என் உடல் மிகவும் சோர்ந்திருந்தது. அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு எழுந்து என் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டேன். கண்களை மூடியதுதான் தாமதம். இரவு 10 மணிக்கு வந்து அம்மா என்னை எழுப்பிவிட்டாள். கிச்சனில் டைனிங் டேபிளில் உணவுப் பதார்த்தங்கள் தயாராக இருந்தன. எழுந்து உட்கார்ந்துகொண்டு மொபைலைப் பார்த்தேன். என் மனைவி ஆறு மிஸ்டு கால்கள் விட்டிருந்தாள். நிவேதாவிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. ரேகாவும் மெசேஜ் செய்திருந்தாள். கூடவே ரோசியின் மெசேஜும் வந்திருந்தது.

நோட்டிபிகேஷன் வழியாக யார் யார் என்னென்ன மெசேஜ் செய்திருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்த பொழுது ரோசியின் மெசேஜ் சற்று வித்தியாசமாக இருந்தது. "ஹாய் அண்ணா என்ன பண்றீங்க? உங்ககிட்ட பேசலாமா? இட்ஸ் வெரி அர்ஜென்ட்" என்று மெசேஜ் செய்திருந்தாள். பொதுவாகவே ரோசி எனக்கு மெசேஜ் செய்வது மிகவும் அபூர்வம் என்பதால் நான் முதலில் ரோசியின் சாட்டுக்குள் நுழைந்தேன். "ம் சொல்லுப்பா என்ன விஷயம் என்ன அர்ஜென்ட்" என்று மெசேஜ் செய்தேன். அவள் 7:30க்கு மெசேஜ் செய்திருந்தாள். ஆனால் நான் இப்போது ரிப்ளை பண்ணுவது 10:15க்கு. நான் ரிப்ளை பண்ண அடுத்த நொடியே ப்ளூ டிக் காட்டியது. சட்டென்று அவளிடமிருந்து ரிப்ளை வந்தது. "என்னங்கண்ணா அது மெசேஜ்ல சொல்ல முடியாது. நான் உங்களுக்கு கால் பண்ணவா?" என்று கேட்டிருந்தாள். "ம் சரிப்பா கால் பண்ணு" என்று ரிப்ளை செய்த சில நிமிடங்களிலேயே அவளிடமிருந்து எனக்கு கால் வந்தது.

"ம் சொல்லு ரோசி, என்ன ஆளே பார்க்க முடியலையே?" 

"அது ஒன்னும் இல்லைங்க, நான் நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?" 

"ஆ, எல்லாரும் நல்லா இருக்காங்க ரோசி. உங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? உன்னோட எக்ஸ் எப்படி இருக்கான்?" 

"அச்சோ, இப்ப எதுக்கு நான் அவனை ஞாபகப்படுத்துறீங்க? அதெல்லாம் என்னோட பாஸ்ட்." 

"சரி சரி, என்ன விஷயமா கால் பண்ணிருக்க?" 

"அது ஒன்னும் இல்ல, நாளைக்கு நான் உங்க கிளினிக் வரலாமா?" 

"ஓ, தாராளமா வரலாமே! இதுக்காக எனக்கு கால் பண்ண? இதக் கேட்கத்தான் கால் பண்ணியா?" 

"இல்லங்க, நான்... எனக்கு மெசேஜ்ல பேசவும் சங்கடமா இருக்கு, கால்ல பேசவும் சங்கடமா இருக்கு. அதான் நேர்லயே பேசிரலாமேன்னு யோசிக்கிறேன்." 

"ஓ, நேர்ல பேசுற அளவுக்குத் தைரியம் இருக்கு, ஆனா போன்ல சொல்ற அளவுக்குப் பயம் இருக்கா? புரியலையே!"

"அது... அது வந்து நானும் இம்ரானும் ஒன்னா இருந்தோம்ல, பிரைவேட்டா இருந்த வீடியோஸ்... அது இப்ப உங்ககிட்ட இருக்கா?"

"என்னது, இருக்காவா? நான் என்ன வீடியோ வியாபாரமா பண்ணிக்கிட்டு இருக்கேன்? திடீர்னு வந்து என்கிட்ட அப்படி கேக்குறியே, என்ன ஆச்சு?"

"அது... அது இல்லங்க. நான்... எனக்கு அந்த வீடியோஸ் வேணும்."

"அந்த வீடியோஸ் வேணுமா? ஏன், நீ திருப்பி அவனை பிளாக்மெயில் பண்ணப் போறியா?"

"அச்சோ, அப்படி எல்லாம் இல்ல. எனக்கு என்ன சொல்றதுன்னு புரியல, தெரியல. ஆக்சுவலி, எனக்கு இப்ப எல்லாம் அடிக்கடி அதே நினைப்பு வருதுன்னா..."

"அதே நினைப்புன்னா என்ன நினைப்பு?"

"இம்ரான் வந்து என்னை அடிக்ட் ஆக்கிட்டான். என்னால இப்ப எல்லாம் தனியாவே இருக்க முடியறது இல்ல."

"சரி, என்ன பண்ணலாம்?"

"அதான், அந்த வீடியோஸ் எல்லாம் உங்ககிட்ட இருந்துச்சுன்னா எனக்கு அனுப்புனீங்கன்னா... அட்லீஸ்ட் நான் அதைப் பார்த்துட்டாவது சந்தோஷமா இருப்பேன்ல!"

"ஏன் ரோசி, வீடியோஸ் மட்டும் தான் பார்த்து சந்தோஷமா இருப்பியா? ஏன் என்கிட்ட எல்லாம் பேச மாட்டியா?" 

நான் திடீரென்று இப்படிக் கேட்க ரோசிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நான் விளையாட்டாகக் கேட்கிறேனா அல்லது சீரியஸாகக் கேட்கிறேனா என்பது புரியாமல் அமைதியாகவே இருந்தாள். நானும் அவள் என்ன சொல்வாள் என்ற எதிர்பார்ப்பில் அமைதியாகவே இருந்தேன். நீண்ட நேரம் எங்களது மௌனம் நிலவியது. அவள் பக்கத்திலிருந்து அவள் பெருமூச்சு விடும் சத்தம் மட்டுமே கேட்டது. 

சிறிது நேரத்திற்குப் பின்பு, "நீங்க எல்லாம் பெரிய ஆள், எப்படி நான் உங்ககிட்ட எல்லாம் பேச முடியும்?" என்று கேட்டாள்.

"நீயும் பெரிய ஆள் தான் ரோசி, நீ ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது. வீடியோஸ் பார்த்தப்பவே நான் புரிஞ்சுக்கிட்டேன்," என்றேன். 

நான் இப்படிச் சொன்னதும் சட்டென்று சிரித்துவிட்டாள். "ஐயோச்சி, வாயை மூடுங்க அண்ணா! நீங்க ரொம்ப மோசம். அப்போ அந்த வீடியோஸ் எல்லாம் உங்ககிட்ட இருக்குதானே? அடிக்கடி பார்ப்பீங்களா? அடிக்கடி பார்த்துட்டுத்தான் என்னைப் பார்க்கிறப்போ மேலேயும் கீழேயும் ஒரு மாதிரி பார்த்தீங்களா?" என்றாள்.

"நான் எங்க அடிக்கடி பார்ப்பேன்னு சொன்னேன்? வீடியோஸ் பார்த்தப்பவேன்னுதானே சொன்னேன். அடிக்கடி எல்லாம் பார்க்கணும்னு ஆசையில்ல ரோசி. அவனை நீ கதற விட்டது இன்னுமே என் கண் முன்னாடி இருக்கு," என்றேன்.

நான் சொன்னதைக் கேட்டு அவள் பெருமிதப்பட்டிருக்க வேண்டும். லேசாய்ச் சிரித்தவள் பின்பு பேச்சை மாற்ற முயன்றாள். "அப்புறம்னா? அப்போ நீங்க இப்பலாம் ஏன் அடிக்கடி காலேஜ் பக்கம் வர்றது இல்ல?" என்றாள். 

புனிதாவும், ரோசியும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். இருந்தாலும் புனிதாவின் உடல் எடுப்பான உடல் அம்சங்கள் ரோசிக்குக் கிடையாது. கிட்டத்தட்ட கைக்குள் அடங்கும் அளவிற்கான சிறிய கொய்யாக்காய் அளவிலான முலைகளே ரோசிக்கு உண்டு. ஆனால் ரோசியின் புட்டங்கள் பார்ப்பதற்கு மிகவும் எடுப்பாய் இருக்கும். உடலில் அந்த அளவுக்குச் சதைத்திரட்சி இல்லாமல் இருந்தாலும் ரோசி உடை உடுத்தும் விதமே அவளது உடல் அங்கங்களை நட்டமாய் எடுப்பாய் எடுத்துக்காட்டுவது போல் இருக்கும். 

இம்ரான் மட்டுமே அவளுடைய காதலன் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் திடீரென்று இம்ரானும் அவளும் இருந்த வீடியோக்களை என்னிடம் கேட்பது சற்று உறுத்தலாகவே இருந்தது. ஏனென்றால் அந்த வீடியோக்களை டெலீட் செய்து விடும்படி என்னிடம் கெஞ்சிக் கேட்டது இதே ரோசிதான்.

"காலேஜ் பக்கம்லாம் வர்றேனே, புனிதா டிராப் பண்றதுக்கெல்லாம் வருவேனே! உன்னத்தான் ஆளையே பார்க்க முடியல. நான் வர்றதைப் பார்த்துட்டு எங்கேயும் ஓடி ஒளிஞ்சுக்கிறியா என்ன?"

"இல்லைங்க, நான் அப்படி எல்லாம் இல்லையே! இன்னைக்கு ஒரு நாள் பார்த்தேன், நீங்க புனிதாவை இறக்கி விட்டுட்டுத் திரும்பிப் பார்க்காம நீங்க பாட்டுக்கு பைக்ல வேகமா போயிட்டீங்க. அதான் சரி என் மேல கோவமா இருப்பீங்களோ அப்படின்னுட்டு நான் உங்களுக்கு கால் பண்ணவும் இல்லை, மெசேஜ் பண்ணவும் இல்லை."

"உண்மையிலேயே நீ எங்க நிக்கிறதை நான் கவனிக்கல ரோசி. ஏன், கை ஆட்டி இருக்கலாமே? கை ஆட்டி இருந்தாலே நான் நின்னுருப்பேனே!"

"நின்னுருப்பீங்கதான், ஆனா உங்க பார்வை கண்ட இடமெல்லாம் போகுமே, அதான்... அதனாலதான் நான் நிக்கல."

"பார்வை மட்டுமா போகும், என் கையும் போகுமே!"

"ம்... போகும் போகும்," என்று சிரித்தாள்.

"ஏன், போகக்கூடாதா? அதெல்லாம் போகலாமே. யார் வேணாம்னு சொன்னது? அப்போ இந்த வாரம் வரலாமா?" 

"ம்... வாங்க, தாராளமா வாங்க." 

"எங்க வச்சு மீட் பண்ணலாம்?" 

"காலேஜ்ல வச்சே மீட் பண்ணலாமே." 

"ஏன், புனிதா பார்த்திருவான்னு உனக்கு எதுவும் பயமா இருக்கா ரோசி?" 

"அப்படி எல்லாம் இல்ல. புனிதா பார்த்தாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை," என்றாள். 

"ம்... சரி, அப்போ காலேஜ் வேண்டாம். உன்னை வந்து காலேஜ்ல பிக்கப் பண்றேன். உனக்கு ஓகேவா?" 

"ம்... டபுள் ஓகே!" என்றாள்.

"ஆமா ரோசி.. காலேஜ்ல அந்த மாதிரிலாம் கண்ட எடத்துலலாம் பாக்கவும் முடியாது கை லைக்கவும் முடியாது" என்றேன்.. 

"ம்.. வப்பீங்க வப்பீங்க.. கத்தி ஊரக் கூட்டிருவேன்.." சிரித்துக்கொண்டே அடள் சொன்னாலும் அவள் செய்தாலும் செய்வாள் என்று எனக்குத் தோன்றியது. 

"கத்த வேண்டிய வாய்க்குள்ள வைக்க வேண்டியத வச்சா சத்தம் தானா அடங்கிரும்ல..."

"வாய்க்குள்ள வச்சா அப்றம் நா கத்த வேண்டிய அவசியம் இல்ல.. நீங்களே கத்திருவீங்க..."

"அதான் இம்ரான் எப்டி கத்துனான்னு நா பாத்தேனே..."

"அச்சோ.. அண்ணா.. ப்ளீஸ் ஸ்டாப்.. வேற எதாச்சும் பேசலாமே.." என்று வெட்கத்திலும் கூச்சத்திலும் சினுங்கினாள். 

சிறிது நேரம் சம்பந்தமே இல்லாமல் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தவள், பிறகு "அம்மா வந்துவிட்டாள்" என்று ஏதோ ஒரு பொய்க்காரணங்களைச் சொல்லி போனை கட் செய்தாள். எனக்கு இப்போது ரோசியிடம் பேசுவதற்கோ அல்லது அவளைப் பார்ப்பதற்கோ ஆர்வமில்லை. என்றாலும் அவள் திடீரென்று அவளுடைய அந்தரங்க வீடியோக்களை என்னிடம் கேட்பது என்னை எனக்குள் ஏதோ ஒருத்தியது. அதன் உண்மைக் காரணங்களை அறிந்துகொள்ளவே என் மனம் விரும்பியது. 

பிறகு என் மனைவியிடம் கால் செய்து அன்றைக்கு நடந்த அனைத்து விவரங்களையும் விவாதித்துக் கொண்டிருந்தேன். அருகில் எனது மகள் அழும் சத்தம் கேட்டு வீடியோ காலில் சென்று என் மகளைக் கொஞ்சிக் கொண்டிருந்தேன். எனக்கும் என் மகளுக்கும் ஆயிரம் உரையாடல்கள் நடந்து முடிந்திருந்தன. அழுது கொண்டிருந்த எனது மகள் இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பிச் சிறிது நேரத்திலேயே தூங்கத் தொடங்கிவிட்டாள். அப்போதுதான் என் மனைவி மீண்டும் அந்த குண்டைப் போட்டாள். 

"ஏய் தமிழ், உன் பிரண்ட் இருக்கான்ல அந்த சக்திவேல், இன்னைக்கு மறுபடியும் எனக்கு கால் பண்ணான்டா," என்றாள். 

அதுவரை வீடியோ காலில் முகமலர்ச்சியுடன் இருந்த எனது முகம் சட்டென்று சுருங்கியது. அதைப் பார்த்து அவள் சிரித்தபடியே, "ஏய் லூசு, இப்ப ஏன்டா டென்ஷன் ஆகுற? நான் சொல்றதை முழுசா கேளு," என்றாள். 

"சரி சொல்லடி, எதுக்கு கால் பண்ணான்? ஏன் அவன் சம்பந்தமே இல்லாம கால் பண்றான்?"

"டா, நான் பிஸியா இருக்கேன்னு சொன்னாலும் கேட்க மாட்டான், அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கான். எனக்கு எரிச்சலா இருந்துச்சு." 

"சரி, என்ன சொன்னான்? அதைச் சொல்லு முதல்ல." 

"நம்ம ரெண்டு பேருக்குள்ள பேசுற விஷயங்கள் எல்லாம் உன் புருஷன் கிட்ட நீ சொல்லிருவியா அப்படின்னு கேட்கிறான்." 

அவள் சொல்வதைக் கேட்டதும் எனக்கு இப்போது கோபம் அதிகமாகியது. பதில் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தேன். என் அமைதியைப் பார்த்தவள் என்னுடைய எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்டவளாய், மீண்டும் என்னைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினாள். 

"ஏய் டென்ஷன் ஆகாதடா, நானும் சொல்லிட்டேன். திருப்பி நானும் பதில் சொல்லிட்டேனே! எங்க ரெண்டு பேருக்கும் அதையும் என் புருஷன் கிட்ட எதுவும் சொல்லக்கூடாதா அப்படின்னு திருப்பி கேட்டேன்டா. அதுக்கு, 'இல்ல இல்ல அப்படிலாம் இல்ல' அப்படின்னு அடுத்து பேச்சை வந்து ஆரம்பிச்சுக்கிட்டே இருந்தான். நான் எனக்கு வேலை இருக்கு அப்படின்னு சொல்லி கட் பண்ணிட்டேன். இப்ப சாமிய நம்பரை பிளாக் பண்ணிருவா?" என்றாள். 

"இல்லடி, இப்போதைக்கு அவன் நம்பரை பிளாக் வேண்டாம். பட் அவன் கால் பண்ணா நீ அட்டென்ட் பண்ணாத, முடிஞ்சவரைக்கும் அவாய்ட் பண்ணப் பாரு. அப்படி இல்லை அப்படின்னா, திருப்பித் திருப்பி கால் பண்ணிட்டே இருந்தா நீ எனக்குச் சொல்லு, நான் பார்த்துக்கிறேன்," என்றேன். 

"ம் ஓகேடா," என்றாள்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் அதே வேளையில் கிச்சனுக்குள் இருந்து புனிதாவின் சத்தமும்
 எனது மாமியாரின் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது. அவர்களுக்குள் ஏதோ சமையலறை சண்டை நடந்து கொண்டிருக்க வேண்டும்.
[+] 3 users Like Kingtamil's post
Like Reply




Users browsing this thread: 26 Guest(s)