Misc. Erotica மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️
#21
(02-02-2026, 07:42 PM)Lust king 66 Wrote: பகுதி 7

பத்மா, "இருடா... சின்னம்மா இப்ப வந்துருவாங்க... இங்கியே நில்லு," அப்படின்னு சொல்லிட்டு, கிஷோரை அந்தப் பெரிய பெட்ரூம்ல உக்கார வச்சுட்டு, அவ வேலையப் பாக்கப் போயிட்டா.

கிஷோர் மெதுவா அந்த அறைக்குள்ள பூந்தான். அது ஒரு பிரம்மாண்டமான ரூமு. ஏசி ஓடிட்டு இருந்துச்சு. அந்த அறையோட ஒரு மூலையில இருந்த பெரிய டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடிக்கு முன்னாடி பூரணி நின்னுட்டு இருந்தாள்.[Image: DelnaDavis-5.jpg]அவ முதுகுப்பக்கமா திரும்பி நின்னுட்டு இருந்தாலும், அவளோட முகம் கண்ணாடியில அச்சு அசல் தெரிஞ்சுது. கிஷோர் அப்பிடியே திகைச்சுப் போய் நின்னுட்டான்.

பூரணி... அவளைப் பார்த்த உடனே கிஷோருக்கு கை கால் எல்லாம் லேசா உதற ஆரம்பிச்சிருச்சு. இத்தனைக்கும் அவன் எத்தனையோ பொண்ணுங்களைப் பார்த்தவன் தான். ஆனா இவ... இவ ரகம்!
தலைக்குக் குளிச்சுட்டு, ஈரம் சொட்டச் சொட்ட அந்த நீளமான கூந்தலை விரிச்சுப் போட்டுருந்தா. மஞ்சள் கலர் சேலையில, பாக்குறதுக்கு அப்படியே மகாலட்சுமி மாதிரியே ஜொலிச்சா. கழுத்துல தொங்குற அந்தத் தாலி , வகிடு நெறைய அப்பியிருந்த குங்குமம், நெத்தியில வட்டமா வச்சிருந்த அந்தச் சிவப்புப் பொட்டு... இதெல்லாம் அவளுக்கு ஒரு தெய்விகமான அழகைக் குடுத்துச்சு.




கையில டஜன் கணக்குல குலுங்குற வளையலும், கால்ல செக்கச் செவேல்னு வச்சிருந்த மருதாணியும், அவ ஒரு பாரம்பரியமான, அதே சமயம் பெரிய இடத்துப் பொண்ணுங்கறதை அடிச்சுச் சொல்லுச்சு.
[Image: malare-IMG-20250626-130436.jpg]









[Image: Telugu-actress-odela-railway-station-3-h...stills.jpg]
கிஷோர் தன்னையே மறந்து அவளை ரசிச்சான். அவனோட கண்ணு அந்த ஈரத் தலையில ஆரம்பிச்சு, அப்பிடியே மெதுவா இறங்கி, அவளோட செவந்த உதடுகளைத் , தடவி அப்புறம் அந்த ஜாக்கெட்டுக்குள்ள திமிறிட்டு இருக்கிற முன்னழகு முலைப்பழங்கள் பாத்து அப்பிடியே நின்னுப்போச்சு. அங்கிருந்து நழுவி, அவளோட மெல்லிய இடுப்பை,குழைவான தொப்புளை ரசிச்சுட்டு, கடைசியில அந்தப் பரந்த புடைப்பான பின்னழகுல வந்து நின்னுச்சு. அவன் பார்வை அவ உடம்போட ஒவ்வொரு இன்ச்சையும் ஸ்கேன் பண்ற மாதிரி இருந்துச்சு.

கிஷோர்... வழக்கம் போல ஒரு கலர் சட்டை போட்டிருந்தான். அது கொஞ்சம் அழுக்காவும் கசங்கியும் போய், அவனோட அந்த முரட்டுத் தனத்தை இன்னும் அதிகமா காட்டுச்சு. மேல ரெண்டு பட்டனைப் போடாததுனால, அவனோட ரோமம் நெறைஞ்ச மார்பு அப்பிடியே வெளில தெரிஞ்சுது. பத்மாகூட உள்ள வரும்போதுதான் வாசல்ல நின்னு ஒரு சிகரெட்டை ஊதித் தள்ளியிருந்தான். அதனால அவனோட உதடு நல்லா கருப்பா, ஒரு மாரியான முரட்டுத்தனமான கவர்ச்சியோட இருந்துச்சு. அந்தச் சிகரெட் வாசம் அவன்கிட்டருந்து லேசா அடிச்சுட்டு இருந்துச்சு.

பூரணி கண்ணாடியில அவன் தன்னையே வெறிச்சுப் பாக்குறத கவனிச்சுட்டா. அவனோட அந்த கசங்குன சட்டையும், கருத்த உதடும் அவளுக்குப் பாக்கவே ஒரு மாதிரி அருவருப்பா தான் இருந்துச்சு. ஆனா... அவன் பாக்குற பார்வை... ஏதோ அவளை அப்பிடியே பச்சையா திங்கப்போற மாதிரி இருந்துச்சு. அது அவளுக்குப் புரிஞ்சு போச்சு.

கிஷோர் தனக்குள்ளேயே முணுமுணுத்துக்கிட்டான்
"ஆஹா... என்ன ஒரு படைப்புடா சாமி! அந்த ஆண்டவன் ரொம்ப மெனக்கெட்டு, பல நாள் ஓவர்டைம் பாத்து, லீவு எடுக்காம செதுக்கியிருப்பான் போலயே இந்தச் சிலைய... இந்த அழகுக்கு ஒரு பெரிய கும்பிடு! இவளையெல்லாம் ஒருதடவை தொட்டா, சொர்க்கத்துக்கே போயிரலாம் போலயே!"

கிஷோர் மெதுவா சொன்னது பூரணி காதுல தெள்ளத் தெளிவா விழுந்துருச்சு. அவளுக்கு ஒரு பக்கம் இவனோட தோற்றம் பிடிக்கலைன்னாலும், இன்னொரு பக்கம்... தன் அழகை ஒருத்தன் இப்பிடி வெறித்தனமா ரசிக்கிறானேன்னு நினைக்கும்போது, பொண்ணுங்களுக்கே உரிய அந்த ஒரு சின்னக் கர்வம் அவளுக்குள்ளும் தலைதூக்குச்சு. ஆனா அதை வெளில காட்டிக்காம, கோபப்படுற மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு திரும்புனா.

பூரணி கடுப்பான குரலில்"என்ன? பாத்தது போதுமா? இல்ல இன்னும் ஏதாச்சும் மிச்சம் மீதி இருக்கா?"

கிஷோர் கொஞ்சம் கூட அசராம, நக்கலா சிரிச்சுக்கிட்டே சொன்னான், "இல்ல மேடம்... இந்த அழகைப் பாத்து ரசிக்க ஒரு ஆயுசு பத்தாது போல இருக்குதே! கண்ணு ரெண்டும் பத்தலையேனு கவலையா இருக்குது.

பூரணி கோபம் வர்ற மாதிரி நடிச்சா. "என்னது? ஏய்... உன்னோட இந்த நாடகமெல்லாம் வெளில வச்சுக்கோ. இங்க வச்சுக்காத. வந்த வேலைய மட்டும் பாரு. கண்ணை இங்கயும் அங்கயும் ஓட விடாம, ஜொள்ளு ஊத்தாம இருந்தா உனக்கு நல்லது. 

இல்லன்னா... மாமாகிட்ட சொல்லிப்புடுவேன். அவரு வந்தா உனக்கு என்ன நடக்கும், உன் கடை என்ன ஆகும்னு தெரியும்ல?" அப்படின்னு மிரட்டுனா.

அவ வெளில கோபமா பேசினாலும், மனசுக்குள்ள, இவனுக்கு நம்ம மேல இவ்ளோ வெறியா? நம்மளையே கண்ணெடுக்காம பாக்குறானே... அப்படின்னு நினைக்கும்போது, அவளுக்கு வயத்துக்குள்ள லேசா ஜில்லுனு ஒரு உணர்வு பரவுச்சு.

கிஷோர் பணிவா நடிக்கிறான் "மேடம்... நீங்க தப்பா நெனைக்காதீங்க. நான் அந்த வேலைல ரொம்ப கில்லாடி மேடம்... அதுல நான் கை வச்சா, யாரா இருந்தாலும் அப்பிடியே மயங்கிடுவாங்க..." அவன் பேச்சில அப்பட்டமான டபுள் மீனிங் இருந்துச்சு .


பூரணி அதிர்ந்து போயிட்டா. "என்னது? என்னடா பேசுற?"

கிஷோர் உடனே மாத்திக்கிட்டான். "இல்ல மேடம்... நான் தையல் வேலையைச் சொன்னேன். தையல் போடுறதுல நான் கில்லாடின்னு சொன்னேன். வேற ஒன்னுமில்லைங்க."

பூரணி: "ஹும்... எனக்குத் தெரியும் உன் லட்சணம். வளவளன்னு பேசாம வந்த வேலையை மட்டும் பாரு."


கிஷோர்: "கண்டிப்பா மேடம். உங்க இஷ்டப்படியே செஞ்சுடலாம்."


அப்பப் பாத்து பத்மா அவசரமா உள்ள வந்தா. "சின்னம்மா... ஐயா உங்களைக் கூப்பிடுறாரு. ஹால்ல காத்துட்டு இருக்காரு."


பூரணி: "சரி வா போலாம். மாமா கூப்பிடுறாரு, லேட் பண்ணா திட்டுவாரு," அப்படின்னு சொல்லிட்டு, சேலை முந்தானையைச் சரி பண்ணிக்கிட்டு முன்னாடி நடந்தா.


கிஷோர் அவ பின்னாடியே போனான். அவளோட அந்த அசைஞ்சாடும் குண்டிகளை பாத்துக்கிட்டே, "வாங்க போலாம்... ஒரு மாரியான காமத்தோட சொன்னான்.

பத்மா அதைக் கேட்டுத் திரும்பி முறைக்க, கிஷோர் அவளைப் பாத்து கண்ணடிச்சுச் சிரிச்சுக்கிட்டே பின்னாடி போனான்.



பிரமாண்டமான அந்த ஹால்ல, எம்.எல்.ஏ கந்தசாமி சோபாவுல கம்பீரமா உக்காந்துருந்தாரு. 

அவருக்கு எதிர்ல லதா உக்காந்துருந்தா. பூரணி வந்து இன்னொரு சோபாவுல உக்காந்தாள்.

 கிஷோர் ஒரு மூலையில, கந்தசாமியோட நேர் பார்வை படாத மாதிரி, ஆனா பூரணியையும் லதாவையும் ஒரே நேரத்துல நல்லா பாக்குற மாதிரி ஒரு இடத்துல போய் நின்னுக்கிட்டான். அவனோட கண்ணு வேட்டைக்குத் தயாரான கழுகு மாதிரி ரெண்டு பேரையும் நோட்டம் போட்டுச்சு.


கந்தசாமி: "நீதானப்பா கிஷோர் டெய்லர்? நேத்து போன்ல பேசுனது?"

கிஷோர் பவ்யமா : "ஆமாங்க ஐயா... அடியேன்தான். நேத்து தெரியாம ஏதோ பேசிட்டேன். மன்னிச்சுக்கோங்க."

கந்தசாமி: "சரி அத விடு... தையல் வேலையெல்லாம் சுத்தமா செய்வியா? எந்தக் குறையும் இருக்கக் கூடாது."

கிஷோர்: "எந்த வேலையா இருந்தாலும், எவ்ளோ கஷ்டமான வேலையா இருந்தாலும், சுத்தமா, கச்சிதமா முடிச்சுத் தருவேன் ஐயா. ஒரு நூல் பிசிறு கூட இருக்காது" இதைச் சொல்லும்போது அவன் பூரணியை ஒரு மார்க்கமா பார்த்தான் .

கந்தசாமி: "சரி... நம்ம வீட்டுல நெறைய தையல் வேலை பாக்கியிருக்குது. பொம்பளைங்க வெளில அலையக் கூடாதுன்னு தான் உன்னை இங்க வரச் சொன்னேன். முதல்ல பூரணிக்குத் தேவையான ஜாக்கெட்ட, அவ ஆசைப்படுற மாதிரியே முடிச்சுக்குடு. அப்புறம் மத்த வேலையைப் பாக்கலாம்."

கிஷோர்: "சின்னம்மாவுக்கு என்ன வேலையா இருந்தாலும் நான் சூப்பரா செஞ்சு தருவேன் ஐயா... அதுல எந்தக் குறையும் இருக்காது. அப்புறம்... வேற யாருக்காச்சும் வேலை இருந்தாலும் சொல்லுங்க... அதையும் நான் பர்சனலா கவனிச்சுக்கறேன்."

  அவன் கண்ணு பூரணியோட முன்னழகை மேய்ஞ்சுது. பூரணிக்கு அது புரிஞ்சு, டக்குனு சேலையை இழுத்துப் போத்திக்கிட்டா .

கந்தசாமி: "மத்த வேலையை லதா உன்கிட்ட சொல்லுவா. அவகிட்ட கேட்டுக்கோ."

லதா: "தம்பி... வீட்டுல ஜன்னல் ஸ்கிரீன் துணி, சோபா கவர், அப்புறம் என்னோட பழைய துணி எல்லாம் ஆல்டரேஷன் பண்ணி தைக்க வேண்டியிருக்கு. உன்னோட டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும்னு பத்மா சொன்னா. அதான் உன்னைக் கூப்ட்டோம்."

கிஷோர்: "ஆமா மேடம்... என் ரசனை எப்போதுமே தரமா தான் இருக்கும். நான் கண்டதையெல்லாம் தொடமாட்டேன். எது குவாலிட்டியான பொருளோ, அதை மட்டும்தான் தொடுவேன். தொட்டா விடமாட்டேன்."

இதைச் சொல்லும்போது அவன் லதாவோட இடுப்பு மடிப்பையும், லேசா விலகியிருந்த சேலை வழியா தெரிஞ்ச அவ முலைபிலவையும் பாத்துக்கிட்டே சொன்னான். 

[Image: 20250820-183254.jpg]
லதாவுக்கு அந்தப் பார்வையின் அர்த்தம் புரியலை. ஆனா பூரணி அதைச் சரியா கவனிச்சுட்டா.

 அடப்பாவி... இவன் சரியான காமப் பிசாசா இருப்பான் போலயே... வயசான மாமியாரையும் விடாம சைட் அடிக்கிறானே... இவன் கண்ணு அலையுறதப் பாத்தா, இவன் இங்க வேலையை விட, வேற ஏதோ ஒன்னுக்குத் தான் குறி வைக்கிறான் போல அப்படின்னு நினைச்சு, பூரணிக்கு லேசா சிரிப்பு வந்துருச்சு.

பூரணியோட இந்தச் சிரிப்பை கிஷோர் பாத்துட்டான்.  

பரவாயில்லையே... நம்மள ஓகே பண்ணிட்டா போலயே... சிரிப்பு வருதுன்னா பாதி கிணறு தாண்டுன மாதிரி. எப்படியாவது இந்த வீட்டுல ஒருத்திய உஷார் பண்ணுனா கூட, லைஃப்ல செட்டில் ஆயிடலாம் அப்படின்னு மனசுக்குள்ள குஷியானான்.


கந்தசாமி: "ஆனா இதுக்கெல்லாம் நீ இங்கியே இருக்குற மாதிரி இருக்கும்ப்பா. அவ்ளோ வேலை கிடக்குது. தினமும் வந்து போறது கஷ்டம். பகல்ல இங்க வேலை செஞ்சுட்டு, ராத்திரி வேணும்னா வீட்டுக்குப் போயிக்கோ. நம்ம ஸ்டோர் ரூம்ல ரெண்டு நல்ல தையல் மெஷின் இருக்குது. இல்ல உன் மெஷின் தான் வேணும்னா சொல்லு, வண்டி அனுப்பித் தூக்கிட்டு வரச் சொல்றேன். நீயே முடிவு பண்ணிக்கோ... தினமும் அலைஞ்சா உனக்குத் தான் சிரமம். வேலை நெறைய இருக்கு."


இதைக்கேட்டதும் கிஷோருக்குத் தலைகால் புரியலை. அடடே... நெனைச்சதை விடப் பெரிய ஜாக்பாட் அடிச்சிருச்சுடா! சும்மா ஒரு நாள்ல முடியுற வேலையை, எதாச்சும் சொல்லி நாலு அஞ்சு நாள்னு இழுத்து, இங்கியே டேரா போட்டுற வேண்டியதுதான். இங்கியே தங்குனா... பத்மா, லதா, பூரணி, அந்தப் பூஜா குட்டி... அடேங்கப்பா... நெனைச்சாலே இனிக்குதே! அப்படின்னு மனசுக்குள்ள துள்ளிக்குதிச்சான்.


கந்தசாமியோட இந்த ஐடியா பூரணிக்குப் பிடிக்கலை. இவன சீக்கிரம் அளவெடுக்க வச்சுட்டு, அனுப்பி விடலாம்னு பாத்தா, மாமா இவனை இங்கியே தங்கச் சொல்றாரே... இவன் பார்வை வேற சரியில்லையே... அப்படின்னு அவ முகம் லேசா மாறிச்சு. அவ ஏதாச்சும் சொல்ல வாயெடுத்தா, அதுக்குள்ள கிஷோர் முந்திக்கிட்டான்.


கிஷோர் பணிவா "சரிங்க ஐயா... ரொம்ப நன்றிங்க ஐயா. நீங்களும் பெரியம்மாவும் எப்படிச் சொல்றீங்களோ அப்படியே கேட்டுக்குறேன். நான் நீங்க எவ்ளோ வேலை கொடுத்தாலும், எவ்ளோ நாள் ஆனாலும் நான் டயர்ட் ஆகாம செஞ்சு முடிப்பேன். உழைக்கிறதுக்கு நான் என்னைக்குமே பயப்பட மாட்டேன்."


  இதைச் சொல்லும்போது ஒரு மாரியான காமச் சிரிப்போட, கண்ணை அடிச்சு பூரணியைப் பார்த்தான். பூரணிக்கு இப்ப எதுவுமே பேச முடியாம போயிருச்சு. மாமனார் பேச்சைத் தட்ட முடியாது இல்லையா .

கந்தசாமி: "சரி... உனக்கு வேற ஏதாச்சும் வேலை பாக்கி இருந்தாலும், அதையும் இங்கியே கொண்டு வந்து வச்சுக்கோ. எவ்ளோ நல்லா செய்றியோ, அவ்வளவு கூலி கிடைக்கும். யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது. புரியுதா?"

கிஷோர்: "புரிஞ்சுதுங்க ஐயா... நான் ரொம்ப நிதானமா, அன்பா, யாருக்கும் வலிக்காம என் வேலையைச் செய்வேன். இந்த வீட்டை என் வீடு மாதிரியே பாத்துக்குவேன். நீங்க நம்பலாம்."   

வார்த்தைக்கு வார்த்தை அர்த்தத்தோட சிரிச்சான் .
கிஷோர் பேசுற அந்த ஸ்டைலை பாத்து, பூரணிக்கு மறுபடியும் சிரிப்பை அடக்க முடியலை. இவன் ஏதோ பெரிய ப்ளான் போடுறான் அப்படின்னு அவளுக்குப் புரிஞ்சுது.


கந்தசாமி பூரணியைப் பார்த்து, "என்னம்மா பூரணி... ஓகே தானே? உனக்குச் சம்மதம் தானே?" அப்படின்னு கேட்டாரு.

Writting is super and character development super   congrats congrats
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
Woooow

One bull

So many choices

Different ages sizes shapes

Whst an awesome premise
Like Reply
#23
பகுதி 8
பூரணி தயக்கத்துடன், ஆனால் மாமனாரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தலையசைத்தாள். "சரிங்க மாமா... நீங்க ஆசைப்பட்ட மாதிரியே நடக்கட்டும். அவரை இங்கயே தங்க வைக்கலாம்," என்றாள்.

கந்தசாமி முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. "ரொம்ப சந்தோஷம் மா. அப்போ ஒரு காரியம் பண்ணு பூரணி, நீ அவனுக்கு அந்த ஸ்டோர் ரூமையும், அங்க இருக்குற மெஷினையும் காட்டிக் கொடுத்துரு. அவனுக்கு என்னென்ன வேணுமோ எல்லாத்தையும் எடுத்துக் குடு. அவன் இன்னைக்கே வேலையை ஆரம்பிக்கட்டும்... நான் அப்படியே ஆபிஸ் கிளம்புறேன்... முக்கியமான மீட்டிங் இருக்கு. ஆமா, நம்ம பூஜாவைக் காணோம்? எங்க போனா?"

லதா குறுக்கிட்டு, "அவ ஏதோ காலேஜ் பிரண்ட் வீட்டுல விசேஷம்னு சொல்லி காலையிலேயே கிளம்பிப் போயிட்டாங்க. ராத்திரிக்கு தான் வருவா," என்றாள்.

கந்தசாமி : "சரி சரி... நான் கிளம்புறேன். டேய் கிஷோர், வேலையைச் சுத்தமாப் பாக்கணும். எந்தக் கம்ப்ளைன்ட்டும் வரக்கூடாது வரட்டுமா?" என்று கேட்டுவிட்டு விறுவிறுவென வெளியேறினார்.

கிஷோர் எழுந்து நின்று கும்பிடு போட்டான். "கண்டிப்பா ஐயா... நீங்க கவலையே படாதீங்க. எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்."

கந்தசாமி கிளம்பிப் போனதும், லதா மெதுவாக எழுந்து கிஷோரின் அருகில் வந்தாள். அவளது முந்தானை லேசாக விலகியிருக்க, அதில் தெரிந்த அவளது வெண்மையான இடுப்பு மடிப்பு கிஷோரின் கண்களை உறுத்தியது.

லதா :"தம்பி, எனக்கு நல்லா கச்சிதமா ஒரு பிளவுஸ் தச்சுத் தா... பழைய மாடல் வேணாம். புதுசா ஏதாச்சும் ட்ரை பண்ணு. நான் அப்புறமா வந்து பாக்குறேன்," என்று சொல்லிவிட்டு, ஒரு சிரிப்புடன் அவங்க அறைக்குப் போய்விட்டாள்.

இப்போ அந்தப் பெரிய ஹால்ல பூரணியும் கிஷோரும் மட்டும்தான். நிசப்தம் அந்த அறையை நிறைத்திருந்தது. ஏசியின் சத்தம் மட்டும் ரீங்காரமிட்டது.

கிஷோர் இப்போ பூரணியை விழுங்குற மாதிரி பாக்க ஆரம்பிச்சான். அவன் பாக்குற பார்வையை வச்சே, இப்போவே பூரணியை அப்படியே வளைச்சுப் போட்டுருவான் போல இருந்துச்சு. பூரணிக்கு லேசா நடுக்கம் வந்தாலும், அவளோட பழைய கோவம் இன்னும் முழுசா குறையல. ஆனா முகத்துல ஒரு சின்ன வெட்கம் எட்டிப் பாத்தது. அவன் பார்வை அவளை ஊடுருவிச் செல்வது போல் இருந்தது.

[Image: 5eae935469c40fb4c3799bb07849d02d.jpg]

கிஷோர் அவ உடம்பை ரசிச்சுகிட்டே மெதுவா அவகிட்ட நெருங்கி வந்தான். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கந்தசாமி உக்காந்திருந்த சோபாவுக்குப் பக்கத்துல வந்து நின்னான். 

கிஷோர் கிட்ட வர வர, அவனது சிகரெட் நெடியும், வியர்வை வாசனையும் பூரணியின் நாசியை துளைத்தது. அது அவளுக்குப் புதியதாக, அதே சமயம் கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. பூரணி வெட்கத்துல தலையைக் குனிஞ்சுக்கிட்டா.


கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு...
கிஷோர் மெல்லிய, கரகரப்பான குரலில் "எங்க இருந்து ஆரம்பிக்கலாம் மேடம்? வேலையை?" குரலில் காமம் வழிந்தது .

பூரணி சட்டெனத் தலையை நிமிர்த்தி, அவனை முறைத்தாள். "ரொம்ப ஓவராப் பேசாத... இங்க உன் வேலையைக் காட்டாத. உன்னைப் பத்தி எனக்கு எல்லாமே தெரியும். நீ எப்பேர்ப்பட்ட ஆளுன்னு எனக்குத் தெரியும்."

கிஷோர் புருவத்தை உயர்த்தினான். "என்னை பத்தி என்ன தெரியும் மேடம்? நான் நல்லவன் தான்னு தெரியுமா?"


பூரணி: "உனக்கு இருக்குற கெட்ட பழக்கம் எல்லாம் எனக்குத் தெரியும்."


கிஷோர் ஒரு அடி முன்னால் வைத்து, "அப்பிடி என்ன பழக்கம்...  

பூரணி : "உன்கிட்ட ஜாக்கெட் தைக்க வர்ற பொம்பளைங்க கிட்ட நீ என்ன தில்லாலங்கடி வேலை பண்ணுவேன்னு எனக்குத் தெரியும். பத்மா எல்லாத்தையும் சொல்லிட்டா."

இதுவரைக்கும் தான் குடிக்குற விஷயம் தான் பூரணிக்குத் தெரியும்னு நினைச்சான் கிஷோர். ஆனா இப்போ லேடீஸ் விஷயத்தை எடுத்ததும், அவனுக்குப் புரிஞ்சு போச்சு. 

  அடிப்பாவி... அந்தப் பத்மா சிறுக்கி எல்லாத்தையும் கக்கிட்டா போல... அவளை வச்சுக்குறேன் இரு. முதல்ல இவள சமாளிப்போம்னு மனசுக்குள்ள திட்டிக்கிட்டான். உடனே சுதாரிச்சுக்கிட்டு வேற ரூட்ல பேசினான்.

கிஷோர்: " மேடம்... அந்தப் பத்மா பேச்சைக் கேட்டு ஏமாந்துறாதீங்க. அவளுக்கு என் மேல பொறாமை. அவ சும்மா எதையாச்சும் இட்டுக்கட்டிச் சொல்லுவா. அவ புருஷனுக்கும் எனக்கும் ஒருதடவை சீட்டு விளையாடும்போது சண்டை வந்துச்சு. அந்தக் கடுப்புல என்னைப் பத்தி எதாச்சும் கோர்த்து விட்டிருப்பா. நான் அப்டிப்பட்ட ஆளு இல்ல மேடம். நான் சுத்தமானவன் என்னை நம்பு குட்டிமா."


 அவன் "குட்டிமா"னு கூப்பிட்டதும் பூரணிக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு. இவன் எப்படி நம்மை குட்டிமா அது இதுனு கூப்பிடலாம்? இவனுக்கு எவ்வளவு துணிச்சல்? னு கோவம் வந்தாலும், தன் புருஷன் அருண் கூட இப்படி ஆசையா, கொஞ்சிக் கூப்பிட்டதில்லையேன்னு மனசுக்குள்ள ஒரு சின்ன ஏக்கம் கலந்த சந்தோஷம் எட்டிப் பார்த்தது. ஆனா வெளிய கோவமா நடிக்கணுமே...

பூரணி: "என் பேரு குட்டிமா இல்ல... மரியாதை முக்கியம். ஒன்னு பூரணி மேடம்னு கூப்பிடு, இல்ல கந்தசாமிமருமகள்னு கூப்பிடு. குட்டிமானு கூப்பிட என் புருஷனுக்கு மட்டும்தான் உரிமை இருக்கு. உனக்கு இல்ல. புரிஞ்சுதா?"

கிஷோர் மனசுக்குள் பரவாயில்லையே, பொண்ணு கொஞ்சம் அசைஞ்சு குடுக்குதே... கோவப்படுற மாதிரி நடிச்சாலும் கண்ணுல சிரிப்பு தெரியுதே      

"மன்னிச்சுடுங்க மேடம்... நீங்க சொல்றபடியே கூப்பிடுறேன். ஆனா நான் நீங்க நெனைக்கிற அளவுக்குக் கெட்டவன் இல்ல மேடம்... என் மனசு வெள்ளை..."


பூரணி : "திரும்பவும் ஆரம்பிக்கிறியா? சொன்னது காதுல விழுந்துச்சா இல்லையா?"

கிஷோர்: "புரிஞ்சுது சின்னம்மா... இனிமே தப்பு நடக்காது."

பூரணி: "எனக்கு இந்தப் பத்மா ஒன்னும் சொல்லல... நீ அவள பத்தித் தப்பா நினைக்காத."

கிஷோர் குழப்பத்துடன், "அப்போ யாரு சொன்னது? வேற யாருக்கு என்னைப் பத்தி தெரியும்?"

 "பிரியா...."

கிஷோர்: "அது யாரு பிரியா ? எனக்கு அப்பிடி யாரையும் தெரியாதே... நான் கேள்விப்பட்டதே இல்லையே..."

பூரணி: "அவ என் நாத்தனார் பூஜாவோட காலேஜ் பிரண்ட். அவளோட அண்ணிக்கும் உனக்கும் ஏதோ தொடர்பு இருந்துச்சாமே? அவங்க அண்ணி அடிக்கடி உன் கடைக்கு வருவாங்களாமே?"

கிஷோருக்கு அந்தப் பிரியா யாருன்னே தெரியல. கோயம்புத்தூர்ல எத்தனையோ பொண்ணுங்க கடைக்கு வராங்க, போறாங்க. போனா போவுது, எவளோ இருந்துட்டுப் போறா... இப்போ இவள கரெக்ட் பண்ண இது ஒரு வாய்ப்புனு நினைச்சான். 


இந்தப் பேச்சை வளர்த்தா தான் பூரணி இன்னும் கொஞ்சம் ப்ரீ ஆவா, அவளோட அந்தரங்க விஷயங்களைப் பேசுவான்னு புரிஞ்சுக்கிட்டான்.

கிஷோர்: "சரி மேடம்... அந்தப் பிரியாவையும் தெரியாது, அவங்க அண்ணியையும் தெரியாது. ஆனா நீங்க சொல்றீங்களே... ஏதோ தொடர்பு இருந்துச்சுன்னு... அப்பிடி என்ன தொடர்பு இருந்துச்சுன்னு நீங்களே சொல்லுங்க மேடம். நானும் தெரிஞ்சுக்கறேன்."

பூரணிக்கு வெட்கம் பிச்சிக்கிட்டு வந்துச்சு. அந்த வார்த்தையைச் சொல்ல நாக்கு கூசியது. தலை குனிஞ்சுக்கிட்டா. மெதுவா நிமிர்ந்து கிஷோரின் கண்களைப் பார்த்தாள்.

பூரணி: "உனக்கும் அவங்களுக்கும் ஏதோ தப்புத் தண்டா இருந்துச்சாம்... நீ அவங்கள மயக்கி..." கூச்சத்தில் வார்த்தை வராமல் நிறுத்தினாள் .

கிஷோர்: "தப்புத் தண்டாவா? புரியலையே... மயக்குறதா? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க குட்டிமா மேடம்... அப்போதான் நான் பதில் சொல்ல முடியும்," வேணும்னே இழுத்தான், அவளது வெட்கத்தை ரசிப்பதற்காக .

பூரணிக்கு முகம் செவந்து போச்சு. வெட்கத்துல ரெண்டு கையாலயும் முகத்தை மூடிக்கிட்டா. அவளது காது மடல்கள் கூடச் சிவந்துவிட்டன.

பூரணி: "சீ... எனக்கு ஒன்னும் தெரியாது... ஆள விடு. நான் போறேன்."

அப்படியே வேகமா எழுந்து மாடிப் படியை நோக்கி நடக்க ஆரம்பிச்சா. அவசரத்துல கிஷோர் பக்கமா உரசுற மாதிரி போனா. அப்போ அவளோட சேலை முந்தானை காற்றில் பறந்து கிஷோரின் முகத்தில் பட்டு, அவனது கன்னத்தை வருடிச் சென்றது.

கிஷோர் அந்த வாசனையை ஆழ்ந்து உள்ளிழுத்தான். மூச்சை இழுத்து "ஆஹா... என்ன ஒரு வாசனை... மல்லிகைப்பூவும் சந்தனமும் கலந்த வாசனை... என் குட்டிமா வாசனை ஆளத் தூக்குதே... சொர்க்கமே பக்கத்துல வந்த மாதிரி இருக்கு!"
பூரணி சட்டெனத் திரும்பி நின்னு, "ரொம்ப ஓவராப் பண்ணாத... என் பழைய பிளவுஸை எடுத்துட்டு வந்து ஸ்டோர் ரூம்ல வேலையைப் பாரு. என் பக்கத்துல வர முயற்சி பண்ணுன... அப்புறம் வேற மாதிரி ஆகிடும். மாமாகிட்ட சொல்லிடுவேன்"னு மிரட்டினாள்.    

ஆனா அந்த மிரட்டல்ல கோவத்தை விட ஒரு சிணுங்கல் தான் அதிகமா இருந்துச்சு. அவளுக்கு உள்ளுக்குள் அந்தப் பாராட்டு பிடித்திருந்தது .

படிக்கட்டுல ஏறும்போது, "மேல வா... அளவு ஜாக்கெட் தர்றேன்"னு சொல்லிட்டு ஏறினாள்.

கிஷோர் அவ பின்னாடியே போனான். பூரணி படி ஏற ஏற, அவளோட அந்த 36 சைஸ் குண்டிகள், அந்த டைட்டான சேலைக்குள் ஆடும் அழகை கிஷோர் கண் கொட்டாம ரசிச்சான். அவளோட முதுகு பூரா வெளில தெரிய, ஜாக்கெட் இறக்கத்தில் தெரிந்த அந்த வெண்மையான பளிங்கு முதுகும், இடுப்பு மடிப்பு நெளியும் அழகும்... அவன் கண்ணு அங்கயே சொக்கிப் போச்சு.

பூரணிக்கு அவன் என்ன பாக்குறான்னு புரிஞ்சு போச்சு. வெட்கத்துல சேலை முந்தானையை இழுத்து இடுப்பையும் முதுகையும் மறைச்சுக்கிட்டா.

[Image: 574937328_794852193380359_33075656455630...e=69875446]






[Image: 16e7b36d61930e55c35babad67099859.jpg]

கிஷோர் மனசுக்குள் ச்ச்சே... செம்மையான காட்சியை மறைச்சுட்டாளே பாவி. பரவாயில்ல... இன்னும் கொஞ்ச நேரத்துல மொத்தமா பாக்கத்தானே போறோம்.  

ரெண்டு பேரும் மாடியில இருக்குற பூரணியோட பெட்ரூமுக்கு வந்தாங்க. அது ஒரு பெரிய ஏசி ரூம். உள்ளே நுழைந்ததும் ஜில்லென்று காற்று வீசியது. லேசான லாவெண்டர் வாசனை அந்த அறையில் இருந்தது.

பூரணி: "அந்தச் சேர்ல உக்காரு."

கிஷோர் அந்த மெத்தென்ற நாற்காலியில் அமர்ந்தான். பூரணி வார்ட்ரோபைத் திறந்து ஒரு பழைய ஜாக்கெட்டை எடுத்தாள்.

பூரணி: "இந்தா... இந்த ஜாக்கெட் அளவை வச்சு, புதுச தச்சுடு. எனக்கு இதே ஃபிட்டிங் வேணும்."

கிஷோர் அதை வாங்கிட்டு யோசிச்சான். சும்மா இந்தத் துணியை வச்சு தச்சா என்ன சுவாரஸ்யம் இருக்கு? அவனுக்கு பூரணி உடம்பைத் தொடணும். அவளைத் தீண்டணும். அதுக்கு இதுதான் சரியான வாய்ப்பு.

கிஷோர்: "மேடம்... நல்லா யோசிச்சுக்கங்க... இது ஓகே தானா? இது ரொம்பப் பழைய ஜாக்கெட் மாதிரி தெரியுதே?"



பூரணி : "என்ன கேள்வி இது? அதான் அளவு கரெக்டா இருக்கும்னு சொல்றேன்ல... இது போன மாசம் தச்சது தான். நீ தைக்கிற வழியைப் பாரு."

கிஷோர்: "இல்ல மேடம்... சும்மா ஒரு துணியை வச்சு தைக்கலாம். ஆனா அப்பறம் லூஸாவோ, டைட்டாவோ போச்சுனா என்னைக் குத்தம் சொல்லக் கூடாது. அப்புறம் ஐயா கோவப்படுவாரு."


பூரணி: "ஏன் லூசா போகப் போகுது? அளவு ஜாக்கெட்டை வச்சு ஒழுங்கா அளவெடுத்தா சரியாத் தானே வரும்? நீதான் பெரிய எக்ஸ்பர்ட்னு சொன்ன?"

கிஷோர்: "மேடம் நான் என்ன சொல்றேன்னா... அளவு ஜாக்கெட்டை விடுங்க... உங்க உடம்புல நேரடியா டேப் வச்சு அளவெடுத்தா இன்னும் கச்சிதமா இருக்கும். ஒரு இன்ச் கூட மாறாது."





பூரணி: "அதெல்லாம் தேவையில்ல... இதுவே போதும். என் உடம்புல யாரும் கை வைக்கிறத நான் விரும்பல."

கிஷோர்: "மேடம்... தப்பா எடுத்துக்காதீங்க. உங்களுக்குக் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆச்சுல்ல... கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணுங்க உடம்புல நிறைய மாற்றம் வரும். ஹார்மோன் மாற்றம்னு சொல்லுவாங்க. குறிப்பா சொல்லணும்னா..."

அவன் பேச்சை நிறுத்திவிட்டு, பூரணியின் புடைத்த முலைபழங்களை பார்த்துக்கிட்டே சொன்னான்.

கிஷோர்: "அந்த மாங்கா சைஸ் எல்லாம் பெருசா ஆகியிருக்கும் மேடம்... பழைய அளவு பத்தாது. கப் சைஸ் மாறியிருக்கும். டைட்டா இருந்தா உங்களுக்குத் தான் கஷ்டம். மூச்சு விட முடியாது."

பூரணி அதிர்ச்சியில் உறைந்து போனாள். "என்னது? மாங்காவா?" அவளுக்குக் கோபத்தை விட வெட்கம் அதிகமாக வந்தது. தன் மார்பகத்தை ஒருவன் மாங்காய் என்று வர்ணிப்பதை அவளால் நம்ப முடியவில்லை .
[+] 9 users Like Lust king 66's post
Like Reply
#24
கதை படித்து கருத்தை கூறவும்
[+] 1 user Likes Lust king 66's post
Like Reply
#25
பகுதி 9: 

கிஷோர் சொன்ன அந்த 'மாங்கா' உதாரணத்தைக் கேட்டதும் பூரணிக்கு முகம் சிவந்துவிட்டது. அது வெட்கமா இல்லை கோபமா என்று பிரிக்க முடியாத அளவுக்கு அவளோட முகம் மாறிப்போனது. அவளுக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி கூசியது. இவன் என்ன இப்படிப் பச்சையா பேசுறான் என்று நினைத்துக்கொண்டு, கடுப்பான குரலில் அவனிடம் சீறினாள்.
[Image: DelnaDavis-236.jpg]
"ஏய்... மரியாதை கெட்டுப் பேசாத. என்கிட்ட இந்த லோக்கல் பாஷையெல்லாம் வச்சுக்காத. அசிங்கமாப் பேசாதன்னு சொன்னா உனக்குக் காதுல விழுகாதா?" என்று கத்தினாள்.

கிஷோர் சற்றும் அசராமல், ஒரு நக்கலான சிரிப்பை உதட்டில் தவழவிட்டான். "என்ன மேடம்... இதுல என்ன அசிங்கம் இருக்கு? ஊர் உலகத்துல இருக்குறதத்தானே சொன்னேன். மாங்காவ மாங்கான்னு சொல்லாம தேங்கானு சொல்ல முடியுமா? இல்ல பூசணிக்காய்னு தான் சொல்ல முடியுமா? எது எது எப்படி இருக்கோ, அதை அப்படித் தானே சொல்ல முடியும்?" என்று திருப்பிக் கேட்டான்.

பூரணிக்கு இவன் பேசுறதுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல. ஆனாலும் தன் கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல், "சீ... வாய மூடு. அதெல்லாம் அப்படிச் சொல்லக் கூடாது. அதை செஸ்ட்னு சொல்லு. இல்ல மார்புனு நாகரீகமா சொல்லு. அத விட்டுட்டு ரோட்டுல போறவ மாதிரி பேசுற?" என்று அதட்டினாள்.

கிஷோர் விடவில்லை. "ஓ... அப்போ இங்கிலீஷ்ல 'செஸ்ட்'னு சொன்னா அது நாகரீகம்... நம்ம தமிழ்ல சொன்னா அசிங்கமா? நல்லா இருக்கு மேடம் உங்க நியாயம். ஊருக்கு ஏத்த மாதிரி வேஷம் போடுறீங்க போல," என்று கிண்டலாகச் சொன்னான்.


பூரணிக்கு அப்போதே புரிஞ்சு போச்சு, இவன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாதுன்னு. இவன் வாய் சும்மா கத்தி மாதிரி வெட்டுது. இவன்கிட்ட வாதாடுற ஒவ்வொரு நிமிஷமும் நமக்குத் தான் ஆபத்துன்னு உணர்ந்தாள். அதனால பேச்சை மாத்துறது தான் நல்லதுனு முடிவு பண்ணா.

பெருமூச்சு விட்டபடி, "எனக்கு அதெல்லாம் தெரியாது. நீ அதிகம் பேசாம வேலையைப் பாரு. இந்த அளவு ஜாக்கெட்டை வச்சே எனக்குப் புதுசு தச்சுடு. அது போதும். என் உடம்புல கை வைக்கத் தேவையில்ல," என்று கறாராகச் சொன்னாள்.

கிஷோர் தோளைக் குலுக்கிக் கொண்டான். "சரி மேடம்... உங்க இஷ்டம். நீங்க எப்பிடிச் சொல்றீங்களோ அப்படியே செய்றேன். ஆனா ஒரு விஷயம்... அப்புறம் தச்சு முடிச்சதுக்கு அப்புறம் ஜாக்கெட் டைட்டாவோ, இல்ல லூசாவோ போச்சுனா அதுக்கு நான் பொறுப்பில்ல. ஐயாவோ, நீங்களோ என்னைக் கேக்கக் கூடாது. ஏன்னா பழைய அளவு ஜாக்கெட்டை நம்பித் தைச்சா உங்க உடம்புவாகு எப்பிடி மாறியிருக்குன்னு எனக்குத் தெரியாதே?" என்று பொறுப்பைத் தட்டிக் கழித்தான்.

கிஷோர் இப்படிச் சொன்னதும் பூரணிக்கு இப்போ மண்டைக்குள் குழப்பம் வந்துருச்சு. அவன் சொல்றதும் ஒரு வகையில சரிதான். ஒருவேளை அளவு சரியில்லனா அவ்ளோ விலை உயர்ந்த பட்டுத் துணி வீணா போயிரும். அப்புறம் அடுத்த வாரம் நடக்கப்போற பங்ஷன்ல இதைப் போட்டுக்க முடியாது. எல்லார் முன்னாடியும் அசிங்கமா போயிரும். ஆனா... இவனை அளவெடுக்க அனுமதிச்சா, இவன் சும்மா இருக்க மாட்டானே... இவன் பார்வை தான் கழுகு மாதிரி இருக்குதேன்னு யோசிச்சு மௌனமா நின்னா.

பூரணி தீவிரமா யோசிக்கிறதப் பாத்துட்டு கிஷோரே மெதுவாப் பேச்சை ஆரம்பித்தான். அவனது குரல் இப்போது தேன் தடவிய கத்தி போல் குழைந்தது.

"என்ன யோசிக்கிறீங்க குட்டிமா... யோசிக்காம அளவுக் குடுங்க. ஒன்னும் ஆகாது."

திடீர்னு அவன் தன்னை 'குட்டிமா' னு உரிமையா கூப்பிட்டது பூரணிக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. கல்யாணத்துக்கு முன்னாடி அவங்க அப்பா அப்படி கூப்பிடுவாரு. அதுக்கப்புறம் யாருமே அவளை அப்படி கொஞ்சினது இல்ல. கோவம் வந்தாலும், அதுல ஒரு செல்லம் கொஞ்சுற தொனி இருந்தது அவளுக்குப் புதுசாவும், சிலிர்ப்பாகவும் இருந்துச்சு. இருந்தாலும் வெளிய காட்டிக்காம முறைத்தாள்.

"எனக்குத் தெரியும்... உன்னோட நரிப்புத்தி எனக்குத் தெரியாதா? நீ அளவெடுக்குற சாக்குல என் கிட்டக்க வருவ... என்னைத் தொடுவ... உரசப் பாப்ப... இதானே உன் பிளான்?" என்று நேரடியாகவே கேட்டாள்.

கிஷோர் சிரித்துக் கொண்டே, "தொட்டா... என்ன ஆகப்போகுது குட்டிமா? தேய்ஞ்சா போயிருவீங்க?" என்று கேட்டான்.

பூரணி அதிர்ச்சியடைந்தாள். "என்னது? தொட்டா என்ன ஆகுமா? என்னடா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? என்னை மயக்கலாம்னு பாக்குறியா? நான் மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல," என்று எச்சரித்தாள்.

கிஷோர் உடனே முகத்தை பாவமாக வைத்துக்கொண்டான். "ச்சே ச்சே... அப்பிடியெல்லாம் இல்ல மேடம். நான் இதுவரைக்கும் யாரையும் அப்படிப் பண்ணது இல்ல. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க."

பூரணி முகத்தைத் திருப்பிக்கொண்டு, "பொய் சொல்லாத. பத்மா சொன்னதெல்லாம் பொய்யா?" என்றாள்.

கிஷோருக்குப் புரிஞ்சுது, இவளை முதல்ல நம்ப வச்சா தான் காரியத்தைச் சாதிக்க முடியும்னு. ஒரு நம்பிக்கையை உருவாக்கினா தான், அவளோட நெருங்க முடியும்.

"சத்தியமா மேடம்... நான் அப்படிப் பட்ட ஆளு இல்ல. இதுவரைக்கும் நான் எவளையாவது தொட்டிருந்தா, அது அவ விருப்பத்தோட தான் நடந்திருக்கும். வற்புறுத்தி யாரையும் நான் சுண்டுவிரலால கூடத் தொட்டதில்லை. என் தொழில் மேல ஆணையாச் சொல்றேன்," என்று பொய்யான சத்தியத்தை அள்ளி வீசினான்.


பூரணி அவன் முகத்தையே உற்றுப் பார்த்தாள். அவன் கண்கள் உண்மையைச் சொல்வது போலவே நடித்தன. அவள் கொஞ்சம் யோசித்துவிட்டு, ஒரு சிறு குழந்தை மாதிரி அவனிடம் கேட்டாள்.

"நிஜமாவா சொல்ற? அப்போ பிராமிஸ் பண்ணு... நீ தப்பா நடக்க மாட்டேன்னு. என் மேல அநாவசியமா கை வைக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணு," என்றாள். அப்போது அவளது முகம் பார்ப்பதற்கே பாவமாகவும், அப்பாவித்தனமாகவும் இருந்தது.

கிஷோர் மிகவும் சீரியஸா முகத்தை வைத்துக்கொண்டு, நெஞ்சில் கை வைத்தான். "பக்கா பிராமிஸ் மேடம். நான் தப்பா நடக்க மாட்டேன். போதுமா? இப்போ நம்புறீங்களா?"

பூரணி பெருமூச்சு விட்டாள். "உண்மையாத்தானே? பாரு... எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. நான் என் புருஷன் அருணை உசுரா காதலிக்கிறேன். எதாச்சும் தப்பாயிடுச்சுனா என் வாழ்க்கை நாசமா போயிடும். அதனால தான் பயப்படுறேன்."

கிஷோர் அவளுக்கு நம்பிக்கை கொடுப்பது போல் பேசினான். "மேடம்... நான் எப்படி உங்ககிட்ட தப்பா நடப்பேன்? அப்படி எதாச்சும் பண்ணுனா உங்க மாமனார் கந்தசாமி அண்ணாச்சி என்னைக் கொன்னே போட்ருவாரு. அவரு எனக்குச் சாமி மாதிரி. அவருக்குத் துரோகம் பண்ணுவேனா?" என்று பயப்படுற மாதிரி செமையா நடிச்சான்.ஆனால் அவன் மனசுக்குள்ள, நக்கலாகச் சிரித்துக்கொண்டான்.

மாமனார் பேரு சொன்னதும் பூரணிக்கு முழுசா நம்பிக்கை வந்துருச்சு. 'சரி, இவன் மாமாவுக்குப் பயப்படுறான். அதனால தப்பு பண்ண மாட்டான்'னு நெனச்சு, மனசத் தேத்திக்கிட்டு அளவெடுக்கச் சம்மதிச்சா.

பூரணி மெதுவா அந்தக் கட்டில் பக்கத்துல இருந்த பெரிய நிலைக்கண்ணாடிக்கு முன்னாடி போய் நின்னா.

கிஷோர் டேப் ஒன்றை எடுத்துக்கொண்டு அவள் அருகில் வந்தான். அவளது வாசனை அவனுக்குப் போதையை ஏற்றியது.
"மேடம்... முன்னாடி இருந்து ஆரம்பிக்கவா? இல்ல பின்னாடி இருந்தா?" என்று கேட்டான்.

பூரணிக்குச் சுருக்கென்று கோபம் வந்தது. "மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா? இரட்டை அர்த்தத்துல பேசுறத நிறுத்துன்னு எத்தன தடவை சொல்றது?"

கிஷோர் பதறுவது போல் நடித்தான். "அய்யய்யோ... நான் எந்த டபுள் மீனிங்ல பேசல மேடம். சத்தியமா இல்ல. நீங்க தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுக்கிறீங்க. அளவெடுக்குறத முன் பக்கமா, அதாவது மார்புப் பகுதியில இருந்து எடுக்கவா, இல்ல முதுகுப் பக்கமா இருந்து அளவெடுக்கவான்னு தான் கேட்டேன். இதுல என்ன தப்பு இருக்கு?
"
பூரணி கோவமா கிஷோரைப் பாத்துக்கிட்டே திரும்புனா.
"சரி தொலை... நான் எங்க நிக்கணும்? எப்பிடி நிக்கணும்?"


கிஷோர் கையைக் காட்டி, "இங்க... என் முன்னாடி நேரா நில்லுங்க. கையைத் தூக்குங்க. முதல்ல முதுகு அளவை எடுக்கவா? இல்ல... அந்த செஸ்ட் அளவை எடுக்கவா?" என்று கேட்டான்.

அவன் அந்த 'செஸ்ட்'ங்குற வார்த்தையைச் சொல்லும்போது, அவளோட முலைய வெறிச்சுப் பாத்துக்கிட்டே, வார்த்தையை நல்லா அழுத்திச் சொன்னான். அவனது கண்கள் அந்த ஜாக்கெட்டுக்குள் திமிறும் அழகை விழுங்கின.

பூரணி மறுபடியும் கோவமாத் திரும்புனா. இப்போ அவ முகம் கிஷோருக்கு ரொம்பப் பக்கத்துல வந்துச்சு. ரெண்டு பேருக்கும் நடுவுல இடைவெளியே இல்ல. ஒரு இன்ச் கேப் தான். அவளோட மூச்சுக்காற்று அவன் முகத்துல பட்டுச்சு.

கிஷோர் ஒன்னும் தெரியாத பச்சமண் மாதிரி, திருதிருவென முழித்துக் கொண்டு நின்றான்.

பூரணி பற்களைக் கடித்தபடி, "மறுபடியும் உன் புத்தியைக் காட்டுறியா? கண்ணு எங்க மேயுது? அளவெடுக்குற வேலையை மட்டும் பாக்க மாட்டியா?" என்று சீறினாள்.

கிஷோர் சிரித்துக்கொண்டே, "என்ன மேடம்... நீங்க தானே மாங்கானு சொல்லக் கூடாது, செஸ்ட்னு சொல்லச் சொன்னீங்க... அதான் உங்க பாஷையிலயே கேட்டேன்..."

[Image: aac1b006ce155b5b3d917cd4dbabecbe.jpg]

அப்படிச் சொல்லிக்கிட்டே, அவன் கையை மெதுவா அவளோட பால்கட்டி முலைகளுக்கு நேரா கொண்டு போனான். கையில் வைத்திருந்த டேப்பை அவளது மார்பைச் சுற்றி அளவெடுப்பதற்காக வளைத்தான். ஆனால் அப்படிச் செய்யும்போது, எதேச்சையா படுற மாதிரி, தனது விரல்களால் அவளோட முன்னழகைத் தொடப் போனான்.

அவனது முரட்டு விரல் நுனி லேசா அவளது ஜாக்கெட் மேல பட்டு, அந்தச் முலை சதையின் மிருதுவான தன்மையை உணர்ந்தது தான் தாமதம்... பூரணிக்கு எங்கிருந்து தான் அந்த வேகம் வந்ததோ தெரியவில்லை.

"ஹேய்!!!! Don't touch me!!!!" என்று அலறினாள்.அந்த அறை அதிரும்படி கத்தினாள். "எவ்ளோ தைரியம் இருந்தா என்னைத் தொடுவ? நாயே... உன்னை நம்பி நின்னதுக்கு என் மேலேயே கை வைக்கிறியா?"

பூரணிக்கு அவ்ளோ கோவம் வந்துருச்சு. இவன் இவ்ளோ சீக்கிரம், அதுவும் சத்தியம் பண்ணிக் குடுத்துட்டு அடுத்த நிமிஷமே இப்பிடிலாம் செய்வான்னு அவ எதிர்பார்க்கல. அவ முகம் கோவத்துல தக்காளிப் பழம் மாதிரி சிவந்து, கண்கள் தீப்பொறியாக ஜொலித்தன.

கிஷோருக்கு அப்போதான் நிலைமை புரிஞ்சுது. 'அடடா... காரியம் கெட்டுப் போச்சே... கொஞ்சம் அவசரப்பட்டுட்டோம் போல. இன்னும் கொஞ்சம் நிதானமா, நைஸா காய் நகர்த்தியிருக்கணும். பழம் நழுவி விழுற நேரத்துல பயமுறுத்திட்டோமேனு நினைத்து வருந்தினான்.

உடனே பதறியபடி கைகளை எடுத்துக் கும்பிட்டான்.
"மேடம்... சாரி மேடம்... எக்ஸ்ட்ரீம்லி சாரி! நான் வேணும்னு செய்யல மேடம்... சத்தியமா வேணும்னு செய்யல. டேப் நழுவிப் போச்சு... கை தவறிப் பட்டுடுச்சு... மன்னிச்சுடுங்க குட்டிமா... ப்ளீஸ்... கத்தாதீங்க... யாராச்சும் வந்துறப் போறாங்க," என்று கெஞ்சினான். 
[+] 9 users Like Lust king 66's post
Like Reply
#26
Good update bro
Keep rocking
Good flow
Poorani and kishore seduction semma
Like Reply
#27
Fantasy super..
Like Reply
#28
பகுதி 10: 

"மேடம்... நிஜமாவே சாரி மேடம். என் மேல சத்தியமா எந்தத் தப்பும் இல்லீங்க. நான் வேணும்னு பண்ணல, தெரியாம கை பட்டுடுச்சுங்க. என்னை நம்புங்க," என்று பதறியபடி கைகளை பிசைந்து கொண்டு நின்றான் கிஷோர். அவனது குரலில் ஒரு நடுக்கம் இருந்தது, ஆனால் அது உண்மையான பயமா இல்லை நடிப்பானு கண்டுக்க முடியாத அளவுக்கு அச்சு அசலாக இருந்தது.

பூரணிக்கு இன்னும் ஆத்திரம் அடங்கவில்லை. அவளது கண்கள் அவனைத் துளைத்தன. "தெரியாம எப்படிடா படும்? சும்மா கதை விடாத. நீ வேணும்னு தான் என் மேல கை வச்ச... எனக்குத் தெரியும். ஆம்பளைங்க பார்வைய வச்சே அவனுங்க மனசுல என்ன ஓடுதுன்னு கண்டுபிடிக்கிறவடா நான். நீ பண்றது எதுவும் சரியில்ல," என்று சீறினாள்.

கிஷோர் முகத்தை அப்பாவி போல வைத்துக்கொண்டான். "அய்யய்யோ... இல்ல குட்டிமா... நீங்கதானே மாங்கானு சொல்லக்கூடாது, நாகரீகமா செஸ்ட்னு இங்கிலீஷ்ல சொல்லணும்னு சொன்னீங்க. அதைச் சொல்லும்போது சும்மா கை காட்டி, இங்கிருந்து அளவெடுக்கவான்னு கேக்கலாம்னு தான் கையைத் தூக்கினேன். ஆனா நமக்கிடையில இவ்வளவு கம்மி கேப் இருக்குன்னு நான் கவனிக்கல. கையைத் தூக்கும்போது அப்பிடியே பட்டுடுச்சு. மத்தபடி என் மனசுல கள்ளம் கபடம் எதுவும் இல்லீங்க," என்று விளக்கம் கொடுத்தான்.

இப்படி அவன் வாய் வார்த்தையாக விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்கும்போதே, அவனது கண்கள் மட்டும் வேறு ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தன. அவனது கண்கள் அவளோட அந்த எடுப்பான, ஆவேசத்தில் ஏறி இறங்கும் சாத்துகொடி முலைகளை
தான் வெறிச்சுப் பார்த்துட்டு இருந்தது. ஒரு நிமிஷம் அவளோட அந்த முன்னழகைப் பார்ப்பது, அப்புறம் டக்குனு அவ கண்ணைப் பார்த்து ரியாக்ஷனை செக் பண்ணுறதுனு மாத்தி மாத்திப் பார்த்துட்டு இருந்தான்.

[Image: malare-IMG-20250701-115909.jpg]


பூரணிக்கு ஒரு பக்கம் பயமாகவும், இன்னொரு பக்கம் இவன் முன்னாடி இப்படித் தர்மசங்கடமா நிக்கிறோமே என்ற பதற்றமும் தொத்திக்கிச்சு. அந்தப் பதற்றத்துல அவளோட மூச்சு வேகமா மேலேயும் கீழேயும் ஏறி இறங்குச்சு.

 அவளோட அந்தத் தாராளமான, புடைச்சு நிக்கிற முலைப்பிளவுல வியர்வை துளிகள் அரும்ப ஆரம்பிச்சுது. ஏசி காத்துல அந்த வியர்வை துளிகள் ஒவ்வொன்னும் முத்து முத்தா, ரொம்பவே கவர்ச்சியா மின்னுச்சு. கிஷோர் கண்ணு இப்போ அந்தத் துளிகள் மேல தான் இருந்துச்சு. அந்த வியர்வை அப்படியே மெதுவா நழுவி அவளோட ஜாக்கெட்டுக்குள்ள மறையுற அழகை அவன் இமைக்காமப் பாத்துட்டு இருந்தான். பூரணிக்குத் தன் உடம்புல ஏதோ மாற்றம் நடக்குறது புரியுது, 

அவன் மனசுக்குள்ள ஒரு பெரிய ஆராய்ச்சியே ஓடிக்கிட்டு இருந்தது. தான் அவளோட அந்த அந்தரங்க அங்கங்களைப் பார்க்குறது அவளுக்குப் பிடிச்சிருக்கா, இல்ல நிஜமாவே கோவப்படுறாளா, இல்ல கோவப்படுற மாதிரி நடிக்கிறாளான்னு அவ கண்ணைப் பார்த்துத் தெரிஞ்சுக்க முயற்சி பண்ணான். ஏன்னா பொண்ணுங்க உதட்டுல ஒன்னு சொல்லுவாங்க, ஆனா கண்ணுல வேற ஒன்னு இருக்கும்னு அவனுக்கு நல்லாவே தெரியும்.

பூரணிக்கு இப்போ கோவம் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சது. அவன் சொன்ன காரணத்தை அவளால் முழுமையாக மறுக்க முடியவில்லை. 'ஒருவேளை நிஜமாவே கைதவறிப் பட்டிருக்குமோ?' என்ற சந்தேகம் அவளுக்குள் எழுந்தது. அதை கிஷோரும் தன்னுடைய கழுகுக் கண்களால் கவனிச்சுட்டான். அவளது முகத்தில் இருந்த அந்த இறுக்கம் தளர்வதை அவனால் உணர முடிந்தது.

இன்னொரு பக்கம், ஒரு முரட்டு ஆளு, அதுவும் ஒரு லோக்கல் தையல்காரன், தன் முன்னழகையே இப்படி வெறிச்சு வெறிச்சுப் பார்க்குறது அவளுக்குள்ள சொல்லத் தெரியாத ஒரு வித்தையமான கிளர்ச்சியைத் தந்தது. தன் அழகு ஒருத்தனை இப்படிப் பைத்தியம் பிடிக்க வைக்குதே என்ற கர்வம் அவளுக்குள் எட்டிப் பார்த்தது. இருந்தாலும் வெளிய அதைக் காட்டிக்காம, பொய்யா ஒரு கோவத்தை முகத்துல தேக்கி வச்சுக்கிட்டுப் பேசினா.

"அதுக்கு எதுக்குடா கையைத் தூக்கிக் காட்டணும்? வாயில தான் அவ்வளவு அசிங்கமா, கூசாம பேசுறல்ல... எத எதையோ உதாரணம் சொல்ற... அப்புறம் என்ன கை ஜாடை வேண்டி கிடக்கு? மரியாதையா எட்ட நின்னு பேசு," என்று அதட்டினாள்.

இவங்க இப்படி அனல் பறக்கப் பேசிட்டு இருக்கும்போதே, திடீரென்று கிஷோரோட பேண்ட் பாக்கெட்ல இருந்த போன் விடாம அடிச்சுக்கிட்டே இருந்துச்சு. அந்த ஏசி ரூம்ல அந்த ரிங்டோன் சத்தம் அலறலாகக் கேட்டது.

கிஷோர் எரிச்சலோடு பாக்கெட்டில் கைவிட்டான். அவன் கையில் எடுத்தது ஒரு சாதாரண போன் இல்லை. அது ஒரு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன். ஐபோனுக்கு இணையான விலை உயர்ந்த மாடல். அவனது அழுக்குச் சட்டைக்கும், அந்தப் போனுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருந்தது. பூரணி அந்தப் போனையே ஆச்சரியமாகப் பார்க்குறத கவனிச்ச கிஷோர், உடனே அதை வெளில எடுத்தான். திரையில் யார் பெயர் வருகிறது என்று கூடப் பார்க்கவில்லை.

"சே... இந்த நேரத்துல எவன் தொந்தரவு பண்றான்... ஏதோ கஸ்டமர் அவசரமா கூப்பிடுறாங்க போல..." அப்படின்னு சலித்துக் கொண்டே சொல்லிவிட்டு, அந்தப் போனை அட்டெண்ட் பண்ணாமல், சைலண்டில் போட்டுவிட்டு, பக்கத்துல இருந்த அந்த மெத்தையில தூக்கிப் போட்டான். அது மெத்தையில் பொத்தென்று விழுந்தது.

அவன் போனை அலட்சியமாகத் தூக்கிப் போட்டதும் பூரணி மறுபடியும் அவனைப் பார்த்தா. இவன் சாதாரண ஆள் இல்லை என்பது அவளுக்கு உறுதியானது.

கிஷோர் மீண்டும் தனது விளக்கத்தைத் தொடர்ந்தான். "பின்ன கையை அசைக்காம, சைகை காட்டாம பேசுனா உங்களுக்கு எப்படிப் புரியும் குட்டிமா? அப்புறம் நீங்க வேற எதாச்சும் தப்பாப் புரிஞ்சுப்பீங்க. ஏற்கனவே என்னைப்பத்தி உங்க மனசுல ஏகப்பட்ட தப்பான எண்ணம் ஓடிட்டு இருக்கு. நான் நல்லது நினைச்சு என்ன பண்ணாலும், அது உங்களுக்குத் தப்பாவேத் தெரியுது. என் ராசி அப்படி," என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு புலம்பினான்.

கிஷோர் அப்படிச் சொன்னதும், பூரணியின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது. கோபம் மறைந்து அந்த இடத்தில் ஒரு குறும்புச் சிரிப்பு வந்து ஒட்டிக்கொண்டது.

அதைத் தந்திரமாகப் பார்த்துவிட்டான் கிஷோர். அவனுக்குள் இருந்த அந்த அனுபவஸ்தன் விழித்துக்கொண்டான். 'ஆஹா... இந்தச் சரக்கு இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக் கரைய ஆரம்பிக்குது. வலையில் மீன் சிக்கிருச்சு' என்று நினைத்துக்கொண்டான்.

அவனுக்குத் தெரியும், இவள் பத்மா மாதிரி இல்லை. பத்மாவை ஒரே நாளில் வளைத்துவிடலாம். ஆனால் இவள் பெரிய வீட்டு மருமகள். ரொம்பச் செல்லமாக, வசதியாக வளர்க்கப்பட்டவள். இவளை அவ்வளவு சீக்கிரம் வளைக்க முடியாது. மற்ற பெண்களைப் போல இவளைச் சட்டென்று தொட்டுவிட முடியாது.

ஆனால், இவளை மட்டும் தன் வலையில் வீழ்த்திவிட்டால், தன் வாழ்க்கையே மொத்தமாக செட்டில் ஆகிவிடும் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. இவளைக் கையில் வைத்துக்கொண்டால், கந்தசாமி அண்ணாச்சி இவள் பேச்சைத் தட்டமாட்டார். அப்புறம் என்ன, ராஜ வாழ்க்கைதான்.

அதனால், ஆத்திரப்படாமல், அவசரப்படாமல் மெதுவாகப் பேசிப் பேசியே, அவளது மூளையை மழுங்கடித்து, அவளை வசியம் செய்ய முடிவு செய்தான். நிதானமாக காயை நகர்த்தினால் ராணியை வீழ்த்திவிடலாம் என்று கணக்குப் போட்டான்.

பூரணி அவனது அந்தப் புலம்பலைக் கேட்டுவிட்டு, முகத்தில் ஒரு செல்லக் கோபத்தையும், ஏகப்பட்ட நக்கலையும் காட்டியபடி அவனிடம் சொன்னாள்.

"எனக்கு உன்னைப்பத்தி எந்தத் தப்பான எண்ணமும் இல்லடா... நீ தான் எதையோ மனசுல வச்சுக்கிட்டு உளறிட்டு இருக்க," என்று ஒரு இழுவையோடு சொன்னாள்.

[Image: DelnaDavis-235.jpg]




அவளுடைய அந்த நக்கலான பேச்சையும், அதில் இருந்த தொனியையும் கண்டதும் கிஷோருக்கு ஆர்வம் கூடியது. அவள் தன்னை வெறுக்கவில்லை, மாறாகத் தன்னுடன் விளையாடத் தயாராகிறாள் என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது.

'சரி, இவளை இன்னும் கொஞ்சம் தூண்டி விடுவோம்... எவ்வளவு தூரம் போறான்னு பார்ப்போம். இவளாகவே வழிக்கு வருவா போலயே' என்று நினைத்து, அடுத்த கட்டப் பேச்சுக்குத் தயாரானான்.

"நிஜமாவா சொல்றீங்க குட்டிமா? அப்போ என்னைப் பத்தி நல்ல அபிப்ராயம் தான் வச்சிருக்கீங்களா?" என்று கண்களை விரித்துக் கேட்டான்.
[+] 11 users Like Lust king 66's post
Like Reply
#29
Super story[Image: kareena-kapoor-navel-show-indian-actress-2028729.webp]
[+] 1 user Likes Kamakathalan5555's post
Like Reply
#30
Woooow Woooow Woooow
Awesome writing

Superbly done
Like Reply
#31
பகுதி 11
அந்த ஏசி அறையின் குளிரையும் மீறி, கிஷோர் மற்றும் பூரணிக்கு இடையே ஒருவிதமான தகிப்பு நிலவியது. கிஷோர் தனது தவற்றிற்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு, பூரணியின் முகபாவனைகளைத் தனது கழுகுக் கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தான்.

கிஷோர்: "சாரி மேடம்... அவசரத்துல நாக்கு தவறிடுச்சு. உங்களை ஒருமையில் பேசணும்னு எனக்கு எண்ணம் இல்லீங்க."

பூரணி தனது முந்தானையைச் சரி செய்தபடி, "ம்ம்... சரி. இத்தோட நிறுத்திக்கோ," என்றாள் கறாராக.



அப்போது, பெட் மீது கிடந்த கிஷோரின் அந்த ஸ்மார்ட்போன் மீண்டும் ரிங்கானது. திரையில் சுதா என்கிற பெயர் மின்னியது. பூரணி அதையே உற்றுப் பார்த்தாள். அந்தத் தொடர் அழைப்புகள் அவளுக்குள் ஒருவித எரிச்சலையும், அதே சமயம் அந்தப் பெண் யார் என்கிற அறியாத பொறாமையையும் தூண்டியது.

பூரணி: "எடுடா அந்தப் போனை... எவளோ தடவ, விடாம கூப்பிடுறா. ஏதோ அவசரமா இருக்கும் போல."

[Image: DelnaDavis-196.jpg]

கிஷோர் ஒரு கள்ளச் சிரிப்புடன், "வேணாம் குட்டிமா... இப்போ போனை எடுத்தா அப்புறம் நீங்க என் மேல இருக்குற கொஞ்ச நஞ்ச மரியாதையையும் விட்டுடுவீங்க. அப்புறம் என்னைத் தப்பா நினைப்பீங்க," என்றான்.

பூரணி புருவத்தை உயர்த்தினாள். "நான் ஏன்டா தப்பா நினைக்கப் போறேன்? நீ எவ கூடப் பேசுனா எனக்கு என்ன?"

கிஷோர் மெதுவாக அவளை நெருங்கி வந்து, குரலைத் தாழ்த்திச் சொன்னான். "இல்ல மேடம்... லோக்கல் ஏரியா கோயம்புத்தூர்லயே ரொம்ப ரௌடித்தனமான ஏரியாவுல வளர்ந்தவன் நான். எங்க பாஷையே கொஞ்சம் கலிஜா தான் இருக்கும். லவ்வர் கிட்டயோ இல்ல கஸ்டமர் கிட்டயோ பேசுறப்போ ஒன்னு ரெண்டு கெட்ட வார்த்தை வரும், இல்ல பச்சையா எதாச்சும் பேசிடுவோம்... அதைக் கேட்டு நீங்க முகம் சுளிப்பீங்க. ஏற்கனவே என்னைப் பத்தி உங்களுக்கு ஏகப்பட்ட தப்பான அபிப்பிராயம் இருக்கு. இதுல போன்ல பேசுறதையும் கேட்டு, எனக்குக் கிடைச்சிருக்குற இந்த அருமையான சான்ஸை நான் கெடுத்துக்க விரும்பல."

பூரணிக்கு அவன் 'அருமையான சான்ஸ்' என்று சொன்னது வேறு விதமாகப் புரிந்தது. அவளது முகம் சட்டெனக் கோபத்தில் சிவந்தது.

பூரணி: "உன்னைப் பத்தி நான் என்ன கேள்விப்பட்டேனோ அது எல்லாமே உண்மைதான்னு இப்போ புரியுது. அப்புறம் என்னது அது... 'அருமையான சான்ஸ்'? நான் உன்கிட்ட கொஞ்சம் இறங்கிப் பேசுறதால நீயா எதையாவது தப்புக் கணக்கு போடாத. என் மாமாவையும், புருஷனையும் பத்திதான் உனக்குத் தெரியுமே... உன் தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுருவாங்க. ஜாக்கிரதை!"

அவள் இதைச் சொல்லும்போது அவளது முலைகள் கோபத்தில் ஏறி இறங்கின நடனமாடியது. முகத்தில் ஒரு ஏளனமான சிரிப்பு இருந்தாலும், கண்கள் அவனை எச்சரித்தன.


கிஷோர் சளைக்கவில்லை. அவன் இப்போ அவளோட பாணிலயே வளைந்து கொடுக்க ஆரம்பித்தான். "அய்யோ குட்டிமா... நீங்க ரொம்ப அவசரப்பட்டு தப்பாப் புரிஞ்சுக்கிறீங்க. உங்க மனசுக்குள்ள தான் என்னைப் பத்தி ஏதோ தப்புத் தப்பா ஓடிட்டு இருக்கு போல... நான் அப்படியெல்லாம் சொல்லலையே," என்று அவளையே மடக்கிப் பார்த்தான்.

பூரணிக்குச் சுருக்கென்று ஏறியது. "சீ... எனக்கு அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. உன்னை நினைக்குற அளவுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு? எங்க வீட்டுல உன்னை மாதிரி பத்து பனிரெண்டு வேலைக்காரங்க செருப்புக்கு வெளிய நிப்பாங்க. நீ என்னமோ பெரிய இவன்னு நினைப்புல இருக்கியா? நான் என் புருஷனோட ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். உன்னைப் பத்தியெல்லாம் நினைக்க எனக்கு அவசியமே இல்ல," என்று படபடவெனப் பொரிந்து தள்ளினாள்.

கிஷோர் அமைதியாகச் சொன்னான், "மேடம்... நீங்க விஷயத்தை வேற மாதிரி கொண்டு போறீங்க... நான் சான்ஸ்னு சொன்னது காசு சம்பாதிக்கிற வாய்ப்பை. ஐயா என்ன சொன்னாரு? 'இங்க உனக்கு நிறைய வேலை இருக்குனு சொன்னாரு. என்னை மாதிரி ஒரு சின்ன டெய்லருக்கு, ஒரே எடத்துல இவ்ளோ வேலை கிடைச்சா... அது காசு சம்பாதிக்கக் கிடைச்ச பெரிய சான்ஸ்தானே? இந்தப் பொன்னான வாய்ப்பை நழுவ விடக் கூடாதுனு தான் சொன்னேன். நீங்க தான் எல்லாத்தையும் வேற அர்த்தத்துல, அர்த்தத்துல பாக்குறீங்க."

பூரணிக்கு அப்படியே சுரீர் என்றது. 'அடடா... நாம தான் ரொம்ப ஓவரா கற்பனை பண்ணிட்டோம் போல... இவன் காசு விஷயத்தைத் தான் சொல்லியிருக்கான். நாம ஏன் இப்படித் தப்பாப் பேசுனோம்' என்று ஒரு நிமிடம் அவளுக்கே அசிங்கமாக இருந்தது.

மறுபடியும் போன் ரிங் அடிச்சது. அந்தச் சத்தம் அந்தப் படுக்கையறையில் ஒருவிதமான இறுக்கத்தை ஏற்படுத்தியது.

பூரணி கடுப்புடன்: "முதல்ல அந்தப் போனை எடுத்துத் தொலை... இல்லன்னா அது அடிச்சுக்கிட்டே இருக்கும். இங்க நின்னு எனக்கு லெக்சர் எடுக்காம, அந்தச் சுதாகிட்ட பேசித் தொலை."

கிஷோர்: "நான் பேசுறதைக் கேட்டு நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே? அவ கொஞ்சம் ரூடா பேசுவா."

பூரணி உச்சக்கட்ட கோவத்துல இருந்தா. "நீ எக்கேடோ கெட்டுப் போ... எவ கூட வேணாலும் பேசு, என்ன வேணாலும் பச்சையாப் பேசு. எனக்குக் கவலையில்ல. பேசி முடிச்சுட்டு, என் பிளவுஸ் அளவை எடுத்துட்டு என் ரூமை விட்டு வெளில போனாப் போதும்," என்று சொல்லிவிட்டு ஜன்னல் பக்கம் திரும்பி நின்றாள்.

கிஷோர் இதைத்தான் எதிர்பார்த்தான். பூரணியே பச்சக் கொடி காட்டிட்டா. இப்போ அந்த போன்ல இருக்குற சுதா கிட்ட காமமாக பேசி, அதைக் கேட்க விட்டு, இந்த பூரணி மனசுக்குள்ள ஒரு காமத் தீயை பத்த வைக்கப் போறான். அவன் போனை எடுத்து ஸ்பீக்கரில் போட்டான்.


அதே நேரம் பிரியா வீடு,
 கோயம்புத்தூரின் இன்னொரு பகுதியில், பூஜா தனது தோழி பிரியா வீட்டில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். பிரியாவுக்கு நிச்சயதார்த்தம் என்பதால் வீடு களைகட்டியிருந்தது.

பூஜா: "என்னடி... நிச்சயதார்த்த வேலைலாம் எப்பிடிப் போகுது? ராஜீவ் மாப்பிள்ளை எப்படி இருக்காரு?"

[Image: preethi_sharma_03.jpg]
(பூஜா ❤️❤️)

பிரியா வெட்கப்பட்டுக் கொண்டே, "ம்ம்... நல்லா ஜோராப் போகுதுடி. அவர் என்னத்தச் சொல்றது... எப்போ கல்யாணம் நடக்கும், எப்போ என் கூடத் தனியா இருக்கலாம்னு மனுஷன் துடிச்சிட்டு இருக்காரு. எனக்கும் அதே நிலைமை தான்டி... என்னோட பஸ்ட் லவ் ஆச்சே அது," என்றாள்.

[Image: f8a2a6b0fe59463fae0cc17996064fcd.jpg]
(பிரியா ❤️❤️)

பூஜா மெதுவாகப் பேச்சை மாற்றினாள். "ஆமா... உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் பாரு. இன்னைக்குக் காலையில உன் பழைய லவ்வரைப் பாத்தேன்."

பிரியா அதிர்ச்சியா கேட்டா. "என்னது? பழைய லவ்வரா? யாரடி சொல்ற? நான் ராஜீவை மட்டும் தான் காதலிக்கிறேன்."

பூஜா சிரித்துக் கொண்டே, "அடிப்பாவி... உன் பழைய லவ்வரை அவ்ளோ சீக்கிரம் மறந்துட்டியா? வேற யாரு... நம்ம கிஷோர்... கிஷோர் டெய்லர் தான். உன் அண்ணி கூட அடிக்கடி அவன் கடைக்கு போவியே?"

பிரியாவின் முகம் சட்டென மாறியது. ஒருவிதமான அருவருப்பும், கோபமும் அவள் முகத்தில் தாண்டவமாடியது.

பிரியா: "அய்யே... அந்தப் பொறுக்கிப் பயலா? அவன் சரியான ஆளு இல்லடி. அவன் கிட்டயா போனீங்க? அவன் ஒரு காமப் பிசாசு. பொண்ணுங்களை எப்படி வளைக்கணும்னு அவனுக்கு நல்லாத் தெரியும். அவனைப் பத்தித் தெரியாமப் பேசுற நீ."

பூஜா: "நாங்க எங்கடி போனோம்... அவனை எங்க வீட்டுக்கே வரவழைச்சுட்டோம். மாமா தான் அவனை வீட்டுல இருந்து தைக்கச் சொல்லியிருக்காரு."

பிரியா அதிர்ந்து போனாள். "என்னது? உங்க வீட்டுல இருக்கானா? பூஜா... ஜாக்கிரதை! 

அவன் வந்தானா? அவனுக்குத் தான் திமிரு ஜாஸ்தியாச்சே. உங்க அப்பா எம்.எல்.ஏனு தெரிஞ்சு பயத்துல வந்திருப்பான் போல. ஆனா அவன்கிட்ட உங்க அண்ணியையும், மத்தவங்களையும் விட்டுடாதீங்க. அவன் பார்வையே சரியிருக்காது!" என்றாள் எச்சரிக்கையாக.


இங்கே மீண்டும் பூரணியின் ரும்
கிஷோர் போனை எடுத்து காதுக்குக் கொடுக்காமல், வேண்டுமென்றே ஸ்பீக்கரை ஆன் செய்தான். சுதாவின் குரல் அந்த அறையில் கணீரென்று கேட்டது.

சுதா போனில்: "டேய் கிஷோர்... எருமை மாடே! எத்தன தடவை போன் பண்றது? என்ன பண்ற அங்க? அந்தப் பெரிய வீட்டுல எவளாச்சும் சிக்கிட்டாளா?"

கிஷோர் பூரணியைப் பார்த்தபடியே சிரித்தான். 
[+] 8 users Like Lust king 66's post
Like Reply
#32
Sema bro arumaiya irukku
Like Reply
#33
Fuck poorni like that[Image: 77517122_024_dc69.jpg][Image: 77517122_025_33e0.jpg]
[+] 1 user Likes Kamakathalan5555's post
Like Reply
#34
Good update bro
Keep rocking
Like Reply
#35
Super bro your rocking
Like Reply
#36
superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
Like Reply
#37
(05-02-2026, 02:12 PM)Kamakathalan5555 Wrote: Fuck poorni like that[Image: 77517122_024_dc69.jpg][Image: 77517122_025_33e0.jpg]
  Jav code sollunga bro
Like Reply
#38
Story ultimate ahh poguthu bro . Porumayaa alagaa move pandringa.

Pavithra anni story ahh vittutu intha story write pannitu irukkaaare nu nenacha but neenga entha story write pannaalu semma kick ahh irukku bro.....

One request full ahhh complete pannirunga bro
Like Reply
#39
பகுதி 12

பிரியா வீடு ,கோயம்புத்தூர்,
பூஜா தனது தோழி பிரியாவிடம் கிஷோரைப் பற்றிச் சொன்னதைக் கேட்டு பிரியாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

பூஜா: "பிரியா... எங்க அப்பா அவனைக் கூப்பிட்டு செமையா டோஸ் விட்டாருடி. அந்தப் பயத்துல தான் இப்போ வீட்டுல தங்கி வேலை செஞ்சிட்டு இருக்கான்."

[Image: preethi_sharma_02.jpg]

பிரியா தலையில அடிச்சுக்கிட்டா. "டோஸ் விட்டதெல்லாம் சரிதான் பூஜா. ஆனா அந்தப் பொறுக்கிப்பய திருந்துவான்னு எனக்குத் துளி கூடத் தோணலடி. நீங்க அவனை வீட்டுக்குள்ள சேர்த்திருக்கவே கூடாது. அவன் சரியான பொம்பள பொருக்கி, ரொம்ப மோசமான ஆளு," என்றாள் ஆவேசமாக.

பூஜா: "ஆமாடி... எனக்கும் அப்படித்தான் தோணுது. பாக்குறதுக்கும் ஒரு லோக்கல் பொறுக்கி மாதிரிதான் இருக்கான். ஆனா வேற வழியில்லாமத்தான் கூப்பிட்டோம்."

பிரியா: "அதான் நான் முதலிலேயே சொன்னேன்ல? அவன் வர்ற இடத்துல எதாவது வில்லங்கம் நடக்கும்னு. அப்புறம் எதுக்குடி இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தீங்க?"

பூஜா அவளைச் சமாதானப்படுத்தினாள். "நானும் பூரணி அண்ணிகிட்ட இதையே தான் சொன்னேன். ஆனா அவங்களும் மாமா சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒத்துக்குட்டாங்க. ஆனா ஒரு விஷயம்... நாங்க அவனைக் கையில அளவெடுக்க விட மாட்டோம். ஒரு ரெடிமேட் பிளவுஸ் கொடுத்து, அந்த அளவுல தான் தைக்கச் சொல்லுவோம். சோ, அவன் நம்மளத் தொட வாய்ப்பே இல்லை."
பிரியா பெருமூச்சு விட்டாள். 

பூஜா ஆர்வமாகக்"அப்படின்னா சரி... அந்தப் பய மகா தில்லாலங்கடி. ஆமா, அன்னிக்கு நீ ஏதோ உங்க அண்ணி விஷயம் சொன்னியே? அது என்னனு கொஞ்சம் விளக்கமா சொல்லேன். அப்போ தான் எனக்கு ஒரு ஐடியா கிடைக்கும்," என்று கேட்டாள்.


பிரியா சற்றுத் தயங்கிவிட்டுப் பேசத் தொடங்கினாள். "உனக்கு என் கவிதா அண்ணியைத் தெரியும்ல?"

[Image: 68eeceb49eebcbbba64816d7217d6514.jpg]

பூஜா: "ம்ஹூம்... அவ்வளவாத் தெரியாதுடி."
பிரியா: "அவங்க எனக்குச் சொந்த அண்ணி இல்ல. என் அத்தை பையன் ராகுல் அண்ணனோட பொண்டாட்டி. ஆனா சொந்த அண்ணியை விட எனக்கு க்ளோஸ். எங்க அத்தைக்கு என் மேல அவ்ளோ பாசம்னு உனக்கே தெரியும். கவிதா அண்ணியும் என் கூட அவ்ளோ குளோஸா இருப்பாங்க. அவங்க வாழ்க்கையையே அந்தப் பாவி டெய்லர் நாசமாக்கிட்டான்டி."

பூஜா அதிர்ச்சியாகக் கேட்டாள். "எப்படி? நீ அன்னைக்கு ஏதோ அவங்களுக்கும் இவனுக்கும் தொடர்பு இருந்துச்சுனு சொன்ன... அது மத்தவங்களுக்கு எப்படித் தெரிஞ்சது? உனக்கு எப்படித் தெரிஞ்சது?"

பிரியா குரலைத் தாழ்த்திச் சொல்லத் தொடங்கினாள். "சொல்றேன் கேளு... இது நடந்து ஒரு ஒன்றரை வருஷம் இருக்கும். உன் அப்பாவின் அந்த பெரிய மால் பக்கத்துல ஒரு சின்னச் சந்து போகுதுல, அங்கதான் அவனுக்குப் பொழப்பு. அண்ணி அந்த மால்ல ஒரு கடைல பிளவுஸ் தைக்கக் குடுத்தாங்க, அது சரியா வரல. அப்போதான் இந்த கிஷோர் பத்தி ஒரு பொண்ணு சொன்னா. சரின்னு அங்க குடுத்தாங்க. அவனும் வேலையை கச்சிதமாச் செஞ்சு குடுத்தான். அப்பிடியே ஒன்னு ரெண்டுனு பிளவுஸ் குடுத்து, பழக்கம் அதிகமாச்சு. அவன் இவங்களுக்குள்ள மெதுவா, நைஸா நுழைய ஆரம்பிச்சான். அண்ணிக்கு அது முதல்ல புரியல... அப்பறம் தான் தொடர்பு உருவாச்சு. இதெல்லாம் அப்புறம் அண்ணியே என்கிட்ட அழுதுகிட்டே சொன்ன விஷயம்."

பூஜா: "தொடர்பு இருந்துச்சு சரி... அப்பிடி என்ன பெருசா பண்ணிட்டான்?"

பிரியா ஆத்திரத்தில் கையை முறுக்கினாள். "ஒரு நாள் அண்ணி வீட்டுல யாரும் இல்லாதப்போ, அவனும் அண்ணியும் ஒன்னா இருந்திருக்காங்க. அன்னைக்கு அவன் ரொம்ப மிருகத்தனமா நடந்துக்கிட்டான் போலடி. அண்ணியோட மார்புல எல்லாம் பல்லால கடிச்சு வச்சுட்டான். செக்கச் செவேல்னு தடம் இருந்துச்சு. மேட்டர் முடிஞ்சு அண்ணி அயர்ந்து தூங்கிட்டாங்க. அப்போதான் அந்தப் பாவி ஒரு காரியம் பண்ணிட்டான். ஒரு புருஷனோ இல்ல காதலனோ மட்டுமே பண்ணக்கூடிய அசிங்கமான காரியம் அது."

பூஜா ஆர்வத்தின் உச்சத்துக்கே போனாள். "அப்படி என்னடி பண்ணான்?"

பிரியா: "அண்ணியோட தொடை இடுக்குல, பெண்மையில் கீழே... ஒரு 'லவ் சிம்பல்' வரைஞ்சு, அதுக்குள்ள 'K' னு எழுதிட்டான். ஏதோ பேனாவாலயோ இல்ல பச்ச குத்துற மெஷினாலயோ பண்ணிட்டான் போல. அண்ணி தூக்கத்துல இருந்ததால அவங்களுக்கே அது தெரியல. அண்ணன் வரதுக்கு முன்னாடி மார்புல இருந்த தடத்தையெல்லாம் மேக்கப் போட்டு மறைச்சுட்டாங்க. ஆனா தொடைல இருக்குறது அவங்களுக்கே தெரியாதே... அன்னைக்கு ராத்திரி அண்ணன் இவங்க கூட இருக்கும் போது அதை பாத்துட்டாரு. அவ்ளோதான்... பூகம்பமே வெடிச்சுருச்சு."

பூஜா கன்னத்தில் கை வைத்தாள். "ஐய்யய்யோ... அப்புறம்?"

பிரியா: "விவாகரத்து வரைக்கும் போயிருச்சு பூஜா. அந்த 'K'ங்குற எழுத்தைப் பாத்ததும், அண்ணனுக்கு அண்ணியோட காலேஜ் பிரண்ட் கமல் மேல சந்தேகம் வந்துருச்சு. அடுத்த நாளே ரவுடிகளைக் கூட்டிட்டுப் போய் அந்த கமலை அடி வெளுத்துட்டாரு. அத்தைக்கு வேற பயங்கரக் கோவம். கடைசியில விவாகரத்து கேஸ் போட்டாச்சு. அண்ணி எவ்ளோ கெஞ்சியும் அந்த 'K' யாருனு சொல்ல . சொன்னா மானம் போயிருமே! ஆனா அது இந்தக் கிஷோர் பயன்னு அண்ணிக்கு மட்டும் தான் தெரியும்."

பூஜா: "அப்புறம் என்னாச்சு? டிவோர்ஸ் ஆகிடுச்சா?"

பிரியா: "அண்ணி வாழ்க்கை நரகமாப் போச்சுடி. தனியா ஒரு வீடு எடுத்து, பேங்க்ல வேலைக்குப் போயிட்டு இருந்தாங்க. அவங்க கூடப் பாப்பாவும் இருந்துச்சு. ஒருவேளை அந்தக் குழந்தையும் அந்தப் பாவி கிஷோருக்குப் பொறந்ததோ என்னவோ... ஏன்னா கல்யாணம் ஆகி மூணு மாசத்துல அபேர் ஆரம்பிச்சிருக்கு."

பூஜா: "அடிப்பாவி! செம்ம கேடிப் பையனா இருப்பான் போலயே..."

பிரியா: "கடைசில நான் தான் தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு அண்ணன் கிட்டயும் அத்தை கிட்டயும் பேசினேன் . ஒருவழியா ஒத்துக்கிட்டாங்க. ஆனா ஏகப்பட்ட கண்டிஷன். அந்த கமல் கூட பேசக்கூடாது, வேலையை விடணும், போன் யூஸ் பண்ணக் கூடாதுனு அண்ணியை வீட்டுக்குள்ளேயே முடக்கிட்டாங்க. இப்போதான் கொஞ்சம் பழைய நிலைமைக்கு வந்திருக்காங்க."

பூஜா: "அப்பாடா... நல்லவேளை எல்லாம் சரியாச்சு."

பிரியா: "சரி, நான் எப்படி அவன் வலையில சிக்காம தப்பிச்சேன் தெரியுமா? ஒரு நாள் சுடிதார் தைக்க அண்ணி அவன்கிட்ட அனுப்புனாங்க. நானும் போனேன். முதுகுப் பக்கம் அளவெடுக்கும் போது மெதுவாத் தடவ ஆரம்பிச்சான். நான் பயத்துல உறைஞ்சு போய் நின்னேன். நான் அமைதியா இருந்ததும் அவனுக்குத் தைரியம் வந்துருச்சு. என் பின்பக்கத்தை பிடிச்சு ஜோரா ஒரு அமுக்கு அமுக்கிட்டான். அவ்ளோதான்... நான் சிட்டா பறந்து வந்துட்டேன்."

பூஜா: "அடப்பாவி... காலையில நான் படியில இறங்கி வரும்போதே என்னமோ முழுங்கப் போறவன் மாதிரி தான் என்னைப் பாத்தான். பத்திரமா இருக்கணும்."

பிரியா: "நிச்சயமா... முடிஞ்சா உங்க அண்ணிகிட்டயும் இதையெல்லாம் சொல்லி எச்சரிச்சு வை. அவ ரொம்ப அப்பாவி."


பூஜா: "சொல்லிடுறேன்டி. இதெல்லாம் நேத்தே தெரிஞ்சிருந்தா அவனை வீட்டு வாசல் கூட மிதிக்க விட்டிருக்க மாட்டோம். சரி, நான் கிளம்புறேன்," என்று சொல்லிவிட்டுப் பூஜா கிளம்பினாள்.

கந்தசாமி வீடு (பூரணியின் பெட்ரூம்),
இங்கே பூரணி செம்ம கடுப்புல இருந்தா. 

பூரணி ஆவேசமாக, "நீ என்ன வேணாலும் பேசு, யாரைக் வேணாலும் திட்டு. எனக்குக் கவலையில்ல. என் முன்னாடி வச்சே பேசு. பேசி முடிச்சுட்டு என் பிளவுஸ் அளவை எடுத்துட்டு சீக்கிரம் என் ரூமை விட்டு வெளில போனாப் போதும்," என்று கத்தினாள்.

கிஷோருக்கு இதுதான் வேணும். பூரணியே லைசென்ஸ் கொடுத்துட்டா. 'இனிமே பாரு ஆட்டத்த... அந்தச் சுதா கிட்ட பேசுறத வச்சே இந்த பூரணியைச் சூடேத்தல... என் பேரு கிஷோர் இல்ல'னு மனசுக்குள்ள சபதம் போட்டான்.

அவன் போனை எடுத்து ஸ்பீக்கரில் போட்டு, "ஹலோ சுதா..." என்றான். அவனது குரலில் இப்போது ஒரு விதமான காமமும், முரட்டுத்தனமும் கலந்திருந்தது.
[+] 7 users Like Lust king 66's post
Like Reply
#40
கதையை படித்து விட்டு comments கூறவும்
[+] 3 users Like Lust king 66's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)