17-01-2026, 10:09 PM
Awesome updates
|
Adultery மன்மதனின் ~ மனைவியின் தர்மம் - MANAIVIYIN DHARMAM
|
|
18-01-2026, 08:50 PM
No updates for19 days, what happened bro... eagerly waiting...
20-01-2026, 03:04 AM
(This post was last modified: 20-01-2026, 03:57 AM by Manmadhaa. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் - 5
நேரம் மதியம் 3 மணி குமாரின் நிலையில் ரங்கநாதன் தன் லுங்கியை கீழே இறக்கி விட்டுவிட்டு ஒரு பெரும் மூச்சை விட்டு திருப்தியான முகத்துடன் என்னை பார்க்க... நான் பாத்ரூமை நோக்கி ஓடிய என் மனைவியை கவனித்தேன். உள்ளே சென்ற அவள் என்னை கூப்பிட்டாள். சந்தியா : என்னங்க ? நான் சோபாவில் இருந்து எழுந்து சென்று பாத்ரூமுக்கு வெளியே நின்று அவளுடன் பேசினேன். குமார் : சொல்லு சந்தியா... சந்தியா : டவல் எடுத்துட்டு வரீங்களா ? குமார் : இதோ எடுத்துட்டு வரேன்.. நான் பெட் ரூமுக்கு சென்று டவலை எடுத்து வந்தேன். பாத்ரூம் வாசலில் நின்று அவளிடம் டவலை நீட்டினேன். ஆனால் என் மனைவி என் கையைப் பிடித்து பாத்ரூமுக்குள் இழுத்தாள். உள்ளே சென்ற நான் அவளைப் பார்த்தேன். தலை குனிந்து நின்றிருந்த அவள் மெல்ல அவள் தலையை உயர்த்தி பார்வையை உசத்தி என்னை வெட்கத்தோடு பார்த்தாள். அவளுடைய மூக்கிலிருந்து கழுத்து வரை அங்கங்கே ரங்கநாதனுடைய ஆண்மை நீர் பிசுபிசுவென ஒரு கோந்தை போல் அப்பி ஒட்டி இருந்தது. அதன் பிறகு அவள் என்னை ஒரு பரிதாப பார்வை பார்த்தால், அப்படியே என் வேஷ்டிக்குள் கையை விட்டு என் சுன்னியை பிடித்தாள். நான் என்ன என்பதைப் போல அவளை பார்க்க... ![]() சந்தியா : என்னங்க ? குமார் : ம்ம்... சந்தியா : நான் உங்கள சிரமப்படுத்தரனோன்னு எனக்கு தோணுது... குமார் : எனக்கு என்ன சிரமம் ? ஏன் அப்படி சொல்ற ? சந்தியா : இல்லைங்க காலைல இருந்து மூணு வாட்டி ரங்கநாதன் உங்க முன்னாலயே என்னை அனுபவிச்சிட்டார்... குமார் : அதுக்கு என்னமா ? நாம பிளான் பண்ணித்தான இது நடந்துச்சு...? சந்தியா : அது சரிதாங்க...ஆனா நான் சொல்ல வர்றது வேற... குமார் : என்னன்னு சொல்லு சந்தியா ? சந்தியா : அவர் என்னை ஒவ்வொரு முறை அனுபவிக்கும் போதும் உங்க உணர்ச்சிகள் ரொம்ப அதிகமா தூண்டப்பட்டுச்சு. அதை உங்க வேஷ்டியில் நான் பார்த்தேன். அது உங்களுக்கு சிரமமா இல்லையா ? குமார் : ஒரு நாள் தான சந்தியா ? நான் சமாளிச்சுக்கிறேன்... சந்தியா : நான் வேணும்னா இப்ப உங்களுக்கு என் கையால செஞ்சி விடட்டுமா ? குமார் : இல்ல சந்தியா வேணாம்... இதைச் சொன்னவுடன் என் மனைவி என் சுன்னியை விட்டுவிட்டு என்னை பார்த்தால்... சந்தியா : ஏங்க வேணாம்னு சொல்றீங்க ? குமார் : அது சரியா இருக்காது சந்தியா...நாம என்ன செய்ய நினைச்சோம் ? ரங்கநாதனுக்கு ஒரு நாள் முழுக்க நீ மனைவியா இருக்கணுங்கறது தான், நாம அவருக்கு செய்ய நினைச்ச தர்மம். இதைக் கெடுக்கிற மாதிரி இடையில வர எனக்கு விருப்பமில்ல. சந்தியா : எனக்கும் அதே தாங்க தோணுச்சு...ஆனா உங்க நிலைமையை பார்த்தப்போ என் மனசு ஒரு மாதிரியா ஆயிடுச்சுங்க... குமார் : என் மேல நீ எவ்ளோ அக்கறை வச்சிருக்கேன்னு புரியுது சந்தியா... ஆனால் இப்போ என்னை நெனச்சு கவலைப்படாதே, நாம நெனச்ச மாதிரி ரங்கநாதனுக்கு ஒரு நாள் முழுக்க நீ மனைவியா இருக்கணும். அவருக்கு மட்டும் தான் இந்த ஒரு நாள் முழுக்க நீ மனைவியா இருக்கணும். புரிஞ்சுதா ? சந்தியா : புரியுதுங்க.. குமார் : சரி செல்லம்...நீ உன்னை கிளீன் பண்ணிக்கிட்டு போய் ரெஸ்ட் எடு.. சந்தியா : ம்ம் சரிங்க.. பாத்ரூமில் விட்டு வெளியே வந்த நான் ரங்கநாதன் எங்கே எனத் தேடினேன். ஹால்ல ரங்கநாதனை காணோம். எங்களுடைய பெட்ரூமை பார்க்க...ரங்கநாதன் பெட்ல படுத்து நல்லா தூங்கிட்டு இருந்தார். என் மனைவியின் கணவனாக இந்த வீட்டின் எஜமானனாக அவர் முழுதாக மாறி இருந்தது புரிந்தது. நான் மெல்ல எனக்குள் சிரித்துக் கொண்டு மீண்டும் டிவியை ஆன் செய்து அதை பார்த்தபடியே உறங்கிப் போனேன். காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. தூக்கத்திலிருந்து மெல்ல கண்விழித்து எழுந்து சென்று கதவை திறந்து பார்த்தேன். பால் போடுற பையன் பால் பாக்கெட்ட வச்சிட்டு போயிருந்தான் அதை எடுத்துக்கொண்டு மீண்டும் கதவை அடைத்து விட்டு வந்தேன். கடிகாரத்தைப் பார்த்தேன் மணி ஐந்தாக இருந்தது. சந்தியாவை டீ வைக்கச் சொல்லலாம் என்று, பெட்ரூமுக்குள் நுழைய...அங்கே நான் கண்ட காட்சி.... ![]() ரங்கநாதன் பெட்டில் படுத்திருக்க, என் மனைவி அவருடைய நெஞ்சின் மேல் தலை வைத்து அவரை அணைத்தபடி தூங்கிக்கொண்டிருக்க...ரங்கநாதனும் என் மனைவியை ஆரத்தழுவியவாறு உறங்கிக் கொண்டிருந்தார். அவர்களை இப்படி பார்க்க உண்மையில் என் மனதில் கொஞ்சம் பொறாமை ஏற்பட்டது. அதே நேரம் நாங்கள் நினைத்தபடி அவர்கள் கணவன் மனைவியாகவே மாறிப்போனதை எண்ணி சந்தோசமும் உண்டானது. மெல்ல நான் உள்ளே நுழைந்து என் மனைவியின் தலையை கோதியவாறு அவளை மெல்லக் கூப்பிட்டேன். குமார் : சந்தியா...? சந்தியா : ம்ம்ம்ம்ம்....மெதுவாக தூக்கத்திலிருந்து கண்விழித்து என்னை பார்த்தவள், தான் இருக்கும் நிலையை உணர்ந்து ரங்கநாதன் நெஞ்சின் மேல் இருந்து எழ முயற்சித்தாள். குமார் : ஹேய்...ஹேய்...ஒன்னும் இல்லமா...ரிலாக்ஸ்...மணி அஞ்சு ஆச்சு...பால் வந்துருச்சு...டீ வைக்கலாம்னு உன்னை கூப்பிட வந்தேன். நீ பொறுமையா எந்திரிச்சு வா.... என்று சொல்லி அவள் கன்னத்தில் மெல்ல முத்தமிட்டுவிட்டு திரும்ப நான் ஹாலுக்கு நடக்க ஆரம்பித்தேன் பெட்ரூம் கதவருகில் வந்த பொழுது மெல்ல திரும்பி நான் அவளை பார்த்தேன். அவள் இப்போது மீண்டும் ரங்கநாதனை அணைத்தபடி அவர் நெஞ்சின் மேல் தலையை வைத்தபடியே என்னை அன்போடு பார்த்துக் கொண்டிருந்தால் என் மனைவி. சந்தியாவின் நிலையில் என் கணவர் இந்த நிலையில் என்னை கண்டும் என்னை பதட்டப்படுத்தாமல், என்னை ஆசுவாசப்படுத்தி விட்டு செல்கிறார். என்னதான் எங்கள் இருவர் திட்டப்படி இதெல்லாம் நடந்தாலும், நான் ரங்கநாதனுடைய நெஞ்சின் மேல் தலைவைத்து அவரை அணைத்து படுத்து இருக்கிறேன். எந்த கணவருக்கும் தன் மனைவி இன்னொருவர் நெஞ்சில் இப்படி ஆரத்தழுவி தலை சாய்த்துப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தால், அதைப் பார்க்கும் பொழுது ஒரு கணவரின் மனது நிச்சயம் பொறாமை கொள்ளும். இது மனித இயல்பு... ஆனால் இதையெல்லாம் தாண்டி என் கணவர் என்னை சமாதானப்படுத்திவிட்டு, என்னை முத்தமிட்டு செல்கிறார். காரணம் என் மீது அவர் வைத்திருக்கும் ஆழமான அன்பும் காதலும் தான். என் கணவர் எனக்கு கிடைத்த வரம். அவர் என் தெய்வம் என்பதை நான் எப்போதும் போல இப்போதும் உணர்கிறேன். நான் பாத்ரூமில் இருந்து என்னை கிளீன் செய்து விட்டு வெளியே வந்த பொழுது, ஹாலில் டிவி ஓடிக் கொண்டிருக்க... என் கணவர் கையில் ரிமோட்டை அப்படியே வைத்துக் கொண்டு சோபாவில் தூங்கிக் கொண்டிருந்தார். நான் டிவியை ஆப் செய்து விட்டு பெட்ரூமுக்குள் நுழைந்தேன். அங்கே ரங்கநாதன் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இருக்கத்தானே செய்யும்...காலையிலிருந்து மூன்று முறை மூச்சு முட்ட நன்றாக அவர் என்னை அனுபவித்த களைப்பு...நன்றாக உறங்கட்டும் என்று, நான் பெட்டோட இடது ஓரம் படுத்துக் கொண்டேன். நான் உறங்க ஆரம்பித்து ஒரு பத்து நிமிடம் இருக்கும் என்னுடைய இடுப்பில் ஏதோ ஊடுறுவுகின்ற உணர்வு... நான் மெல்ல விழித்துப் பார்க்கவும், ரங்கநாதன் அவருடைய கையை என் இடுப்பு வழியாக விட்டு வயிற்றை பிடித்து என்னை அவர் தன்னோடு இழுத்து பின்புறமாக அணைத்துக் கொண்டார். இந்த மனுஷனுக்கு அதுக்குள்ள மறுபடியும் என் மேல ஆசை வந்துடுச்சா ! அப்படின்னு நான் ஆச்சரியப்பட்டேன். தூங்கலாம்னு நினைச்சா மறுபடியுமா ? அப்படின்னு கொஞ்சம் சலிப்பு ஏற்பட்டுச்சு. ஆனால் ரங்கநாதன் என் எண்ணத்தை பொய்யாக்கினார். என்னுடைய பின்னங்கழுத்தில் அவருடைய முகத்தை வைத்து அவர் மூச்சு காற்று என் கழுத்தில் பட, என் உடலை அவரோடு சேர்த்து பின்பக்கமாகவே என்னை அணைத்துக் கொண்டு மூச்சு வாங்க உறங்க ஆரம்பித்தார். எவ்வளவு அன்போடு இந்த நிலையில் என்னை அணைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்கிறார் ! என்பதை நினைத்து நான் அவருடைய மனைவியாக உண்மையாலுமே இப்பொழுது உணர ஆரம்பித்தேன். ![]() ரங்கநாதனுடைய உடல் சூடு என் மேல் தகிக்க ஆரம்பித்தது. அவருடைய இதமான அன்பான அரவணைப்பில் நான் என்னை பறிகொடுத்தேன். அவருடைய அன்பால் என்னை அறியாமல் நான் அவர் பக்கம் திரும்பி படுத்தேன். இதை உணர்ந்து கொண்ட ரங்கநாதன் என்னை இன்னும் ஆரத்தழுவிக் கொண்டார். இதற்கு மேல் என் நிலையிலையே நான் இல்லை... கொஞ்சம் மிச்சம் இருந்த தயக்கத்தையும் விட்டுவிட்டு அவருடைய உடல் சூட்டை இன்னும் நான் அனுபவிக்க, அவர் நெஞ்சின் மேல் தலை வைத்து படுத்து உறங்க ஆரம்பித்தேன். ரங்கநாதன் தூக்கத்திலேயே என் தலையை தடவி கொடுத்தவர், என்னை அவரது இரு கைகளாலும் அணைத்து கட்டிப்பிடித்து அரவணைத்துக் கொண்டார். நாங்கள் இருவரும் அப்படியே உறங்கிப் போனோம்... இந்த நிலையில் தான் என் கணவர் எங்களை கண்ட காட்சி... என் கணவர் எங்களை விட்டுப் போன பின்பு தூக்கம் கலைத்து நான் ரங்க நாதனின் மார்புச் சூட்டில் இருந்து மெதுவாக எழுந்தேன். நான் எழுவதை உணர்ந்த ரங்கநாதன் கண்விழித்து என்னை பார்த்து மெல்ல புன்னகைத்தார். நானும் மெல்ல சிரித்துவிட்டு அவரை விட்டு ஹாலுக்கு வந்தேன். என் கணவர் அவரது மொபைலை நோண்டிக் கொண்டிருந்தார். அவர் அருகில் சென்று நான் அமர்ந்தேன். அவரை கழுத்தோடு சேர்த்து நான் அணைத்தபடி... சந்தியா : என்னங்க ? குமார் : ம்ம்... சந்தியா : ஏதும் கோபம் இல்லையே.. ? குமார் : ம்ஹூம்...அதெல்லாம் ஒன்னும் இல்லடா... சந்தியா : நெஜமா...? குமார் : நெஜம்மா... சந்தியா : ஆனா எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சுங்க...நீங்க அப்படி என்னைப் பார்த்தது... குமார் : ஹேய்...எதுக்கு இப்படி பீல் பண்ற ? இப்பதான் நீ அவருக்கு முழு மனைவியா இருக்க... சந்தியா : அப்படித்தாங்க நானும் பீல் பண்றேன்...அதனால தான் எனக்கே தெரியாம அவரோட அணைப்புல தூங்கிட்டு இருந்தேன்... குமார் : புரியுதுடா....நீ ரங்கநாதன் உன் மேல வச்சிருக்கிற அன்பை புரிஞ்சுக்கிட்ட...அதுக்கப்றம் உன்னால அவரையும் தடுக்க முடியல...ஒரு எல்லைக்கு மேல உன்னையும் உன்னால தடுக்க முடியல... சந்தியா : ம்ம்... குமார் : ம்ம்ம்... சந்தியா : இருந்தாலும் என்னை மன்னிச்சிடுங்க... குமார் : ஹேய் லூசு மாதிரி பண்ணாதடா...என்னோட சம்மதத்தோட நாம விருப்பப்பட்டு தான் இது எல்லாமே நடக்குது. அப்புறம் என்ன..? ரங்கநாதன் இப்போ எப்படி ஃப்ரீயா இருக்கிறாரோ....அதே மாதிரி நீயும் ஃப்ரீயா இரு...ஒரு மனைவியா அவர்கிட்ட உனக்கு எப்படி நடந்துக்க வேணும்னு தோனுதோ...அப்படியே நடந்துக்க... சந்தியா : ம்ம்ம்.... குமார் : சரி.....பால் அங்க டேபிள் மேல இருக்கு சந்தியா...எல்லாருக்கும் டீ வை.. சந்தியா : ம்ம்...இப்ப வைக்கறேங்க.. நான் எழுந்து டேபிள் மேல இருக்க பால் பாக்கெட்டை எடுத்துட்டு கிச்சனை நோக்கி போக...இன்னொரு குரல்... ரங்கநாதன் : சந்தியா....? சந்தியா : சொல்லுங்க மாமா.... என்னை அறியாமல் நான் இதைச் சொல்லிவிட்டு...நானே என் நாக்கை மெல்ல கடித்துக் கொண்டேன்...ரங்கநாதன் மதியம் என் கணவருடன் பேசும்போது அவர் மனைவி அவரை "மாமா" என்று அழைப்பாள் என்பதை தெரிந்து வைத்திருந்த எனக்கு....இப்போது அவரது மனைவியாக என்னை நான் நினைத்ததால், என்னை அறியாமல் வந்து விழுந்த வார்த்தை இது....என் கணவரும் ரங்கநாதனும் என்னை ஆச்சரியமாக பார்த்தனர். நான் வெட்கத்தோடு கூச்சப்பட்டு கொண்டே என் கணவரை பார்க்க அங்கு நிலவிய மவுனத்தை ரங்கநாதன் உடைத்தார். ரங்கநாதன் : டீ வைக்கவாமா போற...? ஆமாம் என்று நான் தலையை ஆட்ட... ரங்கநாதன் : இரும்மா நானும் வரேன்... இதைக் கேட்ட எனக்கு இதயம் படபடத்தது...காலையில் நடந்த அதே இடத்திலயா என்று....என்ன நடக்கப் போகுதோ'னு நெனச்சிட்டு கிச்சனுக்குள் நான் போக...ரங்கநாதன் என்னை பின்தொடர்ந்து வந்தார். உள்ளே சென்ற நான் பால் பாக்கெட் கட் பண்ண முனைய... ரங்கநாதன் அதை வாங்கி ஓரமாக வைத்தார். இனி டீ போட்ட மாதிரி தான்னு நான் நெனைச்சேன்...ரங்கநாதன் அங்கு இருக்கிற பெரிய டேபிள் மேல இருந்த கிச்சன் சாமான்களை எல்லாம் எடுத்து செல்ப் மேல வச்சு, அந்த டேபிள கிளீன் பண்ணி அப்றம் என்னைத் தூக்கி அந்த டேபிள் மேல உட்கார வச்சார்.... என்ன பண்ணப் போறாரோ'னு பதட்டத்துல நான் இருந்தேன். சமையல் சாமான் உருட்டுன சத்தம் கேட்டு ஏற்கனவே என் கணவர் கிச்சன் வாசல்ல நின்னுட்டு இருந்தாரு... ரங்கநாதன் : சந்தியா....? சந்தியா : ம்ம்...? ரங்கநாதன் : ரெண்டு காலயும் ரெண்டு கையயும் ஊணி...மண்டி போட்ட மாதிரி நில்லுடி.... மறுபேச்சில்லாமல் அவர் சொன்னபடி கையயும் காலயும் ஊணி நான் டேபிள் மேல நின்னேன். அதுக்கப்புறம் ரங்கநாதன் பரபரவென வேலையில் இறங்கினார். என் முந்தானையை என் தோள் மேல் இருந்து எடுத்து கீழே போட்டுவிட்டு என் ஜாக்கெட் ஊக்கிகள் எல்லாத்தையும் ஒரே சமயத்தில் வேகமாக அடுத்தடுத்து மொத்தமாக அவிழ்த்து விட்டார். வீட்ல தானே இருக்கறோ'ம்னு நான் பிரா போடாமத்தான் இருந்தேன். அதனால ரங்கநாதன் எல்லா கொக்கிகளையும் அவிழ்த்து விட்ட அடுத்த நொடி...உடனே என்னோட இரண்டு முலைகளும் பொதுக்குன்னு வெளியில் வந்து விழுந்து கீழ டேபிள பார்த்த மாதிரி தொங்கி நின்னுச்சு.... நான் அந்த நிலையில தலையை நிமிர்த்தி என்னோட கணவரை பார்த்தேன். அவர் ரங்கநாதன் அடுத்து என்ன பண்ண போகிறார் என்று கண்கள் விரிய ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து என்னோட தொங்கிக்கிட்டு இருக்கிற முலைகளுக்கு கீழே ரங்கநாதன் வச்சாரு.... எனக்கு புரிஞ்சது....ரங்கநாதன் இப்பொழுது என்னை பால் மடி நிறைந்த கறவமாடா நிக்க வச்சிருக்கிறார்...அடுத்து ஒரு சொம்புல தண்ணி எடுத்து அவரோட கைல ஊத்தி என்னோட ரெண்டு முலைகள் மேலயும் சலார் சலார்'னு தண்ணியால அடிச்சு...அவர் கையாள என்னோட ரெண்டு முலைகளையும் மேலே இருந்து கீழே என்னோட கருத்த காம்புகள் வரைக்கும் ரெண்டு பக்கமும் தண்ணியால நல்லா அடிச்சு தொ டச்சு கழுவினார்...என் உடம்பு சிலிர்த்தது. ரங்கநாதன் இப்ப பண்ணுன இந்த செயலுக்கு, எனக்கு என் மார்ல பால் ஊறி வெளியே வர மாதிரி இருந்துச்சு....ஏற்கனவே நேத்திருந்து குழந்தை என் மார்ல பால் குடிக்கல... காலையில ஒரு வாட்டி ரங்கநாதன் குடிச்சதோட சரி... கிட்டத்தட்ட கடந்த ஆறு மணி நேரமா என் மார்ல சுரந்த பால் வெளியே வரல. அதனால என்னோட பால் மடிகள் நல்லா பால் நிறைந்து வீங்கி விம்மி தொங்கிக்கிட்டு இருந்தது. என்னோட பால் மடிகள கழுவி முடித்த ரங்கநாதன் அந்த பாத்திரத்தை எடுத்து ஒரு அலசு அலசி அந்த தண்ணிய சிங்க்ல ஊத்துனாரு... அதுக்கப்றம் மறுபடியும் அந்த பாத்திரத்தை என்னோட பால் மடிகளுக்கு கீழ வச்சாரு...செல்ப்ல இருந்த தேங்காய் எண்ணையை கொஞ்சம் எடுத்து அவரோட விரல்களில் தேச்சுக்கிட்டு...இப்போ என்னோட ரெண்டு பால் மடிகளையும் அவரோட கைகளால அதனோட காம்பு வட்டத்தை முதற்கொண்டு பிடித்து...காம்புகளை இழுத்து என்னோட மார்ல இருந்து பால் கறக்க ஆரம்பிச்சாரு...எனக்கு என்னவோ போல இருந்துச்சு...எங்க இருந்து தான் இந்த மனுஷனுக்கு இந்த மாதிரி எல்லாம் தோணுதோ'ன்னு நினைச்சேன். ஆரம்பத்துல அவர் என்னை கறக்க ஆரம்பிக்கும் போது என் மார்ல இருந்து சொட்டு சொட்டா வந்த பால்...போகப்போக அவர் இழுத்து இழுத்து என்னோட பால் மடிகள கறந்து பால் பீச்ச ஆரம்பிக்க.... சர்ரு சர்ரு'ன்னு மென்மையான சத்தத்தோட அந்த பாத்திரத்தில் என்னோட பால் பீச்சியடித்து வடிந்து சேர ஆரம்பிச்சது. ![]() ஒரு பக்கம் இவர் பண்ற வேலையால எனக்கு கீழ வேற ஊறல் எடுக்க ஆரம்பிச்சது. ஆனால் இவர் என் முலைக்காம்புகளை ஒன்று மாற்றி ஒன்று என கறந்து பால் பீச்ச பீச்ச என்னோட பால் மடிக் காம்புகள் சூடா எரிய ஆரம்பிச்சது. நான் என்னை அறியாம பேச ஆரம்பிச்சேன். சந்தியா : மாமா...எரியுது மாமா... ரங்கநாதன் : அப்படி தான்'டி இருக்கும்...கொஞ்சம் பொறுத்துக்கோ...நீயும் ஒரு நாள் முழுக்க குழந்தைக்கு பால் கொடுக்கல இல்ல..? பால் மார்ல கட்டிக்கும்'டி....கொஞ்ச நேரம் அமைதியா இரு. மாமா உன்னோட மடியில இருந்து முழுக்க பாலப் பீச்சி கறந்து எடுத்துடறேன். இப்போ என்னோட காம்பு எரிச்சலை விட ரங்கநாதன் ஓட பேச்சு எனக்கு மிகுந்த காமத்தை உண்டாக்குச்சு...அவருக்கு முழுசா என்னை அர்ப்பணிச்சு அவர் சொன்னபடி நான் கறவை பசுவா முழுசா மாறி நின்னு...அவர என்கிட்ட இருந்து என் மடில பால் கறக்க விட்டிருந்தேன்....அவரும் பண்ணை ஆளப்போல என் மடிக்காம்புகள்ல இருந்து பாலை அவர் விரல்களால பீச்சி நல்லா இழுத்து தொடர்ந்து எங்கிட்டிருந்து கறக்க ஆரம்பிச்சார். நான் அப்படியே தலையை தூக்கி கிச்சன் வாசல்ல நின்னுகிட்டு இருந்து என்னோட கணவரை பார்த்தேன். வழக்கம்போல அவருடைய வேஷ்டியில் இடுப்புக்கு கீழ கூடாரம் போட்டு இருந்துச்சு.... இந்த நிலையில தன்னோட மனைவியை பார்த்தா, யாருக்கு தான் தூக்காம இருக்கும்...? நான் உதட்ட கடிச்சபடி என்னோட காம்பு எரிச்சலை தாங்கிக்கிட்டு என் என் கணவரோட கண்களை பார்க்க... என் கணவரும் என்னை காமத்தோடு பார்த்துக்கிட்டு இருந்தாரு. எங்களோட கண்கள் இப்படி இணைந்திருக்கவே... ரங்கநாதன் தொடர்ந்து என்னோட மார்ல இருந்து பசு மாட்டு மடியில பால் கறக்குற மாதிரி...என்னோட ரெண்டு முலைக்காம்புகளையும் நல்லா இழுத்து இழுத்து பால் பீச்சி கறந்துட்டு இருந்தார். ![]() நான் மீண்டும் அவர்கிட்ட இப்போ பேச ஆரம்பிச்சேன். சந்தியா : மாமா...மாரு எரியுது...வலிக்குது... ரங்கநாதன் : இருடி தங்கம்...இன்னும் கொஞ்சம் தான்...எல்லாம் முடிஞ்சிடுச்சு...இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோ.... தொடர்ந்து என்னைக் கறக்க ஆரம்பிச்சாரு..ஒரு பத்து நிமிஷம் ரங்கநாதன் தொடர்ந்து என்கிட்ட பால் கறந்ததுல...என்னோட பால்மடி இரண்டும் பீச்சப் பீச்ச வத்த ஆரம்பிச்சது. மார்ல இதுக்கு மேல பாலே இல்லைங்கறத என்னாலேயே உணர முடிஞ்சது. ரங்கநாதன் என் பால் மடியை பீச்சிக் கறப்பதை மெல்ல நிறுத்த...என் கணவர் என் முலைக்காம்புகளை பார்த்தார். நானும் அதை கவனித்தேன்...ரங்கநாதன் இழுத்து இழுத்து பாலைப் பீச்சி என்னிடம் கறந்ததில், என்னுடைய கருத்த காம்புகள் இரண்டும் நன்றாக சிவந்து போய் அதனுடைய கருவட்டத்துடன் சேர்ந்து சற்றே நீண்டு கீழ் நோக்கி டேபிளை பார்த்துக் கொண்டிருந்தது.... இப்பொழுது ரங்கநாதன் பால் பாத்திரத்தை எடுத்து அந்தப் பக்கம் வைத்து விட்டு மீண்டும் சொம்பு தண்ணீரை எடுத்து என் பால் மடிகள் இரண்டையும் தண்ணீரால் அடித்து கழுவினார்... நான் எழுந்து உட்கார்ந்து என் முந்தானையால் என் மாரைத் துடித்துக் கொண்டு உடைகளை சரியாக அணிந்து கொண்டிருந்தேன். அப்போது ரங்கநாதன் என்னிடமிருந்து கறந்த பாலை அந்த பாத்திரத்தில் இருந்து வேறொரு சொம்பில் ஊற்றினார்... ரங்கநாதன் : பாத்தியாடி'மா...? எப்படியும் கிட்டத்தட்ட அரை லிட்டர் தேரும் போல ! நம்ம மூணு பேர் தானே இருக்கோம் ? இதோட ஒரு டம்ளர் தண்ணி கலந்துக்க.. இதுல டீ போட்டுக் கொண்டு வாடி சந்தியா.... என்று சொல்ல...அவருடைய செயலால் எனக்கு காமம் தான் மேலும் அதிகமாகியது...இங்கேயே என்னை தரையில் படுக்கப்போட்டு என் மீது ஏறு ஏறு என என்னை ஏறிட மாட்டாரா என என் மனம் ஏங்கியது. ஆனால் அதை நான் வெளி காட்டவில்லை... ரங்கநாதன் இதைச் சொல்லிவிட்டு ஹாலுக்குள் செல்ல என் கணவரும் அங்கே நகர்ந்து சென்றார். நேரம் மாலை 5:45 மணி ![]() வாழ்க்கையில் முதல் முறையாக என்னுடைய பால் மடியில் இருந்து கறந்த பாலை அடுப்பில் வைத்து நானே டீ வைத்துக் கொண்டிருக்கிறேன். இதை நினைக்கும் பொழுது எனக்கு கீழே ஒழுகி தொடை வழியே வழிய ஆரம்பித்தது...ஒரு வழியாக டீ வைத்து விட்டு அதைக் கொண்டு வந்து ஹாலில் இருந்த என் கணவருக்கும் ரங்கநாதருக்கும் வெக்கத்தோடு கொடுத்தேன். அவர்கள் இருவரும் கண்களில் காமம் எரிய என்னை பார்த்துக் கொண்டே...அதைக் குடிக்க ஆரம்பித்தனர். அவர்கள் இப்படிச் செய்தது எனக்கு என்னவோ போல் இருந்தது...ஏதோ அவர்கள் இருவரும் என்னுடைய பால் மடியை ஆளுக்கு ஒன்றாக இரண்டு பக்கமும் பிடித்துக் கொண்டு என் முலைக்காம்புகளில் இருந்து நேரடியாக அவர்கள் என்னுடைய பாலை உறிந்து குடிப்பதைப் போல நான் உணர்ந்தேன்...அது...அந்த உணர்வு அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் என் உயிரை உறிந்து குடித்துக் கொண்டிருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது. ரங்கநாதன் : சந்தியா நீ குடிக்கலயாமா...? சந்தியா : ம்ஹீம்...என்று நான் தலையாட்ட... ரங்கநாதன் : குடிச்சு பாருடி...நல்லா இருக்கு.... என்று கூறியவாறு என் கைகளை பிடித்து இழுத்து அவர் மடி மீது என்னை அமர வைத்து, என் இடுப்போடு அவர் வலது கையைச் சுற்றி அணைத்துக் கொண்டார். என் கணவருக்கு மிக அருகில் அவர் இப்படி நடந்து கொண்டது, நான் அவரின் மடியில் இப்படி அமர்ந்திருப்பது என்னை கூச்சமுறச் செய்தது. ரங்கநாதன் அத்தோடு இல்லாமல் அவர் குடித்துக்கொண்டிருந்த டீ டம்ளரை, அப்படியே என் உதட்டருகில் வைத்து என்னை குடிக்கத் தூண்டினார்... நான் தயங்கிக் கொண்டு என் கணவரை பார்க்க...எப்போதும் போல கண் சிமிட்டி என்னை நகர்த்தினார்...நான் என் கணவரின் கண்களை பார்த்துக் கொண்டே ரங்கநாதன் எச்சில் வைத்துக் கொடுத்த அந்த டீயை மெல்ல மெல்ல குடிக்க ஆரம்பித்தேன்...அது நன்றாகத்தான் இருந்தது...அது என் மடியிலிருந்து கறந்த என்னுடைய பாலாலா ? அல்லது அதில் கலந்த ரங்கநாதனுடைய எச்சிலாலா ? என்று என் மனம் தேடியது.... தொடரும்....
20-01-2026, 06:29 AM
Super update. slowly she is falling in love with him.
20-01-2026, 08:32 AM
செம்ம கற்பனை டேஸ்ட் உங்களுக்கு நண்பா,
சந்தியா மெதுவாக ரங்கநாதனிடம் தன்னை அர்ப்பணிக்க தொடங்கிவிட்டாள். சந்தியாவின் கணவரும் கக்கோல்ட்டாகா அவரை அறியாமல் மாறி கொண்டிருக்கிறார். செம்ம சீன் by சீன் கண் முன்னே நடப்பது போன்ற வர்ணனை அமைப்பு. வாழ்த்துக்கள், தொடரவும்.
20-01-2026, 08:56 AM
ஹப்பா, செமத்தியான பதிவு..
20-01-2026, 01:03 PM
(This post was last modified: 20-01-2026, 01:06 PM by Punidhan. Edited 1 time in total. Edited 1 time in total.)
This is sheer erotic poetry.
காமக் கவிதை ஒவ்வொரு வார்த்தையும் உள்ளம் நுழைந்து சித்தம் கொள்ளை கொள்ள மூன்று முறை புணர்ச்சி நடந்து விட்டது இனி அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்தது இதோ அதற்கான பதில் யாரும் எதிர்பாராத வகையில் இரண்டு முக்கிய சம்பவங்கள் ஒன்று ரங்கநாதன் சந்தியா கணவன் மனைவி ஆக மாறுவது இரண்டு ரங்கநாதன் சந்தியா வை பால் கறந்து tea போட சொல்வது இரண்டுமே ஏற்கனவே சொல்லப்பட்ட அல்லது குறிக்கப்பட்ட விஷயங்களை தொடர்பு படுத்துவன இதற்கு திரைக்கதை எழுதுவதில் call back and pay off என்ற ஆங்கில பதங்கள் உபயோகத்தில் உள்ளன அதாவது முன்னர் செல்லப்பட்ட விஷயங்களை பின்னர் சம்பவங்களின் கோர்வையில் (narratuve) இணைப்பது இரண்டு வகையில் நடக்கும் இது ஒன்று வெளிப்படையாக செல்லப்பட்டது நிகழும்--- ரங்கநாதன் சந்தியா கணவன் மனைவி ஆக அன்யோன்யம் ஆவது இருவரும் கட்டிலில் கட்டி கொண்டு உறங்குவது மற்றும் அவள் அவரை மாமா என்று அழைப்பது மூலம். நிகழ்த்தப்பட்டது இரண்டாவது பால் கறக்கும் காட்சி இது முதல் அத்தியாயத்தில் போகிற போக்கில் சுட்டப்பட்டது -- ரங்கநாதன் இடம் குமார் அவருக்கு சந்தியாவை புணர சம்மதமா எனக் கேட்ட போது நிகழ்ந்தது ரங்கநாதன் பதிலுக்கு நல்ல கறவை மாடு போல் இருக்கும் உங்கள் மனைவியை யார் வேண்டாம் என்று செல்லுலார்கள் என்று சொன்ன போது Woooow this is meticulous writing @manmadhan வாழ்த்துக்கள் Once again in the episode we see how both the husband and wife navigate their hesitation jealousy and stuff like that Their only weapon is LOVE Their mutual love is so strong that they know even a third person cannot diminish it but only strengthen it When santhya offers to give kumar a hand job we see her love for him and when kumar refuses it we see his character strength Yes he does feel jealousy but it doesn't stop him from loving her. If anything it only increases. When he kisses her on her forehead it's beautiful poetry. அந்த நெற்றி முத்தம் ஒரு பிரகடனம். எதுவும் யாரும் நம்மை பிரிக்காது woooow Personally I found the scene with ரங்கநாதன் and சந்தியா sleeping on bed more erotic and more heartfelt than the milking sequence ஏற்கனவே சொன்னது தான் WORTH THE WAIT
20-01-2026, 03:15 PM
20-01-2026, 03:19 PM
20-01-2026, 03:20 PM
20-01-2026, 03:21 PM
20-01-2026, 03:24 PM
20-01-2026, 03:26 PM
20-01-2026, 03:30 PM
(16-01-2026, 01:01 PM)sunniappan Wrote: avasara adi ranga nenacha summa ninnu nidhanama aaduran. purusan poolu pogatha eduthukku ellam ivan poolu poguthu adhanala aval sugathula thudikkira. inimel purusan sunni ulla ponalum anda kulla vitta karandi mathiri than irukkum. kaalam poora ranga sunniyavo illa adha vida oru periya sunniyavo sandhiyaa theda vendi irukkum. Apdi illa Nanbaa...Pengaloda YONI ellaa sizkkum adopt aagikkum appappo...and Inga storyla husband kumar'kkum small size illa...innorupakkam size la matter illa...andha matter epdi pandromngaradhu thaan matter...kandippaa husband Kumar thaan first...eppavum sandhyaavukku... Thank Your comments Nanbaa :)
20-01-2026, 03:31 PM
20-01-2026, 03:33 PM
|
|
« Next Oldest | Next Newest »
|