Adultery அவள் இதயத்தின் மொழி
Waiting for next update Bro
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Bro ur story super and ur slow burn story style is super
Like Reply
அருமையாக செல்கிறது இந்த பொங்கல் ஸ்பெஷல் கொஞ்சம் பெரிய பதிவாக கொடுங்கள் பாஸ்
[+] 1 user Likes venkygeethu's post
Like Reply
Waiting for your update, pls
Like Reply
Part 74:


வண்டி போயிக்கிட்டே இருந்துச்சு.

ரோடு குலுங்கிக்கிட்டே இருந்துச்சு.

நாங்க ரெண்டு பேரும் அந்தப் பழைய ஸ்கூட்டர்ல ஒட்டி உரசிப் பயணம் செஞ்சுக்கிட்டு இருந்தோம்.

என் மார்பு... என் முலைகள் ரெண்டும் அவன் முதுகுல முழுசா அழுத்திக்கிட்டு இருந்துச்சு.

அந்த அழுத்தம் எனக்குள்ள ஒரு விதமான ஏக்கத்தைத் தூண்டுச்சு.

ஆனா என் மைண்ட் இங்க இல்ல.

என் மனசு முழுக்க அந்த போன் கால் தான் ஓடிக்கிட்டே இருந்துச்சு.

கவிதா சொன்ன அந்த வார்த்தைகள்...

"பெரிய வெள்ளரிக்கா..."

"வாயே பத்தல அந்தச் சுண்ணிக்கு..."

"எருமை மாடு மாதிரி..."

இந்த வார்த்தைகள் எல்லாம் என் மண்டைக்குள்ள ரீங்காரம் மாதிரி சுத்திக்கிட்டே இருந்துச்சு.

எனக்கு ஒரு விபரீதமான ஆசை வந்துச்சு.

ஒரு போட்டி மனப்பான்மை.

கவிதா ஏதோ பெரிய விஷயத்தைப் பார்த்ததா பீத்திக்கிட்டா.

ஆனா இப்போ...

என் முன்னாடி...

என் கைக்கு எட்டின தூரத்துல...

ஒருத்தன் உக்காந்து வண்டி ஓட்டிட்டு இருக்கான்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி... கை தவறி நான் பிடிச்சப்போ...

என் கைக்குள்ள சிக்கினது... சாதாரணமானது இல்ல.

அது அவ்ளோ பெருசா தெரிஞ்சுது.

"நிஜமாவே அவ்ளோ பெருசா இருக்குமா?"

"இல்ல எனக்கு அப்படித் தோணுச்சா?"

"கவிதா பார்த்த அந்த காலேஜ் பையனோட சுண்ணியை விட... இவனுக்குப் பெருசா இருக்குமா?"

இந்தக் கேள்வி என் மூளையைக் குடைஞ்சுது.

எனக்கு அது தெரிஞ்சே ஆகணும்.

எனக்கு என்னோட கட்டுப்பாடு, என்னோட ஒழுக்கம் எல்லாம் மறைஞ்சுது... என்னோட புத்தி மழுங்கிடுச்சு.

ஆசை கண்ணை மறைக்குதுன்னு சொல்லுவாங்களே... அது இதுதானோ?

நான் முடிவு பண்ணேன்.

"இன்னொரு தடவை தொட்டுப் பார்க்கணும்."

"இந்தத் தடவை கை தவறி இல்ல."

"வேணும்னே... பிடிச்சுப் பார்க்கணும்."

"முழுசா கையில் பிடிச்சு... அது என்ன சைஸ்னு தெரிஞ்சுக்கணும்."

"சும்மா மேலோட்டமா தொடக்கூடாது."

"நல்லா... கெட்டியா பிடிச்சு... அதோட ஆழத்தை அளக்கணும்."

என் கண்கள் ரோட்டைப் பாத்துச்சு.

அடுத்த பள்ளம் எங்க வருதுன்னு தேடினேன்.

கொஞ்சம் தூரத்துல... ஒரு வேகத்தடை தெரிஞ்சுது.

அது கொஞ்சம் உயரமாத் தான் இருந்துச்சு.

இதுதான் சான்ஸ்.

இதை விட்டா வேற வாய்ப்புக் கிடைக்காது.

நான் ஒரு ஐடியா பண்ண ஆரம்பிச்சேன்.

முதல்ல அவன் சந்தேகப்படக் கூடாது.

அதுக்காக நான் அவன்கிட்ட வார்ன் பண்ணனும்னு நினைச்சேன்.

என் குரலை உசத்தி... கொஞ்சம் பயந்த மாதிரி சொன்னேன்.

"பிரகாஷ்... முன்னாடி ஸ்பீட் பிரேக்கர் வருது... பார்த்துப் போ."

"மெதுவா போ பிரகாஷ்."

அவன் என் பேச்சைக் கேட்டான்.

"சரிங்க மேடம்."

வண்டியை ஸ்லோ பண்ணான்.

வண்டி ஸ்லோ ஆகும்போது... இன்ஜின் அதிர்வு அதிகமாச்சு.

"கடக்... கடக்... கடக்..."னு வண்டி குலுங்குச்சு.

அந்தக் குலுங்கல்ல...

என் உடம்பு தானா முன்னாடி நகர்ந்துச்சு.

ஏற்கெனவே ஒட்டிட்டு இருந்த என் உடம்பு... இப்போ இன்னும் அழுத்தமா அவன் மேல பதிஞ்சுது.

என் முலைகள்...

என் திரட்சியான முலைகள்...

அவன் முதுகுல சப்பாத்தியா நசுங்குச்சு.

என் முலைக் காம்புகள்... என்னோட பிராவுக்குள்ள படாத பாடு பட்டுச்சு.

அவன் உடம்பு சூடு... என் முலை வழியா என் உடம்புக்குள்ள இறங்குச்சு.

அந்த வியர்வை வாசனை... என் மூக்கைத் துளைச்சுது.

எனக்குள்ள வெறி ஏறுச்சு.

வேகத்தடை நெருங்குச்சு.

வண்டி முன்னாடி சக்கரம் மேல ஏறுச்சு.

"டொம்..."

வண்டி குலுங்குச்சு.

இதுதான் சரியான நேரம்.

என் வலது கை... அவன் வயித்தைக் கட்டிப்பிடிச்சிருந்துச்சு.

வண்டி குலுங்கின அந்த நொடியில...

நான் என் பிடியைத் தளர்த்தினேன்.

கை தவறுன மாதிரி...

என் உள்ளங்கை அவன் வயித்துல இருந்து சறுக்குச்சு.

ஒவ்வொரு இன்ச்சா என் கை கீழ இறங்குச்சு.

முதல்ல அவன் தொப்புள் பகுதி.

அங்க சூடா இருந்துச்சு.

அடுத்து அவன் ட்ராக் பேண்ட்டோட எலாஸ்டிக் பட்டி.

என் விரல்கள் அதைத் தாண்டிச்சு.

இப்போ நான் ஆபத்தான இடத்துக்கு வந்துட்டேன்.

என் இதயம் படபடன்னு அடிச்சுக்கிச்சு.

"செய் பவித்ரா... பிடிச்சுப் பாரு..."னு மனசு தூண்டுச்சு.

என் உள்ளங்கை வேர்த்துப் போயிருந்துச்சு.

ஆனா நான் நிறுத்தல.

என் விரல்களை இன்னும் கீழ இறக்கினேன்.

அவன் தொடை இடுக்குக்கு நடுவுல...

அந்த இடம்.

என் கை அங்க போய் சேந்ததும்...

என் உள்ளங்கைக்கு ஒரு அனல் காத்து அடிச்சது.

தயங்கல.

"கப்..."

என் ஐந்து விரல்களையும் நல்லா விரிச்சு...

அங்க வீங்கியிருந்த அந்தப் பாகத்தை மொத்தமாப் பிடிச்சேன்.

இந்தத் தடவை மேலோட்டமா தொடல.

அழுத்திப் பிடிச்சேன்.

கம்பியை சப்போர்ட்டுக்குப் பிடிச்சு நிக்கிற மாதிரி...

முழுசா கவ்விப் பிடிச்சேன்.

பிடிச்ச அடுத்த நொடி...

எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு.

"ஆத்தி..."

என் கண்ணு இருட்டிடுச்சு.

நான் நினைச்சதை விட... அது பன்மடங்கு பெருசா இருந்துச்சு.

அது சதையே இல்ல.

இரும்பு.

பழுக்கக் காய்ச்சின இரும்புத் துண்டு மாதிரி... தகதகன்னு கொதிச்சுக்கிட்டு இருந்துச்சு.

முழுசா விறைச்சுப் போய்...

கல்லு மாதிரி நிமிர்ந்து நின்னுச்சு.

அவனோட சுண்ணி.

அவனோட பூலு.

என் கை...

என் விரல்கள் சின்னது தான்.

ஆனா என் விரல்களால அவனோட அந்தத் தடிமனை முழுசாச் சுத்தி வளைக்க முடியல.

அவ்ளோ தடிமன்.

அவ்ளோ பருமன்.

என் மோதிர விரலுக்கும், கட்டை விரலுக்கும் நடுவுல... பெரிய இடைவெளி இருந்துச்சு.

அதை முழுசாப் பிடிக்க முடியாம என் கை திணறுச்சு.

என் உள்ளங்கைக்குள்ள அது அடங்கல.

பாதி சுண்ணியோட தடிமன் என் கைக்கு வெளிய நீட்டிக்கிட்டு இருந்துச்சு.

அவன் ட்ராக் பேண்ட் துணிக்கு உள்ள...

அந்தச் சுண்ணி புடைச்சுக்கிட்டு... துடிக்கிறதை என்னால உணர முடிஞ்சுது.

நான் முன்னாடி என் முலையால அவன் முதுகைத் தேய்ச்சேன்ல...

அந்த சூட்டுல... அவனோடது மிருகம் முழுசா முழிச்சுக்கிச்சு.

வெறி பிடிச்சு அலைஞ்சுக்கிட்டு இருக்கு.

வண்டி வேகத்தடையைத் தாண்டிடுச்சு.

ரோடு சமமா ஆயிடுச்சு.

ஆனா நான் கையை எடுக்கல.

எடுக்க மனசு வரல.

ஒரு பத்து செகண்ட்.

தைரியமா... திமிரா... அவனோட சுண்ணியை என் கைக்குள்ள வெச்சிருந்தேன்.

என் விரல்களால அந்தச் சுண்ணியோட வடிவத்தை ஆராய்ஞ்சேன்.

ஒவ்வொரு பாகமாத் தடவிப் பார்த்தேன்.

அடிப்பக்கம்...

நல்லா உருண்டையா... தடியா... ஒரு மரம் மாதிரி இருந்துச்சு.

என் சுண்டு விரலால் அந்த அடிப்பக்கத்தைத் தேய்ச்சேன்.

அங்க முடி அடர்த்தியா இருந்துச்சு.

மேல போகப் போக...

அது இன்னும் பெருசான மாதிரி இருந்துச்சு.

அவனோட சுண்ணி தண்டு... தண்டு ஓட நீளம் தடிமனா இருந்துச்சு...

அது வழுவழுன்னு இல்ல.

கரடு முரடா... முறுக்கேறிப் போய் இருந்துச்சு.

அந்த நைலான் துணிக்கு அடியில...

அவனோட நரம்புகள் புடைச்சுக்கிட்டு இருக்கிறத என்னால உணர முடிஞ்சுது.

சும்மா நூல் மாதிரி நரம்பு இல்ல.

நல்ல தடிமன் தடிமனா... மண்புழு மாதிரி நெளிஞ்சுக்கிட்டு இருந்துச்சு.

என் விரல்கள் அந்த நரம்புகள் மேல ஊர்ந்துச்சு.

கடைசியா...

அவனோட சுண்ணி மொட்டு...

அது ஒரு பெரிய காளான் மாதிரி வீங்கியிருந்துச்சு.

என் ஆள்காட்டி விரல் நுனி அந்த மொட்டைத் தொட்டுப் பார்த்துச்சு.

அது வழவழன்னு... ஆனா கல்லு மாதிரி இருந்துச்சு.

"ஷ்ஷப்பா... எவ்ளோ பெருசு டா இது..."

மனசுக்குள்ள நான் அலறினேன்.

என் கைக்குள்ள அது 'விண்... விண்...'னு துடிச்சுது.

ஒவ்வொரு துடிப்புக்கும்... என் கை அதிருற மாதிரி இருந்துச்சு.

என் புருஷன் கார்த்திக் கிட்ட இருக்கிறது... இதுல பாதி கூட இருக்காது.

அவரோடது மென்மையா... சின்னதா இருக்கும்.

பிடிச்சா பஞ்சு மாதிரி உள்ள போகும்.

விறைச்சா கூட... ஒரு ரெண்டு விரல் தடிமன் தான் இருக்கும்.

ஆனா இது?

இது உலக்கை மாதிரி இருக்கு.

என் கைக்குள்ள ஒரு மலைப்பாம்பு சிக்கின மாதிரி இருக்கு.

இவனுக்கு இவ்ளோ பெரிய சாமானா?

என் மனசுக்குள்ள ஒரு குரல் ஒலிச்சுது.

அது கவிதாவுக்கான குரல்.

"ஏய் கவிதா..."

"நீ என்னடி பெரிய வெள்ளரிக்கானு பீத்திக்கிட்ட?"

"இங்க பாருடி."

"நான் எதைப் பிடிச்சிருக்கேன்னு பாரு."

"நீ பார்த்தது எல்லாம் ஜூஜூபி."

"நீ பார்த்த காலேஜ் பையன் சுண்ணி... இதுக்கு முன்னாடி ஒண்ணுமே இல்ல டி."

"இதுதான் டி நிஜமான மான்ஸ்டர்."

"இதுதான் டி நிஜமான ஆம்பளைச் சரக்கு."

"இது என்ன சைஸ் தெரியுமா?"

"என் கையிலயே பிடிக்க முடியல டி."

"இரும்பு மாதிரி இருக்கு."

"இதை எவ வாயில வெச்சாலும்... தொண்டை அடைச்சுச் செத்துருவா டி."

"இதுல எவ ஓல் வாங்கினாலும்... அவளுக்கு கிழிஞ்சுத் தொங்கும்."

"நீ ஏதோ தூரத்துல இருந்து சினிமா தியேட்டர் லைட்ல ஒளிஞ்சு பார்த்த... இப்போ பாரு நான்... கையில பிடிச்சு தடவிட்டு இருக்கேன் டி."

எனக்குள்ள ஒரு கர்வம் வந்துச்சு.

ஒரு வாட்ச்மேனோட சுண்ணியை...

நடுரோட்டுல... பைக்ல போகும்போது...

அவன் வேலை செய்யுற ஒரு வீட்டுல இருக்க பொண்ணு பிடிச்சுக்கிட்டு வரா... அதுவும் அவளைப் பாக்குறதுக்கே இவன் ஏங்குவான்... அப்படிப்பட்ட பொண்ணு அவன் சுண்ணியைப் பிடிச்சிருக்கா.

இந்த எண்ணம் வந்ததும்...

என் உடம்புல ரசாயன மாற்றம் நடந்துச்சு.

என் தொடை இடுக்குல...

என் புண்டைக்குள்ள...

திடீர்னு ஒரு வெள்ளம் பெருகெடுத்துச்சு.

'சொதசொத'ன்னு மதன நீர் கசிஞ்சு... என் பாண்டீஸை மொத்தமா நனைச்சுது.

அந்த ஈரம் என் தொடை வழியா வழிஞ்சு...

அந்த பைக் சீட்ல படுற அளவுக்கு ஊறுச்சு.

"ஆஹா... எவ்ளோ சூடு..."

வெப்பம் என் உடம்பு முழுக்கப் பரவுச்சு.

என் முலைக் காம்புகள் வலிக்குற அளவுக்கு விறைச்சுது.

என் பிராவுக்குள்ள அது முட்டி மோதிக்கிட்டு இருந்துச்சு.

என் சூத்து ஓட்டை கூடச் சுருங்கி விரிஞ்சுது.

ஏதோ ஒன்னு உள்ள நுழையாதான்னு ஏங்குற மாதிரி... என் சொர்க்க வாசல் துடிச்சுது.

நான் ரொம்ப கேவலமா உணர்ந்தேன்.

சீப்பாவும் உணர்ந்தேன்.

"ஒரு வாட்ச்மேன் சுண்ணியப் பிடிச்சுக்கிட்டு இப்டி வெறியேறிப் போயிருக்கியே பவித்ரா..."

ஆனா அதே சமயம்... ரொம்ப பவர்ஃபுல்லாவும் உணர்ந்தேன்.

இந்த முரட்டு ஆம்பளை...

இந்த இரும்புத் தடி வெச்சிருக்கிற ஆம்பளை...

இப்போ என் கைக்குள்ள இருக்கான்.

நான் நினைச்சா நசுக்கலாம்.

எனக்கு ஒரு தைரியம் வந்துச்சு.

நான் சும்மா பிடிச்சுக்கிட்டு மட்டும் இருக்கல.

லேசா என் விரல்களை மடக்கி... அந்தச் சுண்ணியை அழுத்தினேன்.

லேசா கசக்கினேன்.

கீழ இருந்து மேல வரைக்கும்... ஒரு தடவை உருவி விட்டேன்.

"விண்... விண்..."

அது துடிச்சுது.

என் கை அழுத்தத்துக்குப் பதில் சொல்ற மாதிரி... அது இன்னும் பெருசான மாதிரி இருந்துச்சு.

அவனோட அந்தச் சூடு... என் உள்ளங்கை வழியா ஏறி... என் நரம்பு மண்டலத்தையே ஆட்டிப் படைச்சுது.

இதுதான் நிஜம்.

கவிதா சொன்னது கதை.

ஆனா நான் அனுபவிக்கிறது நிஜம்.

அவன் மூச்சு வாங்குறது எனக்குக் கேட்டுச்சு.

வண்டி லேசா ஆடுச்சு.

பத்து செகண்ட் முடிஞ்சுது.

வண்டி இப்போ நேரா போயிட்டு இருந்துச்சு.

இதுக்கு மேல பிடிச்சிருந்தா... அது விபரீதம்.

அவன் கண்டுபிடிச்சுடுவான்.

"மேடம் என்ன வேணும்னே சுண்ணியப் பிடிக்கிறாங்களோ?"னு நினைச்சுடுவான்.

நான் இன்னும் அவனுக்கு 'மேடம்' தான்.

அந்த மரியாதையைக் கெடுத்துக்கக் கூடாது.

நான் அவன் சுண்ணியை வேணும்னே பிடிச்சு பார்த்தேன் அப்படிங்கற மாதிரி அவனுக்குக் காட்டக் கூடாது.

"போதும் பவித்ரா... கையை எடு."

மனசு வரலைனாலும்...

மெதுவா என் பிடியைத் தளர்த்தினேன்.

என் விரல்களை அந்த இரும்புத் தடியில இருந்து பிரிச்சேன்.

கையை எடுக்கும்போது... அந்தச் சுண்ணி என் கையை விட்டு விலக மனசு இல்லாத மாதிரி... என் கையோடவே ஒட்டிக்கிட்டு வந்துச்சு.

கடைசியா என் விரல் நுனி... அவனோட அந்த வீங்கின மொட்டுல பட்டு விலகுச்சு.

கையை மெதுவா மேல ஏத்தினேன்.

மறுபடியும் அவன் வயித்துப் பகுதிக்குக் கொண்டு வந்தேன்.

எதுவும் நடக்காத மாதிரி...

சும்மா வண்டி ஆடுனதால கை சறுக்கின மாதிரி...

இயல்பா இருக்க முயற்சி பண்ணேன்.

ஆனா என் இதயம்...

'டப் டப் டப்'னு மாரடைப்பு வந்த மாதிரி அடிச்சுக்கிச்சு.

என் உள்ளங்கையில... அந்தச் சுண்ணியோட சூடு இன்னும் ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.

என் விரல்கள் நடுங்கிக்கிட்டு இருந்துச்சு.

நான் என் கையை மூக்குக் கிட்ட கொண்டு வந்து முகர்ந்து பார்க்கணும் போல ஆசைப்பட்டேன்.

ஆனா அடக்கிக்கிட்டேன்.

என் மதன நீர்... என் பாண்டீஸை நனைச்சு... என் தொடையில பிசுபிசுன்னு ஒட்டுச்சு.

வண்டி சத்தம் மட்டும் கேட்டுச்சு.

நாங்க அமைதியா போய்க்கிட்டு இருந்தோம்.

ஆனா எனக்குத் தெரியும்.

நான் ஒரு கோட்டைத் தாண்டிட்டேன்.

இனிமே பழைய பவித்ராவா இருக்க முடியாது.

பிரகாஷோட நிஜ ரூபத்தை... அவனோட விஸ்வரூபத்தை நான் தொட்டுப் பார்த்துட்டேன்.

என்னதான் பேண்ட் மேல தொட்டாலும்... தொட்டுட்டேன்.

என் புருஷனோட சுண்ணிக்கும்...

இவனோட முரட்டுச் சுண்ணிக்கும் உள்ள வித்தியாசத்தை என் கை உணர்ந்துடுச்சு.

அது என் ரத்தத்துல கலந்துடுச்சு.

இனிமே ராத்திரி தூங்கும்போது... எங்க படுத்தாலும்...

என் கனவுல வரப்போறது... என் கைக்குள்ள துடிச்ச இந்த கருப்புத் தடி தான்.



Part 75:


வண்டி மெதுவா போயிக்கிட்டே இருந்துச்சு.

அந்தக் கடைசி வேகத்தடை முடிஞ்சு... ரோடு கொஞ்சம் சமமாச்சு.

நான் அதுவரைக்கும் அவனைக் கட்டிப்பிடிச்சிருந்தேன்ல...

என் பிடியைத் தளர்த்தினேன்.

மெதுவா பின்னாடி நகர்ந்தேன்.

என்னோட மார்பு... என் முலைகள்...

அவ்ளோ நேரமா அவன் முதுகுல அழுந்திக்கிட்டு, சப்பாத்தியா நசுங்கிக்கிட்டு இருந்துச்சு.

இப்போ நான் விலகினதும்...

அந்த இடைவெளி உருவாச்சு.

"ஜில்லுனு..." காத்து அந்த இடைவெளியில புகுந்துச்சு.

அந்த வினாடி எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு.

ஏதோ ஒரு வித மயக்கம் தெளிஞ்ச மாதிரி... இல்ல ஒரு பாதுகாப்பான இடத்தை விட்டு வெளியே வந்த மாதிரி இருந்துச்சு.

என் முலைகள் அவ்ளோ நேரம் ஒரு சூடான முதுகுல ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.

அந்தச் சூடு எனக்குப் பழகிப் போச்சு.

இப்போ திடீர்னு விலகினதும்...

என் முலைக் காம்புகள் 'விண் விண்'னு வலிச்சுது.

ஏதோ ஒன்னை இழந்த மாதிரி... என் முலைகள் அந்த அழுத்தத்துக்காக ஏங்குச்சு.

வெறுமையா உணர்ந்தேன்.

குளிரா உணர்ந்தேன்.

"ஏன் விலகினோம்?"னு மனசு ஒரு பக்கம் கேட்டுச்சு.

"இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே ஒட்டிட்டு வந்திருக்கலாமே"னு தோணுச்சு.

ஆனா புத்தி தடுத்துச்சு.

"போதும் பவித்ரா... ஓவரா போற..."

"இனிமே ரோடு நல்லாருக்கு... இப்டி ஒட்டிட்டு வரத் தேவையில்லை."

நான் என் நிலையை மறைக்க... அவன்கிட்ட கோவப்படுற மாதிரி நடிச்சேன்.

குரலை உசத்தி கத்தினேன்.

"என்ன பிரகாஷ் இது? இப்டியா வண்டி ஓட்டுறது?"

"பார்த்து ஓட்ட மாட்டியா?"

"என்னை கீழ தள்ளி விட்டுருப்ப போல..."

நான் ஒரு கண்டிப்பான பொண்ணு மாதிரி பேசினேன்.

என் குரல்ல ஒரு அதிகாரம் இருந்துச்சு.

ஆனா உள்ளுக்குள்ள?

என் நிலைமை எனக்குத் தானே தெரியும்.

என் தொடை இடுக்குல... என் பாண்டீஸ் 'சொதசொத'னு ஈரம்.

நான் எப்போ அவன் சுண்ணியைப் பிடிச்சேனோ... அப்பவே வெள்ளம் கொட்டிருச்சு.

அந்த ஈரம் இன்னும் காயல.

என் பாண்டீஸ் துணி... என் புண்டையோடு ஒட்டிக்கிட்டு... ஒவ்வொரு அசைவுக்கும் உரசிகிட்டு இருந்துச்சு.

நான் வெளியில அவனைக் குறை சொன்னாலும்...

மனசுக்குள்ள எனக்குத் தெரியும்.

அவன் மேல தப்பு இல்ல.

நான் தான் வேணும்னே பிடிச்சேன்.

அதுவும் இல்லாம...

இப்போ அவன் நிலைமை என்னன்னு எனக்குத் தெரியும்.

நான் பின்னாடி உக்காந்து கத்தினாலும்...

முன்னாடி அவன் கால் இடுக்குல...

அவனோட அந்தப் பெரிய சுண்ணி...

இன்னும் அடங்காம, வெறி பிடிச்சுத் துடிச்சுக்கிட்டு இருக்கும்னு எனக்குத் தெரியும்.

என் கைப்பட்ட சூடு... அவ்ளோ சீக்கிரம் ஆறாது.

அவன் பேண்ட்டுக்குள்ள அது இன்னும் விறைச்சுக்கிட்டுத் தான் இருக்கும்.

அவன் பதில் சொல்லல.

"சாரி மேடம்..."னு மெதுவா சொன்னான்.

ஆனா அவனுக்கும் தெரியும், நான் சும்மா தான் கத்துறேன்னு.

ஒரு ஐநூறு மீட்டர் தூரத்துல... அப்பார்ட்மெண்ட் நெருங்குச்சு.

"பிரகாஷ்... இங்கேயே நிறுத்து."

கேட்டுக்கு முன்னாடியே வண்டியை நிறுத்தச் சொன்னேன்.

வண்டி நின்னுச்சு.

நான் மெதுவா இறங்கினேன்.

கால் தரையில பட்டதும்...

என் கால்கள் ரெண்டும் 'கட கட'னு நடுங்குச்சு.

நிக்கவே தெம்பு இல்ல.

இடுப்பு வலி ஒரு பக்கம்.

அதை விட... அந்த அதிர்ச்சி.

என் உடம்புல இருந்த தெம்பு மொத்தத்தையும் அந்தச் சம்பவம் உறிஞ்சி எடுத்துருச்சு.

நான் தள்ளாடினேன்.

முன்னாடி இருந்த காய்கறிப் பையை எடுக்கப் போனேன்.

என்னால குனிய முடியல.

கை நடுக்கமா இருந்துச்சு.

பிரகாஷ் உடனே இறங்கி வந்தான்.

"மேடம்... நீங்க விடுங்க. பையை நான் எடுத்துட்டு வர்றேன்."

"இல்ல பிரகாஷ்... பரவால்ல."

"இல்ல மேடம்... ரெண்டு பையும் நல்ல வெயிட். உங்களால தூக்க முடியாது. நீங்க முன்னாடி போங்க. நான் பைக்ல கொண்டு வந்து பார்க்கிங்ல வெச்சுட்டு... அப்புறம் லிஃப்ட்ல கொண்டு வர்றேன்."

அவன் சொன்னது சரிதான்.

இந்த நிலைமையில என்னால ஒரு டம்ளர் தண்ணீரைக் கூடத் தூக்க முடியாது.

என் உடம்பு இன்னும் அந்த நடுக்கத்துல தான் இருந்துச்சு.

"சரி... நீ ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு வா. நான் முன்னாடி போறேன்."

"சரிங்க மேடம்."

நான் நடக்க ஆரம்பிச்சேன்.

தனியா... அந்த வெயில்ல... அப்பார்ட்மெண்ட் நோக்கி நடந்தேன்.

ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும்போது...

என் உள்ளாடை... அந்த ஈரமான பாண்டீஸ்...

என் புண்டையை உரசுச்சு.

என் கிளிட்டோரிஸ்... என் பருப்பு...

ஏற்கெனவே வீங்கிப் போய் இருந்துச்சு.

அந்தத் துணி உரச உரச...

"ஸ்ஸ்ஸ்..."

எனக்கு கரண்ட் பாயுற மாதிரி இருந்துச்சு.

என் மனசு முழுக்க ஒரே சிந்தனை.

"லூப்" மாதிரி ஓடிக்கிட்டே இருந்துச்சு.

"பிடிச்சுட்டேன்."

"கடைசியா கையில் பிடிச்சுட்டேன்."

"எவ்ளோ பெருசு டா சாமி..."

"கார்த்திக் கிட்ட இருக்கிறதை விட... இது ரெண்டு மடங்கு பெருசு."

"இல்ல... மூணு மடங்கு இருக்கும்."

"என் கைக்குள்ள அடங்கவே இல்லையே."

"அந்த நரம்பெல்லாம் எப்டி புடைச்சுக்கிட்டு இருந்துச்சு..."

"அது என் கையில துடிச்ச வேகம்..."

"அவன் ஒரு முரட்டுத்தனமான சுண்ணி."

"அந்த இடத்துல அவ்ளோ பெரிய சுண்ணியை மறைச்சு வெச்சிருக்கான்."

திடீர்னு ஒரு சந்தேகம் வந்துச்சு.

அவன் உள்ள ஜட்டி போட்டிருந்தானா இல்லையா?

நான் பிடிச்சப்போ...

எனக்குத் துணி தட்டுப்பட்ட மாதிரி தெரியல.

வெறும் அந்த மெலிசான ட்ராக் பேண்ட் துணி மட்டும் தான் கையில தட்டுப்பட்டுச்சு.

உள்ள வேற எந்தத் தடிப்பும் தெரியல.

அவன் ஜட்டியே போடலன்னு நினைக்கிறேன்.

ஆமா... கண்டிப்பா போட்டிருக்க மாட்டான்.

அதான் என் கை பட்டதும்... அவ்ளோ தெளிவா அதோட சூடு தெரிஞ்சுது.

அவ்ளோ ஈஸியா என்னால அதைப் பிடிக்க முடிஞ்சுது.

"அப்போ... அவன் சும்மா தான் வண்டி ஓட்டிட்டு வந்தானா?"

"காத்துல அது ஆடிக்கிட்டே வந்திருக்குமா?"

அந்த நினைப்பு வந்ததும்... என் உடம்பு இன்னும் சூடாச்சு.

நான் எனக்குள்ளேயே பேசிக்கிட்டே நடந்தேன்.

"இனிமே இதைச் செய்யக் கூடாது பவித்ரா."

"இது ரொம்பத் தப்பு."

"நீ ஒரு குடும்பப் பொண்ணு."

"இன்னைக்கு ஏதோ ஆர்வத்துல பிடிச்சுட்ட..."

எனக்கு நானே அறிவுரை சொல்லிக்கிட்டேன்.

ஆனா...

என் உடம்பு அந்த அறிவுரையைக் கேக்குற நிலைமையில இல்ல.

அது இன்னும் அந்த அதிர்ச்சியிலயே... அந்த இன்பத்துலயே மிதந்துக்கிட்டு இருந்துச்சு.

லிஃப்ட்ல ஏறினேன்.

யாரும் இல்ல.

கண்ணாடில என் முகத்தைப் பார்த்தேன்.

கன்னம் செவந்து போயிருந்துச்சு. கண்கள்ல ஒரு விதமான மினுமினுப்பு.

வீட்டுக்குள்ள நுழைஞ்சேன்.

கதவைச் சாத்தினதும் தான் மூச்சு வந்துச்சு.

வீடு அனலா இருந்துச்சு.

ஃபேன் கூட போடல.

ஜன்னல் எல்லாம் மூடி இருந்ததால... புழுக்கம் தாங்க முடியல.

என் உடம்பு பிசுபிசுன்னு இருந்துச்சு.

வெளியில அலைஞ்ச தூசி.

வெயில் சூடு.

எல்லாத்தையும் விட...

அந்தப் பிரகாஷோட வாசனை.

அவன் முதுகுல உரசுனதால... அவன் வியர்வை நெடி என் மேல ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.

நான் என்னமோ அழுக்கா உணர்ந்தேன்.

ஆனா அந்த அழுக்கு எனக்குப் பிடிச்சிருந்தது.

பெட்ரூமுக்குள்ள போனேன்.

கண்ணாடி முன்னாடி நின்னேன்.

என்னை நானே பார்த்தேன்.

"சேஞ்ச் பண்ணனும்."

"இந்த டிரஸ் முழுக்க அவன் ஞாபகம்."

"இந்த டிரஸ் போட்டுட்டு இருக்கும்போது தான் அவன் சுண்ணியைப் பிடிச்சேன்."

மெதுவா என் துப்பட்டாவைக் கழட்டினேன்.

அதை சோபா மேல வீசினேன்.

அடுத்து... என் சுடிதார் டாப்ஸ்.

ஜிப் எதையும் திறக்காம... அப்படியே தலை வழியா உருவினேன்.

வேர்வை ஈரம் இருந்ததால... டிரஸ் உடம்போட ஒட்டிக்கிச்சு.

"ச்சீ... என்ன புழுக்கம் இது..."

கஷ்டப்பட்டு கழட்டி எறிஞ்சேன்.

இப்போ நான் வெறும் பிராவுல நின்னேன்.

வெள்ளை கலர் பிரா.

அதுக்குள்ள என் முலைகள்...

"கும்முனு" அடைஞ்சு கிடந்துச்சு.

அவ்ளோ நேரம் பைக்ல நசுங்கினதால... என் மார்பகங்கள் சிவந்து போயிருந்துச்சு.

அந்தப் பிரா ஸ்ட்ராப் என் தோள்ல ஆழமாப் பதிஞ்சிருந்தது.

நான் கையை பின்னாடி கொண்டு போனேன்.

ஹூக்கை அவிழ்த்தேன்.

"லபக்"னு பிரா லூஸ் ஆச்சு.

அதை உருவிப் போட்டேன்.

என் முலைகள் விடுதலையாகி... லேசா குலுங்குச்சு.

என் முலைக் காம்புகள்... பிரா துணிக்குள்ளேயே விறைச்சுக்கிட்டு நிமிர்ந்து நின்னுச்சு.

அதைச் சுத்தி இருக்கிற வட்டம்... நல்லா கருத்துப் போய் இருந்துச்சு.

அடுத்து... என் பேண்ட்.

நாடாவை அவிழ்த்தேன்.

கீழ இறக்கினேன்.

கால்களை உதறி... பேண்ட்டை உருவினேன்.

இப்போ நான் வெறும் உள்ளாடையோட நின்னேன்.

என் பாண்டீஸைப் பார்த்தேன்.

பிங்க் கலர் பாண்டீஸ்.

ஆனா அதோட நடுப்பகுதி...

முழுசா நனைஞ்சு போயிருந்துச்சு.

என் ஆசையோட நீர்... என் மதன நீர்...

ஒரு பெரிய திட்டா தெரிஞ்சுது.

அதைப் பார்க்கவே எனக்கு வெக்கமா இருந்துச்சு.

"சீ... பவித்ரா... எவ்ளோ ஒழுகியிருக்கு பாரு..."

"வெறும் ஒரு வாட்ச்மேன் சுண்ணியப் பிடிச்சதுக்கே இப்டியா?"

"உன் உடம்பு அவ்ளோ ஏங்கியிருக்கா?"

திடீர்னு என் வலது கையை உசத்தினேன்.

எந்தக் கையால அவன் சுண்ணியைப் பிடிச்சேனோ... அந்தக் கை.

என் விரல்களை விரிச்சுப் பார்த்தேன்.

இன்னும் அந்த சூடு என் கையில ஒட்டியிருக்கிற மாதிரி இருந்துச்சு.

அந்த நரம்புகள் என் உள்ளங்கையில ஓடுன தடம் தெரியுற மாதிரி இருந்துச்சு.

என் கையை மூக்குக் கிட்ட கொண்டு போனேன்.

முகர்ந்து பார்த்தேன்.

நான் அவன் பேண்ட் மேல தான் பிடிச்சேன்.

நேரடியாத் தொடல.

இருந்தாலும்...

என் கற்பனையில... அவனோட அந்த ஆண் குறி வாசனை...

அந்த வியர்வை கலந்த ஆண் வாசனை...

என் உள்ளங்கையில ஒட்டியிருக்கிற மாதிரி ஒரு பிரமை.

ஆழமா மூச்சை இழுத்தேன்.

எனக்குத் தலை சுத்துற மாதிரி இருந்துச்சு.

"டிரஸ் மாத்தணும்."

வார்ட்ரோபைத் திறந்தேன்.

குளிக்கணும் போல இருந்துச்சு. ஆனா பிரகாஷ் இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவான். அதுக்கு டைம் இல்ல.

நைட்டி போடலாம்.

எப்பவும் போடுற அந்த காட்டன் நைட்டியைத் தொட்டேன்.

கனமான துணி.

உடம்பு முழுக்க மூடுற மாதிரி இருக்கும்.

"கல்யாணமான பொண்ணு"க்கான உடை.

ஆனா இன்னைக்கு...

என் உடம்பு கொதிச்சுக்கிட்டு இருந்துச்சு.

எனக்குக் காத்து வேணும்.

என் உடம்புல துணி படாம இருக்கணும்.

எந்த இறுக்கமும் இருக்கக் கூடாது.

அந்தக் காட்டன் நைட்டியைத் தள்ளி விட்டேன்.

கை துழாவி...

பின்னாடி இருந்த ஒரு நைட்டியை எடுத்தேன்.

அது ஒரு முழங்கால் அளவு நைட்டி.

மெலிசான சிந்தெடிக் துணி.

லேசா ட்ரான்ஸ்பரன்ட்டா இருக்கும்.

நான் எப்போவோ வாங்கினது. ஆனா நான் இதுவரைக்கும் இதைப் போட்டதே இல்ல.

"இதைப் போட்டுக்கலாமா?"

"வீட்டுல யாரும் இல்லையே..."

"கொஞ்ச நேரம் காத்து வாங்கட்டும்."

"பிரகாஷ் வந்தா... கதவைத் திறக்காமலேயே பேசி அனுப்பலாம்."

எதுவும் யோசிக்காம அதைத் தலை வழியா மாட்டிக்கிட்டேன்.

அந்தத் துணி... பட்டு மாதிரி என் உடம்புல சறுக்கிக்கிட்டு இறங்குச்சு.

எவ்ளோ மெலிசு...

உள்ள நான் போட்டிருந்த வெள்ளை பிரா... இல்ல, நான் பிரா போடலையே...

வெறும் முலைகள் தான்.

அந்த மெலிசான துணிக்குள்ள... என் முலைகள் அப்படியே தெரிஞ்சுது.

கருப்பான முலைக் காம்புகள்... துணியை முட்டிக்கிட்டு தெரிஞ்சுது.

கீழ போட்டிருந்த அந்த ஈரமான பாண்டீஸ்... அதோட கலர் கூட வெளிய தெரிஞ்சுது.

கண்ணாடி முன்னாடி போய் நின்னேன்.

எனக்கே என்னைப் பார்க்க ஆச்சரியமா இருந்துச்சு.

இது பவித்ரா இல்ல.

இது வேற யாரோ.

ஒரு கெட்டுப்போன குடும்பப் பொண்ணு.

ஒரு வாட்ச்மேன் கூட பைக்ல சுத்திட்டு... அவன் சுண்ணியைப் பிடிச்சுட்டு வந்து நிக்கிற ஒரு ஆசைக்காரி.

அந்த நைட்டி என் முழங்காலுக்கு மேல வரைக்கும் தான் இருந்துச்சு.

என் கால்கள் முழுசா வெளில தெரிஞ்சுது.

என் கெண்டைக்கால்... என் தொடையோட கீழ் பகுதி...

வழக்கமா இதையெல்லாம் நான் யாருக்கும் காட்ட மாட்டேன்.

இன்னைக்குக் கண்ணாடி முன்னாடி நின்னு...

என்னை நானே ரசிச்சேன்.

திரும்பி நின்னு என் பின்னழகைப் பார்த்தேன்.

அந்த மெலிசான துணிக்குள்ள... என் சூத்து உருண்டையாத் தெரிஞ்சுது.

குனிஞ்சு பார்த்தேன்.

என் மார்பு பிளவு... அந்த நைட்டி கழுத்து வழியா பொங்கிக்கிட்டுத் தெரிஞ்சுது.

எனக்கு ஒரு விதமான திமிர் வந்துச்சு.

"நான் அழகா இருக்கேன்."

"கார்த்திக் கொடுத்து வெச்சவர்."

"ஆனா அவர் இதையெல்லாம் அனுபவிக்கல."

திடீர்னு...

ஒரு உண்மை என் மண்டையில உறைச்சது.

"அய்யோ... பிரகாஷ்!"

அவன் இன்னும் அஞ்சு நிமிஷத்துல வருவான்னு சொன்னானே.

இப்போ மணி எவ்ளோ?

நேரம் ஆயிடுச்சு.

அவன் எந்த நேரத்துல வேணாலும் வந்துடுவான்.

காலிங் பெல் அடிப்பான்.

நான் போய்க் கதவைத் திறக்கணும்.

நான் இப்டியே போகட்டுமா?

அவன்கிட்ட பையை வாங்கிட்டு அப்படியே அனுப்பி விடலாம்.

ஆனா அவன் கதவைத் திறக்குறப்போ என்னைப் பாத்துட்டா?

என்ன பண்றது?

நெஞ்சு 'திக்'னு ஆச்சு.

நான் கதவைத் திறக்குறேன்.

எதிர்ல பிரகாஷ் நிக்கிறான்.

கையில காய்கறிப் பை.

என்னைப் பார்த்ததும்... அவன் கண்ணு பிதுங்கிடும்.

அவன் இதுவரைக்கும் என்னைப் புடவையிலயும், சுடிதார்லயும் தான் பார்த்திருக்கான்.

இவ்ளோ பச்சையா... அரைகுறை ஆடையில பார்த்தா?

ஏற்கெனவே அவன் சுண்ணி விறைச்சுப் போய் இருக்கும்.

இதைப் பார்த்தா...

அது கண்டிப்பா பேண்ட்டைக் கிழிச்சுக்கிட்டு வெளிய வந்துடும்.

அவன் கண்கள் என் முலையை மேயும்.

என் தொடையைப் பார்க்கும்.

என் உள்ளாடையைப் பார்க்கும்.

நினைக்கும்போதே... என் உடம்புல ஒரு நடுக்கம்.

அது பயமா... இல்ல எதிர்பார்ப்பான்னு எனக்கே தெரியல.

"வேணாம் பவித்ரா... இது ஆபத்து."

"அவன் ஏதாவது தப்பா நடந்துக்கிட்டா?"

"இல்ல நான் ஏதாவது பண்ணிட்டா?"

"உடனே டிரஸ் மாத்து."

என் மனசு அலறுச்சு.

"அந்தக் காட்டன் நைட்டியைப் போடு."

நான் வேகமாத் திரும்பினேன்.

வார்ட்ரோபை நோக்கி ஓடினேன்.

கையில அந்த நைட்டியை எடுக்கப் போனேன்.

அப்போ...

"ட்ரிங்... ட்ரிங்..."

காலிங் பெல் சத்தம்.

என் இதயம் நின்னு போச்சு.

கை அப்படியே காத்துல உறைஞ்சு போச்சு.

வந்துட்டான்.

வாசல் கதவுக்கு அந்தப் பக்கம்...

அவன் நிக்கிறான்.

அவ்ளோ பெரிய சுண்ணியை வெச்சிருக்கிறவன் நிக்கிறான்.

நான் இங்க... பெட்ரூம்ல...

இந்த மெலிசான, ஒண்ணுமே மறைக்காத நைட்டியோட நிக்கிறேன்.

மாத்துறதுக்கு டைம் இல்ல.

அவன் காத்துகிட்டு இருக்கான்.

நான் இப்டியே போகணும்.

இல்லன்னா... "மேடம் என்ன பண்றாங்க?"னு சந்தேகம் வரும்.

என் மூச்சு வாங்குச்சு.

கண்ணாடி முன்னாடி நின்ன என் உருவத்தைப் பார்த்தேன்.

பயத்துல...

என் முலைக் காம்புகள்...

அந்த மெலிசான நைட்டியைக் கிழிச்சுக்கிட்டு வெளிய வர்ற மாதிரி... விறைச்சுப் போய் குத்துச்சு.

என் கால் நடுங்குச்சு.

ஆனா அந்த நடுக்கத்துலயும்... ஒரு பயங்கரமான த்ரில் இருந்துச்சு.

நான் மாட்டிக்கிட்டேன்.

இனிமே தப்பிக்க முடியாது.

இந்த அரைகுறை கோலத்துல... அவனை சந்திக்கணும்.
Like Reply
அட்டகாசம் Bro
Like Reply
WOWWW amazing bro, cant wait for next move. no words brother.keep rocking
Like Reply
இது ஒரு பெண்ணின் உள்மனத்தில் உதிக்கும் தன்னை பற்றி எண்ணத்தை மிகவும் அழகாக படம் பிடித்து காட்டி இருக்கார்...எழுத்தாளர் ஒரு பெண்ணாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது...என் ஒரு ஆணாக கூட இருக்கலாம்... ஆனால் மிக அழகு எழுத்து வடிவம்....பாரட்டுக்கள்....உங்களின் கற்பனை திறனுக்கு.....??????
[+] 1 user Likes zacks's post
Like Reply
Nice update bro continue the story
Like Reply
This is unbelievable level of eroticism

இந்த டிரஸ் முழுக்க அவன் ஞாபகம்

Ppaaaaa என்ன ஒரு கற்பனை woooow
Like Reply
Arumai.... Inch by inch rasanaitudan sollapadum kathai...

Ungaa kathaiyai padikumpodhu... Arvamaga poitea erukum. Thidirunu stop agum. Next update epo next update epo eponu kekathonum...


Plz next update panunga... Nanba
Like Reply
Nice going waiting for more really excellent writing
Like Reply
Update kedaikuma nanba
Like Reply
Superb & excellent writing... Pls continue
Like Reply
செம்ம மூட் & மூவ் நண்பா .....

தை திருநாள் வாழ்த்துக்கள் & பொங்கல் வாழ்த்துக்கள் ....2026
Like Reply
நண்பா, அப்டேட் கொடுத்தால் நாங்களும் படித்து எங்களுக்கு நாங்களே பொங்கி பொங்கலிடவோம் .தவறாக இருந்தால் மன்னிக்கவும்.உங்கள் எழுத்துக்காக காத்து இருக்கிறோம். Thanks nanba
Like Reply
woww... wonderful update
Like Reply
simple and super
Like Reply
Part 76:


"ட்ரிங்... ட்ரிங்..."

அந்தக் காலிங் பெல் சத்தம் என் காதுக்குள்ள இடி மாதிரி வந்து விழுந்துச்சு.

என் இதயம் ஒரு நிமிஷம் நின்னு துடிச்சது. அப்படியே உறைஞ்சு போய் நின்னேன்.

என் பார்வை தானா என் உடம்பு மேல போச்சு.

நான் போட்டுருக்கிற இந்த மெலிசான நைட்டி.

முழங்கால் வரைக்கும் தான் இருக்கு. அதுக்கு மேல ஒன்னும் இல்ல.

உள்ளாடை வெளிய தெரியுற அளவுக்குத் துணி லேசா இருக்கு.

முக்கியமா, நான் உள்ள பிரா போடல. என் மார்பு அப்படியே ஒரு சப்போர்ட்டும் இல்லாம இருக்கு.

"கடவுளே... ஏன் எனக்கு மட்டும் எப்பவுமே இப்படி நடக்குது?"

எனக்குக் கடவுள் மேல கோவம் கோவமா வந்துச்சு.

"நீ வேணும்னே தான் பண்றியா?"

"ஏற்கெனவே என் புத்தி தடுமாறிப் போய் கிடக்கு."

"இப்போ நான் இந்த கோலத்துல இருக்கும்போது தான் அவனை வர வைக்கணுமா?"

"நான் இப்போ தான் சேஞ்ச் பண்ணலாம்னு டிரஸ் எடுக்கப் போனேன்... கரெக்டா அந்த நேரம் பார்த்து அவனை நீ சென்ட் பண்ணனுமா?"

"வேற ஏதாவது டைம்ல அவனை வர வெச்சிருக்கக் கூடாதா?"

மனசுக்குள்ள புலம்பிக்கிட்டே இருந்தேன்.

"ட்ரிங்... ட்ரிங்..."

மறுபடியும் பெல் அடிச்சது.

"ஐயோ... பொறுமை இல்ல இவனுக்கு..."

இப்போ போய் டிரஸ் மாத்துறதுக்கு டைம் இல்ல.

நான் உள்ள போய் வேற நல்ல டிரஸ் தேடி எடுத்து, அதைப் போட்டுட்டு வர்றதுக்குள்ள... அவன் போயிட்டான்னா?

இல்லன்னா... வேற யாராவது அந்தப் பக்கம் வந்து, "இவன் எதுக்கு இவங்க வீட்டு முன்னாடி நிக்கிறான்?"னு கேட்டா?

"மேடம் இன்னும் திறக்கலையே... ஒருவேளை வீட்ல இல்லையோ?"னு நினைச்சுட்டு, அவன் பாட்டுக்குக் கிளம்பிட்டான்னா?

வேற வழி இல்ல.

"சரி... கதவை முழுசா திறக்க வேணாம்."

"சும்மா கதவை லேசாத் திறந்து, என் உடம்பை மறைச்சுக்கிட்டு, என் தலையை மட்டும் காட்டி அனுப்பி வெச்சுடலாம்."

"அவனுக்கு என் உடம்பு தெரியாது. என் முகம் மட்டும் தானே தெரியும்."

எனக்கு நானே தைரியம் சொல்லிக்கிட்டேன்.

மெதுவா நடந்து ஹாலுக்கு வந்தேன்.

ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும்போது... அந்த நைட்டி என் தொடையில பட்டு வழுக்கிக்கிட்டு போச்சு.

கீழ ஃபேன் காத்துல என் கால்கள் சில்லுனு இருந்துச்சு.

கதவு கிட்ட போனேன்.

உடனே திறக்கல.

லென்ஸ் வழியா பார்த்தேன்.

வெளியில பிரகாஷ் நின்னான்.

கையில அந்த ரெண்டு கனமான காய்கறிப் பைகள்.

ஆனா அவனைப் பார்த்தா... எனக்குப் பகீர்னு இருந்துச்சு.

அவன் உடம்பு முழுக்கத் தொப்பையா நனைஞ்சு போயிருந்துச்சு.

தலைமுடி ஈரம். முகம் முழுக்க வேர்வை வழிஞ்சுக்கிட்டு இருந்துச்சு.

அவன் போட்டுட்டு வந்த அந்த டீ-ஷர்ட்... வேர்வையில நனைஞ்சு, அவன் உடம்போட ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.

அவன் மூச்சு வாங்குறது லென்ஸ் வழியாவே எனக்குத் தெரிஞ்சுது. தோள் பட்டை ஏறி ஏறி இறங்குச்சு.

"என்ன ஆச்சு இவனுக்கு?"

"பைக் ஓட்டிட்டு வந்தா இவ்ளோ வேர்க்குமா?"

"வெயில் அதிகம் தான்... இருந்தாலும் இப்டி குளிச்ச மாதிரி இருக்கானே..."

எனக்கு ஒன்னும் புரியல.

கதவை லேசாத் திறந்தேன்.

என் உடம்பு வெளிய தெரியாத மாதிரி... கதவு மறைவுல நின்னுக்கிட்டு...

என் தலையை மட்டும் வெளிய நீட்டினேன்.

"பிரகாஷ்..."

என்னைப் பார்த்ததும் அவன் நிமிர்ந்தான்.

"மேடம்..."

அவன் குரல் ரொம்பச் சோர்வா இருந்துச்சு. மூச்சு வாங்கினான்.

எனக்கு அவனைப் பார்க்கப் பாவமா இருந்துச்சு.

இருந்தாலும்... என் கோலம் சரியில்லையே. நான் வெளிய வர முடியாதே.

"சரி பிரகாஷ்... அந்தப் பையை அங்கேயே வாசல்ல வெச்சுடு. நான் எடுத்துக்குறேன்."

"சரிங்க மேடம்."

அவன் மறுபேச்சு பேசல.

உடனே குனிஞ்சு அந்த ரெண்டு பையையும் வாசப்படியில வெச்சான்.

நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.

"வேற ஏதாச்சும் வேணுமா மேடம்?"

"ஒன்னும் வேணாம். நீ கிளம்பு. போயிட்டு வா."

"சரிங்க மேடம்."

அவன் திரும்புனான்.

திரும்பி லிஃப்டை நோக்கி நடக்கல. படிக்கட்டை நோக்கி நடந்தான்.

அவன் நடக்குற விதமே தளர்ந்து போய் இருந்துச்சு.

கால் ஒரு பக்கம் இழுக்குற மாதிரி... ரொம்பக் களைப்பா, கஷ்டப்பட்டு நடந்தான்.

எனக்கு மனசு உறுத்துச்சு.

நான் ஒரு மனுஷியா கூட நடந்துக்கலையே.

அவன் எனக்காக இவ்ளோ தூரம் வெயில்ல அலைஞ்சு, அந்தக் காய்கறி பைகளைத் தூக்கிட்டு வந்திருக்கான்.

இப்போ இவ்ளோ கஷ்டப்பட்டு வந்து நிக்குறான்.

நான் என்னடான்னா... ஒரு நன்றி கூடச் சொல்லாம... ஒரு டம்ளர் தண்ணி கூடக் குடுக்காம, மூஞ்சியில அடிச்ச மாதிரி விரட்டுறேன்.

"குறைந்தபட்சம் தண்ணியாவது குடு பவித்ரா... என்ன ஜென்மம் நீ..."

என் மனசாட்சி என்னைக் குத்துச்சு.

"ஏய் நில்லு..."

என் வாயில இருந்து வார்த்தை தானா வந்துச்சு.

அவன் நின்னான். திரும்பினான்.

"என்ன மேடம்?"

"ஏன் ஒரு மாதிரி இருக்க? என்ன ஆச்சு?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல மேடம்."

"பின்ன ஏன் இப்டி வேர்த்து கொட்டுது? மூச்சு வாங்குது? பார்த்தாலே தெரியுதே."

அவன் தயங்கினான்.

கையில இருந்த கர்ச்சீப்பால் முகத்தைத் துடைச்சான்.

"அது வந்து மேடம்... நம்ம லிஃப்ட் மறுபடியும் ரிப்பேர் ஆயிடுச்சு."

"என்னது? லிஃப்ட் ரிப்பேரா?"

"ஆமா மேடம். நான் பார்க்கிங்ல வண்டியை நிறுத்திட்டு... லிஃப்ட் பட்டனை அமுக்கினேன். அது வேலை செய்யல."

"அச்சச்சோ..."

"நீங்க வேற காய்கறிக்கு வெயிட் பண்ணுவீங்களேன்னு... நான் படியிலயே ஏறி வந்துட்டேன்."

எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு.

என்னோட வீடு இருக்கிறது ஏழாவது ஃப்ளோர்.

கீழ பார்க்கிங்ல இருந்து கணக்கு பண்ணா மொத்தம் எட்டு ஃப்ளோர்.

அந்த ரெண்டு கனமான பைகளைத் தூக்கிக்கிட்டு...

இந்த மத்தியான வெயில்ல...

எட்டு மாடிக்கு மூச்சு முட்டப் படியில ஏறி வந்திருக்கானா?

அதான் இப்டி வேர்த்து விறுவிறுத்துப் போயிருக்கான். சட்டையெல்லாம் நனைஞ்சு போயிருக்கு.

எனக்குக் குற்றவுணர்ச்சி நெஞ்சை அடைச்சது.

"அய்யோ... பாவம்..."

"எனக்காக இவ்ளோ கஷ்டப்பட்டிருக்கான்."

"நான் என்னடான்னா... இவன்கிட்ட போய் தண்ணி கூடக் குடுக்காம அனுப்புறேன்."

"இது மகா பாவம்."

"மனுஷத் தன்மையே இல்லாம நடந்துக்குறேன்."

என் மனசு பதறுச்சு.

"பிரகாஷ்... தண்ணி ஏதாச்சும் குடிக்கிறியா?"

அவன் வேணாம்னு தலையாட்டினான்.

"பரவால்ல மேடம்... நான் பரவால்ல. நான் கீழ போய் குடிச்சுக்குறேன். நீங்க உள்ள போங்க."

அவன் ஒரு நல்ல மனுஷனா... எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நடக்க ஆரம்பிச்சான்.

ஆனா என்னால விட முடியல.

அவன் இப்டியே போய்... மயங்கி விழுந்துட்டா?

"ஏய் நில்லு பிரகாஷ்."

கொஞ்சம் அதட்டலாச் சொன்னேன்.

"இவ்ளோ தூரம் மூச்சு வாங்க ஏறி வந்திருக்க... இப்டியே போனா மயக்கம் போட்டு விழுந்துடுவ."

"பரவால்ல மேடம்..."

"சொன்னா கேளு. அந்தப் பாவம் எனக்குத் தான் வரும். வந்து தண்ணி குடிச்சுட்டுப் போ."

அவன் தயங்கினான். என்னைப் பார்த்தான்.

"பரவால்ல வா... வந்து தண்ணி குடி."

நான் கூப்பிட்டதும்... அவன் சரின்னு தலையாட்டினான்.

திரும்பி வந்தான்.

வாசல் கதவு கிட்ட வந்தான்.

கால்ல போட்டிருந்த செருப்பைக் கழட்டினான்.

கீழ வெச்சிருந்த அந்த ரெண்டு பையையும் கையில எடுத்தான்.

"உள்ள வைக்கவா மேடம்?"

"ம்ம்... உள்ள கொண்டு வந்து வை."

நான் சொன்னேன்.

இப்போ தான் அந்தத் தருணம்.

அவன் உள்ள வரணும்னா... நான் வழி விடணும்.

நான் கதவை மறைச்சுக்கிட்டு, என் உடம்பு தெரியாம நின்னுட்டு இருந்தேன்.

நான் நகர்ந்தாத் தான் அவன் உள்ள வர முடியும்.

ஆனா நான் நகர்ந்தா...

என் முழு உருவமும் அவனுக்குத் தெரியும்.

என் மனசுக்குள்ள ஒரு போராட்டம்.

"பரவால்ல... தண்ணி குடுக்கத்தானே கூப்பிட்டோம்."

"அவன் டயர்டா இருக்கான். அவனுக்கு அதெல்லாம் பார்க்கத் தோணாது."

"சீக்கிரம் குடுத்து அனுப்பிட்டா போச்சு."

"யாரும் பார்க்கப் போறது இல்ல."

நான் மெதுவா கதவை முழுசாத் திறந்தேன்.

கதவுக்குப் பின்னால இருந்து வெளிய வந்தேன்.

அவன் உள்ள அடியெடுத்து வெச்சான்.

தலை குனிஞ்சு தான் உள்ள வந்தான்.

ஆனா உள்ள வந்ததும்... அவன் பார்வை தானா நிமிர்ந்து என்னைப் பார்த்துச்சு.

அவன் கண்கள்...

என் முகத்துல இருந்து... அப்படியே கீழ இறங்குச்சு.

அவன் கண்ணு விரியுறதை நான் நேரடியாப் பார்த்தேன்.

அவன் இதை எதிர்பார்த்திருக்க மாட்டான்.

இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னைப் பிங்க் கலர் சுடிதார்ல பார்த்தான்.

நான் வீட்டுக்கு வந்ததும் டிரஸ் மாத்தியிருப்பேன்னு அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான்.

அதுவும் இப்டி ஒரு டிரஸ்ஸை அவன் கனவுல கூட நினைச்சிருக்க மாட்டான்.

அவன் பார்வை என் முழங்கால் மேல பட்டுச்சு.

என் திறந்த கால்கள்... பளபளன்னு தெரிஞ்சுது.

அப்படியே பார்வை மேல ஏறுச்சு.

என் தொடை...

என் இடுப்பு...

அந்த மெலிசான நைட்டிக்குள்ள ஒளிஞ்சிருக்கிற என் பாண்டீஸ்... அதோட கலர்...

கடைசியா...

என் மார்பு.

பிரா போடாத... சப்போர்ட் இல்லாம நிக்கிற என் முலைகள்.

அந்தத் துணி வழியா என் காம்புகள் துருத்திக்கிட்டு நிக்கிறது... அவனுக்குத் தெளிவாத் தெரிஞ்சிருக்கும்.

ஒரு வினாடி...

அவன் முகத்துல இருந்த அந்த களைப்பு, சோர்வு எல்லாம் மாயமா மறைஞ்சு போச்சு.

அதுக்கு பதிலா...

அவன் கண்கள்ல ஒரு மின்னல்.

அவன் முகத்துல ஒரு மாற்றம்.

நான் பைக்கில போகும்போது உணர்ந்தேனே... அதே பார்வை.

அவன் வாயடைச்சுப் போய் நின்னான்.

எனக்கு உடம்பு முழுக்க 'ஜிவ்வுனு' ஒரு மின்சாரம் பாய்ஞ்சது.

வெட்கமா? பயமா? இல்ல சந்தோஷமா?

எதுனே தெரியல.

என் முலைக் காம்புகள் இன்னும் விறைச்சுப் போச்சு.

நான் சுதாரிச்சேன்.

அவன் இப்டி வெறித்துப் பாக்குறதை அனுமதிக்கக் கூடாது.

நான் என் முகத்தை இறுக்கமா வெச்சுக்கிட்டேன்.

கண்ணாலயே "என்ன?"னு கேட்டேன்.

அவன் திடுக்கிட்டுப் போனான்.

"ஒன்னுமில்ல மேடம்..."ங்கற மாதிரி தலையை ஆட்டினான்.

பார்வையை அவசரமாத் திருப்பினான்.

நான் என் முகத்தை மட்டும் பார்க்கச் சொல்லி சைகை பண்ணேன்.

அவன் புரிஞ்சுக்கிட்டான்.

"அந்தப் பையை கிச்சன்ல கவுண்ட்டர் மேல வை."

கறாராச் சொன்னேன்.

அவன் கிச்சனைப் பார்த்தான்.

"சரிங்க மேடம்."

பையைத் தூக்கிக்கிட்டு கிச்சனை நோக்கி நடந்தான்.

அவன் என்னைத் தாண்டிப் போகும்போது...

அவன் மேல இருந்து அடிச்ச அந்த வேர்வை நெடி... என் மூக்கைத் துளைச்சுது.

அவன் போனதும்...

நான் வாசல் கதவைப் பார்த்தேன்.

வெளிய யாராச்சும் பார்த்தா?

எதிர் வீட்டுக்காரங்க யாராச்சும் வந்தா?

நான் இந்த கோலத்துல... வீட்டுக்குள்ள ஒரு வாட்ச்மேன் இருக்கான்னு தெரிஞ்சா அவ்ளோ தான்.

எல்லாரும் தப்பாப் பேசுவாங்க.

சட்டுனு கதவைச் சாத்தினேன்.

"டப்..."னு சத்தம் கேட்டுச்சு.

தாழ்ப்பாள் போட்டேன்.

இப்போ நானும் அவனும் மட்டும் தான் வீட்டுக்குள்ள.

வேற யாரும் இல்ல.

என் இதயம் படபடன்னு அடிச்சுக்கிச்சு.

நான் மெதுவா கிச்சனை நோக்கி நடந்தேன்.

அவன் முன்னாடி போயிட்டு இருந்தான்.

அவன் முதுகுத் தோற்றம் தெரிஞ்சுது.

அவன் ட்ராக் பேண்ட் நனைஞ்சு போயிருந்துச்சு.

கிச்சன் கவுண்ட்டர் கிட்ட போனான்.

அவன் நின்னான்.

அந்த ரெண்டு பையையும் எங்க வைக்கிறதுன்னு தெரியாம முழிச்சான்.

கவுண்ட்டர் மேல பாத்திரம் கிடந்துச்சு.

நான் அவன் பின்னாடி போய் நின்னேன்.

"அங்க கவுண்ட்டர்ல ஓரமா இடம் இருக்கு பாரு... அங்க வை."

என் குரல் கேட்டு அவன் திரும்பாமலேயே... அந்தப் பையை ஓரமா நகர்த்தி வெச்சான்.

"வெச்சுட்டேன் மேடம்."

அவன் வேலையை முடிச்சுட்டுத் திரும்பினான்.

இப்போ நாங்க ரெண்டு பேரும் கிச்சனுக்குள்ள.

ரொம்பப் பக்கத்துல.

அவன் திரும்புனதும்...

அவன் முகம் என் மார்புக்கு நேரா இருந்துச்சு.

அவன் பார்வை மறுபடியும் அங்கேயே போச்சு.

கீழ இருந்து மேல வரைக்கும்... என்னை "ஸ்கேன்" பண்ற மாதிரி பார்த்தான்.

என் திறந்த கால்கள்ல ஆரம்பிச்சு...

என் இடுப்பு வளைவு...

கடைசியா என் மார்புல வந்து நிக்குது.

நான் மூச்சு விடும்போது... என் முலைகள் ஏறி இறங்குறத அவன் ரசிச்சுப் பார்த்தான்.

அந்த மெலிசான துணிக்குள்ள... என் முலைகள் ஆடுறது அவனுக்கு நல்லாவே தெரிஞ்சுது.

நான் உள்ள பிரா போடலைன்னு அவனுக்குத் தெளிவா புரிஞ்சிருக்கும்.

என் காம்புகள் அந்தத் துணியை முட்டிக்கிட்டு நிக்கிறதை அவன் உத்து உத்துப் பார்த்தான்.

அவன் பார்வையில ஒரு பசி இருந்துச்சு.

அது தப்பு.

ரொம்பத் தப்பு.

ஆனா என்னால அதைத் தடுக்க முடியல.

என் உடம்பு சூடாச்சு.

இருந்தாலும்... நான் நடிக்கணும்ல.

"ஏய்... என்ன பார்க்குற?"

"கண்ணை ஒழுங்கா வை பிரகாஷ்."

நான் அதட்டினேன்.

அவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

என் கண்ணைப் பார்த்தான்.

"ஒ... ஒன்னுமில்ல மேடம்."

அவன் குரல் நடுங்குச்சு.

"ஒழுங்கா நடந்துக்கோ. மேடம்னு மரியாதை குடுக்குறேன்... அதுக்காக இப்டி பார்க்குறதெல்லாம் வெச்சுக்காத."

நான் கண்டிப்பாச் சொன்னேன்.

ஆனா என் குரல்ல அந்த கண்டிப்பு முழுசா இல்ல.

ஒரு நடுக்கம் இருந்துச்சு.

அவனும் அதை கவனிச்சிருப்பான்.

"சாரி மேடம்..." அவன் தலை குனிஞ்சான்.

"ம்ம்... சரி."

நான் அவனைத் தாண்டி ஃப்ரிட்ஜ் கிட்ட போனேன்.

நான் நடக்கும்போது... என் நைட்டி என் பின்னழகை எப்டி காட்டும்னு எனக்குத் தெரியும்.

என் சூத்து ஆடுறது அவனுக்குத் தெரியும்.

அவன் கண்டிப்பா என் பின்னழகைப் பார்ப்பான்.

ஃப்ரிட்ஜைத் திறந்தேன்.

ஜில்லுனு காத்து என் முகத்துல அடிச்சது.

உள்ள இருந்து ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்தேன்.

நல்லா ஜில்லுனு வேர்த்துப் போய் இருந்துச்சு அந்தப் பாட்டில்.

அதை எடுத்துக்கிட்டுத் திரும்பினேன்.

அவன் இன்னும் அங்கேயே நின்னுட்டு இருந்தான்.

என் கையில இருந்த பாட்டிலை அவன்கிட்ட நீட்டினேன்.

"இந்தா... குடி."

அவன் கையை நீட்டி வாங்கினான்.

வாங்கும் போது... அவன் விரல் என் விரல் மேல பட்டுச்சு.

ஒரு கணம்... அந்தப் பழைய ஞாபகம்.

ரோட்டுல நான் அவன் சுண்ணியைப் பிடிச்சப்போ... அவன் விரல் பட்டது...

அதே கரண்ட்.

நான் கையை எடுக்கல. அவனும் எடுக்கல.

பாட்டில்ல இருந்த குளிர்ச்சி... எங்க ரெண்டு பேர் கைக்கும் நடுவுல இருந்த அந்தச் சூட்டைத் தணிக்க முடியல.

அவன் கண்ணை நேராப் பார்த்தேன்.

அவன் கண்ணுல தெரிஞ்சது நன்றியா... இல்ல வேற ஏதாவதான்னு எனக்குப் புரியல.



Part 77:


அவன் என் கையில இருந்து அந்த வாட்டர் பாட்டிலை வாங்கினான்.

வாங்கும்போதே அவன் கை நடுக்கத்தை என்னால பார்க்க முடிஞ்சுது.

அவன் ரொம்ப தாகத்துல இருந்தான் போல.

மூடியைத் திறந்தான்.

அப்படியே பாட்டிலை வாய்க்கு மேல தூக்கிப் பிடிச்சான்.

பாட்டில் அவன் உதட்டுல படல. அண்ணாந்து தான் குடிச்சான்.

"கடக்... கடக்... கடக்..."

தண்ணி உள்ள இறங்குற சத்தம் வெளியவே கேட்டுது.

அது ஒரு லிட்டர் பாட்டில்.

கிட்டத்தட்ட முக்கால்வாசி பாட்டில் தண்ணியை ஒரே மூச்சுல குடிச்சுட்டான்.

அவன் தொண்டைக்குழி ஏறி இறங்குறத நான் பார்த்துக்கிட்டே இருந்தேன்.

தாகம் அடங்கினதும், மூச்சு வாங்கிக்கிட்டே பாட்டிலை கீழே இறக்கினான்.

"ஹப்பாடா..."னு ஒரு சத்தம் போட்டான்.

பாட்டிலை என்கிட்ட நீட்டினான்.

"தேங்க்ஸ் மேடம்."

நான் அந்தப் பாட்டிலை வாங்கினான்.

எனக்கும் தொண்டை வறண்டு போய் தான் இருந்துச்சு.

வெயில்ல நடந்து வந்தது... அப்புறம் அந்தப் பதட்டம்... எல்லாம் சேர்ந்து எனக்கும் தண்ணி தாகம் எடுத்துச்சு.

அவன் எப்படி குடிச்சான்னா, பாட்டிலை வாயில வைக்காம, மேல தூக்கி அண்ணாந்து குடிச்சான்.

அதுதான் நாகரீகம். அடுத்தவங்க பாட்டில்ல வாய் வெச்சுக் குடிக்கக் கூடாதுனு அவனுக்குத் தெரிஞ்சிருக்கு.

ஆனா நான்?

நான் பாட்டிலை என் வாயில வெச்சேன்.

என் உதடுகள் அந்தப் பிளாஸ்டிக் பாட்டிலோட விளிம்புல பட்டுச்சு.

பாட்டில் ஜில்லுனு இருந்துச்சு.

நான் மெதுவா தண்ணி குடிச்சேன்.

அவன் வாய் வெக்காம குடிச்சான். நான் வாய் வெச்சுக் குடிக்கிறேன்.

இது என் பாட்டில். என் இஷ்டம்.

நான் கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு, பாட்டிலை எடுத்தேன்.

இன்னும் கொஞ்சம் தண்ணி மீதி இருந்துச்சு.

அதை மூடி, பக்கத்துல கிச்சன் கவுண்ட்டர் மேல வெச்சேன்.

வெயில் வேற மண்டையைப் பிளக்குது.

வெறும் தண்ணி மட்டும் பத்தாதுன்னு தோணுச்சு.

அவனும் பாவம், எட்டு மாடி ஏறி வந்திருக்கான்.

இன்னும் வேர்த்து விறுவிறுத்துப்போய் தான் நிக்கிறான்.

நான் அவனைப் பார்த்தேன்.

"வேற ஏதாச்சும் குடிக்கிறியா பிரகாஷ்? மோர் இல்ல ஜூஸ் ஏதாச்சும்?"

நான் கேட்டேன்.

அவன் பதில் சொல்லல.

"இல்ல மேடம்... பரவால்ல..."னு வாய்ல சொன்னான்.

ஆனா அவன் கண்ணு வேற எங்கயோ மேஞ்சுக்கிட்டு இருந்துச்சு.

அவன் பார்வை என் முகத்துல இல்ல.

கொஞ்சம் கீழே இறங்கி இருந்துச்சு.

என் கழுத்து... அதுக்குக் கீழே என் மார்பு.

நான் தான் பிரா போடலையே.

அந்த மெலிசான நைட்டிக்குள்ள... என் முலைகள் தனித்தனியா, சப்போர்ட் இல்லாமத் தெரிஞ்சுது.

அவன் கண்கள் அதைத் தான் நோட்டம் விட்டுக்கிட்டு இருந்துச்சு.

என் முலைக் காம்புகள் அந்தத் துணிக்குள்ள எங்க இருக்குனு தேடுற மாதிரி... அவன் பார்வை அங்குமிங்கும் ஓடுச்சு.

அவன் என்னைத் தப்பாப் பாக்குறான்.

அது எனக்குத் தெளிவாத் தெரிஞ்சுது.

எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு.

"என்ன இவன்... தண்ணி குடுத்து உபசரிச்சா... இவன் வேற வேலையைப் பாக்குறான்."

நான் சும்மா விடல.

உடனே கேட்டேன்.

"என்ன பிரகாஷ்? எங்க பார்க்குற?"

அவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

"மேடம்... அது..."

"இல்ல... நீ என்ன சொன்ன? நான் உங்களுக்கு ஃபிரண்டு மாதிரி... என்கிட்ட ஃபிரண்டு மாதிரி பேசுங்கனு சொன்னீல?"

"ஆமா மேடம்."

"ஒரு ஃபிரண்டுன்னா... பேசும்போது முகத்தைப் பார்த்துத் தானே பேசுவாங்க? நீ எங்க பார்த்துக்கிட்டு இருக்க?"

நான் நேரடியாவே கேட்டேன்.

அவன் திருதிருன்னு முழிச்சான்.

தலை குனிஞ்சான்.

"சாரி மேடம்... மன்னிச்சுடுங்க."

"என்ன சாரி? ஏன் பார்க்குறன்னு கேட்டேன்."

"இல்ல மேடம்... அது வந்து..."

"என்ன வந்து... போயி?"

"என்னால கண்ட்ரோல் பண்ண முடியல மேடம்."

அவன் சொன்ன பதிலைக் கேட்டு எனக்குக் கோவம் கலந்த ஆச்சரியம் வந்துச்சு.

"என்னது கண்ட்ரோல் பண்ண முடியலையா?"

"ஆமா மேடம்... சாரி மேடம்."

"எப்பப் பார்த்தாலும் இதே டயலாக் தான்... நோ கண்ட்ரோல்... நோ கண்ட்ரோல்னு... அப்படி என்னத்த கண்ட்ரோல் பண்ண முடியல?"

நான் அவனை மடக்கிக் கேட்டேன்.

அவன் மெதுவாத் தலையை நிமிர்த்தினான்.

என் கண்ணைப் பார்த்தான்.

"இல்ல மேடம்... நீங்க இன்னைக்கு இருக்கிற இந்த டிரஸ் அப்படி."

"என்னது?"

"கோவப்படாதீங்க மேடம்... எப்பவுமே உங்களைச் சேலையிலயும் சுடிதார்லயும் பார்த்துப் பழகிடுச்சு... இன்னைக்குத் திடீர்னு இந்த டிரஸ்ல பார்த்ததும்... என் கண்ணு தானா அப்படி போயிடுச்சு."

"அதுக்கு?"

"அதான் மேடம்... என்னையும் மீறிப் பார்த்துட்டேன். தப்பா நினைக்காதீங்க."

அவன் கெஞ்சுற மாதிரி சொன்னான்.

அவன் சொல்றதுல ஒரு நியாயம் இருக்கிற மாதிரித் தெரிஞ்சுது.

அவன் தன்னைக் கட்டுப்படுத்த முயற்சி பண்றான்... ஆனா அவனாலயே முடியலைனு ஒத்துக்கிறான்.

அவனைப் பார்த்தா எனக்குப் பாவமாத் தோணுச்சு.

ஆம்பளை தானே.

இவ்ளோ கவர்ச்சியா ஒரு பொண்ணு நிக்கும்போது... பார்க்காம எப்டி இருப்பான்?

அதுவும் நான் உள்ளாடை போடாம நிக்கிறேன்.

அவன் ரசிச்சுப் பாக்குறான்.

என் மனசுக்குள்ள ஒரு சின்ன சந்தோஷம் எட்டிப் பார்த்துச்சு.

"பரவால்ல... இவனாவது நம்ம அழகை ரசிக்கிறானே."

நான் மேற்கொண்டு அதை வளர்க்க விரும்பல.

"சரி சரி... இனிமே கண்ணை அங்க இங்க அலைய விடாத."

நான் பேச்சை மாத்தினேன்.

"குடிக்கிறதுக்கு ஏதாவது வேணுமா இல்லையா? சொல்லு."

அவன் தலையாட்டினான்.

"சரிங்க மேடம்... குடுங்க."

"என்ன வேணும்? ஜூஸ் போடவா? இல்ல லைம் சோடா போடவா?"

அவன் யோசிச்சான்.

"எதுவா இருந்தாலும் ஓகே மேடம்."

"சரி... சோடா போடுறேன். வெயிலுக்கு நல்லாருக்கும்."

நான் திரும்பி காய்கறிப் பையைப் பார்த்தேன்.

இப்போ தானே எலுமிச்சம்பழம் வாங்கிட்டு வந்தேன்.

அதில் இருந்து ரெண்டு பழத்தை எடுத்தேன்.

கத்தியை எடுத்து வெட்டினேன்.

அவன் அங்கேயே கவுண்ட்டரை ஒட்டி நின்னுட்டு இருந்தான்.

நான் சோடா செய்ய ஆரம்பிச்சேன்.

ஃப்ரிட்ஜ்ல இருந்து சோடா பாட்டிலை எடுத்தேன்.

எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சேன்.

கிளாஸ்ல சத்தம் கேட்டுச்சு.

நான் வேலையைப் பார்த்துக்கிட்டே அவன்கிட்ட பேச்சுக் கொடுத்தேன்.

சும்மா அமைதியா இருந்தா... அவனுக்கு வேற எண்ணம் வரும்.

பேசிக்கிட்டே இருந்தா அவனைக் கொஞ்சம் திசை திருப்பலாம்.

"நைட் டூட்டி முடிச்சுட்டு எப்போ வீட்டுக்குப் போன?"

நான் கேட்டேன்.

"காலைல அஞ்சு மணிக்கு மேடம். ஷிப்ட் முடிஞ்சதும் உடனே கிளம்பிட்டேன்."

"வீட்டுக்குப் போய் என்ன பண்ண? தூங்குனியா?"

"ஆமா மேடம். போனதும் படுத்தேன். ஒரே அசதியா இருந்துச்சு."

"சாப்டியா?"

"இல்ல மேடம். பசி எடுக்கல. அப்படியே தூங்கிட்டேன்."

"அப்புறம்?"

"பதினோரு மணி வரைக்கும் நல்லாத் தூங்கிட்டேன் மேடம். அப்புறம் தான் முழிச்சேன்."

"ம்ம்..."

"முழிச்சுப் போனைப் பார்த்தா... நீங்க மெசேஜ் அனுப்பியிருந்தீங்க."

அவன் சொன்னான்.

"ம்ம்... பார்த்தேன்."

"உங்க மெசேஜைப் பார்த்ததும் எனக்குத் தூக்கமே போயிடுச்சு மேடம். அவ்ளோ சந்தோஷம்."

அவன் சொன்ன விதத்துல ஒரு ஆர்வம் தெரிஞ்சுது.

"அப்புறம் உங்ககிட்ட மெசேஜ் பண்ணிட்டு தான் குளிச்சுட்டு, சாப்டு வந்தேன்... அதுக்குள்ள நீங்க மார்க்கெட்டுக்குக் கூப்பிட்டீங்க."

"ஓ... அதான் இவ்ளோ ஃப்ரெஷ்ஷா இருக்கியா..."

நான் அதுக்குப் பதில் சொல்லல.

சும்மா "ம்ம்... ம்ம்..."னு தலையாட்டினேன்.

நான் உப்பு, சர்க்கரை எல்லாம் எடுத்துப் போட்டேன்.

சோடாவைத் திறந்தேன்.

"புஸ்ஸ்ஸ்..."னு சத்தம் வந்துச்சு.

அதை கிளாஸ்ல ஊத்தினேன்.

நுரை பொங்கி வந்துச்சு.

நான் வேலையில மும்முரமா இருந்தேன்.

ஆனா என் கண்ணு ஓரமா அவனைக் கவனிச்சுக்கிட்டே இருந்துச்சு.

அவன் என்ன பண்றான்னு.

அவன் சும்மா நிக்கல.

அவன் கை மெதுவா நகர்ந்துச்சு.

நான் குடிச்சு வெச்சேனே... அந்த வாட்டர் பாட்டில்.

அது என் பக்கத்துல கவுண்ட்டர் மேல இருந்துச்சு.

அவன் அதை எடுத்தான்.

"ஓ... தண்ணி தாகம் போல... மறுபடியும் குடிக்கப் போறான்."

நான் நினைச்சேன்.

அவன் மூடியைத் திறந்தான்.

பாட்டிலை வாய்க்குக் கொண்டு போனான்.

நான் நினைச்சேன், அவன் வழக்கம் போல அண்ணாந்து, வாய் படாம குடிப்பான்னு.

ஆனா...

அவன் செஞ்ச காரியம் எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு.

அவன் பாட்டிலை வாயில வெச்சான்.

சரியாச் சொல்லணும்னா...

என்னோட உதடு அந்தப் பாட்டில்ல எந்த இடத்துல பட்டுச்சோ...

சரியா அதே இடத்துல...

அவன் தன்னோட உதட்டை வெச்சான்.

பாட்டிலைக் கவ்விப் பிடிச்சான்.

அப்படியே தண்ணியைக் குடிச்சான்.

நான் அப்படியே உறைஞ்சு போயிட்டேன்.

என் கை சோடா கலக்குறதை நிறுத்திடுச்சு.

"என்ன பண்றான் இவன்?"

"முதல்ல குடிக்கும்போது நாகரீகமா வாய் படாம குடிச்சான்."

"இப்போ என்னடான்னா... வாய் வெச்சுக் குடிக்கிறான்?"

"அதுவும் நான் குடிச்ச பாட்டில்."

"நான் என் உதட்டை வெச்ச அதே இடத்துல... இவன் உதட்டை வெக்குறான்."

இது சாதரணமாத் தண்ணி குடிக்கிற மாதிரி தெரியல.

இது வேற ஏதோ மாதிரி இருந்துச்சு.

என் எச்சில் பட்ட இடத்துல... அவன் வாய் வைக்குறான்.

"என் எச்சில் தான் அவனுக்கு வேணுமா?"

மறைமுகமா என்ன முத்தம் குடுக்குற மாதிரி...

என் உதட்டோட ஈரம் இன்னும் அந்தப் பிளாஸ்டிக்ல காஞ்சிருக்காது.

அதை அவன் உணர்றானா?

அவன் கண்கள் மூடியிருந்துச்சு.

ஏதோ அமிர்தத்தைக் குடிக்கிற மாதிரி... ரசிச்சுக் குடிச்சான்.

அவன் தொண்டை இறங்குறத நான் பார்த்தேன்.

எனக்கு உள்ளுக்குள்ள 'ஜிவ்வுனு' இருந்துச்சு.

கேக்கலாமா?

"ஏய்... என்ன பண்ற? நான் வாய் வெச்சுக் குடிச்ச பாட்டில் அது. ஏன் வாய் வெக்குற?"னு கேக்கலாமா?

யோசிச்சேன்.

கேட்டா... அவன் என்ன சொல்வான்?

"சாரி மேடம்... தெரியாம குடிச்சுட்டேன்"னு சொல்வான்.

இல்லன்னா... "தண்ணி தாகத்துல கவனிக்கல மேடம்"னு சாக்கு சொல்வான்.

எது சொன்னாலும்... அவன் செஞ்சது செஞ்சது தான்.

அவன் வேணும்னே தான் செய்யுறான்னு எனக்கு நல்லாவே தெரியும்.

அவன் என் எச்சிலைக் குடிக்க ஆசைப்படுறான்.

என்னோட அந்த நெருக்கத்தை அவன் விரும்புறான்.

அதை நினைக்கும்போது... எனக்குக் கோவம் வரல.

மாறா... ஒரு விதமான கூச்சம் வந்துச்சு.

என் உதடுகள் லேசாத் துடிச்சது.

நான் எதையும் பாக்காத மாதிரி திரும்பிக்கிட்டேன்.

நான் அவனைப் பார்த்ததை அவன் கவனிச்சுட்டான்.

நான் அதிர்ச்சியானதை அவன் பார்த்துட்டான்.

ஆனா அவனும் எதுவும் சொல்லல.

பாட்டிலை மெதுவா கீழே வெச்சான்.

மூடியை மூடினான்.

அவன் முகத்துல ஒரு சின்ன திருப்தி தெரிஞ்சுது.

நான் மறுபடியும் சோடாவுல கவனத்தைத் திருப்பினேன்.

கரண்டியால் கலக்கினேன்.

"கலக்... கலக்..."னு சத்தம் கேட்டுச்சு.

மனசுக்குள்ள மட்டும் ஓராயிரம் கேள்வி.

"அவன் ஏன் இப்டி பண்ணான்?"

"அவனுக்கு என் மேல அவ்ளோ ஆசையா?"

"ஒரு பாட்டில்ல வாய் வெச்சதுக்கே இப்டி ஃபீல் பண்றானே..."

சோடா ரெடி ஆயிடுச்சு.

நான் கிளாஸை எடுத்தேன்.

அவன் பக்கம் திரும்பினேன்.

"இந்தா... சோடா."

என் குரல் லேசா கரகரப்பா இருந்துச்சு.

நான் அவன் கண்ணைப் பார்க்கத் தயங்கினேன்.

ஏன்னா... இப்போ நாங்க ரெண்டு பேரும் ஒரு ரகசியத்தைப் பகிர்ந்துகிட்ட மாதிரி ஒரு உணர்வு.

அந்த வாட்டர் பாட்டில்... எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு பாலமா மாறிடுச்சு.
[+] 9 users Like yazhiniram's post
Like Reply
Simply Fantastic
Like Reply




Users browsing this thread: 15 Guest(s)