Adultery அவள் இதயத்தின் மொழி
(02-01-2026, 07:20 AM)yazhiniram Wrote: மன்னிக்கவும் நண்பர்களே, தற்போது குடும்பத்துடன் விடுமுறையில் இருப்பதால் கதையைத் தொடர சிறிய இடைவெளி எடுத்துள்ளேன். பொங்கலுக்கு முன் மீண்டும் திரும்பி வந்ததும், கதையின் அடுத்த பகுதிகளை வழக்கம்போல் தொடர்ந்து மற்றும் விரிவாக பகிர்வேன். உங்கள் பொறுமைக்கும் ஆதரவுக்கும் மனப்பூர்வமான நன்றி.
நண்பா உங்கள் குடும்பத்துடன் இருக்கும் போது கிடைத்த இடைவெளியில் பதில் சொல்லியது மிக்க நன்றி நண்பரே
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
முதலில் குடும்பம்.
பிறகுதான் இதெல்லாம்
இருந்தாலும் கொஞ்சம் சீக்கிரம் தாருங்கள்.
பவித்ரா மீது அளப்பரிய கிறுகிறுப்பு இருக்கிறது
[+] 1 user Likes Chellapandiapple's post
Like Reply
Bro next part upload pannunga bro..
Like Reply
மீண்டும் மீண்டும் முதல் பக்கத்தில் இருந்து படித்துக் கொண்டு இருக்கிறேன் நண்பா
Like Reply
Pls update pannuenga bro
Like Reply
Part 70:


கவிதா போனைக் கட் பண்ணிட்டா.

ஆனா அவ பேசுனது... அவ சொன்ன அந்த வார்த்தைகள்...

'பெரிய வெள்ளரிக்கா...'

'முரட்டு கருப்பு...'

'வாய்க்கே பத்தாத சைஸ்...'

எல்லாம் என் மண்டைக்குள்ள ரீங்காரம் மாதிரி ஒலிச்சுக்கிட்டே இருந்துச்சு.

வீடு மயான அமைதியா இருந்துச்சு.

ஆனா என் மனசுக்குள்ள ஒரு புயல் அடிச்சுக்கிட்டே இருந்துச்சு.

என்னால சும்மா இருக்க முடியல.

உடம்புக்குள்ள ஒரு விதமான நடுக்கம்... ஒரு பரபரப்பு...

எதையாவது செய்யணும் போல இருந்துச்சு.

கால்கள் தரையில நிக்காம தவிச்சுச்சு.

என் கை தானா சோபா மேல இருந்த போனைத் தேடுச்சு.

வாட்ஸ்அப் ஓபன் பண்ணேன்.

பிரகாஷ் அனுப்புன அந்த "குட் மார்னிங்" மெசேஜ் அப்படியே இருந்துச்சு.

சாதாரணமா நான் ரிப்ளை பண்ண மாட்டேன்.

பண்ணவும் கூடாது.

ஆனா இன்னைக்கு... அந்த கவிதா ஏத்தி விட்ட சூடு... என் புத்தியை மழுங்கடிச்சுச்சு.

"பாவம்... அவன் காலையிலயே மெசேஜ் பண்ணிருக்கான்..."

"அவனும் பாவம் தானே... எவ்ளோ ஆசையா மெசேஜ் பண்றான்."

"ஒரு பதில்... ஒரு ரிப்ளை பண்ணா என்ன?"

எனக்கு நானே ஒரு சாக்கு சொல்லிக்கிட்டேன்.

விரல்கள் நடுங்கிக்கிட்டே டைப் பண்ணுச்சு.

"Good morning Prakash."

அவ்வளவு தான்.

வேற எதுவும் டைப் பண்ணல.

மணி அப்போ பத்து.

செண்ட் பட்டனை அமுக்கினேன்.

மெசேஜ் போனதும், 'திக்'னு ஒரு பயம் வந்துச்சு.

"ஐயோ... ஏன் அனுப்புனோம்? இப்போ எதாச்சும் லூசு மாதிரி ரிப்ளை பண்ணுவானே..."

உடனே போனை லாக் பண்ணி, சோபா மேல தூக்கிப் போட்டேன்.

"போதும் பவித்ரா... இதுக்கு மேல போனைத் தொடாத."

எழுந்து வேகமா வேலையில இறங்கினேன்.

மனச திசை திருப்பணும்.

வீட்டைச் சுத்தம் பண்ண ஆரம்பிச்சேன்.

ஹால், கிச்சன், பெட்ரூம்னு எல்லா இடத்தையும் பெருக்கித் துடைச்சேன்.

துடைப்பத்தை அழுத்திப் பிடிச்சுத் தேய்க்கும்போது... என் மனசுல இருந்த அந்தப் பதட்டமும் குறையிற மாதிரி இருந்துச்சு.

"ஷ்ஷப்பா... என்ன தூசி இது..."

வேலையில கவனத்தைத் திருப்புனேன்.

என் உடம்புல இருந்து லேசா வேர்வை கசிய ஆரம்பிச்சது.

அந்த வேர்வை... என் உடம்போட சூட்டைத் தணிக்க ட்ரை பண்ணுச்சு.

கவிதா சொன்ன அந்தக் கதையை மறக்க முயற்சி பண்ணேன்.

ஆனா ஒவ்வொரு தடவையும் குனிஞ்சு நிமிரும்போதும்...

என் கற்பனைக்குள்ள பிரகாஷோட முரட்டு உருவம் வந்து வந்து போச்சு.

"அந்தக் காலேஜ் பையன் மாதிரி இவனுக்கும் இருக்குமா?"

"ச்சீ... போடி..."

எனக்கு நானே பேசிக்கிட்டு வேலையை முடிச்சேன்.

மணி பதினொன்றரை ஆச்சு.

வேலை எல்லாம் முடிஞ்சுது.

உடம்பு பிசுபிசுன்னு இருந்துச்சு.

குளிக்கப் போனேன்.

பாத்ரூம் கதவைச் சாத்திட்டு, நைட்டியை உருவிப் போட்டேன்.

உள்ளாடை எதுவும் இல்லாம... முழு நிர்வாணமா கண்ணாடி முன்னாடி நின்னேன்.

குளியலறை கண்ணாடியில என் முழு உடம்பும் தெரிஞ்சுது.

என் உடம்பைப் பார்த்தேன்.

கல்யாணமாகி, ஒரு குழந்தை பெத்த பிறகும்... என் உடம்புல பெரிய மாற்றம் எதுவும் இல்ல.

என் மார்பு... இன்னும் தளராம, கிண்ணம் மாதிரி கச்சிதமா இருந்துச்சு.

ஒரு பொண்ணுக்கு இருக்க வேண்டிய சரியான அளவு.

பால் குடுத்த மார்புன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.

கூர்மையான காம்புகள்... கருப்பா, விறைப்பா முன்னாடி பார்த்துட்டு இருந்துச்சு.

கீழ பார்த்தேன்.

என் இடுப்பு... லேசான வளைவு. சதைப்பிடிப்பான இடுப்பு.

அதை விட முக்கியமா என் வயிறு. தட்டையா, வழுவழுப்பா இருந்துச்சு.

தொப்புள் ஒரு சின்ன குழி மாதிரி அழகா அமைஞ்சிருந்துச்சு.

இன்னும் கீழ...

என் கால்களுக்கு நடுவுல...

கருப்பா, அடர்த்தியான முடி காடு மாதிரி வளர்ந்திருந்துச்சு.

நான் பார்லர் போய் கிளீன் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு.

அந்தக் கருப்பு முக்கோணத்துக்கு அடியில... என் பெண்மை மறைஞ்சு கிடந்துச்சு.

லேசா தொட்டுப் பார்த்தேன்.

ஈரமா... பிசுபிசுன்னு இருந்துச்சு.

என் இதழ்கள் ரெண்டும் பூ மாதிரி மூடி இருந்தது.

கவிதா சொன்ன கதையைக் கேட்டதுல இருந்து... அங்க ஈரம் கசிஞ்சு, என் விரல் பட்டதும் வழுக்கிக்கிட்டு போச்சு.

திரும்பிப் பார்த்தேன்.

என் பின்புறம்...

கண்ணாடிக்குத் திரும்பி நின்னு பார்த்தப்போ தான் தெரிஞ்சுது... அது எவ்ளோ எடுப்பா இருக்குன்னு.

நல்ல அகலமா, உருண்டையா... ரெண்டு அரைவட்ட நிலா மாதிரி...

நடக்கும்போது அது ஆடுற அழகை... பாக்குறவங்க எவ்ளோ ரசிப்பாங்கன்னு எனக்கே புரிஞ்சுது.

தொடைக்கும் இடுப்புக்கும் நடுவுல இருக்கிற அந்த வளைவு... ஒரு சிலையில செதுக்கின மாதிரி இருந்துச்சு.

கவிதா சொன்ன அந்த காலேஜ் பொண்ணு மாதிரி... என் உடம்பு இன்னும் இளமையாத் தான் இருக்கு.

யாரும் என்னைப் பார்த்தா ஒரு குழந்தைக்கு அம்மான்னு சொல்ல மாட்டாங்க.

காலேஜ் பொண்ணுன்னு தான் சொல்லுவாங்க.

ஷவரைத் திறந்தேன்.

தண்ணீர் சில்லுனு உடம்புல படும்போது தான் கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு.

சோப் போட்டுத் தேய்க்கும்போது... என் கைகள் என் மார்பு மேல, இடுப்பு மேல படும்போது...

ஒரு சிலிர்ப்பு வந்துச்சு.

கழுத்துல, அக்குள்ள சோப் போடும்போது... யாரோ என்னைத் தொடுற மாதிரி ஒரு ஃபீலிங்.

வேணும்னே என் கையை என் மார்பு காம்பு மேல ஓட விட்டேன்.

"ஸ்ஸ்ஸ்..."

குளிச்சு முடிச்சுட்டுப் பார்த்தா... தண்ணீர் போற ஓட்டை லேசா அடைச்சுக்கிட்டு நின்னுச்சு.

தண்ணீர் மெதுவா தான் இறங்குது. சுழிச்சுக்கிட்டு நிக்குது.

"ச்சே... இது வேறயா..."

"ஏற்கெனவே சிங்க் பைப் லீக் ஆகுது... இப்போ இதுவும் அடைச்சுக்கிச்சா?"

அசோசியேஷன்ல கம்ப்ளைண்ட் சொல்லணும்.

பிளம்பர் யாராச்சும் வந்து சரி பண்ணா தான் உண்டு.

"சரி, அப்புறம் பார்த்துக்கலாம்."

ஈரத் துண்டைச் சுத்திக்கிட்டு பெட்ரூமுக்கு வந்தேன்.

கண்ணாடியைப் பார்த்தேன்.

ஈரத் தலைமுடி தோள் மேல சிதறிக் கிடந்துச்சு.

முகம் பளபளன்னு ஃப்ரெஷ்ஷா இருந்துச்சு.

அந்த ஈரம் என் முகத்துல ஒரு தனி மினுமினுப்பைக் கொடுத்துச்சு.

வார்ட்ரோபைத் திறந்தேன்.

"இன்னைக்கு என்ன போடலாம்?"

கையில கிடைச்சதை எடுக்காம... நிதானமாத் தேடினேன்.

முதல்ல உள்ளாடை.

ஒரு வெள்ளை கலர் பிரா எடுத்தேன்.

அதை மாட்டுனதும்... என் மார்பு கச்சிதமா அதுக்குள்ள அடங்குச்சு.

அப்புறம் ஒரு பேண்டி.

அது என் இடுப்பை இறுக்கமாப் பிடிச்சுக்கிச்சு.

அப்போ ஒரு பிங்க் கலர் சுடிதார் கண்ணுல பட்டுது.

அது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

டாப்ஸ் கொஞ்சம் டைட்டா இருக்கும். உடம்போடு ஒட்டி, என் நிறத்தை இன்னும் எடுத்துக் காட்டும்.

சுடிதாரைப் போட்டேன்.

பேண்ட் நாடாவை இடுப்புல இருக்கிக் கட்டினேன்.

டாப்ஸைப் போட்டதும்... என் மார்பு கச்சிதமா அதுக்குள்ள உக்காந்துச்சு.

என் உடம்பு வாகு... அந்த டிரஸ்ல அப்படியே அப்பட்டமாத் தெரிஞ்சுது.

துப்பட்டாவை எடுத்து ஒரு பக்கமா பின் பண்ணினேன்.

கண்ணாடியில முழுசா என்னைப் பார்த்தேன்.

அந்த டிரஸ் என் வளைவுகளை அழகா காட்டுச்சு.

இடுப்புக்கிட்ட இருக்கிற அந்த ஷேப்... மார்பு மேல துப்பட்டா விழுந்திருக்கிற விதம்...

நான் மேக்கப் எதுவும் போடல.

எதுக்கு போடணும்? இந்த முகமே நல்லாத்தானே இருக்கு.

தலைமுடியை உதறி விட்டேன்.

எனக்கே என்னைப் பார்க்க அழகாக் தெரிஞ்சுது.

மனசுக்குள்ள ஒரு சின்ன சந்தோஷம்.

மணி பன்னிரண்டு.

ஹால் சோபா மேல கிடந்த போனை எடுத்தேன்.

நோட்டிஃபிகேஷன் லைட் மின்னுச்சு.

நெஞ்சு 'திக் திக்'னு அடிச்சுக்கிச்சு.

எடுத்துப் பார்த்தேன்.

பிரகாஷ்.

நான் 10 மணிக்கு மெசேஜ் போட்டேன்ல... அவன் 11:45க்கு ரிப்ளை பண்ணிருக்கான்.

ஆர்வத்தோட ஓபன் பண்ணேன்.

"Good morning Madam. Have a nice day my angel."

சிம்பிளா தான் அனுப்பியிருந்தான்.

ஆனா அந்த 'my angel'ங்குற வார்த்தை... மனசுக்குள்ள ஒரு பட்டாம்பூச்சியை பறக்க விட்டுச்சு.

எனக்குச் சிரிப்பு வந்துச்சு.

நானும் டைப் பண்ணேன்.

"என்ன இப்போ தான் குட் மார்னிங்கா? மணி 12 ஆச்சு."

உடனே 'Typing...'னு வந்துச்சு.

அவன் போன் கையிலேயே வெச்சிருக்கான் போல.

"சாரி மேடம். நேத்து நைட் டூட்டி. காலைல அஞ்சு மணிக்கு தான் ரூமுக்கு போனேன். இப்போ தான் முழிச்சேன்."

"அப்டியா..."

"ஆமா மேடம். கண்ணை முழிச்சுப் பார்த்தா உங்க மெசேஜ். செம்ம சந்தோஷம் மேடம். இன்னைக்கு நாள் நல்லா போகும்."

அவன் டைப் பண்ற விதம்... அவ்ளோ பணிவா இருந்துச்சு.

"சரி... சாப்டீங்களா?" அவன் கேட்டான்.

"சாப்டேன்... மத்தியானத்துக்கு இனிமே தான் சமைக்கணும். இப்போ தான் குளிச்சுட்டு வந்தேன்."

"ஓ..."

"காய்கறி வாங்க கடைக்குப் போகணும்."

மெசேஜ் செண்ட் ஆனதும்... அவன் டைப் பண்ணாம கொஞ்ச நேரம் அமைதியா இருந்தான்.

அப்புறம் மெதுவா ஒரு மெசேஜ் வந்துச்சு.

"குளிச்சீங்களா?"

அந்தக் கேள்வியில இருந்த அந்தத் தொனி... எனக்குப் புரிஞ்சுது.

நான் பதில் அனுப்பினேன்.

"ஆமா... அதுக்கென்ன இப்போ?"

"ஒன்னுமில்ல மேடம்... குளிச்சுட்டு வந்தா நீங்க எவ்ளோ ஃப்ரெஷ்ஷா இருப்பீங்கனு யோசிச்சுப் பார்த்தேன்."

"ம்ம்ம்..."

"ஈரத் தலையோட... ஃப்ரெஷ்ஷா... என் தேவதையைப் பார்க்கணும் போல ஆசையா இருக்கு மேடம்."

என் முகம் சூடாச்சு.

இவன் சான்ஸ் கிடைச்சா உடனே ஆரம்பிச்சுடுறானே.

"சும்மா இரு பிரகாஷ். ஓவரா பேசாத."

"ப்ளீஸ் மேடம்... தப்பா நினைக்காதீங்க. சும்மா ஒரு ஆசை தான்."

"என்ன ஆசை?"

"என் தேவதை முகத்தை ஒரு தடவை பார்க்கணும் போல இருக்கு. ப்ளீஸ் மேடம்."

"ஐஸ் வைக்காத."

"நிஜமாத்தான் மேடம். ஒரே ஒரு போட்டோ... ப்ளீஸ். பாத்துட்டு அழிச்சுடுறேன்."

எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு.

"அதெல்லாம் முடியாது. போட்டோவாம் போட்டோ. போட்டோ கேக்கக் கூடாதுன்னு சொல்லியிருந்தேன்ல?"

நான் மறுத்தேன்.

"சாரி மேடம். இனிமே கேக்கல. சும்மா மனசுல தோணுன ஆசையைச் சொன்னேன். நீங்க ஃப்ரெஷ்ஷா... அந்த ஈரத் தலையோட எப்டி இருப்பீங்கனு கற்பனை பண்ணிப் பார்த்தேன்..."

"ம்ம்ம்... கற்பனை எல்லாம் வேணாம்."

"சாரி மேடம்."

அவன் மன்னிப்பு கேக்குறதைப் பார்க்கும்போது... எனக்குப் பாவமா இருந்துச்சு.

அதுமட்டும் இல்லாம...

நான் இப்போ அவ்ளோ அழகா ரெடியாகி இருக்கேன்.

கார்த்திக் இதை ரசிக்கப் போறது இல்ல. அவர் வேலையில பிஸி.

வேற யாரு பார்க்கப் போறா?

இவன் தான் என்னைத் தேவதைங்கிறான்... அழகிங்கிறான்...

இவனுக்குக் காட்டினா என்ன?

கொஞ்சம் திமிரா, கொஞ்சம் கர்வமா தோணுச்சு.

"சும்மா முகம் தானே... தப்பில்ல..."

"அவன் தான் அவ்ளோ கெஞ்சுறான்ல..."

மனசைத் தேத்திக்கிட்டு...

சோபால நல்லா நிமிர்ந்து உக்காந்தேன்.

துப்பட்டாவைச் சரி பண்ணேன்.

கேமராவை ஆன் பண்ணேன்.

முகம் மட்டும் தெரியுற மாதிரி... அந்த பிங்க் கலர் துப்பட்டா தெரியுற மாதிரி...

ஈர முடி முன்னாடி விழுற மாதிரி...

லேசா ஒரு சிரிப்போட...

'கிளிக்' பண்ணேன்.

பார்த்தேன். நல்லா வந்திருந்துச்சு.

எந்த ஃபில்டரும் போடாம... அப்படியே அவனுக்கு செண்ட் பண்ணேன்.

மெசேஜ் போன அடுத்த செகண்ட்... ப்ளூ டிக் விழுந்துச்சு.

அவன் பார்த்தாச்சு.

என் இதயம் 'டப் டப்'னு அடிச்சுக்கிச்சு.

அவன்கிட்ட இருந்து பதிலே காணோம்.

ஒரு நிமிஷம் ஆச்சு.

நான் பயந்துட்டேன். ஒருவேளை நல்லா இல்லையோ?

அப்போ வரிசையா மெசேஜ் வந்துச்சு.

"ஆண்டவா..."

"இப்டி ஒரு அழகை நான் பார்த்ததே இல்ல மேடம்."

"கண்ணு கூசுது மேடம்."

"என்ன மேடம் இது... மனுஷப் பிறவியே இல்ல நீங்க. தேவதை மாதிரி இருக்கீங்க."

"அந்த பிங்க் கலர் டிரஸ்... நெற்றில அந்தப் பொட்டு..."

"சத்தியமா சொல்றேன் மேடம்... கோயில்ல இருக்கிற சாமி சிலை மாதிரி இருக்கீங்க."

"கும்பிடணும் போல இருக்கு மேடம்."

படிக்க படிக்க... எனக்குத் தலைகால் புரியல.

உடம்பு காத்துல மிதக்கிற மாதிரி இருந்துச்சு.

இவ்ளோ நாளா... இப்டி ஒரு பாராட்டுக்குத் தானே நான் ஏங்கிக்கிட்டு இருந்தேன்?

வெளியில கண்டிப்பு காட்டினேன்.

"போதும் போதும்... ஐஸ் வைக்காத."

"ஐஸ் இல்ல மேடம். நெருப்பு. சுடுது மேடம் உங்க அழகு."

"உங்க கண்ணுல இருக்கிற அந்த ஒளி இருக்கே..."

"சீ... நிறுத்து. மொதல்ல அந்த போட்டோவ டெலீட் பண்ணு."

"அய்யோ மேடம்... இன்னும் கொஞ்ச நேரம்..."

"முடியாது. சொன்னாக் கேளு. டெலீட் பண்ணு. இல்லன்னா இனிமே பேச மாட்டேன்."

"சரி சரி மேடம்... கோவப்படாதீங்க. டெலீட் பண்ணிட்டேன்."

"நிஜமாவா?"

"உங்க மேல சத்தியமா மேடம். பார்த்துட்டேன்ல... அதுவே போதும். மனசுக்குள்ள பிரிண்ட் ஆயிடுச்சு. இனிமே சாகும் வரைக்கும் மறக்க மாட்டேன்."

எனக்கு லேசா சிரிப்பு வந்துச்சு.

"சரி... நான் கடைக்குப் போறேன். லேட் ஆச்சு."

பேச்சை மாத்தினேன்.

"எந்தக் கடை மேடம்?"

எனக்குக் கோவம் வந்துச்சு.

"அது எதுக்கு உனக்கு? அதெல்லாம் சொல்ல முடியாது."

"இல்ல மேடம்... சும்மா தெரிஞ்சுக்கத் தான்."

"இங்க பக்கத்துல இருக்கிற காய்கறிக் கடைக்குத் தான்."

"அய்யோ மேடம்... அங்க வாங்காதீங்க. எல்லாம் பழைய காய்."

"வேற எங்க போறது?"

"சிட்டி மார்க்கெட் போங்க மேடம். இன்னைக்கு சனிக்கிழமை."

"அதுக்கு?"

"அங்க தான் ஃப்ரெஷ்ஷா ஸ்டாக் வந்திருக்கும். விலையும் கம்மி. நல்லா இருக்கும். நம்ம அப்பார்ட்மெண்ட்ல பாதிப் பேர் அங்க தான் போவாங்க."

அவன் சொல்றது நியாயமாத் தெரிஞ்சுது.

எனக்கும் ஃப்ரெஷ்ஷா வாங்கணும்னு ஆசை தான்.

"அது ரொம்பத் தூரம் ஆச்சே பிரகாஷ்."

"ஆமா மேடம்... கொஞ்சம் தூரம் தான்."

"நான் தனியா எப்டி போறது? கார்த்திக் இருந்தா கார்ல போலாம். அவர் இல்ல."

"ஆட்டோல போலாமே மேடம்?"

"ஆட்டோலya."

நான் டைப் பண்ணிட்டு இருக்கும்போதே...

அவன் ஒரு மெசேஜ் அனுப்புனான்.

"மேடம்... தப்பா நினைக்கலைன்னா ஒன்னு சொல்லவா?"

"என்ன?"

"எனக்கு இன்னைக்கு ஈவ்னிங் தான் டூட்டி. இப்போ நான் சும்மா தான் இருக்கேன்."

"அதுக்கு?"

"என் ஆக்டிவா பைக் இருக்கு மேடம். நீங்க ஓகே சொன்னா... நான் உங்களைக் கூட்டிட்டுப் போறேன்."

எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு.

பைக்லயா?

அவன் கூடவா?

மார்க்கெட் வரைக்கும்... அவன் பின்னாடி உக்காந்துட்டு...

என் நெஞ்சுல 'திக் திக்'னு சத்தம்.

அது வசதியா இருக்கும் தான்.

ஆனா... அது அவன் கூட தனியா போறது மாதிரி இல்ல?

ஒரு வாட்ச்மேன் பைக்ல...

ஊரு உலகத்துல பார்த்தா என்ன நினைப்பாங்க?

அதுவும் இல்லாம...

அவன் முதுகுக்குப் பின்னாடி உக்காந்து...

அவன் பிரேக் போடும்போதெல்லாம்... என் உடம்பு அவன் மேல இடிக்கும்...

அவன் மேல உரசிக்கிட்டே போகணும்...

அந்தக் கற்பனையே ஒரு மாதிரி திகிலா இருந்துச்சு.

வேகமா மறுத்தேன்.

"தேவையில்ல பிரகாஷ். தேங்க்ஸ்."

"மேடம்... சும்மா ஹெல்ப் பண்ணலாம்னு தான்..."

"இல்ல... வேணாம். நான் இங்க பக்கத்துலேயே வாங்கிக்கிறேன். நீ வர வேண்டாம்."

கொஞ்சம் கறாராவே சொல்லிட்டேன்.

அவன் உடனே பின்வாங்கினான்.

"ஓகே மேடம். சாரி மேடம். தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க கஷ்டப்படுறீங்களேன்னு தான் கேட்டேன்."

"பரவால்ல. பை."

"பை மேடம். பத்திரமா போங்க."

போனை லாக் பண்ணேன்.

சோபால இருந்து எழுந்தேன்.

என் ஹேண்ட்பேக்கை எடுத்தேன்.

கண்ணாடி முன்னாடி நின்னு துப்பட்டாவைச் சரி பண்ணேன்.

"நோ" சொல்லிட்டேன்.

ஆனா மனசுக்குள்ள...

"போயிருக்கலாமோ?"ங்கிற எண்ணம் எட்டிப் பாத்துச்சு.

அந்த ஆக்டிவா பைக்ல... அவன் தோளைப் பிடிச்சுக்கிட்டு...

காத்துல பறந்துக்கிட்டே போயிருக்கலாம்.

"ச்சீ... லூசு... என்னடி இது புத்தி..."

தலையை உதறிக்கிட்டு, செருப்பை மாட்டிக்கிட்டு, கதவைத் திறந்தேன்.

வெளியில காத்து முகத்துல அடிச்சது.

ஆனா என் மனசு முழுக்க... அந்த பைக் ரைடு ஆஃபர் தான் தொங்கிக்கிட்டு இருந்துச்சு.




Part 71:


கதவைத் திறந்துகிட்டு வெளிய வந்தேன்.

மத்தியான வெயில் மண்டையைப் பிளந்தது.

"அப்பா... என்ன வெயில்..."

துப்பட்டாவால தலையை மூடிக்கிட்டு, வேகமா நடந்தேன்.

அப்பார்ட்மெண்ட் கேட் தாண்டி, தெருமுனைக்கு வந்தேன்.

வழக்கமா காய் வாங்குற அண்ணாச்சி கடை அங்க தான் இருக்கு.

எப்பவும் கூட்டமா இருக்குற கடை...

இன்னைக்கு ஷட்டர் பூட்டியிருந்துச்சு.

ஷட்டர் மேல ஒரு பேப்பரை ஒட்டியிருந்தாங்க.

"ஊர் திருவிழா காரணமாக 3 நாட்கள் விடுமுறை."

"அடக் கடவுளே..."

எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு.

"இப்போ என்ன பண்றது?"

வீட்டுல வெங்காயம், தக்காளி ஒண்ணுமே இல்ல.

நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. கார்த்திக் வீட்ல இருப்பாரு.

"இப்போ காய் வாங்காம வீட்டுக்குப் போனா... கார்த்திக் வேற நாளைக்கு கடைக்குக் கூப்பிட்டா கோவிச்சுக்குவாரு."

"லீவு நாள்ல என்ன அலைக்கழிக்கிற... ஏன் முன்னாடியே பார்த்து வாங்கி வைக்க மாட்டியான்னு திட்டுவாரு."

நடுரோட்டுல நின்னுக்கிட்டு முழிச்சேன்.

இங்க இருந்து சிட்டி மார்க்கெட் நாலு கிலோமீட்டர்.

நடந்து போற தூரம் இல்ல.

என் போனை எடுத்தேன்.

உடனே ஒரு ஆட்டோ புக் பண்ணலாம்னு பார்த்தேன்.

ஓலா ஆப்பை ஓபன் பண்ணேன்.

லொகேஷன் போட்டேன்.

"Searching for auto..."னு சுத்திக்கிட்டே இருந்துச்சு.

வெயில்ல வேர்த்து விறுவிறுக்க நின்னுக்கிட்டு இருந்தேன்.

திடீர்னு ஒரு டிரைவர் அக்செப்ட் பண்ணாரு.

"ஹப்பாடா..."னு மூச்சு விட்டேன்.

அடுத்த ரெண்டே நிமிஷத்துல...

"Driver cancelled your trip."

"என்னடா இது கொடுமை..."

மறுபடியும் புக் பண்ணேன்.

வேற ஒருத்தர் எடுத்தாரு. போன் பண்ணாரு.

"மேடம் டிராப் எங்க?"

"மார்க்கெட் வரைக்கும் தாங்க... நாலு கிலோமீட்டர்."

"அய்யோ மேடம்... அதுக்கெல்லாம் வர முடியாது. சவாரி கம்மி."

அவரே கட் பண்ணிட்டாரு.

இப்படியே பத்து நிமிஷம் போச்சு.

மூணு ஆட்டோக்காரங்க கேன்சல் பண்ணிட்டாங்க.

நூறு ரூபாய்க்குக் கீழ சவாரி வந்தா எவனும் வர மாட்டேங்கிறான்.

எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு.

வெயில் ஒரு பக்கம் சுடுது.

கால் வலிக்குது.

அப்பார்ட்மெண்ட்ல இருந்து ஒரு இருநூறு மீட்டர் தள்ளி நின்னுக்கிட்டு இருக்கேன்.

தெருவுல ஈ காக்கா கூட இல்ல.

"இப்போ என்ன பண்றது? வீட்டுக்கே திரும்பிப் போயிடலாமா?"

"வெறும் கையோட போனா... சமைக்க என்ன பண்றது?"

அப்போ தான் அந்த ஞாபகம் வந்துச்சு.

பிரகாஷ்.

அவன் தான் பைக்கைக் கொண்டு வரவான்னு கேட்டான்.

நான் தான் திமிரா வேணாம்னு சொன்னேன்.

இப்போ வேற வழியில்லை.

"கூப்பிடலாமா? வேணாமா?"

மனசு ஊசலாடுச்சு.

"ஒரு வாட்ச்மேனை வரச் சொல்றது தப்பில்லையா?"

"வேற என்ன பண்றது? ஆட்டோ வரலையே..."

ஒரு வினாடி யோசிச்சேன்.

சுத்தி முத்தி பார்த்தேன்.

யாரும் இல்ல.

சட்டுனு போனை எடுத்து பிரகாஷ் நம்பருக்கு டயல் பண்ணேன்.

ஒரே ரிங் தான்.

எடுத்தான்.

"சொல்லுங்க மேடம்."

அவன் குரல்ல அவ்ளோ ஆர்வம். அவ்ளோ மரியாதை.

நான் குரலைத் தாழ்த்திப் பேசினேன்.

"பிரகாஷ்... நீ ஃப்ரீயா இருக்கியா?"

"ஆமா மேடம்... சும்மா தான் இருக்கேன்."

"எனக்கு ஒரு உதவி வேணும். இங்க கடை க்ளோஸ் ஆகிருக்கு. நான் மார்க்கெட் வரைக்கும் போகணும். ஆட்டோ கிடைக்கல."

"அய்யோ மேடம்... நான் உடனே வரேன். பைக் எடுக்கவா?"

"ம்ம்... வா. ஆனா அப்பார்ட்மெண்ட் கேட்டுக்கு வராத."

"சரிங்க மேடம்."

"இங்க காய்கறிக் கடை கார்னர் இருக்குல... அங்க வா."

"ஓகே மேடம். அஞ்சு நிமிஷத்துல அங்க நிக்கிறேன்."

அவன் போனை வைக்கப்போனான்.

எனக்குத் திக்குனு ஒரு பயம் வந்துச்சு.

அவன் முகம்... என் முகம்... யாராச்சும் பார்த்தா?

"பிரகாஷ்... ஒரு நிமிஷம்."

"சொல்லுங்க மேடம்."

"வரும்போது... கண்டிப்பா ஹெல்மெட் போட்டுட்டு வா."

"சரிங்க மேடம்."

"அப்புறம் மாஸ்க்... முகத்துக்கு மாஸ்க் போட்டுக்கோ. எனக்கும் ஒரு புது மாஸ்க் இருந்தா எடுத்துட்டு வா."

"எதுக்கு மேடம்?"

"அது... அங்க மார்க்கெட்ல ரொம்ப தூசியா இருக்கும். எனக்கு அலர்ஜி. அதான்."

பொய் சொன்னேன்.

தூசி மேல பயம் இல்ல.

யாராச்சும் எங்களைப் பார்த்துட்டா என்ன பண்றதுங்கிற பயம் தான் அதிகம்.

எங்க முகத்தை மூடிக்கிட்டா... யாருக்கும் அடையாளம் தெரியாதுல.

"கண்டிப்பா மேடம். என்கிட்ட புது பாக்கெட் மாஸ்க் இருக்கு. எடுத்துட்டு வரேன்."

"சீக்கிரம் வா."

போனை வெச்சேன்.

மரத்தடி நிழல்ல ஒதுங்கி நின்னேன்.

நிமிஷம் ஓடிக்கிட்டே இருந்துச்சு.

அஞ்சு நிமிஷம் ஆச்சு.

காணோம்.

எனக்கு உள்ளுக்குள்ள உதறல் எடுக்க ஆரம்பிச்சது.

"தப்பு பண்றோமோ?"

"வாட்ச்மேன் கூட... அதுவும் யாருக்கும் தெரியாம போறது எவ்ளோ பெரிய தப்பு?"

"என் புருஷனுக்குத் தெரிஞ்சா என்ன நினைப்பாரு?"

"வாட்ச்மேன் கூட பைக்ல சுத்துறான்னு யாராச்சும் சொன்னா... என் மானம் என்னத்துக்கு ஆகுறது?"

வேணாம்... இது சரிப்பட்டு வராது.

பயம் தொண்டையை அடைச்சது.

பிரகாஷ் வந்தா கூட... "வேணாம் நீ போ"ன்னு சொல்லிடலாம்.

இல்லன்னா... இப்படியே வீட்டுக்கு ஓடிப் போயிடலாம்.

முடிவு பண்ணிட்டேன்.

திரும்பி நடக்க ஆரம்பிச்சேன்.

அப்போ...

"டுர்ர்ர்ர்ர்... பட்... பட்... பட்..."

ஒரு பயங்கரமான சத்தம் கேட்டுச்சு.

ஏதோ பழைய ஜெனரேட்டர் ஓடுற மாதிரி ஒரு சத்தம்.

திரும்பிப் பார்த்தேன்.

ஒரு பழைய ஆக்டிவா ஸ்கூட்டர்.

வெள்ளை கலர் தான். ஆனா அது அழுக்காகி, பழுப்பு கலர்ல இருந்துச்சு.

முன்னாடி மட்கார்ட் உடைஞ்சு தொங்குச்சு.

சைலன்சர் துருப்பிடிச்சுப் போயிருந்துச்சு.

வண்டி நிக்காம ஆடிக்கிட்டே வந்து என் முன்னாடி நின்னுச்சு.

பிரகாஷ் தான்.

தலைல ஹெல்மெட் போட்டிருந்தான். முகம் முழுக்க ஒரு கர்ச்சீப் கட்டியிருந்தான்.

வண்டியை நிறுத்தினதும், அந்த இன்ஜின் சத்தம் அடங்கல. உடம்பு முழுக்க அதிர்ற மாதிரி வண்டி ஆடிக்கிட்டே இருந்துச்சு.

அவன் ஹெல்மெட்டை கழட்டப் போனான்.

நான் பதறிப்போய் கையை நீட்டினேன்.

"கழட்டாத... அப்படியே இருக்கட்டும்."

அவன் புரிஞ்சுக்கிட்டான் போல.

"சரிங்க மேடம்."

பாக்கெட்ல இருந்து ஒரு புது சர்ஜிக்கல் மாஸ்க்கை எடுத்து நீட்டினான்.

"இந்தாங்க மேடம். புதுசு தான்."

நான் அவசரமா அதை வாங்கினேன்.

என் முகத்துல மாட்டிக்கிட்டேன்.

மூக்கு, வாய், கன்னம் எல்லாம் மறைஞ்சு போச்சு.

என் கண்கள் மட்டும் தான் வெளிய தெரிஞ்சுது.

நேத்து ராத்திரி அவனுக்கு அனுப்புன போட்டோ ஞாபகம் வந்துச்சு.

அப்போ முகம் தெரிஞ்சுது... இப்போ கண்ணு மட்டும் தான் தெரியுது.

"ஏறுங்க மேடம்."

அவன் கொஞ்சம் முன்னாடி நகர்ந்து உக்காந்தான்.

சீட்ல பின்னாடி இடம் இருந்துச்சு.

ஆனா அந்த சீட் கவர் கிழிஞ்சு, உள்ள இருக்கிற பஞ்சு வெளிய தெரிஞ்சுது.

எனக்கு ஒரு மாதிரி கூச்சமா இருந்துச்சு.

"என்ன வண்டி இது... இப்டி இருக்கு..." மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டேன்.

வேற வழி இல்ல.

என் பிங்க் கலர் துப்பட்டாவைச் சரி பண்ணிக்கிட்டு...

மெதுவா பைக்ல ஏறினேன்.

கால்ல செருப்பு போட்டிருந்ததால, ஃபுட்ரெஸ்ட் மேல காலை வைக்கக் கஷ்டமா இருந்துச்சு.

ஒரு வழியா ஏறி உக்காந்தேன்.

ரெண்டு காலையும் ஒரே பக்கமாத் தொங்கப் போட்டுக்கிட்டு... 'சைட் சாடில்' முறையில உக்காந்தேன்.

இது தான் டீசன்ட்.

இடையில என் கவர் பேக்கை வெச்சுக்கிட்டேன்.

எனக்கும் அவனுக்கும் நடுவுல ஒரு ஒரு அடி கேப் விட்டேன்.

அவன் மேல இடிச்சிரக் கூடாதுங்கிறதுல கவனமா இருந்தேன்.

"போலாமா மேடம்?"

"ம்ம்... போலாம்."

அவன் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.

"கர்ர்ர்ர்ர்... புஸ்ஸ்ஸ்ஸ்..."னு வண்டி ஒரு இழுப்பு இழுத்துச்சு.

அப்படியே கிளம்புச்சு.

ரோடு மேல வண்டி ஏறினதும் தான் தெரிஞ்சுது... அந்த வண்டி எவ்ளோ மோசம்னு.

சஸ்பென்ஷன் வேலையே செய்யல போல.

சின்னக் கல்லுல ஏறினா கூட... 'டம்'முனு உடம்பு அதிருது.

வண்டி ஓடும்போதே 'கட கட கட'ன்னு ஆடிக்கிட்டே போச்சு.

சீட்டுக்கு அடியில இருந்து ஒரு அதிர்வு... ஜிவ்வுனு என் தொடைக்கும், பின்பக்கத்துக்கும் ஏறுச்சு.

எனக்கு பயம் வந்துச்சு.

"பத்திரமா ஓட்டு பிரகாஷ்."

"பயப்படாதீங்க மேடம்... வண்டி கொஞ்சம் பழசு. ஆனா இன்ஜின் ஸ்ட்ராங்."

அவன் குரல் காத்துல கரைஞ்சுது.

நான் அவனைப் பின்னாடி இருந்து கவனிச்சேன்.

வாட்ச்மேன் யூனிபார்ம் போடல.

ஒரு சாதாரண டீ-ஷர்ட். அதுவும் கொஞ்சம் சாயம் போனது தான்.

கீழ ஒரு ட்ராக் பேண்ட். நைட்டு தூங்கும்போது போடுற பேண்ட் மாதிரி.

ஆனா...

வழக்கமா அவன்கிட்ட அடிக்கிற அந்த வியர்வை நாத்தம் இன்னைக்கு இல்ல.

காத்துல லேசா சோப்பு வாசனை வந்துச்சு.

எனக்காகக் குளிச்சிருப்பானோ?

இந்த டிரஸும் துவைச்சது தான் போல. அவன்கிட்ட இருக்கிற நல்ல டிரஸ் இதுவாத்தான் இருக்கும்.

எனக்கு ஒரு மாதிரி சங்கடமா இருந்துச்சு.

நான் இவ்ளோ அழகா, பட்டு மாதிரி டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கேன். என் உடம்பு வாசனை திரவியம் மாதிரி மணக்குது.

அவன் என்னடான்னா... இந்த பழைய வண்டியில, இந்த நைட் டிரஸ்ல...

எங்க ரெண்டு பேருக்கும் இருக்கிற அந்த வித்யாசம்... அந்த இடைவெளி... அது அப்பட்டமாத் தெரிஞ்சுது.

"நம்ம தகுதிக்கு இவன் பைக்ல போறோம்..."

பைக் மெயின் ரோட்டுக்கு வந்துச்சு.

இங்க ரோடு ரொம்ப மோசம்.

எங்க பார்த்தாலும் குழியும் மேடுமா இருக்கும்.

திடீர்னு ஒரு ஸ்பீட் பிரேக்கர்.

பிரகாஷ் பிரேக் போட்டான்.

ஆனா அந்த வண்டி நிக்கல. பிரேக் பிடிக்கலையோ என்னவோ.

'டொம்'னு ஏறி இறங்குச்சு.

"அம்மா..."

நான் பயத்துல சீட்டுக்கு அடியில இருந்த கம்பியைப் பிடிச்சேன்.

அது இரும்பு கம்பி. துருப்பிடிச்சுப் போயிருந்துச்சு.

நான் பிடிச்ச வேகத்துல... அது ஆடுறது தெரிஞ்சுது.

ஸ்க்ரூ லூசா இருக்கு போல.

"கடக்... கடக்..."னு கம்பி ஆடுச்சு.

எனக்கு உசுரு போயிடுச்சு.

"ஐயோ... இது கழண்டு வந்துடுமோ?"

இன்னொரு கையால என் கவர் பேக்கை இறுக்கிப் பிடிச்சேன்.

வண்டி ஒவ்வொரு குழிக்குள்ள இறங்கும்போதும்... என் உடம்பு தூக்கிப் போட்டுச்சு.

என் மார்பு குலுங்குறது எனக்கே தெரிஞ்சுது.

பிராவுக்குள்ள அடங்காம குதிக்குது.

என் பெரிய பின்புறம்... அந்த கிழிஞ்ச சீட்ல பட்டு பட்டுத் தேயுது.

இடுப்பு வலிச்சுது.

பின்னால எதையும் பிடிக்க முடியல.

பிடிக்கிறதுக்கு இருந்த ஒரே ஆதாரம் அந்தத் துருப்பிடிச்ச கம்பி தான்.

அதுவும் இப்போ கழண்டு விழுற நிலைமையில இருக்கு.

மனசுக்குள்ள பயம்.

அப்பார்ட்மெண்ட்ல இருக்கிறவங்க யாராச்சும் எதிர்ல போனா?

நான் மாஸ்க் போட்டிருக்கேன்... ஆனாலும் நான் யாருன்னு கண்டுபிடிச்சுட்டா?

பயம் ஒரு பக்கம்.

இந்தக் குலுங்கல் இன்னொரு பக்கம்.

திடீர்னு ஒரு பெரிய பள்ளம்.

ரோடு வேலை நடக்குறதால தோண்டிப் போட்டிருந்தாங்க.

பிரகாஷ் அதை கவனிக்கல போல.

வேகமா உள்ள விட்டான்.

"டம்மாால..."

வண்டி பயங்கரமா குலுங்குச்சு.

நான் காத்துல பறக்குற மாதிரி உணர்ந்தேன்.

நான் பிடிச்சிருந்த அந்தக் கம்பி... என் கையோட வந்துடும் போல இருந்துச்சு.

என் பேலன்ஸ் தவறுச்சு.

நான் விழப்போறேன்னு தோணுச்சு.

என் கை தானா முன்னாடி போச்சு.

வேற எதையாவது பிடிக்கணும்...

இல்லன்னா கீழ விழுந்து மண்டை உடையும்.

எதிரில் பிடிக்கிறதுக்கு இருந்தது ஒன்னே ஒன்னு தான்.

பிரகாஷோட இடுப்பு.

இன்னும் ஒரு குலுங்கல் வந்தா... நான் கண்டிப்பா அவனைப் பிடிச்சு தான் ஆகணும்.

என் கைகள் நடுங்கிக்கிட்டே அவன் முதுகுக்குப் பக்கத்துல காத்துல நின்னுச்சு.

வண்டி அடுத்த பள்ளத்தை நோக்கிப் போய்க்கிட்டே இருந்துச்சு.
[+] 8 users Like yazhiniram's post
Like Reply
Thanks a lot for the update bro…
Like Reply
Nice update bro,, continue bro
Like Reply
Excellent update
Like Reply
நண்பா நீங்கள் வந்து கதை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி. அதிலும் பவி தான் உடல் சூடாகி உணர்ச்சியின் தூண்டப்பட்டு இருக்கும் போது அவள் வீட்டு வேலையில் கவனம் செலுத்தி பின் குளிக்கும் போது கண்ணாடியில் தன் உடல் அழகை கண்டு ரசித்து சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.

பின்னர் பிரகாஷ் அவள் குளித்து முடித்து ஃபோட்டோ அனுப்பி அதில் பிரகாஷ் அவளின் அழகை ரசித்துக் வர்ணித்து சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. பிரகாஷ் உடன் காய்கறி வாங்க செல்லும் பவி அவனின் பின்புறத்தில் உக்கார்ந்து கொண்டு சென்று வரும் போது அந்த இரண்டு சக்கரம் வாகனத்தின் அவள் படும் அவஸ்தை சொல்லி பார்க்கும் போது அடுத்த பதிவு என்னென்ன திருப்பங்கள் வரும் என்று அறிய படிப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
excellent update... the way u described shows how pavi life is going to go.
[+] 1 user Likes Kedibillaa's post
Like Reply
Pavitra wants to feel the size and girth of prakash cock as described by kavita on her lover. She is going mad thinking about it.
Like Reply
Semma update bro...super next part ku waiting bro
Like Reply
Part 72:


வண்டி போயிட்டு இருந்துச்சு.

"டுர்ர்ர்ர்ர்... பட்... பட்... பட்..."

அந்தப் பழைய ஆக்டிவா போடுற சத்தம் காதையே அடைச்சது.

ரோடு வேற படுமோசமா இருந்துச்சு.

முன்னாடி எல்லாம் தார் ரோடு. இப்போ ரோடு வேலை நடக்குறதால எல்லாம் குண்டும் குழியுமா கிடந்துச்சு.

வண்டி ஒவ்வொரு தடவை குழிக்குள்ள இறங்கும்போதும்... என் உசுரு போயிட்டு வந்துச்சு.

அந்த வண்டியில சஸ்பென்ஷன் சுத்தமா வேலையே செய்யலன்னு நினைக்கிறேன்.

"டொம்... டொம்..."னு சத்தம் கேட்டுச்சு.

அந்த அதிர்வு அப்படியே என் முதுகுத் தண்டுவடம் வரைக்கும் ஏறுச்சு.

நான் 'சைட் சாடில்' முறையில... அதாவது ரெண்டு காலையும் ஒரே பக்கமா போட்டு உக்காந்திருந்தேன்.

இப்படி உக்காந்தா சுத்தமா பேலன்ஸ் நிக்கல.

கைப்பிடியை உயிர்ப் பயத்துல பிடிச்சிருந்தேன்.

வெயில் மண்டையைப் பொளந்தது.

பிரகாஷ் வண்டியை ரொம்பப் பொறுமையாத் தான் ஓட்டினான்.

"மேடம்... ரோடு சரியில்ல. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க."

"பரவால்ல பிரகாஷ்... நீ பார்த்து ஓட்டு."

நான் இயல்பாத் தான் சொன்னேன்.

ஆனா வண்டி கண்டிஷன் அப்படி. அவன் பாவம் என்ன பண்ணுவான்?

திடீர்னு ஒரு பெரிய வேகத்தடை.

அதுவும் வர்ணம் பூசாத வேகத்தடை. மண்ணு நிறத்துலேயே இருந்துச்சு.

தூசி பறந்ததுல அவனுக்கு அது தெரியல போல.

கிட்ட போனதும் தான் பார்த்தான்.

சட்டுனு பிரேக் போட்டான்.

ஆனா அந்தப் பழைய பிரேக் சரியா பிடிக்கல.

வண்டி வேகமா அந்த மேட்டுல ஏறுச்சு.

"ஐயோ..."

வண்டி அந்தரத்தில் பறக்குற மாதிரி ஒரு ஃபீலிங்.

"டம்மாால்..."னு கீழ இறங்குச்சு.

நான் சீட்ல இருந்து தூக்கி வீசப்பட்டேன்.

நான் பிடிச்சிருந்த கம்பி நழுவுச்சு.

என் உடம்பு பின்னாடி சாயாம... முன்னாடி சரிஞ்சுது.

நான் விழுந்துடுவேன்னு தோணுச்சு.

"மேடம்! என்னைப் பிடிச்சுக்கோங்க!"

பிரகாஷ் கொஞ்சம் வேகமா கத்தினான்.

எனக்கு யோசிக்க நேரமில்ல.

விழுந்துடுவோம்னு பயம்.

என் கை தானா முன்னாடி போச்சு.

வேற எதையும் தேடல.

சட்டுனு அவனோட இடுப்பை 'கப்'னு பிடிச்சேன்.

என் விரல்கள் அவனோட டீ-ஷர்ட்டை அழுத்தி... உள்ள இருந்த சதையைப் பிடிச்சுது.

ஒரு வினாடி உலகம் ஸ்தம்பிச்சுப் போச்சு.

வண்டி ஆடிக்கிட்டே போய் ஒரு வழியா சமநிலைக்கு வந்துச்சு.

ஆனா என் கை... இன்னும் அவன் இடுப்பை இறுக்கிப் பிடிச்சுக்கிட்டுத் தான் இருந்துச்சு.

அந்த உணர்வு...

என் உள்ளங்கை... பஞ்சு மாதிரி மென்மையா இருக்கும்.

வீட்டுக்குள்ளேயே இருந்து, எந்தக் கஷ்டமான வேலையும் பார்க்காத கை.

ஆனா நான் பிடிச்சிருந்த அவனோட இடுப்பு...

கல்லு மாதிரி இருந்துச்சு.

என் புருஷன் கார்த்திக் இடுப்பைத் தொட்டா... மெத்துனு சாஃப்டா  இருக்கும்.

ஆனா இவன்...

எலும்பும், நரம்பும், முறுக்கேறின தசைவுமா... குட்டியா இருந்தாலும், இரும்புத் தூண் மாதிரி இருந்தான்.

அவன் இடுப்பு எலும்பு என் உள்ளங்கையில குத்துச்சு.

அவனோட அந்த உடல் சூடு... டீ-ஷர்ட் வழியா என் கைக்கு பரவுச்சு.

எனக்கு 'ஷாக்' அடிச்ச மாதிரி இருந்துச்சு.

படக்குனு கையை எடுத்தேன்.

"சா... சாரி பிரகாஷ்..."

என் குரல் நடுங்குச்சு.

அவனும் கொஞ்சம் ஆடித்தான் போயிருப்பான்.

"பரவால்ல மேடம்... வண்டி குலுங்கிடுச்சு... நீங்க விழாம இருந்தா சரி."

என் மென்மையான கை பட்டதும்... அவன் உடம்பு லேசா சிலிர்த்ததை நான் உணர்ந்தேன்.

வண்டி மெதுவா போயிட்டு இருந்துச்சு.

ஆனா அந்தத் தொடுதலோட தாக்கம்... இன்னும் என் விரல் நுனியில இருந்துச்சு.

நான் மறுபடியும் பின்னாடி நகர்ந்து உக்காந்தேன்.

இந்தத் தர்மசங்கடத்தைப் போக்கணும்.

பேச்சைத் திருப்பினேன்.

"வண்டி ரொம்பப் பழசு போல?"

சும்மா ஒரு கேள்வி.

அவன் பதில் சொன்னான்.

"ஆமா மேடம்... இது 2007 மாடல்."

"எப்போ வாங்குன?"

"ரெண்டு வருஷம் முன்னாடி தான் வாங்கினேன் மேடம். செகண்ட் ஹேண்ட்ல."

"எவ்ளோ?"

"பதினைஞ்சாயிரம் ரூபா மேடம். என் சம்பளத்துல கொஞ்சம் கொஞ்சமா சேத்து வெச்சு வாங்கினேன்."

அவன் குரல்ல ஒரு பெருமை தெரிஞ்சுது.

"ஓ... பரவால்லையே. சீப்பா கிடைச்சிருக்கே."

"ஆமா மேடம். இன்ஜின் நல்லா இருந்துச்சு. பாடி தான் கொஞ்சம் டேமேஜ். நானே மெக்கானிக் ஷாப்ல குடுத்து ரெடி பண்ணேன்."

"ம்ம்..."

"ஆமா மேடம், இது தான் மேடம் என் சொத்து."

அவன் சொல்லச் சொல்ல... எனக்கு மனசுக்குள்ள ஒரு மாதிரி இருந்துச்சு.

நான் ஒரு காய்கறிக்கு செலவு பண்ற காசு... அவனுக்கு ஒரு மாச பெட்ரோல் காசு.

அவன் வாழ்க்கை எவ்ளோ கஷ்டம்னு புரிஞ்சுது.

இவ்ளோ கஷ்டத்துலயும்... அவன் என்னை பைக்ல கூட்டிட்டு வர்றான்.

ஹெல்மெட் போடுறான். மாஸ்க் தர்றான்.

அவன் மேல ஒரு இரக்கம் வந்துச்சு.

ஒரு பத்து நிமிஷத்துல சிட்டி மார்க்கெட் வந்துட்டோம்.

"இங்கேயே நிறுத்து பிரகாஷ். நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன்."

"நான் கூட வரவா மேடம்?"

"இல்ல இல்ல... வேணாம். நீ வண்டியிலயே இரு."

"சரிங்க மேடம்."

அவன் ஓரமா வண்டியை நிறுத்தினான்.

நான் இறங்கி மார்க்கெட்டுக்குள்ள போனேன்.

உள்ள போனதும்... என்னோட புத்தி வேலை செய்ய ஆரம்பிச்சது.

அவன் சொன்னது நிஜம் தான்.

காய்கறி எல்லாம் அவ்ளோ ஃப்ரெஷ்ஷா இருந்துச்சு.

தக்காளி பழம் பளபளன்னு இருந்துச்சு.

வெண்டைக்காய் பிஞ்சா இருந்துச்சு.

விலையும் கொஞ்சம் கம்மி தான்.

எனக்கு சந்தோஷம் தாங்கல.

"வாவ்... சூப்பர்..."

நான் வந்த வேலையை மறந்தேன்.

பைக்ல வந்திருக்கோம்... தூக்கிக்கிட்டு போகணும்ங்கிறதை எல்லாம் மறந்துட்டேன்.

கைக்குக் கிடைச்சதை எல்லாம் வாங்கினேன்.

தக்காளி ரெண்டு கிலோ.

வெங்காயம் மூணு கிலோ.

உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், அவரைக்காய்...

அப்புறம் கீரைக்கட்டு வேற ஃப்ரெஷ்ஷா இருந்துச்சு. அதுல ஒரு நாலு கட்டு.

பழக்கடை பக்கம் போனேன்.

மாதுளம்பழம் நல்லா இருந்துச்சு. அதுல ஒரு கிலோ.

சாத்துக்குடி ஒரு கிலோ.

எல்லாம் வாங்கி முடிச்சப்போ தான் தெரிஞ்சுது...

ரெண்டு பெரிய பை நெறைய சாமான்கள்.

கையில தூக்கவே முடியல. அவ்ளோ வெயிட்.

"ஐயோ... இவ்வளவா வாங்கிட்டோம்?"

மூச்சு வாங்கிக்கிட்டு வெளிய வந்தேன்.

பிரகாஷ் வண்டி மேல உக்காந்து வேடிக்கை பார்த்துட்டு இருந்தான்.

என்னைப் பார்த்ததும் ஓடி வந்தான்.

"என்ன மேடம்... இவ்வளவு வாங்கிட்டீங்க?"

"ஆமா பிரகாஷ்... காய் எல்லாம் நல்லா இருந்துச்சா... அதான்..."

நான் அசடு வழிஞ்சேன்.

அவன் என் கையில இருந்த ரெண்டு பையையும் வாங்கினான்.

எனக்குத் தூக்கவே கை வலிச்சது.

ஆனா அவன்... சும்மா பூப்பந்து தூக்குற மாதிரி தூக்கினான்.

அவன் கை நரம்புகள் புடைச்சுக்கிட்டு இருந்துச்சு.

"பரவால்ல மேடம்... நல்லதாப் போச்சு. ஒரு வாரத்துக்கு வரும்."

"ஆனா எப்டி கொண்டு போறது?"

"அதெல்லாம் பார்த்துக்கலாம் மேடம்."

வண்டி கிட்ட போனோம்.

ஒரு பையை எடுத்து... முன்னாடி கால் வைக்கிற இடத்துல வெச்சான்.

அந்த ஆக்டிவால முன்னாடி இடம் கம்மி.

ஒரு பை வெச்சதுமே இடம் அடைச்சுக்கிச்சு.

"இன்னொரு பையை?" நான் கேட்டேன்.

"இதுவும் வெயிட் போல மேடம். இங்க கீழ இருக்கிற பை மேல இதையும் வைக்கலாம் மேடம். ஆனா..."

"ஆனா என்ன?"

"நீங்க ஒரு பக்கமா கால் போட்டு உக்காந்தா... இதை பிடிக்க கஷ்டமா இருக்கும். அதுவும் இல்லாம முன்னாடி பை ஆடும்."

"அப்போ?"

"இல்ல மேடம்... நீங்க பைக்ல ரெண்டு பக்கமும் கால் போட்டு உக்காந்தீங்கன்னா... முன்னாடி இருக்கிற பையை நீங்க பிடிக்க வசதியா இருக்கும். எனக்கும் வண்டி ஓட்ட பேலன்ஸ் கிடைக்கும்."

எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு.

ரெண்டு பக்கமும் கால் போட்டா?

அது கொஞ்சம் ஓவரா இருக்காதா?

"இல்ல பிரகாஷ்... பரவால்ல. நான் மடியிலயே வெச்சுக்குறேன்."

எனக்குக் கூச்சமா இருந்துச்சு.

"சரிங்க மேடம். உங்க இஷ்டம்."

நான் பின்னாடி சீட்ல ஏறி உக்காந்தேன்.

மறுபடியும் அதே 'சைட் சாடில்'.

ரெண்டு காலையும் ஒரு பக்கமாத் தொங்கப் போட்டுக்கிட்டு...

அந்த கனமான பையை என் மடியில வெச்சேன்.

பை ரொம்ப பெருசு.

என் மடி முழுக்க அடைச்சுக்கிச்சு.

என் பார்வை மறைக்குது.

"போலாமா மேடம்?"

"ம்ம்... போலாம். ஆனா அந்த மசாலா கடைக்கு போகணும். ஒரு அரை கிலோமீட்டர் தூரம்."

"சரிங்க மேடம்."

வண்டி கிளம்புச்சு.

இந்த அரை கிலோமீட்டர் பயணம்... ஒரு நரக வேதனை.

அந்தப் பை சரியான வெயிட்.

வண்டி ஆடும்போதெல்லாம் பையும் ஆடுது.

அது கீழ விழுந்துடக் கூடாதுன்னு நான் ஒரு கையால இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு இருந்தேன்.

இன்னொரு கையால என் உடம்பைப் பேலன்ஸ் பண்ணனும்.

முதுகு வலிச்சது.

உடம்பை ஒரு பக்கமா வளைச்சு உக்காந்திருந்ததால... இடுப்பு சுளுக்கிக்கிற மாதிரி இருந்துச்சு.

"ஷ்ஷப்பா..."

ஒரு வழியா மசாலா கடை வந்துச்சு.

வண்டியை நிறுத்தினான்.

"நீங்க இருங்க பிரகாஷ். நான் போய் வாங்கிட்டு வர்றேன்."

நான் கஷ்டப்பட்டு வண்டியில இருந்து இறங்கினேன்.

முதுகுல 'சுரீர்'னு வலி.

கடைக்குள்ள போய், மசாலா பாக்கெட் எல்லாம் வாங்கினேன்.

சீக்கிரம் வாங்கிட்டு வெளிய வந்தேன்.

சின்ன பாக்கெட் தான்.

அதை சீட்டுக்கு அடியில இருக்கிற டிக்கியைத் திறந்து உள்ள போட்டான்.

இப்போ தான் பெரிய பிரச்சினை.

இங்க இருந்து அப்பார்ட்மெண்ட் போக அஞ்சு கிலோமீட்டர் ஆகும்.

ரோடு வேற மோசம்.

நான் இப்டியே மடியில பையை வெச்சுக்கிட்டு போனா... என் முதுகு உடைஞ்சு போயிடும்.

கண்டிப்பா முடியாது.

"பிரகாஷ்..."

"சொல்லுங்க மேடம்."

"என்னால இந்தப் பையை மடியில வெச்சுக்கிட்டு வர முடியாது. ரொம்ப வெயிட்டா இருக்கு."

"நான் தான் சொன்னேன்ல மேடம்."

"வேற எங்கயாச்சும் வைக்க முடியுமா?"

"முன்னாடி தான் மேடம் வைக்கணும். ஆனா ஏற்கெனவே ஒரு பை இருக்கு."

"அதுக்கு மேல வை."

"சரிங்க மேடம்."

என் கையில இருந்த பையை வாங்கினான்.

முன்னாடி இருந்த பை மேல... இந்தப் பையைத் தூக்கி வெச்சான்.

இப்போ ரெண்டு பையும் ஒன்னு மேல ஒன்னு.

அந்த ஆக்டிவால ஹூக் உடைஞ்சு போயிருந்துச்சு.

அதனால பையை மாட்ட முடியாது.

சும்மா அடுக்கித் தான் வெச்சிருக்கான்.

வண்டி ஆடுனா... மேல இருக்கிற பை சரிஞ்சு விழ வாய்ப்பிருக்கு.

பிரகாஷ் வண்டியில ஏறினான்.

அவன் காலுக்குக் கூட இடம் இல்ல.

ரெண்டு காலையும் அகலமா வெச்சு, ஓரத்துல தான் கால் வெச்சான்.

அவனோட தொடை ரெண்டும் அந்தப் பையை இடுக்கிப் பிடிச்சுக்கிச்சு.

"மேடம்... இப்போ நீங்க பழைய மாதிரி உக்காந்தா, பை விழுந்துடும்."

எனக்குப் புரிஞ்சது.

இப்போ வேற வழியே இல்ல.

அவன் சொன்ன பொசிஷன்ல தான் உக்காரணும்.

அப்படி உக்காந்தா தான்... நான் முன்னாடி குனிஞ்சு அந்தப் பையைப் பிடிக்க முடியும்.

இல்லன்னா என் கையை முன்னாடி கொண்டு போகவே முடியாது.

நான் சுடிதார் தான் போட்டிருக்கேன். பேண்ட் தான்.

புடவை கட்டிருந்தா தான் பிரச்சனை.

"சரி பரவால்ல... யாராச்சும் பார்த்தா, பை பிடிக்கிறதுக்காக உக்காந்திருக்கேன்னு நினைச்சுப்பாங்க."

எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன்.

"சரி பிரகாஷ்... வண்டியை நேரா பிடி."

"சரிங்க மேடம்."

நான் என் வலது காலைத் தூக்கி... சீட்டுக்கு அந்தப் பக்கம் போட்டேன்.

என் பிங்க் சுடிதார் பேண்ட் இழுத்துச்சு.

இப்போ நான் பைக் சீட்டுக்கு மேல... ரெண்டு காலையும் ரெண்டு பக்கமும் போட்டு உக்காந்தேன்.

என் இடுப்பை சீட்ல நல்லா உக்கார வெச்சேன்.

இந்த மாதிரி உக்காந்தா... என் சூத்து அப்படியே அந்த சீட்ல பதியும்.

உக்காந்தேன்.

"ஹப்பாடா..."

இப்போ தான் கொஞ்சம் கிரிப் கிடைச்சது.

பேலன்ஸ் பண்றது ஈசியா இருந்துச்சு.

ஆனா...

இப்போ நான் அவனுக்கு ரொம்பப் பக்கத்துல வந்துட்டேன்.

முன்னாடி உக்காந்திருக்கும்போது கொஞ்சம் இடைவெளி இருந்துச்சு.

இப்போ என் தொடைகள் ரெண்டும்... அவனோட இடுப்புக்கு நேரா வந்துச்சு.

என் அடிவயிறு அவன் முதுகுக்குப் பின்னால வந்துச்சு.

"போலாமா மேடம்?"

"ம்ம்... போலாம்."

வண்டி கிளம்புச்சு.

"கர்ர்ர்ர்ர்..."

வண்டி கிளம்பினதுமே... முன்னாடி இருந்த பை லேசா ஆடுச்சு.

"மேடம்... பை விழுகுற மாதிரி இருக்கு. நீங்க கொஞ்சம் முன்னாடி வந்து அந்தப் பையை பிடிச்சுக்கோங்க."

"சரி..."

நான் மெதுவா என் கைகளை உயர்த்தினேன்.

முன்னாடி நகர்ந்து...

அவன் இடுப்புக்கு ரெண்டு பக்கமும் என் கைகளை விட்டேன்.

முன்னாடி இருந்த அந்தப் பையோட கைப்பிடியைப் பிடிக்க முயற்சி பண்ணேன்.

அப்படிப் பிடிக்கும்போது... என் கைகள் அவன் வயித்துப் பகுதியைச் சுத்தி வளைஞ்சது.

இப்போ நான் கிட்டத்தட்ட அவனைக் கட்டிப்பிடிச்ச நிலைமைல தான் இருந்தேன்.

என் உள்ளங்கைகள் பையைப் பிடிச்சிருந்தாலும்... என் முழங்கைகள் அவன் இடுப்புல இடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

அவன் உடம்பு சூடு... தகதகன்னு இருந்துச்சு.

வியர்வை ஈரம் அந்த டீ-ஷர்ட்ல இருந்துச்சு.

அது என் கையில ஒட்டுச்சு.

ஆனா நிஜமான பிரச்சனை அது இல்ல.

என்னோட மார்பு.

நான் இப்டி உக்காந்து, முன்னாடி பையைப் பிடிச்சா...

என் மார்பகங்கள் அவன் முதுகுல உரசும்.

என்னோட முலை... கூர்மையான காம்புகளோட... அவன் முதுகுல அழுந்தினா...

அது விபரீதம்.

அது அவனுக்கு தப்பான எண்ணத்தைக் கொடுக்கும்.

எனக்கும் அது கூச்சமா இருக்கும்.

அதை மட்டும் அனுமதிக்கக் கூடாது.

வண்டி ஓடிக்கிட்டே இருந்துச்சு.

நான் என் முதுகுத் தண்டை வளைச்சேன்.

என் இடுப்பை சீட்ல அழுத்திக்கிட்டு...

என் மேல் உடம்பை மட்டும் பின்னாடி வளைச்சேன்.

என் கைகள் முன்னாடி பையைப் பிடிச்சிருந்தாலும்...

என் மார்பு அவன் முதுகுல படாம இருக்க... நான் பெரும் முயற்சி எடுத்தேன்.

ஒரு இன்ச் கேப்.

வெறும் ஒரு இன்ச் இடைவெளி தான் எனக்கும் அவனுக்கும்.

காத்து அந்த இடைவெளியில புகுந்து போச்சு.

வண்டி குலுங்கும்போதெல்லாம்... என் உடம்பு முன்னாடி போகத் துடிக்கும்.

நான் என் வயித்துத் தசைகளை இறுக்கிப் பிடிச்சு... பின்னாடி இழுப்பேன்.

"படக்... படக்..."

ஒவ்வொரு குழியில இறங்கும்போதும்... இது ஒரு போராட்டமா இருந்துச்சு.

என் கைகள் முன்னாடி இருந்த பையை கெட்டியா பிடிச்சிருந்துச்சு.

என் தொடைகள் சீட்டை இறுக்கிப் பிடிச்சிருந்துச்சு.

ஆனா என் மார்பு மட்டும்... ஒரு புனிதமான இடைவெளியைக் காப்பாத்திக்கிட்டு இருந்துச்சு.

இது எவ்ளோ கஷ்டம்னு எனக்குத் தான் தெரியும்.

தசை வலிச்சுது.

ஆனா அதை விட...

அந்த நெருக்கம்.

அவன் முதுகுல இருந்து வர்ற அந்த வாசனை.

வியர்வையும், சோப்பும் கலந்த ஒரு ஆண் வாசனை.

அது என் மூக்குக்குள்ள நுழைஞ்சு... என் மூளையை மயக்கிக்கிட்டு இருந்துச்சு.

என் தொடைகளுக்கு நடுவுல... அந்த பைக் சீட்டோட அதிர்வு... 'ஜிவ்வுனு' பரவுச்சு.

ஏற்கெனவே கசிஞ்ச ஈரம்... இப்போ இன்னும் அதிகமாகி...

என் பேண்ட்டை நனைச்சுக்கிட்டு இருந்துச்சு.

நான் ஒரு வாட்ச்மேனைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு...

நடுரோட்டுல போயிட்டு இருக்கேன்.

என் மார்பு அவன் மேல படாம இருக்க போராடிட்டு இருக்கேன்.

ஆனா என் மனசு...

"விட்று பவித்ரா... ஏன் கஷ்டப்படுற... சாய்ஞ்சுக்கோ..."ன்னு சொல்லிக்கிட்டே இருந்துச்சு.

அந்தக் குரலை அடக்கிக்கிட்டு...

நான் விறைப்பா உக்காந்து வந்தேன்.



Part 73:


வண்டி மெதுவா நகர்ந்து போயிக்கிட்டே இருந்துச்சு.

பிரகாஷ் ரொம்பப் பொறுமையாத் தான் ஓட்டுனான்.

"டுர்ர்ர்ர்ர்..."

அந்தப் பழைய இன்ஜின் சத்தம் மட்டும் தான் கேட்டுச்சு.

ரோடு குண்டும் குழியுமா இருந்ததால, அவன் ஒவ்வொரு குழியையும் பார்த்துப் பார்த்து, வளைச்சு வளைச்சு ஓட்டுனான்.

"மேடம்... ரோடு ரொம்ப மோசம்... நான் கொஞ்சம் பொறுமையாத் தான் போறேன். லேட் ஆனா தப்பா நினைக்காதீங்க."

"பரவால்ல பிரகாஷ்... நீ மெதுவாவே போ. அவசரம் ஒன்னும் இல்ல."

நான் பின்னாடி உக்காந்துகிட்டு... என்னோட போராட்டத்தைத் தொடர்ந்தேன்.

என் முதுகு வளைச்சு... பின்னாடி இழுத்துப்பிடிச்சு உக்காந்திருந்தேன்.

என் முலை அவன் முதுகுல படக்கூடாது. அதுல நான் ரொம்பத் தெளிவா இருந்தேன்.

ஒரு இன்ச் கேப்.

அந்தச் சின்ன இடைவெளியை மெயின்டெய்ன் பண்றதுக்காக... என் வயித்த இறுக்கிப் பிடிச்சு, மூச்சைக் கூட சரியா விடாம உக்காந்திருந்தேன்.

தசை வலிச்சுது. இடுப்பு சுளுக்கிக்கிற மாதிரி இருந்துச்சு.

ஆனா அவன் நல்லவன்.

வேகத்தடை வரும்போதெல்லாம் வண்டியை சுத்தமா ஸ்லோ பண்ணிட்டு, கால் ஊன்றித் தான் ஏறுனான்.

என் நிலைமை அவனுக்குப் புரிஞ்சிருக்கும் போல.

எனக்கு அவன் மேல ஒரு மரியாதை வந்துச்சு.

"பரவால்ல... வாட்ச்மேனா இருந்தாலும் நாகரீகமா நடந்துக்குறான்."

"வேற எவனாச்சும் இருந்தா... இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வேணும்னே பிரேக் போட்டு இடிக்க வைப்பான்."

"இவன் நல்லவன். பாவம், நான் தான் தப்பா நினைக்கிறேனோ?"

மனசுக்குள்ள அவனைப் பாராட்டிக்கிட்டே வந்தேன்.

ஆனா...

அந்த நல்ல நேரம் ரொம்ப நேரம் நீடிக்கல.

ரோடு திடீர்னு இன்னும் மோசமாச்சு.

இதுவரைக்கும் சின்னச் சின்னக் குழிகள் தான் இருந்துச்சு.

இப்போ... ரோடு முழுக்கவே பள்ளம் தான். தார் ரோடே காணோம். வெறும் ஜல்லிக் கற்களும், செம்மண்ணும் தான்.

வண்டி ஆட்டம் அதிகமாச்சு.

"படக்... படக்... படக்..."

அந்தப் பழைய வண்டியில சஸ்பென்ஷன் வேலையே செய்யலன்னு இப்போ தான் முழுசா புரிஞ்சுது.

வெறும் ஸ்பிரிங் மேல உக்காந்து போற மாதிரி இருந்துச்சு.

ஒவ்வொரு கல்லுல ஏறும்போதும்... அந்த அதிர்வு என் சூத்து வழியா ஏறி, முதுகுத் தண்டுவடம் வரைக்கும் சிலிர்த்துச்சு.

நான் எவ்ளோ தான் என் உடம்பை விறைப்பா வெச்சிருந்தாலும்...

புவி ஈர்ப்பு விசை என் கட்டுப்பாட்டை மீறிச்சு.

திடீர்னு ஒரு பெரிய பள்ளம்.

ரோட்டுக்கு நடுவுல கிணறு வெட்டுன மாதிரி ஒரு பள்ளம்.

பிரகாஷ் அதை எதிர்பார்க்கல போல.

சுதாரிக்குறதுக்குள்ள... வண்டி உள்ள இறங்குச்சு.

"டமார்..."

பக்கவாட்டுல இல்ல... நேரா செங்குத்தா இறங்குச்சு வண்டி.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு.

நான் பிடிச்சிருந்த கிரிப் நழுவுச்சு.

என் உடம்பை பின்னாடி இழுத்துப் பிடிச்சிருந்த அந்த விசை... சட்டுனு உடைஞ்சுது.

"அம்மா..."

என்னை அறியாமலே என் உடம்பு முன்னாடி பாய்ஞ்சுது.

தடுக்கவே முடியல.

'பொத்'னு போய் அவன் முதுகுல விழுந்தேன்.

என் முலைகள்...

ரெண்டும் நல்லாத் திரட்சியா, கனமா இருக்கும்.

அது அப்படியே போய் அவன் முதுகுல அப்பிக்கிச்சு.

எந்த இடைவெளியும் இல்ல.

காற்று புக முடியாத நெருக்கம்.

பஞ்சு மெத்தையில போய் இரும்புத் தூண் இடிச்ச மாதிரி...

என் மென்மையான முலைகள்... அவனோட முரட்டு முதுகுல அழுத்தமாப் பதிஞ்சுது.

என் மண்டை போய் அவன் ஹெல்மெட் மேல 'டக்'னு இடிச்சுது.

என் முகம்... அவன் கழுத்துக்கிட்ட போச்சு.

மாஸ்க் போட்டிருந்தாலும்... அந்த நெருக்கம் எனக்குப் புதுசா இருந்துச்சு.

ஒரு வினாடி நான் உறைஞ்சு போயிட்டேன்.

விலகணும்னு தோணுச்சு.

ஆனா வண்டி அடுத்தடுத்து குழிக்குள்ள இறங்கி ஏறினதால... என்னால பின்னாடி நகர முடியல.

அவன் கழுத்துக்கிட்ட என் மூக்கு இருந்துச்சு.

அப்போ தான் அந்த வாசனை என் மூக்குல ஏறுச்சு.

நான் மாஸ்க் போட்டிருந்தேன்.

ஆனா அந்த மாஸ்க்கையும் மீறி... ஒரு நெடி.

அது வியர்வை நாத்தம் இல்ல.

அழுக்கு நாத்தமும் இல்ல.

வெயில்ல அலைஞ்ச உடம்பு...

கஷ்டப்பட்டு உழைக்கிற ஆம்பளையோட உடம்பு...

அந்த டீ-ஷர்ட்ல ஊறியிருந்த வேர்வை ஈரம்...

எல்லாம் கலந்து ஒரு விதமான காரமான ஆண் வாசனை.

வழக்கமா எனக்கு இந்த மாதிரி வாசனை பிடிக்காது.

கார்த்திக் எப்பவுமே ஆபீஸ் போகும்போது சென்ட் போட்டுட்டு, பவுடர் போட்டுட்டு தான் பக்கத்துல வருவாரு. சாயங்காலம் வந்தாலும் ஏசி ரூம் வாசனை தான் வரும்.

ஆனா...

பிரகாஷோட இந்த வாசனை...

ஏன்னே தெரியல... எனக்குக் குமட்டல.

பதிலா... ஒரு விதமான போதையைத் தந்துச்சு.

என்னை அறியாமலே மூச்சை ஆழமா இழுத்து விட்டேன்.

அந்த வாசனை என் நுரையீரலுக்குள்ள போய்... ரத்தத்துல கலக்குற மாதிரி இருந்துச்சு.

"இது தான் ஆண் வாசனையா?"

மனசுக்குள்ள ஒரு கேள்வி.

வண்டி தொடர்ந்து குலுங்கிக்கிட்டே போச்சு.

என்னால இனிமே பழைய மாதிரி இடைவெளி விட்டு உக்கார முடியல.

ஒவ்வொரு தடவை வண்டி மேல ஏறி இறங்கும்போதும்...

என் முலை அவன் முதுகுல இடிச்சுக்கிட்டே இருந்துச்சு.

அது சும்மா இடிக்கல.

ஒரு ரிதம் மாதிரி...

அழுந்தும்... விலகும்... அழுந்தும்... விலகும்...

என் முலைக் காம்புகள் பிராவுக்குள்ள விறைச்சுப் போய் குத்துற மாதிரி இருந்துச்சு.

என் மென்மையான முலை அவன் மேல உரசும்போது... அவனுக்கு எவ்ளோ சுகமா இருக்கும்?

அந்த உரசல்ல எனக்கும் ஒரு சுகம் இருந்துச்சு.

அதை மறுக்க முடியல.

அவனும் அதை ரசிக்கிறான் போல.

வண்டியில அவன் உக்காந்திருக்கிற விதத்துல ஒரு மாற்றம் தெரிஞ்சுது.

அவன் முதுகு இன்னும் விறைப்பான மாதிரி இருந்துச்சு.

நான் ஒரு குடும்பப் பொண்ணு.

ஒரு வாட்ச்மேன் முதுகுல இப்டி உரசுறது தப்பு.

"பிரகாஷ்... கொஞ்சம் பார்த்து ஓட்டு."

பேருக்குச் சொன்னேன்.

"ரோடு சரியில்ல மேடம்... என்ன பண்றது..."

அவனும் காரணம் சொன்னான்.

ஆனா ரெண்டு பேருக்குமே தெரியும்... இந்த உரசல் எங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு.

இப்படியே ஒரு ரெண்டு கிலோமீட்டர் போயிருப்போம்.

திடீர்னு ஒரு ஆபத்து.

ஒரு வேகத்தடை. அதுக்கு அடுத்து ஒரு பள்ளம்.

இதை 'டபுள் ஹசார்ட்' னு சொல்லுவாங்க.

பிரகாஷ் வேகத்தடையில ஏறி இறங்கினான்.

வண்டி ஆடுச்சு.

சுதாரிக்குறதுக்குள்ள... அடுத்த பள்ளத்துல டயர் இறங்குச்சு.

இது பயங்கரமான குலுங்கல்.

"டமார்... கடக்..."

வண்டி ஒரு பக்கம் சாஞ்சுச்சு.

நான் முன்னாடி பையைப் பிடிச்சிருந்தேன்ல... என் கை நழுவுச்சு.

பேலன்ஸ் போச்சு.

விழுந்துடுவேனோங்கற பயத்துல... என் வலது கை தானா எதையாவது பிடிக்கத் தேடுச்சு.

கைப்பிடி எட்டல.

என் கைக்குக் கிடைச்சது...

அவன் கால்களுக்கு நடுவுல...

தொடைக்கு மேல...

நான் எதைப் பிடிக்கிறேன்னு எனக்கே தெரியல.

உயிர்ப் பயத்துல இருக்கமாப் பிடிச்சேன்.

"கப்..."

என் உள்ளங்கையில ஒரு உருளை வடிவம் சிக்கிச்சு.

சூடா... கனமா...

நான் பிடிச்ச அடுத்த வினாடி...

என் கைக்குள்ள இருந்த அந்தப் பொருள்... துடிச்சுது.

உயிரோட இருக்கிற ஒரு பிராணி மாதிரி... 'விண்... விண்...'னு துடிச்சுது.

எனக்கு 'ஷாக்' அடிச்சது.

நான் எதைப் பிடிச்சிருக்கேன்?

குனிஞ்சு பார்க்கல. ஆனா உணர்வு சொல்லுச்சு.

அது அவனோட ஆணுறுப்பு.

அவனோட சுண்ணி.

முழுசா விறைக்கல.

ஆனா அதுவே அவ்ளோ பெருசா இருந்துச்சு.

என் கைக்குள்ள அடங்காத அளவுக்கு ஒரு கனம்.

ஒரு பெரிய சுண்ணி.

நான் பிடிச்ச அந்த ஒரு வினாடியில...

அது என் கைக்குள்ளேயே வளருறதை என்னால உணர முடிஞ்சுது.

ரத்தம் பாயுற வேகம்.

அதுவரைக்கும் தூங்கிட்டு இருந்த மிருகம்... என் தொடுதல் பட்டதும் முழிச்சுக்கிட்ட மாதிரி...

சட்டுனு நீளமாச்சு.

தடிச்சது.

என் விரல்களுக்கு இடையில அந்தச் சூடு பரவுச்சு.

அவன் போட்டிருந்த அந்த ட்ராக் பேண்ட் வழியா... அவனோட நரம்புகள் புடைக்கிறதைக் கூட என்னால உணர முடிஞ்சுது.

கவிதா சொன்னாளே... 'எருமை மாடு சைஸ்'...

அது நிஜம் தானோ?

சும்மா அரை விறைப்புலேயே இப்டி இருக்கே...

என் உடம்பு முழுக்க ஒரு மின்சாரம் பாய்ஞ்சது.

வெட்கம், பயம், அருவருப்பு, ஆசை... எல்லாம் கலந்து ஒரு கலவை.

படக்குனு கையை எடுத்தேன்.

நெருப்பைத் தொட்ட மாதிரி கையை உதறினேன்.

என் முகம் தீயா எரிஞ்சுது.

"சாரி... சாரி பிரகாஷ்... கை நழுவிடுச்சு..."

என் குரல் உடைஞ்சு போச்சு.

வண்டி கொஞ்சம் ஆடுச்சு.

பிரகாஷும் நிலைகுலைஞ்சு போயிட்டான் போல.

வண்டியை ரொம்ப ஸ்லோ பண்ணினான், ஆனா நிறுத்தல.

அவன் குரல் கரகரப்பா, நடுக்கமா இருந்துச்சு.

"பரவால்ல மேடம்... ஒன்னும் இல்ல..."

அவன் மூச்சு வாங்குறது எனக்குக் கேட்டுச்சு.

நான் செஞ்ச அந்தத் தப்பு... அவனுக்குள்ள என்ன மாற்றத்தை உண்டாக்கியிருக்கும்னு எனக்குத் தெரியும்.

இனிமே அந்த இடத்துல கையை வைக்க முடியாது.

நான் கையை எடுத்துட்டு... மறுபடியும் அந்த காய்கறிப் பையைப் பிடிக்கப் போனேன்.

ஆனா கை நடுங்குச்சு.

அப்போ பிரகாஷ் சொன்னான்.

"மேடம்..."

"என்ன?"

"நீங்க பையைப் பிடிக்க வேணாம். அது இப்போதைக்கு விழாது. நான் காலால் இடுக்கிட்டேன்."

"அப்போ... நான் எதைப் பிடிக்கிறது?"

"ஒரு கையால பையைப் பிடிச்சுக்கோங்க... இன்னொரு கையை..."

அவன் தயங்கினான்.

"சொல்லு..."

"இன்னொரு கையை என் இடுப்புல வெச்சுக்கோங்க மேடம். இல்லன்னா என் வயித்தைக் கட்டிப்பிடிச்சுக்கோங்க."

"என்னது?"

"ஆமா மேடம்... சேஃப்டிக்கு தான் சொல்றேன். நீங்க மறுபடியும் கை நழுவி... எதாச்சும் ஆகிடப் போகுது."

அவன் சொன்னதுல ஒரு நியாயம் இருந்துச்சு.

மறுபடியும் கை நழுவி... அதே இடத்தைப் பிடிச்சுட்டா?

இல்ல கீழ விழுந்துட்டா?

"இது பிரச்சினை."

"வேற வழி இல்ல பவித்ரா."

"அவன் சொல்றதும் சரிதான்."

நான் சம்மதிச்சேன்.

"சரி பிரகாஷ்."

நான் மெதுவா என் வலது கையை... அவன் வயித்தைச் சுத்தி வளைச்சேன்.

இப்போ கூச்சப்படல.

அழுத்தமா... இறுக்கமா அவனைக் கட்டிப்பிடிச்சேன்.

என் கைவிரல்கள் கோர்த்துக்கிச்சு.

இப்போ எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த இடைவெளியும் இல்ல.

அந்த ஒரு இன்ச் கேப்... இப்போ மறைஞ்சு போச்சு.

நான் முழுசா அவன் முதுகுல ஒட்டிக்கிட்டேன்.

என் முலைகள்...

நல்லா கனமான அந்தக் கோளங்கள்...

அவன் முதுகுல முழுசாப் பதிஞ்சுது.

நசுங்குச்சு.

என் முலைக் காம்புகள் அவன் முதுகெலும்புல உரசுச்சு.

அவனோட ஒவ்வொரு அசைவும் என் உடம்புல எதிரொலிச்சது.

என் தொடை... அவன் இடுப்பை ஒட்டி உரசிக்கிட்டு இருந்துச்சு.

என் அடிவயிறு... அவன் பின்பக்கத்தை இடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

இது ஒரு பைக் சவாரி மாதிரி இல்ல.

நடுரோட்டுல... ஊர் கண்ணு முன்னாடி...

நான் என் வாட்ச்மேனைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு போய்க்கிட்டு இருக்கேன்.

இன்னும் ரெண்டு கிலோமீட்டர் போகணும்.

வண்டி ஆடும்போதெல்லாம்... நான் இன்னும் இருக்கமா அவனைக் கட்டிப்பிடிச்சேன்.

அவனோட சூடு... என் உடம்புக்குள்ள இறங்கிக்கிட்டே இருந்துச்சு.

முன்னாடி எல்லாம் பயத்துல பிடிச்சேன்.

இப்போ...

எனக்கே தெரியாம ஒரு சுகத்துல பிடிச்சேன்.

"இது தப்பு..."னு புத்தி சொல்லுச்சு.

"பரவால்ல... நல்லாருக்கு..."னு மனசு சொல்லுச்சு.

ரோடு வெறிச்சோடி இருந்துச்சு.

வண்டி காத்துல கிழிச்சுக்கிட்டு போச்சு.

நாங்க ரெண்டு பேரும்... ஒரு உடம்பு மாதிரி ஒட்டி உரசிப் பயணம் செஞ்சோம்.
[+] 12 users Like yazhiniram's post
Like Reply
SUPER nanba. Story unmaiyil real a Iruku. Thanks thanks
Like Reply
Thanks for the update bro…nicely build up..pavithra attraction towards Prakash is getting to a new level…
Like Reply
excellent brother, wowwwww we are feeling like real, imagining as we are prakash. no words brother, excellent
Like Reply
wonderful bro waiting for the next update
Like Reply
Bro nice update bro,semmaya irukku story..next update kudunga bro
Like Reply
great update. she want to feel the body of ugly watchman. she is enjoying now.
Like Reply




Users browsing this thread: Loveable Kd, 14 Guest(s)