Adultery அவள் இதயத்தின் மொழி
Romba tempt aahuthu bro
Keep rocking
[+] 1 user Likes samns's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
அருமையான பதிவு, யதார்த்தமான உரையாடல், நேர்த்தியான கதை, சூப்பர் நண்பா
Like Reply
Bro story semma hot bro vera level ..next part  konjam quick hA upload pannunga bro
[+] 1 user Likes Sura25's post
Like Reply
Your narration is simply superb & tempting more & more....
Keep updating.....
[+] 1 user Likes Deepika2021's post
Like Reply
Really loved this story like novel
Like Reply
Excellent Narration, you are the most wanted story teller, please keep maintain this soft moving, Dnt make her as bitch, we are waiting for your every updates brother.
[+] 1 user Likes harry9944's post
Like Reply
[Image: Screenshot-20251212-183903-1.jpg]
[+] 2 users Like Vijay42's post
Like Reply
Nanba next part upload pannunga semmaya irukku unga story
Like Reply
Part 50:

அந்தப் போட்டோவை ஜூம் பண்ணினேன். என் விரல்கள் நடுங்கிக்கிட்டே ஸ்க்ரீனை விரிச்சுச்சு.

அந்தப் பழைய பேன்ட்டுக்குள்ள... அந்தத் தடிமனான வீக்கம்... அது இடது பக்கமாச் சாய்ஞ்சு, துணியை முட்டிக்கிட்டு நிக்கிறதை... நான் கண்ணை இமைக்காம பார்த்தேன்.

'சீ... என்ன இது...'ன்னு மனசுக்குள்ள ஒரு குரல் கத்துச்சு. ஆனா, என் கண்கள் அந்த இடத்தை விட்டு நகரவே இல்ல.

அது எவ்வளவு பெருசா இருக்குன்னு நான் கற்பனை பண்ணிப் பார்க்குறதுக்கு முன்னாடியே... என் அடிவயித்துல ஒரு சூடு பரவிச்சு. என் தொடைகள் தானா இருக்கமா ஒட்டிக்கிச்சு.

"சுளீர்"னு என் புண்டைக்குள்ள ஒரு ஈரம் கசிஞ்சு, அந்த மெல்லிய நைட்டியைத் தாண்டித் தெரிஞ்சுவிடுமோங்கிற அளவுக்கு அதிகமாச்சு. என் உடம்பு எனக்குத் துரோகம் பண்ணிட்டு இருந்துச்சு.

நான் உதட்டைக் கடிச்சுக்கிட்டு, வேகமா அந்தப் போட்டோவை விட்டு வெளிய வந்தேன். என் நெஞ்சு படபடன்னு அடிச்சுக்கிச்சு.

'இவன் வேணும்னேதான் பண்றான். இதுல என்ன சந்தேகம்? ஆனா... அவன் முகம் அவ்ளோ பாவமா தெரியுதே? காய்ச்சல் வந்தவன் மாதிரி கண்கள் சொக்கிப் போய்...'

எனக்குக் கோபம் வருற மாதிரி நடிக்கணும். இல்லன்னா அவன் ஜெயிச்சுடுவான். வேகமா டைப் பண்ணினேன்.

பவித்ரா: பிரகாஷ்! என்ன இது?

பவித்ரா: எதுக்கு இப்போ இந்தப் போட்டோவை அனுப்புன? நான் கேட்டேனா?

பவித்ரா: உனக்கு அறிவு இருக்கா இல்லையா?

(உடனே அவன் டைப் பண்ண ஆரம்பிச்சான். அவன் பதட்டப்படுறான்.)

பிரகாஷ்: மேடம்... சாரி மேடம்.

பிரகாஷ்: நான் பொய் சொல்றேன்னு நீங்க நெனச்சுடக் கூடாதுன்னுதான் அனுப்புனேன்.

பிரகாஷ்: எனக்கு நிஜமாவே உடம்பு முடியல... படுத்துக்கிட்டு இருக்கேன்னு காட்டத்தான் அனுப்புனேன். வேற எந்த எண்ணமும் இல்ல மேடம்.

பவித்ரா: அப்போ சட்டை போட மாட்டியா?

பவித்ரா: வெறும் உடம்போட படம் அனுப்புறது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரியாதா?

பவித்ரா: இது ரொம்ப "இன்டீசன்ட்" (indecent). இதெல்லாம் எனக்குப் பிடிக்காது.

பிரகாஷ்: ரூம்ல ரொம்பப் புழுக்கமா இருக்கு மேடம்... காய்ச்சல் வேற... அதான் சட்டை போடல.

பிரகாஷ்: மன்னிச்சுடுங்க மேடம். இனிமே அனுப்ப மாட்டேன்.

(நான் மறுபடியும் அந்தப் போட்டோவைத் திறந்தேன். ஜூம் பண்ணினேன். அந்த "மேடு"... அது சாதாரணமா இல்ல. அது வெறி பிடிச்ச மாதிரி நிக்குது. இவன் எப்படி இதை கவனிக்காம விட்டான்? இல்ல கவனிச்சுதான் அனுப்பினானா?)

பவித்ரா: நீ கவனமா இருக்கணும் பிரகாஷ். நான் உன்கிட்ட மரியாதை எதிர்பாக்குறேன்.

பவித்ரா: இனிமே இது மாதிரி அசிங்கமா எதும் அனுப்புன... அவ்வளவுதான்.

திடீர்னு அவன் டைப் பண்றதை நிறுத்திட்டான். ரொம்ப நேரம் ஆச்சு.

'ஒருவேளை அவன் போட்டோவைத் திரும்பப் பாக்குறானோ?'

திடீர்னு வரிசையா மெசேஜ் வந்துச்சு.

பிரகாஷ்: அய்யோ மேடம்!

பிரகாஷ்: மேடம்... சாரி... சாரி... ரொம்ப சாரி!

பிரகாஷ்: நான் இப்பதான் அந்தப் போட்டோவைத் தொறந்து பார்த்தேன்.

பிரகாஷ்: கடவுளே... நான் அதைக் கவனிக்கவே இல்ல மேடம். சத்தியமா சொல்றேன்.

பிரகாஷ்: தயவு செஞ்சு என்னைத் தப்பா நெனச்சுடாதீங்க. அது... அது தெரியாம நடந்துடுச்சு.

பவித்ரா: எதைச் சொல்ற? எதைக் கவனிக்கல?

(எனக்குத் தெரியும். ஆனா அவன் வாயால சொல்லட்டும்னு கேட்டேன். என் மனசுக்குள்ள ஒரு விதமான படபடப்பு.)

பிரகாஷ்: அது வந்து... மேடம்... அந்த பேன்ட்...

பிரகாஷ்: அது கொஞ்சம்... அசிங்கமா இருக்கு மேடம். நான் பார்க்காம அனுப்பிட்டேன்.

பிரகாஷ்: அந்தப் பழைய துணி... எதையும் மறைக்கல போல. நான் வேணும்னே அனுப்பலன்னு நீங்க தெரிஞ்சுக்கணும்.

பவித்ரா: ம்ம்... இப்போவாது புத்தி வந்துச்சே.

பவித்ரா: உனக்கு வெட்கமா இல்லையா? இப்படி ஒரு போட்டோவை ஒரு பொண்ணுக்கு அனுப்ப?

பிரகாஷ்: செத்துடலாம் போல இருக்கு மேடம். அவ்ளோ அசிங்கமா இருக்கு.

பிரகாஷ்: ஆனா மேடம்... ஒரு சின்ன விளக்கம் சொல்லிக்கவா? தப்பா எடுத்துக்காதீங்க.

பவித்ரா: என்ன விளக்கம்? இதுக்கு வேற விளக்கமா?

பிரகாஷ்: அது... அது ஏன் அப்படி இருக்குன்னு...

பிரகாஷ்: அது சும்மா நார்மலா அப்படி ஆகல மேடம். எனக்குத் தெரியாமலே அப்படி ஆகிடுச்சு.

பவித்ரா: எனக்குத் தேவையில்லை. விளக்காதே.

பிரகாஷ்: இல்ல மேடம்... ப்ளீஸ்... நான் ஒரு கேவலமானவன் இல்ல.

பிரகாஷ்: நான் உங்க போட்டோவைப் பார்த்தேன்ல... அந்த கிரீன் நைட்டில... நீங்க நின்ன விதம்...

பிரகாஷ்: அந்த அழகைப் பார்த்துட்டு போனதுக்கப்புறம்... எனக்குத் தெரியாமலே என் உடம்பு ரியாக்ட் ஆகிடுச்சு போல.

(என் முகம் தீயா எரிஞ்சுச்சு. அவன் மறைமுகமாச் சொன்னாலும், அவன் சுண்ணி விறைச்சதுக்குக் காரணம் நான்தான்னு எவ்வளவு நாசூக்கா சொல்றான்.)

பவித்ரா: நிறுத்து.

பவித்ரா: பழியை என் மேல போடாதே.

பிரகாஷ்: நான் பழி போடல மேடம். உண்மையச் சொல்றேன்.

பிரகாஷ்: அது தானா ரியாக்ட் ஆகிடுச்சு. நான் என்ன பண்ண முடியும்?

பிரகாஷ்: நான் அந்தப் போட்டோவைப் பார்த்துட்டு... அந்த மயக்கத்துலேயே... நான் எப்படி இருக்கேன்னு காட்ட நெனச்சு, இதை எடுத்து அனுப்பிட்டேன்.

பிரகாஷ்: கீழ என்ன நடக்குதுன்னு நான் கவனிக்கவே இல்ல. என் கண்ணு உங்க போட்டோ மேலேயே இருந்துச்சு.

பவித்ரா: போதும் பிரகாஷ்.

பவித்ரா: நீ பேசுறது வர வர எல்லை மீறிப்போகுது.

பவித்ரா: உன் உடம்பு ரியாக்ஷனுக்கெல்லாம் நான் பொறுப்பு இல்ல.

பிரகாஷ்: உங்க மேல எந்தப் பொறுப்பும் இல்ல மேடம். ஆனா அந்த அழகு மேல தப்பு இருக்கு.

பிரகாஷ்: அந்த நைட்டி... அந்தச் சிரிப்பு... அதுதான் என்னைய இப்படி ஆக்கிடுச்சு.

பிரகாஷ்: என் மனசுக்குள்ள நீங்க இருக்கும்போது... என் உடம்பு என் பேச்சைக் கேட்க மாட்டேங்குது மேடம். அதுவா துடிக்குது.

பவித்ரா: பிரகாஷ்!!!

(எனக்கு மூச்சு முட்டுற மாதிரி இருந்துச்சு. அவன் அவ்ளோ தெளிவா, அந்த விறைப்பு எனக்காகத்தான்னு சொல்றான். அந்த வார்த்தைகளைப் படிக்கும்போதே, என் காலுக்கு நடுவுல மறுபடியும் ஒரு துடிப்பு.)

பவித்ரா: வாயை மூடு.

பவித்ரா: இனிமே ஒரு வார்த்தை பேசின... நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.

பிரகாஷ்: சாரி மேடம். அமைதியாயிடுறேன்.

பிரகாஷ்: ஆனா மறைக்க முடியல மேடம். அந்த போட்டோவ பார்த்ததுல இருந்து... அது அடங்கவே மாட்டேங்குது.

பவித்ரா: போதும்.

பவித்ரா: போய் தூங்கு. ரெஸ்ட் எடு ஃபர்ஸ்ட்.

பிரகாஷ்: சாரி மேடம். நான் தூங்க போறேன்.

அவன் ஆஃப்லைன் போயிட்டான்.

அவன்கிட்ட இருந்து மெசேஜ் வரல. சாட் ஸ்டாப் ஆயிடுச்சு.

நான் போனை வெக்கல. மறுபடியும் அந்தப் போட்டோவை ஓப்பன் பண்ணினேன்.

ஜூம் பண்ணினேன்.

அந்தப் பழைய பேன்ட்க்கு அடியில, அந்தத் தடிமனான வடிவம்... அது துணியைக் கிழிச்சுட்டு வெளிய வர்ற மாதிரி புடைச்சுக்கிட்டு நின்னுச்சு.

'இது... என்னைப் பார்த்து வந்த எழுச்சி...'

அவன் சொன்ன வார்த்தை என் காதுக்குள்ள கேட்டுச்சு.

லிஃப்ட்ல நான் தொட்ட அதே இரும்புக்கம்பி. இப்போ என் போட்டோவைப் பார்த்ததும் மறுபடியும் உசுரு பெற்றிருக்கு.

என் நெஞ்சுல ஒரு இனம் புரியாத பயம் வந்துச்சு. கூடவே ஒரு விதமான கிளர்ச்சியும்.

நான் இப்படியே இவன்கிட்ட பேசிட்டு இருந்தா... கண்டிப்பா நான் என் கட்டுப்பாட்டை இழந்துடுவேன். இவன் என்னையக் கொஞ்சம் கொஞ்சமா அவனோட வழிக்குக் கொண்டு வர்றான்.

இது தப்பு. ரொம்பத் தப்பு.

நான் வேகமா அந்தப் போட்டோவை க்ளோஸ் பண்ணினேன்.

'இனிமே இவன்கிட்ட பேசக் கூடாது. இவன் ஆபத்தானவன். என் பலவீனம் இவனுக்குத் தெரிஞ்சு போச்சு.'

மனசைக் கல்லாக்கிக்கிட்டு, அவனோட சாட்டை "Long Press" பண்ணினேன்.

மேல இருந்த அந்த "Archive" பாக்ஸைத் தொட்டேன்.

அவனோட பேர் என் சாட் லிஸ்ட்ல இருந்து மறைஞ்சுச்சு.

"போதும். இதோட எல்லாம் முடிஞ்சுச்சு," அப்படின்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு, போனைத் தூக்கிப் போட்டேன். ஆனா என் மனசு... அந்த ஆர்கைவ் பாக்ஸுக்குள்ளயே சுத்திக்கிட்டு இருந்துச்சு.


Part 51:


நான் அந்தச் சாட்டை 'Archive' பண்ணிட்டு, வேகமா கையை எடுத்துட்டு போன் ஸ்க்ரீனைப் பார்த்தேன்.

மணி மதியம் 1:00.

"என்னது... ஒரு மணியா?"

எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு. சும்மா 'திக்'குனு இருந்துச்சு நெஞ்சுக்குள்ள.

காலையில 11 மணிக்கு குளிச்சிட்டு ஃப்ரெஷ்ஷா வந்து உக்காந்தேன். இப்போ ஒரு மணி ஆகுது.

"அடக் கடவுளே... ரெண்டு மணி நேரமா?"

"ஒரு செக்யூரிட்டி கிட்ட... அதுவும் ஒரு அந்நியன்கிட்ட... ரெண்டு மணி நேரமா நான் மெசேஜ் பண்ணிட்டு இருந்திருக்கேனா?"

என் மண்டைக்குள்ள யாரோ சம்மட்டியால ஓங்கி அடிச்ச மாதிரி இருந்துச்சு. என்னைய அறியாமலே அவ்ளோ நேரம்... அவ்ளோ விஷயங்களை... அவ்ளோ நெருக்கமாப் பேசிட்டேன்.

அதுவும் என்னோட அந்தரங்கமான போட்டோவை அனுப்பி...

பதிலுக்கு அவனோட அந்த 'பேன்ட்ல இருந்த டென்ட் (dent) ah இருக்கிற' போட்டோவை பார்த்து...

அந்த நினைப்பு வந்தாலே உடம்பெல்லாம் ஒரு மாதிரி கூசுது. அந்தப் பழைய பேன்ட் துணிக்குள்ள இருந்த அந்த வீக்கம்... அது என் கண்ணுக்குள்ளயே நிக்குது.

எனக்குள்ள ஒரு பெரிய சோர்வு வந்துச்சு. குற்ற உணர்ச்சியும், ஒருவிதமான மயக்கமும் சேர்ந்து என்னைய அப்படியே சோஃபாவுல அழுத்துச்சு.

எந்திரிக்கணும்... போய் சமையல் பண்ணணும்... வீட்டைப் பெருக்கணும்...

ஆனா என் உடம்புல தெம்பே இல்ல. கையைக் காலை அசைக்கக்கூட முடியல. மூளையே வேலை செய்யாத மாதிரி மரத்துப்போய் இருந்துச்சு.

எந்திரிக்க மனசு வராம, அப்படியே அந்தச் சோஃபாவுல சாய்ஞ்சேன். என் கண்ணு தானா சொக்குச்சு.

மூடின கண்ணுக்குள்ள... அந்தப் போட்டோவுல இருந்த அவனோட உருவம்... அந்தப் புடைப்பு... எல்லாம் நிழலாடிட்டே இருந்துச்சு.

அப்படியே எப்போ தூங்கினேன்னு தெரியாம கண்ணயர்ந்துட்டேன்.



"ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்..."

திடீர்னு அலாரம் அலறுன சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு முழிச்சேன்.

மணி 3:25.

"அய்யோ! பையன் ஸ்கூல் விட்டு வந்துடுவான்!"

பதறி அடிச்சுக்கிட்டு எழுந்தேன். தலை சுத்துற மாதிரி இருந்துச்சு. தூக்கக் கலக்கம் வேற. முகம் கழுவக்கூட நேரமில்ல.

நான் போட்டுருந்த அந்த மெல்லிய வெளிர் பச்சை நைட்டி... ஐயோ, இதை இப்போ போட்டுக்கிட்டு வெளில போக முடியாது. இதுலதான் அவனுக்கு போட்டோ வேற அனுப்புனேன். இதை போட்டுட்டுப் போனா, அவன் என்னைய எப்படிப் பார்ப்பான்னு நெனச்சாலே நடுக்கமா இருக்கு.

வேகமா ரூமுக்குள்ள ஓடினேன்.

கண்ணுல பட்ட ஒரு பழைய காட்டன் சுடிதாரை எடுத்தேன். அது கொஞ்சம் சாயம் போனது, லூசான ஃபிட்டிங். பாக்கவே டல்லா இருக்கும்.

வேணும்னேதான் அதை எடுத்தேன். எவ்ளோ அவலட்சணமா இருக்க முடியுமோ அவ்ளோ அவலட்சணமா இருக்கணும். அப்போதான் எவனும் பார்க்க மாட்டான். குறிப்பா அவன் பார்க்கக் கூடாது.

என் தலைமுடி தூங்கி எழுந்ததால கலைஞ்சு போயிருந்துச்சு. அதைச் சீப்பால வாரக்கூட இல்ல, சும்மா கையால அள்ளி ஒரு கொண்டை போட்டுக்கிட்டு, துப்பட்டாவை நல்லா இறுக்கிப் போத்திக்கிட்டு, சாவியை எடுத்துக்கிட்டு ஓடினேன்.

லிஃப்ட்ல இறங்கும்போது என் நெஞ்சு "படபட"ன்னு அடிச்சுக்கிச்சு.

'இப்போ அவன் கேட்ல இருப்பானா?'

'என்னையப் பார்ப்பானா? காலையில பேசுனத நினைச்சுச் சிரிப்பானா?'

'பார்த்தா நான் சிரிக்கணுமா? இல்ல முறைக்கணுமா? நான் எப்படி ரியாக்ட் பண்ணனும்?'

லிஃப்ட் 'G' தளத்துக்கு வந்து நின்னுச்சு.

நான் மூச்சை இழுத்து விட்டுக்கிட்டு வெளிய வந்தேன். நேரா கேட்டை நோக்கி நடக்கும்போது, என் கண்ணு தானா அந்தச் செக்யூரிட்டி கேபினைத் தேடுச்சு.

காலியா இருந்துச்சு.

அந்தப் பிளாஸ்டிக் சேர்ல யாரும் இல்ல.

வேற ஒரு வயசான செக்யூரிட்டி தாத்தா தூரத்துல நின்னுக்கிட்டு இருந்தாரு.

பிரகாஷ் இல்ல.

ஒரு செகண்ட் எனக்குப் பெரிய நிம்மதியா இருந்துச்சு. 'அப்பாடா... தப்பிச்சோம். அவனை ஃபேஸ் பண்ண வேண்டாம். அவன் மூஞ்சிய பார்க்கத் தேவையில்லை.'

ஆனா, அடுத்த செகண்டே மனசுக்குள்ள ஒரு சின்ன ஏமாற்றம் 'சுருக்'னு குத்துச்சு.

'ஏன் வரல? காய்ச்சல் ரொம்ப அதிகமாயிடுச்சோ?'

'எந்திரிக்கவே முடியலன்னு சொன்னானே... ஒருவேளை எதாவது ஆகியிருக்குமோ?'

சே... எனக்கு ஏன் இந்தக் கவலை? அவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன?

நான் வேணும்னே அந்த எண்ணத்தைத் தள்ளி வெச்சுட்டு, கேட்ல நின்னு பையனைப் பிக்கப் பண்ணினேன்.

அவன் வந்ததும், "வாடா குட்டி"ன்னு கூட்டிட்டு விறுவிறுன்னு வீட்டுக்கு வந்துட்டேன்.

பையனுக்கு எக்ஸாம் டைம். அதனால பார்க், விளையாட்டுன்னு எதுவும் இல்ல. அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து, ஹோம் வொர்க் பண்ண வெச்சு... சாயங்காலம் முழுக்க அதுலயே போயிடுச்சு.

ராத்திரி கார்த்திக் வந்தாரு. சாப்பிட்டோம். படுத்தோம்.

எல்லாமே வழக்கம் போல இயந்திரத்தனமா நடந்துச்சு. ஆனா என் மனசு மட்டும் எங்கேயோ லயிக்காம, எதையோ தேடிக்கிட்டே இருந்துச்சு. அந்த 'Archive' ஃபோல்டர்க்குள்ள என் மனசு சுத்திக்கிட்டே இருந்துச்சு.



புதன்கிழமை காலை.

வழக்கம் போல பையனைக் கொண்டு போய் ஸ்கூல் வேன்ல ஏத்த கேட் வரைக்கும் போனேன்.

என் கண்ணு மறுபடியும் கேபினைத் துருவித் துருவித் தேடுச்சு. அவன் வந்துட்டானான்னு பாக்க என் கண்ணு தவிச்சது.

பிரகாஷ் இல்ல.

மதியமும் இல்ல.

சாயங்காலம் பையனைக் கூட்டிட்டு வரும்போதும் இல்ல.

நாள் முழுக்க அந்தச் சேர் காலியாவே கிடந்துச்சு.

எனக்குள்ள ஒரு அரிப்பு. 'போன் எடுத்து ஒரே ஒரு மெசேஜ் பண்ணிப் பார்க்கலாமா?'

'Archive-ல இருந்து எடுத்து... சும்மா "எப்படி இருக்க?"ன்னு கேட்கலாமா?'

'இல்லன்னா, "உயிரோட இருக்கியா?"ன்னு ஒரு டம்மி மெசேஜ் அனுப்பலாமா?'

கை சும்மா "துருதுரு"ன்னு இருந்துச்சு. ஆனா, நான் பல்லைக் கடிச்சுக்கிட்டு அடக்கினேன்.

"வேண்டாம் பவித்ரா. இதுதான் சாக்குன்னு அவன் மறுபடியும் உள்ள வருவான். இதுவே நல்லது. அவன் வராமலே போனாக்கூட நல்லதுதான். அப்போதான் இந்தத் தொல்லை இருக்காது."

எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன். ஆனா மனசுக்குள்ள... "அவன் என்ன ஆனான்னு தெரியலையே... பாவம், அவன் தனியா கஷ்டப்பட்டிருப்பான்..."ங்கிற கவலை அரிச்சுக்கிட்டே இருந்துச்சு.



வியாழக்கிழமை காலை.

வழக்கம் போல 8:30 மணிக்குக் கீழே இறங்கினேன்.

கேட்டை நெருங்கும்போது... தூரத்துல அந்த உருவம் தெரிஞ்சுச்சு.

பிரகாஷ்.

அவன் வந்துட்டான்.

அந்தச் சேர்ல சோர்வா உக்காந்திருந்தான்.

ஆனா, அவனைப் பார்த்ததும் என் மனசு 'சுருக்'னு ஆச்சு.

அவன் முகம் வாடிப் போய், கருத்துப் போய் இருந்துச்சு. கண்ணு குழி விழுந்து, கன்னம் ஒட்டிப் போய்... ரெண்டு நாள்ல பாதியா இளைச்ச மாதிரி தெரிஞ்சான்.

கண்கள்ல அந்த பழைய குறும்பும் ஜீவனும் இல்லாம, ரொம்பச் சோர்வா, ஏதோ பெரிய வியாதி வந்தவன் மாதிரி உக்காந்திருந்தான்.

'நிஜமாவே இவனுக்குக் காய்ச்சல் ரொம்ப அதிகமா இருந்திருக்கு போல...'

எனக்குள்ள ஒரு பாசம், ஒரு பரிதாபம் பொத்துக்கிட்டு வந்துச்சு.

ஓடிப்போய், "எப்படி இருக்க பிரகாஷ்? உடம்பு பரவாயில்லையா? சாப்பிட்டியா?"ன்னு கேட்கணும் போல இருந்துச்சு.

ஆனா, நான் என்னைக் கல்லாக்கிக்கிட்டேன்.

'இல்ல. பேசக் கூடாது. அனுதாபம் காட்டினா... அவன் அதை அட்வான்டேஜ்ஜா எடுத்துப்பான். பார்த்தா மறுபடியும் போட்டோ கேட்பான்.'

நான் அவனைக் கவனிக்காத மாதிரி, முகத்தைத் திருப்பிக்கிட்டு நடந்தேன்.

அவன் என்னையப் பார்த்தான். அவன் பார்வையில ஒரு ஏக்கம் தெரிஞ்சுச்சு. நான் திரும்பப் பார்ப்பேன்னு எதிர்பார்த்தான். ஒரு சின்னச் சிரிப்புக்காகக் காத்துட்டு இருந்தான்.

ஆனா நான் திரும்பல. என் பையனை வேன்ல ஏத்திவிட்டுட்டு, நேரா லிஃப்ட்டை நோக்கி "கடகட"ன்னு நடந்தேன்.

என் முதுகுக்குப் பின்னாடி அவனோட பார்வை என்னைத் துளைக்கிறத உணர்ந்தேன். ஆனா நான் திரும்பவே இல்லை.

வீட்டுக்கு வந்து வேலைகளைப் பார்த்தேன். துணி துவைச்சேன், பாத்திரம் தேய்ச்சேன்.

ஆனா என் சிந்தனை முழுக்க அவனோட அந்தச் சோர்வான முகத்துலதான் இருந்துச்சு.

"பாவம்... தனியா ரூம்ல கிடந்து கஷ்டப்பட்டிருப்பான். ஒரு வேளை சாப்பாடு கூட இருந்திருக்காது... யாராவது தண்ணி கொடுத்திருப்பாங்களா?"

மனசாட்சி என்னைக் குத்திட்டே இருந்துச்சு. "ஒரு மெசேஜ் பண்ணினா என்ன? இவ்ளோ பெரிய மனுதாபிமானம் இல்லாம இருக்கியே?"

"இல்ல... அது மனுதாபிமானம் இல்ல. அது ஆபத்து."

சாயங்காலம் மறுபடியும் கீழே போனேன். அவன் கேட்ல நின்னுட்டு இருந்தான். என்னையப் பார்த்ததும் லேசா நிமிர்ந்தான். அவன் கண்கள்ல ஒரு எதிர்பார்ப்பு.

நான் மறுபடியும் முகத்தைத் திருப்பிக்கிட்டு, பையனைக் கூட்டிட்டு விறுவிறுன்னு வந்துட்டேன்.

லிஃப்ட் கதவு மூடுற வரைக்கும் என் நெஞ்சு வலிச்சுச்சு. 'நான் ரொம்பக் கல்நெஞ்சக்காரியோ?'ன்னு தோணுச்சு.



ராத்திரி டின்னர் சாப்பிடும்போது பையன் கேட்டான்.

"அப்பா... நாளைல இருந்து எனக்கு ஆனுவல் லீவ். எக்ஸாம் முடிஞ்சிடுச்சு. நான் தாத்தா வீட்டுக்குப் போகவா? அங்க தம்பி லாம், அக்கா லாம் இருப்பாங்க... ஜாலியா விளையாடலாம்."

கார்த்திக் சிரிச்சாரு. "சரிடா... போலாம். ஆனா நான் லீவ் போட முடியாது."

நான் உடனே சொன்னேன், "நான் அப்பாவுக்கு போன் பண்றேன். நாளைக்கு வந்து இவனைக் கூட்டிட்டுப் போகச் சொல்றேன். ஒரு வாரம் அங்க இருக்கட்டும்."

எனக்கு இது ஒரு வாய்ப்பாத் தெரிஞ்சுச்சு. பையன் ஊருக்குப் போயிட்டா... எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும். எந்தத் தொந்தரவும் இல்லாம தனியா இருக்கலாம்.

உடனே அப்பாவுக்கு போன் போட்டேன். அவரும் சந்தோஷமா, "சரிம்மா, நான் நாளைக்கு மதியம் வரேன்"ன்னு சொல்லிட்டாரு.



வெள்ளிக்கிழமை காலை.

இதுதான் கடைசி நாள் ஸ்கூல். காலையில பையனைக் கொண்டு போய் விடும்போது, பிரகாஷ் அங்க நின்னான்.

இன்னைக்கு அவன் முகம் கொஞ்சம் தெளிவா இருந்துச்சு. அந்தச் சோர்வு கொஞ்சம் குறைஞ்சிருந்தது. ஷேவ் பண்ணி, யூனிஃபார்ம் நீட்டாப் போட்டுருந்தான்.

நான் வர்றதப் பார்த்ததும், அவன் அனிச்சையா எழுந்து நின்னான். அவன் உடம்பு சிலிர்த்து நின்னது எனக்குத் தெரிஞ்சுச்சு. அவன் உதட்டுல ஒரு சின்னச் சிரிப்பு துளிர்க்கப் பார்த்துச்சு.

நான் அதை கவனிக்காத மாதிரி, என் பையன்கிட்ட, "பத்திரமா போயிட்டு வாடா செல்லம்... ஈவினிங் தாத்தா வருவாரு"ன்னு சொல்லிட்டு, அவனுக்கு டாட்டா காட்டிட்டுத் திரும்பினேன்.

பிரகாஷைப் பார்க்கவே இல்லை. ஒரு பார்வை கூடப் பார்க்கல.

ஆனா உள்ளுக்குள்ள... "அப்பாடா... அவன் உடம்பு தேறிட்டான்"னு நெனச்சப்போ ஒரு சின்ன சந்தோஷம் வந்துச்சு. அதே சமயம், அவனைக் கண்டுக்காம போறது ஒரு சின்ன வலியை உண்டு பண்ணுச்சு.



மதியம் 12 மணி போல அப்பா வந்தாரு.

மணி 3:30 ஆச்சு. ஸ்கூல் வேன் வர்ற நேரம்.

எனக்கு பிரகாஷைப் பார்க்கணும்னு ஆசையாவும் இருந்துச்சு, அதே சமயம் பயமாவும் இருந்துச்சு. அவனைப் பார்த்தா என் கண்ட்ரோல் போயிடுமோன்னு ஒரு பயம்.

அதனால, அப்பாக்கிட்ட சொன்னேன், "ப்பா... நீங்க போய் அவனைக் கூட்டிட்டு வர்றீங்களா? எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு."

அப்பா சிரிச்சுக்கிட்டே, "சரிம்மா, நான் போறேன்"னு சொல்லிட்டுப் போனாரு.

நான் ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தேன். அப்பா கேட்ல நின்னு பையனைக் கூட்டிட்டு வர்றாரு. பிரகாஷ் அங்க நிக்கிறானானு பார்க்க ட்ரை பண்ணேன், ஆனா சரியாத் தெரியல.

3:45-க்கு அப்பாவும் பையனும் வீட்டுக்கு வந்தாங்க. பையன் தாத்தாவைப் பார்த்த சந்தோஷத்துல துள்ளிக்குதிச்சான்.

கொஞ்ச நேரம் விளையாடினாங்க. நான் அவனுக்கு ஸ்நாக்ஸ் கொடுத்தேன்.

சாயங்காலம் 4:15 போல அப்பா கிளம்பத் தயாரானாரு. பையனோட டிரஸ் எல்லாம் பேக் பண்ணி வெச்சேன்.

"சரிம்மா... நான் கிளம்புறேன். இவனைக் கூட்டிட்டுப் போறேன். நீயும் கார்த்திக்கும் அடுத்த வாரம் வாங்க."

"சரிப்பா. பஸ்ல பார்த்துப் போயிட்டு வாங்க. ஜன்னல் ஓரம் உட்கார வெக்காதீங்க."

பையன் கார்த்திக்கு போன் பண்ணி, "பை டாடி... நான் தாத்தா கூடப் போறேன்! ஜாலியா இருக்கப் போறேன்!"ன்னு குதூகலமாச் சொன்னான்.

அவங்களுக்கு டாட்டா காட்டி, லிஃப்ட்ல ஏத்தி விட்டேன்.

அவங்க போனதும், கதவைச் சாத்தினேன்.

"டக்"னு தாழ்ப்பாள் போட்ட சத்தம் அந்த வீடு முழுக்க எதிரொலிச்சுச்சு.

இப்போ மணி 4:45.

நான் மெதுவா நடந்து வந்து ஹால்ல இருந்த சோஃபாவுல உக்காந்தேன்.

வீடு... அப்படியே நிசப்தமா இருந்துச்சு.

வழக்கமா இந்த நேரத்துல பையன் டிவி பாத்துட்டு இருப்பான், கார்ட்டூன் சத்தம் கேட்கும். இல்லன்னா "மம்மி பசிக்குது"ன்னு எதாவது கேட்டு நச்சரிப்பான். சமையலறையில பாத்திரச் சத்தம் கேட்கும்.

ஆனா இப்போ... மயான அமைதி. ஃபேன் சுத்துற சத்தம் மட்டும்தான் கேட்குது.

கார்த்திக் வர ராத்திரி 9 மணி ஆகும். ஒருவேளை இன்னைக்கு வெள்ளிக்கிழமைங்கிறதால இன்னும் லேட் ஆகலாம்.

இன்னும் நாலு மணி நேரம். குறைஞ்சது நாலு மணி நேரம்.

நான் மட்டும். தனியா.

இந்தத் தனிமை... இது ரொம்ப நாள் கழிச்சு எனக்குக் கிடைச்சிருக்கு.

ஆனா இந்த அமைதி எனக்கு நிம்மதியைத் தரல. அது என் காதுல எதையோ ஓதிக் காட்டுச்சு.

என் மனசுக்குள்ள அடக்கி வெச்சிருந்த அத்தனை உணர்ச்சிகளும் இப்போ மெல்லத் தலைதூக்க ஆரம்பிச்சுச்சு.

குற்ற உணர்ச்சி.

தனிமை.

ஆர்வம்.

அப்புறம்... பிரகாஷ்.

மூணு நாளா அவனைத் தவிர்த்தேன். அவனோட வாடின முகத்தைப் பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்தேன். அவனோட மெசேஜுக்கு பதிலே சொல்லல.

ஆனா இப்போ... நான் யாரையும் பயப்படத் தேவையில்ல. பையன் இல்ல. அவன் எப்போ வருவான்னு பார்க்க வேண்டாம்.

புருஷன் இல்ல. சீக்கிரம் வர மாட்டாரு.

நான் சுதந்திரமா இருக்கேன்.

என் கண்ணு முன்னாடி... காஃபி டேபிள் மேல என் மொபைல் கிடந்துச்சு.

அது கறுப்புத் திரையோட அமைதியா இருந்துச்சு. ஆனா அதுக்குள்ள... அந்த 'Archive' ஃபோல்டர்க்குள்ள... ஒரு உலகம் காத்துக்கிட்டு இருக்குன்னு எனக்குத் தெரியும்.

அவன் என்ன நெனப்பான்? நான் திமிரு பிடிச்சவன்னு நெனப்பானா?

இல்ல... நான் அவனைக் கண்டுக்கவே இல்லைன்னு வருத்தப்படுவானா?

"நான் உடம்பு சரியில்லாம இருந்தப்போ கூட மேடம் என்னைக் கண்டுக்கலையே"ன்னு பீல் பண்ணுவானா?

ஒருவேளை... அவன் இன்னும் எனக்காக வெயிட் பண்ணுவானா?

அந்தப் பேன்ட்ல டென்ட் (dent) இருந்த போட்டோ... அது என் ஞாபகத்துக்கு வந்துச்சு. அந்தப் புடைப்பு... எனக்காக ஏற்பட்டதுன்னு அவன் சொன்னது...

என் அடிவயித்துல ஒரு சின்னத் தீ பத்திக்கிச்சு. என் தொடைகள் லேசா உரசிக் கிட்டது.

"வேண்டாம் பவித்ரா... தொடாதே... இது ஆபத்து..."ன்னு என் புத்தி எச்சரிச்சுச்சு.

"யாரும் இல்லையே... சும்மா ஒரு ஹாய் சொல்லு... அவன் பாவம்... அவன் எப்படி இருக்கான்னு மட்டும் கேளு..."ன்னு என் மனசு கெஞ்சுச்சு.

"ஒரு வேளை அவன் மெசேஜ் பண்ணி, நான் ரிப்ளை பண்ணலைன்னு நெனச்சுட்டு இருப்பானோ?"

என் வீடு அமைதியா இருந்துச்சு. ஆனா என் மனசுக்குள்ள ஒரு புயல் அடிச்சுச்சு.

என்னை அறியாமலே... என் வலது கை மெதுவா நகர்ந்துச்சு.

என் விரல்கள்... அந்த மொபைலை நோக்கி... காந்தம் இரும்பை இழுக்கிற மாதிரி... மெதுவா, நடுக்கத்தோட போச்சு.

தொடுவேனா? தொட மாட்டேனா?

என் மூச்சு காத்து வேகமாச்சு. அந்த மொபைல் இப்போ ஒரு வெடிகுண்டு மாதிரி என் கண்ணுக்குத் தெரிஞ்சுச்சு. ஆனா அந்த வெடிகுண்டை வெடிக்க வைக்கிற ஆசை... எனக்குள்ள தீயா எரிஞ்சுச்சு.
[+] 13 users Like yazhiniram's post
Like Reply
Excellent brother, wowwwwwwww so amazing beautiful narration brother, simple request, make she is for only prakash, dnt make her as bitch
[+] 1 user Likes harry9944's post
Like Reply
Nice update bro
[+] 1 user Likes Sura25's post
Like Reply
கதை அருமையா இருக்கு , சூப்பர் நண்பா . Phant சீன் Super நண்பா, vera level
[+] 1 user Likes guruge2's post
Like Reply
Slow seduction is best way to erotic, best narration.
Keep rocking & update.....
[+] 1 user Likes Deepika2021's post
Like Reply
செமயான அப்டேட் பரகாஷ் கிட்ட பவி விழுந்துட்டா இனி எல்லாம் நடக்கும் பிரகாஷ் ஆசை பட்ட மாதிரி பவி ய முழுசா வெளிச்சத்தில் பார்ப்பான். ஒரு நண்பர் பவி க்கு ஒரு படம் போட்டிருக்கார் அத பார்த்ததும் இன்னும் மூடு ஏறுது. நாளை அப்டேட் க்கு வெயிட் பண்றேன்.
[+] 3 users Like nani1058's post
Like Reply
(12-12-2025, 06:40 PM)Vijay42 Wrote: [Image: Screenshot-20251212-183903-1.jpg]

போட்டோ செம நண்பா
[+] 2 users Like nani1058's post
Like Reply
படித்தவர்கள் அனைவரும் லைக் பண்ணுங்க பிரண்ட்ஸ்
[+] 2 users Like Chellapandiapple's post
Like Reply
அந்த Archive folder க்கு உள்ளே ஒரு உலகம் இருக்கிறது
அது சந்தோசமான உலகம்....
எப்படிய்யா இப்படியெல்லாம் எழுதுறீங்க
செம மாஸ்
[+] 2 users Like Chellapandiapple's post
Like Reply
(12-12-2025, 11:14 PM) pid=\6097094' Wrote:horseride horseride
[+] 1 user Likes Vijay42's post
Like Reply
What an awesome psychological study of a woman's mind. Loneliness. Neglect. And now a strangers appreciation. Of course she is going to slip.
Like Reply
செம்ம அடுத்து என்ன என்னனு யோசிக்க வைக்குது சீக்கிரம் ஒரு ஹாட் அப்டேட் போடுங்க நண்பா
[+] 1 user Likes Senharry's post
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)