Adultery அவள் இதயத்தின் மொழி
#21
Part 7:

லிஃப்ட் கதவு மூடுச்சு.

லிஃப்ட் குள்ள அதிகபட்சம் ஆறு பேர் நிக்கலாம், ஆனா லிஃப்ட் ரொம்பச் சின்னது. லிஃப்ட் மேல போக ஆரம்பிச்சதும், நானும் அவனும் ரொம்பப் பக்கத்துல நின்னுட்டு இருந்தோம். நான் அந்தக் கனமான பையத் தூக்கிட்டு இருந்தேன். அங்க ஒரே அமைதி, லிஃப்ட் போற சத்தம் மட்டும்தான் கேட்டுச்சு. அது மெதுவா நகர ஆரம்பிச்சுச்சு, G, 1, 2... ரெண்டாவது ஃப்ளோரத் தாண்டும்போது, லிஃப்ட் டக்குனு நின்னுடுச்சு.

திடீர்னு நின்ன அதிர்ச்சியில அது ரொம்ப ஆடுச்சு, லைட்டும் அணைஞ்சு போச்சு. நான் ஒரு கையில கனமான பையத் தூக்கிட்டு இருந்ததால, உடனே பேலன்ஸ் தவறி, பின் பக்கமா, அவன் மேல லேசா சாஞ்சு விழுந்தேன். அவன் கீழ விழல, ஆனா நான் கீழ விழுந்துடக் கூடாதுன்னு, என்னோட சூத்தப் பிடிச்சுத் தாங்கினான். என் கை அவனோட தொடை மேல வந்து விழுந்துச்சு.

அவன் என்ன விழாம நிறுத்தினான். ஆனா, அந்த அதிர்ச்சியில என் கை நகர்ந்து, அவனோட சுன்னி பக்கமா போச்சு. என் சூத்த அவனோட கெட்டியான உள்ளங்கை இறுக்கிப் பிடிச்சிருந்தது, அந்த அழுத்தத்துல என்னோட உடம்பே ஒரு சிலிர்ப்ப அடைஞ்சுச்சு. அதுல ஒரு வினாடி, அவன் என்னோட சூத்த லேசா அமுக்கி விட்டான். அய்யோ... அவனோட கெட்டியான பிடிமானமும், அந்த அமுக்கமும் என் சூத்த கூச வச்சுச்சு, என் உடம்புக்குள்ள ஏதோ ஒரு சூடு ஏறுன மாதிரி இருந்துச்சு. என் கை நகர்ந்து அவனோட சுன்னி மேல பட்டப்போ, அதோட சைஸ என்னால உணர முடிஞ்சுச்சு. நான் என்ன பண்றேன், னு feel acchu, but நான்னா பண்ணல, இந்த lift sudden ah ஆடுனதால, யதேச்சையா என் கை அது மேல பட்டுடுச்சு.

அது விரைப்பாய் இல்லன்னு நினைக்கிறேன், ஆனா அது ரொம்பப் பெருசா இருந்துச்சு. ஒரு வெள்ளரிக்காய் மாதிரி இருந்துச்சு, ஆனா அவன் அத வேணும்னே பண்ணுன மாதிரிதான் feel ஆச்சு. கார்த்திக்கோட சுன்னி இவ்ளோ பெருசா இல்ல, ஒருவேள விரைச்சா இவனோட size கு இருக்கலாம். ஆனா இது ரொம்பப் பெருசு. அவன் என்னோட சூத்தப் பிடிச்ச அந்த ஒரு வினாடி, என் பூண்டைக்குள்ள ஒரு லேசா ஒரு துடிப்பு தெரிஞ்சுச்சு. என் சூத்துல இருந்த அவன் கை, என்ன straight பண்ண என் வயிறு, தொப்புள் குழிப் பக்கத்துல அவன் கை move ஆச்சு. ஆனா அவன் கை அதுல என்னோட வயிற feel பண்ண ஆரம்பிச்சுச்சு, அப்புறம் அவன் கை அழுத்தி இருந்த அந்த சூட்டுல, என் பூண்டைக்குள்ள இன்னும் ஏதோ பண்ணுச்சு.

அவனோட கை என் சூத்துல இருந்து இடுப்புக்குப் போனப்போ, என் கையோ அவனோட சுன்னி மேல இருந்துச்சு, என்னைய அறியாம, என் கை அவன சுன்னிய புடிச்சுடுச்சு. இது கிட்டத்தட்ட ஒரு ரெண்டு செகண்ட் இருக்கும். அப்போதான் எனக்கு உரைச்சு, நான் உடனே நிமிர்ந்து நின்னுட்டேன். அவனோட சுன்னி மேல இருந்த என் கைய எடுத்துட்டேன், எனக்கு ரொம்ப வெட்கமா இருந்துச்சு. ஆனா அவனோட கை இன்னும் என் இடுப்புலதான் தடவிகிட்டு இருந்துச்சு. நான் பிரகாஷ்கிட்ட, "கைய எடு, நான் விழல இப்போ"னு சொன்னேன்.

அவன் அவனோட கைய எடுத்தான். அந்த லிஃப்ட் மொத்தமா இருட்டாக் கிடந்துச்சு. நான் எதையோ ரொம்பப் பெரிய தப்பு செஞ்சுட்ட மாதிரி வெட்கத்தால என்னோட முகம் சிவந்து இருந்துச்சு. அந்த இருட்டுக்குள்ள கூட அவன் என்ன உத்துப்பாக்குற மாதிரி எனக்குத் தோணுச்சு. அப்புறம், "ஒன்னும் ஆகலல மேடம். சாரி மேடம், கரண்ட் கட் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். ரெண்டு நிமிஷத்துல ஜெனரேட்டர் ஆன் ஆகிடும்" னு சொன்னான்.

இப்போ என் நிலைமைய நெனச்சு சாமிய திட்டுனேன்.
[+] 12 users Like yazhiniram's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
Good update bro
Like Reply
#23
Part 8:

அவன் சொன்ன பதிலுக்கு, நான் "ஓகே பிரகாஷ்"னு சொன்னேன். ஆனா, என் மனசுக்குள்ள வேற ஓடிச்சு, இப்போ வேற வழியில்ல, நாம வெயிட் பண்ணித்தான் ஆகணும். அவனோட சுன்னியோட சைஸ் மறுபடியும் மனசுக்குள்ள வந்துச்சு. அவன் என் சூத்துல அழுத்திக் குடுத்ததும், தொப்புள் குழிக்குப் பக்கத்துல தடவுனதும் என்னையுமறியாம ஒரு வெறியக் கிளப்பிச்சு, ஆனா அத நான் கட்டுப்படுத்திக்கிட்டு இருந்தேன். இப்போ கொஞ்சம் சகஜமானதும், நான் அவன்கிட்ட, "ஏன் இவ்ளோ கரண்ட் கட் ஆகுது?"னு கேட்டேன். அதுக்கு அவன், "தெரியல மேடம், நான் இங்க புதுசு"னு சொன்னான். அவன் என் சூத்த அமுக்கவே இல்ல, நான் அவன் சுன்னிய புடிக்கவே இல்லங்கிற மாதிரி முழுசா நடிச்சுக்கிட்டு இருந்தான்.

அப்புறம் அவன், "மேடம், அந்த பை கனமா இருக்கும், லைட் வர்ற வரைக்கும் அதக் கீழ வையுங்க"னு சொன்னான். நான் "சரி"னு சொல்லிட்டு, அதக் கீழ வைக்க குனிஞ்சேன். அவனும் அவன் கிட்ட இருந்த bag ah கீழ வைக்க குனிஞ்சான். ரெண்டு பேரும் ஒரே நேரத்துல குனிய, எங்க ரெண்டு பேரோட தலையும் மொத்தம்னு இடிச்சுக்கிச்சு. தலை வலிச்சுச்சு. அவன் உடனே "சாரி மேடம், சாரி மேடம்"னு சொல்லிட்டு, அவனோட மொபைல்ல டார்ச் லைட்ட ஆன் பண்ணான். "மேடம், நீங்க குனியறத நான் கவனிக்கல"னு மறுபடியும் சாரி கேட்டான். நான், "விடுங்க, இப்போ வலி கம்மி ஆயிடுச்சு"னு சொன்னேன்.

அப்போ அவன், "ஒரு நிமிஷம் மேடம், நான் பாக்குறேன்"னு சொல்லிட்டு, டார்ச்ச என் முகத்துக்கு நேரா அடிச்சான். அந்த டார்ச் வெளிச்சத்துல என் முகம் பளிச்சுனு தெரிஞ்சுச்சு, அதனால நான் கண்ண மூடிக்கிட்டேன். இப்போ அவனோட கை என் நெத்திய தொட்டு, தடவி விட்டுகிட்டே மறுபடியும் சாரி சொன்னான். அப்புறம் நான், "சரி விடுங்க, இப்போ பரவால்லனு" சொன்னேன். அவன் கைய எடுத்தான், ஆனா இவன் ரொம்பத் தொட்டுத் தொட்டுப் பேசுறவனா இருக்கான், ரொம்ப அட்வாண்டேஜ் எடுத்துக்கிறான் போல இருக்குனு எனக்குத் தோணுச்சு. ஆனா, இதுல எந்த உள்நோக்கமும் இல்லன்னு தோணுனதால, எனக்கு கோவம் வரல.

அப்புறம் அவனோட மொபைல் டார்ச் லைட் மெதுவா என் கழுத்து மேல போச்சு, அப்புறம் என் ஜாக்கெட் மேல, இப்போ அது என் இடுப்பு மேல இருந்துச்சு. என்னோட வெள்ளைத் தோல் அவன் கண்ணுக்கு நல்லா தெரிஞ்சுச்சு. நான் உடனே, "ஏய், என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"னு கேட்டேன். அவன், "ஒன்னும் இல்ல மேடம்"னு சொல்லிட்டு, டார்ச்சக் கீழ, எங்க கால் பக்கத்துல அடிச்சான். நான், "நேத்திக்குதானே சொன்னேன், என்னையப் பாக்காத னு? நீ எப்போதான் இத நிறுத்தப் போற பிரகாஷ்?"னு கேட்டேன்.

"மேடம், நான் பாக்கல. ஆனா உங்களப் பார்த்தா, என்னால கண்ட்ரோல் பண்ண முடியல மேடம், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க?"னு சொன்னான். அப்போ நான், "இதே மாதிரி பேசினா என் கையாலேயே செருப்பால அடி வாங்குவ. நான் கல்யாணம் ஆனவ, லூசு மாதிரி பண்ணாத"னு சொன்னேன். அவன் உடனே சாரி மேடம்னு சொன்னான்.

அப்புறம் நேரம் போனது தெரியாம, நான் அவன்கிட்ட, "நீ எங்க இருந்து வர?"னு கேட்க ஆரம்பிச்சேன். அவன், "நான் பீகார்"னு சொன்னான். "அட, நான் தென்னிந்திய நெனச்சேன், but நீ ரொம்ப நல்லா தமிழ் பேசுற, தமிழ் aal மாதிரியே, ஆனா நீ வட இந்தியரா?"னு கேட்டேன். அவன், "ஆமா மேடம், எங்க குடும்பம் ரொம்பக் காலத்துக்கு முன்னாடியே இங்க வந்துட்டாங்க. எனக்கு எட்டு வயசு இருக்கும்போதே வந்தோம். அப்போல இருந்து நான் இங்கதான் இருக்கேன், அதனால எல்லாருமே என்ன தமிழன்னுதான் நெனைக்கிறாங்க"னு சொன்னான். "ஓ, இப்பதான் புரியுது"னு சொன்னேன்.

நாங்க பேசிட்டு இருக்கும்போதே லைட் வந்துச்சு, லிஃப்ட் பட்டன் ரீசெட் ஆகி, மூணாவது ஃப்ளோர்ல கதவு திறந்துச்சு. நான் வெளிய போகத் தயாரானேன், ஆனா அவன், "மேடம், இது மூணாவது ஃப்ளோர், வெயிட் பண்ணுங்க"னு சொல்லிட்டு, ஏழாவது ஃப்ளோர அழுத்தப் போனான். லிஃப்ட் கதவு மூடிட்டு இருந்துச்சு
[+] 10 users Like yazhiniram's post
Like Reply
#24
Super bro arumaiya irukku
Like Reply
#25
Superb update
Like Reply
#26
Part 9:

லிஃப்ட் மறுபடியும் நகர ஆரம்பிச்சுச்சு. இப்போ மறுபடியும் அமைதிதான். சீக்கிரமாவே என் ஃப்ளோர் வந்து சேர்ந்துச்சு. Corridor-ல யாருமே இல்ல. நான் முதல்ல வெளியில வந்து, என் ஃப்ளாட்ட நோக்கி நடக்க ஆரம்பிச்சேன். அவன் என்னையப் பின்தொடர்ந்து வந்தான். என் சூத்து எப்படி ஆடுதுன்னு அவன் பார்த்துட்டு இருக்கான்னு எனக்குத் தெரியும். ஆனா இப்போ எனக்கு அது பத்திக் கவலையே இல்ல, அவன் பாக்கட்டும், பாக்கணும்னு தான் நான் நெனச்சேன் இப்போ.

என் ஃப்ளாட்ட வந்துட்டோம். காய்கறிகளை ஷூ ஸ்டாண்ட்ல வச்சுட்டுப் போகச் சொன்னேன். அவன் இன்னும் என்னையவே உத்துப் பார்த்துக்கிட்டு இருந்தான். நான் "தேங்க்ஸ் பிரகாஷ், நீ போலாம்"னு சொன்னேன். ஆனா அவன், "மேடம், நானும் உங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லணும் மேடம்"னு சொன்னான். நான், "ஏன்? நீ எதுக்கு எனக்குத் தேங்க்ஸ் சொல்லணும்?"னு கேட்டேன். அதுக்கு அவன், "ஒன்னும் இல்ல மேடம்"னு சொன்னான்.

நான் கதவத் திறந்தேன், அவன் கிளம்பத் தயாரா இருந்தான். அப்போதான் எனக்கு உரைச்சுச்சு, "ஏய், ஏன் தேங்க்ஸ் சொன்ன?"னு கேட்டேன். அவன், "இல்ல மேடம், சாரி, நான் தப்பா சொல்லிட்டேன்"னு சொன்னான். ஆனா, அவனோட உள்நோக்கம் எனக்குப் புரிஞ்சுச்சு. என் சேலை வழியா என் சூத்தத் தொட்டதுக்கும், என் தொப்புள் குழிப் பக்கத்துல நேரடியா கை வச்சதுக்கும் தான் அவன் தேங்க்ஸ் சொன்னான். அதனால, நான் அவன வற்புறுத்திக் கேட்டேன், "ஏன் தேங்க்ஸ் சொன்னன்னு சொல்லு".

"மேடம், நீங்க ரொம்ப கியூட்டா இருக்கீங்க, அழகா இருக்கீங்க மேடம், அதனாலதான்"னு சொன்னான். நான் சிரிச்சுட்டேன். அப்புறம் அவன், "அது மட்டும் இல்ல, நீங்க ரொம்ப சாஃப்டா இருக்கீங்க மேடம்"னு சொன்னான். அப்போ நான் சும்மா கோவப்படுற மாதிரி நடிச்சு, "இதே மாதிரி பேசிக்கிட்டு இருந்தா, என் உண்மையான முகத்தப் பார்ப்ப"னு சொன்னேன். அவன் பயந்துட்ட மாதிரி நடிச்சான்.

அப்புறம் அவன், "மேடம், சத்தியமா சொல்றேன், நீங்க ரொம்ப கியூட், நான் உங்களுக்காகச் சாக சொன்னா கூட, செத்து போயிடுவேன்"னு சொன்னான். நான், "லூசு மாதிரி பண்ணாத, கேட்ல போயி உன் வேலையப் பாரு, ஓடிப்போ"னு அவனப் போகச் சொன்னேன். அவன் இன்னும் என்னையவே உத்துப்பாத்து, என் இடுப்பப் பாத்து, என்ன மேல இருந்து கீழ வரைக்கும் ஸ்கேன் பண்ணான். "இன்னும் நீ பாத்துக்கிட்டே இருந்தா, உன் கண்ணப் பிடுங்கி காக்காக்கு போட்டுடுவேன், இப்போ தொலைஞ்சு போ"னு சொன்னேன்.

அவன் சிரிச்சான், கிளம்பத் தயாரா இருந்தான். நானும் சிரிச்சேன், எனக்குத் தெரியல, நானும் அவன்கிட்ட இயல்பாப் பேசிட்டேன். நான் வீட்டுக்குள்ள நுழைஞ்சேன், இப்போ இந்த மொத்தப் பயணமும் என் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு.

[+] 13 users Like yazhiniram's post
Like Reply
#27
கற்பனை அருமை..

காட்சிகள் புதுமை..
[+] 1 user Likes intrested's post
Like Reply
#28
Arumai super bro
[+] 1 user Likes krish196's post
Like Reply
#29
Semma interesting Storie... Tempting the Readers... Periya update kedacha nalla irrukum
Like Reply
#30
The husband is running hard and earning for the welfare of the family. He has no time to spare. He return tired every day. She is not even supporting him and giving him some happiness. She is a selfish woman and she needs another man cock inside her itching pussy.
Like Reply
#31
Part 10:

நான் பைகளக் கொண்டு போய் ஃப்ரிட்ஜ் கிட்ட வச்சேன், அப்புறம் ஃப்ரிட்ஜ்ல ஒவ்வொன்னா வைக்க ஆரம்பிச்சேன். கடைசி இருபது நிமிஷத்துல நடந்த விஷயங்கள் ஓடிட்டு இருந்துச்சு, ஆனா அத அப்படியே விட்டிட்டு, நான் வழக்கம் போல மதிய வேலையில இறங்கி, நடந்ததையெல்லாம் மறக்க நெனச்சேன். வழக்கம் போல, டின்னருக்குச் சமையல் வேலை எல்லாம் முடிச்சுட்டு, ஒரு ரெண்டு மணி நேரம் தூங்கிட்டு, ஸ்கூல் வேன்ல வர்ற என் பையனப் பிக்கப் பண்ணப் போனேன். ஆனா, கேட்ல பிரகாஷ நான் பாக்கல. நானும் என் பையனும் வீட்டுக்கு வந்தாச்சு.

அன்னைக்கு வெள்ளிக்கிழமைங்கிறதால, நான் வழக்கமா சாயங்காலம் கோயிலுக்குப் போவேன். அதனால குளிக்கப் போயிட்டு, ஆரஞ்சு நிறச் சேலை, மேட்சிங் ஜாக்கெட், பாவாடையில ரெடி ஆனேன். என் கூந்தல்ல மல்லிகைப்பூ வச்சேன். மேக்கப் எதுவும் போடல. பின்னல மட்டும் போட்டுட்டு, Mirror-ல பாத்தேன், ரொம்ப அழகா தெரிஞ்சேன். அப்புறம் நானும் என் பையனும் பக்கத்துல இருந்த கோயிலுக்குப் போகத் தயார் ஆனோம்.

வீட்டப் பூட்டிட்டு கீழ இறங்கி, அப்பார்ட்மென்ட் கேட்டை அடைஞ்சேன். கேட்ல பிரகாஷ் உக்காந்துட்டு இருந்தான். நான் சேலைல வந்ததப் பார்த்ததும், அவனோட கண்ணு பெருசா விரிஞ்சுச்சு. ஆனா, நான் அவனப் பாக்காத மாதிரி கடந்து, கோயிலுக்குப் போனேன். சாமி கும்பிட்டுட்டு, நாங்க திரும்ப வர ஆரம்பிச்சோம். நான் கேட் பக்கத்துல வர்றதுக்கு முன்னாடியே, அவன் கேட் பக்கத்துல நின்னு, யாருக்கோ காத்திருக்க மாதிரி தெரிஞ்சுச்சு. நான் வர்றதப் பார்த்ததும், அவன் உள்ள நடந்து போனான். அத நான் கண்டுக்கல, அவனக் கடந்து வீட்டுக்கு வந்துட்டேன்.

வழக்கம் போல, என் பையனுக்குச் சாப்பாடு ஊட்டி, நானும் டின்னர முடிச்சேன். என் பையன் களைப்பா இருந்தான், தூங்கத் தயாரா இருந்தான். அவனத் தூங்க வச்சுட்டு, டைம் பார்த்தேன், கிட்டத்தட்ட ராத்திரி எட்டு மணி இருக்கும். வழக்கம் போல டி.வி. முன்னாடி வந்து உக்காந்து, சில சேனல்கள மாத்திப் பார்த்தேன். அப்புறம் என்னோட போனை எடுத்தேன். அதுல நிறைய வாட்ஸ்அப் மெசேஜ்கள் படிக்காம இருந்தது.

ஒன்னொன்னா படிச்சுப் பார்த்தேன், பெரும்பாலும் ஃபார்வேர்டு மெசேஜ்கள், சில குட் மார்னிங், குட் நைட் மெசேஜ்கள். அதுல ஒரு புது நம்பர்ல இருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது. அத நான் ஓப்பன் பண்ணேன். "மேடம், இன்னிக்கு சாயங்காலம் ஆரஞ்சு சேலைல நீங்க ரொம்ப அழகா இருந்தீங்க"னு இருந்துச்சு. இந்த மெசேஜ் நான் கோயில்ல இருந்து வீட்டுக்கு வந்தப்போ, கிட்டத்தட்ட 6:30 மணிக்கு வந்திருந்தது.

எனக்குக் கோவம் வந்துச்சு, ஆனா அதே சமயம் ஒரு ஆர்வமும் வந்துச்சு. அது யாருன்னு எனக்குத் தெரியும், ஆனா நான் பதில் சொல்ல விரும்பல, இல்லன்னா அவனுக்குப் பேச சான்ஸ் கொடுக்க விரும்பல. அத நான் கண்டுக்கல, யாரு நீ -ன்னு கூட பதில் கேட்கல. கண்டுக்காம டி.வி. பாக்க ஆரம்பிச்சேன்.

சுமார் 9 மணிக்கு, கார்த்திக்கிட்ட இருந்து ஒரு கால் வந்துச்சு. இன்னிக்கு ராத்திரி ரொம்ப லேட்டா (ஒருவேள 12 மணிக்கு மேல) வருவான்னு சொன்னான். ஒரு ப்ராஜெக்ட்ட முடிக்கிறதுல சில வேலை pending-ல இருக்காம், அதனால ஆபீஸ்ல இருந்து முடிச்சுட்டு வருவானாம். அதனால, "நீ தூங்கு, நான் வேற கீயை வச்சு கதவத் திறந்துக்குறேன்"னு சொன்னான். சில வெள்ளிக்கிழமைகள்ல இது அவனோட வழக்கமான வேலைதான்.

நான் "சரி"னு சொன்னேன். ஆனா எனக்கு ரொம்ப வெறுப்பாப் போச்சு, எப்போ பாத்தாலும் வேலை வேலைனு. நான் இங்க ஒருத்தி இருக்குறதே waste மாதிரி feel பண்ணுனேன். அப்புறம் தூங்கப் போகலாம்னு நெனச்சேன், அப்போ என் போன் மறுபடியும் 'டிங்'னு சத்தம் குடுத்துச்சு.

"குட் நைட் மேடம்." அதே நம்பர்ல இருந்துதான்.

இப்போ கார்த்திக் வரப்போறதில்ல எனக்கும் தூக்கம் வரல. அதனால அந்த மெசேஜுக்குப் பதில் அனுப்பினேன்.

"யாரு இது?"

அப்புறம் போனை ஓரமா வச்சுட்டு, "ஏன் பதில் அனுப்பின?"னு என்னைய நானே திட்டிக்குட்டேன்.



Part 11:

"சே! நான் ஏன் அவனுக்கு மெசேஜ் அனுப்பினேன்? எதுக்கு அவனுக்கு சான்ஸ் குடுக்கணும்னு நெனச்சேன்?"ன்னு என் மனசுக்குள்ள என்னைய நானே திட்டிட்டு இருந்தேன். ஆனா, ஒரு கேள்வி மட்டும் மனசுல எழும்பிச்சு, 'என் நம்பர் அவனுக்கு எப்படி கிடைச்சுச்சு? அப்பார்ட்மென்ட் ரெஜிஸ்டரில இருந்து எடுத்திருந்தா, stalking பண்றான் போல'னு தோணுச்சு.

'இல்ல. இவன entertain பண்ண விடக் கூடாது. இவனுங்கல்லாம் ஆபத்தானவங்க, இவங்களத் தவிர்க்கணும்'னு ஒரு எண்ணம் ஓடுச்சு. ஆனா, என் மனசுல இன்னொரு பக்கம், 'என்ன ஆகப் போகுது, பேசிப் பார்ப்போம். இவன் என்ன பண்ணிட முடியும்?'ன்னு ஒரு எண்ணம் ஓடுச்சு. 'இந்த மனசுதான் என்னைய நெருப்புக்கூட விளையாடத் தூண்டுது'ன்னு குழப்பத்துல இருந்தேன்.

ஒரு ரெண்டு செகண்ட்ல, என் போன் 'டிங்'னு சத்தம் குடுத்துச்சு.

"மேடம், இது யாருன்னு கெஸ் பண்ணுங்க?"ன்னு அதுல இருந்துச்சு.

எனக்கு உடனே எரிச்சல் வந்துச்சு. 'நான் ஏன் கெஸ் பண்ணணும்?'னு நெனச்சு, நான் பதில் அனுப்பினேன்: "நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது. நீங்க யாரா இருந்தாலும், தெரியாத நம்பருக்கு மெசேஜ் பண்ணி கெஸ் பண்ணச் சொல்லாதீங்க."

அனுப்பிட்டேன். மனசுக்குள்ள ஒரு நிம்மதி வந்துச்சு. 'குட். நான் ஒரு கோட்டைக் கிழிச்சுட்டேன். இனிமே பேச மாட்டான்'னு நெனச்சேன். ஆனா, அந்தச் சின்ன நிம்மதி ரொம்ப நேரம் நீடிக்கல.

சில செகண்ட்ல மறுபடியும் ஒரு 'டிங்'.

உடனே வந்துச்சு: "சாரி மேடம்."

நான் பதில் எதுவும் அனுப்பல. 'சாரி சொல்லிட்டுப் போறான், நல்லது'னு விட்டுட்டேன். ஆனா, என் கை தானா போனை எடுத்து, அவன் பதில் அனுப்புவானான்னு பாக்க வெயிட் பண்ணுச்சு.

ஒரு ரெண்டு செகண்ட்ல இன்னொரு மெசேஜ் வந்துச்சு: "மேடம் இது நான் பிரகாஷ், செக்யூரிட்டி கார்ட்."

நான் நெனச்சதுதான்! ஆனா, 'இன்னும் ஏன் விடாம மெசேஜ் பண்றான்?'ன்னு ஒரு கோவம் உள்ளுக்குள்ள கிளம்பிச்சு. 'சும்மா கோவப்பட்டா இவன் நிக்க மாட்டான். ஒரு மிரட்டலக் குடுத்தா என்ன?'ன்னு நெனச்சு, நான் பதில் அனுப்பினேன்:

"என் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சுச்சு? நீ என்னைய stalking பண்றியா? நான் அசோசியேஷன் கிட்ட கம்ப்ளைன்ட் குடுக்கப் போறேன். நீ பண்றது கொஞ்சம்கூட நல்ல விஷயம் இல்ல."

இப்படி மெசேஜ் அனுப்பினேன். 'உண்மையிலயே கம்ப்ளைன்ட் குடுக்கப் போறேனா?' தெரியல. 'ஒருவேள குடுக்க மாட்டேன்'—இதுதான் என் மனசுல ஓடிட்டு இருந்துச்சு. ஆனா, இந்தப் பதட்டமான மெசேஜ்க்கு அவன் என்ன சொல்லுவான்னு தெரிஞ்சுக்க ஒரு ஆசையும் இருந்துச்சு.

ஒரு ரெண்டு செகண்ட்ல, இன்னொரு மெசேஜ் வந்துச்சு: "சாரி மேடம், நீங்க இன்னிக்கு மதியானம் என்கிட்ட சாதாரணமாக் பேசுனதால, நான் சும்மா 'ஹாய்' சொல்லணும்னு நெனச்சேன். அதனாலதான் கெஸ்ட்டுகள் உள்ள வர, வெளிய போக அனுமதிக்கும் அப்பார்ட்மென்ட் சாஃப்ட்வேர்ல இருந்து உங்க நம்பர எடுத்தேன்."

அவன் சொன்ன காரணம் எனக்குள்ள லேசா இறங்கிச்சு. 'சும்மா பேசணும்னு தான் பண்ணிருக்கான் போல'னு ஒரு எண்ணம். ஆனா, அவன் நம்பர எடுத்தது தப்புதானே?

அப்போ எனக்குக் கோவம் மறுபடியும் வந்துச்சு. நான் பதில் அனுப்பினேன்: "என்னதா இருந்தாலும், அது ஆபீசுக்காகத் தான். அதுல இருந்து எப்படி என் நம்பர திருடின? இது ஒண்ணும் விளையாட்டு இல்ல, மத்தவங்கள stalking பண்ற மாதிரி, இது தப்பான பழக்கம். அது எனக்குப் பிடிக்கல. இனிமே எனக்கு மெசேஜ் பண்ணாத."

அனுப்பிட்டேன். அடுத்த ரெண்டு நிமிஷத்துல, மெசேஜ் எதுவும் வரல. நான் போனை வச்சுட்டு டி.வி.யை பாக்கப் போனேன். ஆனா, என் மனசு அங்க இல்ல.

அப்புறம் அவன் இன்னொரு மெசேஜ் அனுப்பினான்: "சாரி மேடம், நான் சும்மா உங்ககிட்ட பேசணும்னு மட்டும்தான் நெனச்சேன். சாரி. மேடம் தப்பா நெனச்சுக்காதீங்க. தப்பா இருந்தா சாரி, என் மேல கம்ப்ளைன்ட் குடுத்துடாதீங்க மேடம்."

இந்த மெசேஜ் பாக்கும்போது, அவன் உண்மையிலயே பயந்து போயிருக்கான்னு புரிஞ்சுச்சு. எனக்குச் சந்தோஷமா இருந்துச்சு, ஏன்னா என் மிரட்டல் வேலை செஞ்சுச்சு. ஆனா, அவன் இவ்ளோ பயப்படுறதப் பாக்க எனக்குச் சங்கடமாவும் இருந்துச்சு.

அப்போ நான் பதில் அனுப்பினேன். "எதுவா இருந்தாலும், எனக்கு மெசேஜ் பண்ணாத."

அனுப்பிட்டேன். ஒரு ரெண்டு செகண்ட்ல மறுபடியும் ஒரு 'டிங்'. அதுல "சாரி மேடம்"னு மட்டும் இருந்துச்சு. வேற எதுவும் இல்ல. ஆனா, அதுக்கப்புறம் நான் எதுக்கும் பதில் அனுப்பல. போனை அமைதியா வச்சுட்டேன். ஆனா, என் மனசுல பெரிய பரபரப்பு ஓடிட்டு இருந்துச்சு. 'இவன் சும்மா விட மாட்டான் போலயே?'னு நெனச்சேன்.
[+] 12 users Like yazhiniram's post
Like Reply
#32
வாங்க வாங்க யாழினிராம் அவர்களே .....
[+] 1 user Likes Vijay42's post
Like Reply
#33
Very good
[+] 1 user Likes xbiilove's post
Like Reply
#34
(15-11-2025, 02:08 AM)Vijay42 Wrote: வாங்க வாங்க யாழினிராம் அவர்களே .....

Thanks, Vijay. It's the same story (Language of Her Heart from the English section), but I've tweaked it a little and removed the Raj and Arjun characters from the story. So, keep it short for the Tamil version.
[+] 2 users Like yazhiniram's post
Like Reply
#35
செம ப்ரோ ரொம்ப நல்லா இருக்கு
[+] 1 user Likes krish196's post
Like Reply
#36
Watchman vettaiku waiting nanba
[+] 1 user Likes krish196's post
Like Reply
#37
Part 12:

சில நிமிஷம் கடந்துச்சு, அதுக்கப்புறம் அவன்கிட்ட இருந்து வேற எந்த மெசேஜும் வரல. என் மனசுல ஒரு பக்கம் சந்தோஷம்—'பயந்துட்டான், இந்த stalker கிட்ட பேச வேண்டாம்'னு. ஆனா, இன்னொரு மனசு, அந்தத் திரில்ல விரும்பியது—'ஏன் இவன் நிறுத்திட்டான்? ஏன் இவ்வளவு சீக்கிரமா விட்டுக்கொடுத்தான்?'ன்னு ரெண்டு வேற வேற எண்ணங்கள் என்னையக் கொல்ல ஆரம்பிச்சுச்சு.

இன்னும் ஒரு பத்து நிமிஷம் கடந்துச்சு. அதுக்கப்புறம் மறுபடியும் என் போன் 'டிங்'னு சத்தம் குடுத்துச்சு. மறுபடியும் அவன் தான்.

"சாரி மேடம். நான் உங்கள stalking பண்ணவோ, கஷ்டப்படுத்தவோ விரும்பல. இன்னிக்கு அந்த சேலைல நீங்க ரொம்ப அழகா இருந்தீங்க, அத உங்ககிட்ட சொல்லணும்னு மட்டும்தான் நெனச்சேன். நீங்க இன்னிக்கு சாயங்காலம் என்னைக் கடந்து போனப்போ, ஒருவேள என்னையப் பாப்பீங்கன்னு நெனச்சேன், ஆனா நீங்க பாக்கவே இல்ல. அதனாலதான் மெசேஜ் அனுப்பினேன். சாரி மேடம். நான் அட்வாண்டேஜ் எடுத்துக்கிட்டேன்னு நீங்க நெனச்சா, சாரி, அது என் நோக்கம் இல்ல."

இப்படி ஒரு பெரிய மெசேஜ் வந்துச்சு. இப்போ எனக்குக் கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு. நான் பதில் அனுப்பினேன், "ஓகே. ஆனா நீ பண்ணது ஏத்துக்க முடியாது. இதுக்கு மேல மெசேஜ் பண்ணாத."—அதே விஷயத்த மறுபடியும் சொன்னேன்.

ஆனா, அவன் திரும்ப பதில் அனுப்பினான்: "ஓகே மேடம்."

அதுக்கப்புறம் அவன்கிட்ட இருந்து வேற மெசேஜ் எதுவும் வரல. கடைசியா, நான் போனை கீழ வச்சேன். இப்போ மணி ராத்திரி 9:30.

திடீர்னு கரண்ட் போச்சு. ஒரு ரெண்டு நிமிஷத்துல ஜெனரேட்டர் வந்துச்சு. வீடு ரொம்ப அமைதியா இருந்துச்சு, ஜெனரேட்டர் ஓடுற சத்தம் மட்டும்தான் எனக்கு நல்லாக் கேட்டுச்சு. கார்த்திக் இப்போலாம் என்னைய கண்டுக்காததுதான் எனக்கு ரொம்ப ஏமாற்றமா இருந்துச்சு.

நான் டி.வி. பாக்க முயற்சி பண்ணேன், ஆனா என் கண்ணுல அந்த இருட்டு லிஃப்ட், என் சூத்துல அவனோட கை, என் கைக்குப் பக்கத்துல அவனோட சுன்னி அதோட சைஸ்—இதெல்லாம் தான் தெரிஞ்சுச்சு. எனக்கு ஒரு குழப்பமான உணர்வு—வெட்கமும், கூடவே ஒரு லூசுத்தனமான, உடல்ரீதியான தேவையும்—ரெண்டும் சேர்ந்து வந்துச்சு. அவன் பயந்து போய், நிறுத்திட்டது ஒரு விதத்துல ஏமாற்றமா இருந்துச்சு. 'நான் கம்ப்ளைன்ட் குடுத்துடுவேன்னு பயப்படுறானா?'னு நெனச்சுச் சிரிச்சேன்.

'ஏன் இவன் இவ்வளவு சீக்கிரமா விட்டுக்கொடுத்தான்?' மறுபடியும் அதே யோசனை வந்துச்சு.

நான் போனை எடுத்தேன், மறுபடியும் அந்த சாட்டைத் திறந்தேன். 'பயப்படாத, நான் கம்ப்ளைன்ட் பண்ண மாட்டேன்'னு அவன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு. ஆனா, என்னைய நானே கட்டுப்படுத்திக்கிட்டேன். இந்த எதிர்பாராத ஆர்வம் என்னோட பூண்டையை திடீர்னு கனமாவும், அரிப்பெடுத்த மாதிரியும் ஃபீல் பண்ண வச்சுச்சு.

பத்து நிமிஷம் எனக்குள்ள நானே சண்டை போட்டுக்கிட்டதுக்கு அப்புறம், ஒரு மெசேஜ் அனுப்பினேன்—அது ஒரு சாதாரணமான, apartment சம்பந்தமான மெசேஜ் மாதிரி இருக்கணும்னு நெனச்சு: "பிரகாஷ், இப்போ ஜெனரேட்டர் ஒழுங்கா வேலை செய்யுதா? மெயின் கேட் பக்கத்துல ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சு." (உண்மையில எனக்கு எந்தச் சத்தமும் கேட்கல, அவன் அங்க இருக்கானான்னு பாக்கத்தான் கேட்டேன்.)

பதில் உடனே வந்துச்சு.

"ஆமாம் மேடம், ஜெனரேட்டர் நல்லா இருக்கு, பிரச்சனை இல்ல மேடம்."

அது ரொம்பச் சாதாரணமாகவும், நேரடியான பதிலாவும் இருந்துச்சு. நான் "ஓகே"னு பதில் அனுப்பினேன்.

ஒரு ரெண்டு நிமிஷத்துல, அவன்கிட்ட இருந்து இன்னொரு மெசேஜ் வந்துச்சு. "மேடம் சாரி, நான் பண்ணது தப்பு, உங்க நம்பர எடுத்து உங்களுக்கு மெசேஜ் பண்ணியிருக்கக் கூடாது."

அப்போ நான் பதில் அனுப்பினேன்: "ஆமா. நீ பண்ணியிருக்கக் கூடாது, ஆனா பண்ணிட்ட, அதனால சரி விடு."

அனுப்பினேன். உடனே, அவன் சந்தோஷமா இருப்பான் போலனு நெனச்சேன், அதனால அவன் இப்படி ஒரு மெசேஜ் அனுப்பினான்: "தேங்க்ஸ் மேடம், ப்ளீஸ் என் மேல கம்ப்ளைன்ட் குடுத்துடாதீங்க."

அப்போ நான் பதில் அனுப்பினேன்: "விடுங்க. நீங்க உங்க எல்லைய மீறலன்னா, நானும் complaint கொடுக்க மாட்டேன்."

அவன் பதில் அனுப்பினான்: "இல்ல மேடம், நான் ஒரு போதும் அப்படிப் பண்ண மாட்டேன். தேங்க்ஸ் மேடம்."

அப்போ என் மனசு உடனே லிஃப்ட்ல நடந்த அவனோட சுன்னியோட சைஸ் ah நெனச்சுச்சு. என்னைய நானே கட்டுப்படுத்திக்கிட்டேன்.

அப்புறம் அவனோட நம்பரை நான் சேவ் பண்ணுனேன். "Security - apartment."



Part13:

சேவ் பண்ணுனதுக்கு அப்புறம், அவனோட டி.பி.ல (Display Picture) இருந்த போட்டோ என்னால பாக்க முடிஞ்சுச்சு. அவன் ஒரு கம்பத்து பக்கத்துல நின்னுட்டு இருந்தான். அவன் ரொம்பக் குள்ளமா இருக்கிறதாலயோ, என்னவோ, அந்த டிரஸ் அவனுக்குச் சுத்தமா செட் ஆகாம, வேடிக்கையா (funny) இருந்துச்சு. 'நான் இவன் stalking பண்றான்னு சொன்னேன், ஆனா இப்போ நான் வாட்ஸ்அப்ல அவன stalking பண்றேன் போலயே?'ன்னு எனக்குத் தோணுச்சு.

மறுபடியும் ஒரு ரெண்டு நிமிஷத்துல ஒரு மெசேஜ் வந்துச்சு.

"மேடம், உங்க டி.பி.ல ரொம்ப அழகா இருக்கீங்க."

'அட! மறுபடியும் ஆரம்பிச்சுட்டான்!'னு நெனச்சேன். என்னோட டி.பி. போட்டோ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, நாங்க ஊருக்குப் போனப்போ கார்த்திக்கப் புடிச்சு எடுக்கச் சொன்னது. அது ரெட்-க்ரீன் கலர் சுடிதார்ல இருந்துச்சு, அந்த டிரஸ்ல என் உடம்போட வளைவுகள் (curves) நல்லாவே தெரிஞ்சுச்சு.

நான் உடனே, "நீ மறுபடியும் ஆரம்பிக்கிறியா?"ன்னு ரிப்ளை பண்ணேன். 'இவன் எவ்வளவு தைரியமாப் பேசுறான்னு பாரு'ன்னு மனசுக்குள்ள நெனச்சேன்.

அவன் உடனே பதில் அனுப்பினான்: "இல்ல மேடம், அந்த டிரஸ்ல நீங்க ரொம்ப கியூட்டா இருக்கீங்க, அது உங்களுக்கு அவ்வளவு பொருத்தமா இருக்கு. அந்தப் போட்டோல இருந்து என்னால கண்ண எடுக்கவே முடியல."

இப்படி அவன் ரிப்ளை பண்ணதும், உள்ளுக்குள்ள ஏதோ ஒன்னு நடந்துச்சு. என் டி.பி.ய இவ்ளோ தூரம் யாரும் புகழ்ந்தது இல்ல. இவன் அட்வாண்டேஜ் எடுத்துக்கிறான், ஆனா எனக்கு அது பிடிச்சிருந்தது. இருந்தாலும், வெளியில காமிச்சுக்காம, நான் பதில் அனுப்பினேன்: "நான் உன் நம்பரை சேவ் பண்ணியிருக்கவே கூடாது, பாரு, அதான் இவ்வளவு பேசுற."

அப்போ அவன் ரிப்ளை பண்ணான்: "இல்ல மேடம், இல்ல மேடம், சேவ் பண்ணதுக்குத் தேங்க்ஸ். அதனாலதான் என்னால என் தேவதையோட போட்டோவப் பாக்க முடியுது."

அவன் அந்த 'தேவதை'ங்கிற வார்த்தைய சொன்னதும், என் கோவம் மொத்தமா காணாமப் போச்சு. எனக்கு உடனே சிரிப்பு வந்துச்சு. நான் சிரிச்சுட்டே பதில் அனுப்பினேன்: "ஓ! உன் தேவதையா? என்ன நெனச்சுட்டு இருக்க? நேத்திக்கு சொன்ன மாதிரி, உன் கண்ணப் பிடுங்கி காக்காக்குத் தான் போடப் போறேன்."

அடுத்த ஒரு நிமிஷத்துல அவன் மறுபடியும் பதில் அனுப்பினான்: "மேடம், நான் உங்களுக்காகச் சாக சொன்னா கூட, செத்து போயிடுவேன். ஆனா என் கண்ண மட்டும் எடுத்துடாதீங்க. அது இல்லன்னா எனக்கு வாழ்க்கையே இல்ல. அத வச்சுதான் நான் இந்த அழகப் (என்னைய) பாக்க முடியுது."

நான் மறுபடியும் சிரிச்சேன், அவன் பேசுற விதமும், வார்த்தைகளைக் கோக்குற விதமும் எனக்குப் பிடிச்சிருந்தது. ஒரு ரொமான்ஸ் படம் பாக்குற மாதிரி இருந்துச்சு.

ஆனா நான் பதில் அனுப்பினேன்: "நீ என்ன பண்ண ட்ரை பண்ற பிரகாஷ்? போயி, தனியா இருக்கிற ஒரு பொம்பளகிட்ட போய் பேசு. என்னைய இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்ணி உன் நேரத்தை வேஸ்ட் பண்ணாத."

இப்படி நான் பதில் அனுப்பினேன், ஆனா அவன் என்னைய இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்றது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அவனோட இந்த பேச்சு, கார்த்திக் கிட்ட இல்லாத ஒரு நெருக்கத்தை குடுத்துச்சு.

உடனே அவன் பதில் அனுப்பினான்: "இல்ல மேடம், நான் உங்கள இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்ணல. நீங்க கல்யாணம் ஆனவங்கன்னு எனக்குத் தெரியும், ஆனா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, அத உங்ககிட்ட சொல்லணும்னு மட்டும்தான் நெனச்சேன், அவ்வளவுதான். உங்க புருஷன்தான் ரொம்ப கொடுத்து வச்சவர். அவர்தான் உண்மையான அதிர்ஷ்டசாலி"

இத நான் படிச்சதும் எனக்குக் கோவம் வந்துச்சு. அவன் மேல இல்ல, கார்த்திக் மேல. என் மனசு என்ன நெனச்சுச்சுன்னா, 'இவன் கூட நான் ரொம்ப அழகா இருக்கேன்னு, என்னையப் புகழ்றான். ஆனா, என்னைய உண்மையில புகழ வேண்டிய என் புருஷன், என்னை சும்மாகூட கண்டுக்கல, சின்ன விஷயம்கூட பேச மாட்டேங்குறான். அவனுக்கு நான் ஒருத்தி இருக்கிறதே தெரியல. எனக்கும்தான் உணர்வுகள் இருக்குன்னு அவனுக்குப் புரியல. அவன் என்னையத் தவிர்த்துக்கிட்டு இருக்கிறதால, பாரு... இப்போ நான் பேசவே கூடாத ஒருத்தன் கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்.'. ஒரு செக்யூரிட்டி கிட்ட என் உணர்ச்சியக் கொட்டிட்டு இருக்கேன்'னு ஒரு குற்றவுணர்வும் வந்துச்சு.

அப்புறம் நானே, 'சரி, இந்த சாட்ட இப்போ முடிப்போம், ரொம்ப தூரம் போயிட்டோம்'னு முடிவு பண்ணி, பதில் அனுப்பினேன்: "ஓகே பிரகாஷ். நான் தூங்கப் போறேன். குட் நைட்."

மெசேஜ சென்ட் பண்ணிட்டு, மொபைலக் கீழ வச்சேன், தூங்கத் தயார் ஆனேன். போனைத் தலையணைக் கீழ வச்சப்போ, அதுல இருந்து வர அந்த ஹீட்டும், பிரகாஷோட மெசேஜ்களும் என் மனசுல பெரிய ஒரு வெறியக் கிளப்பிச்சு.
[+] 9 users Like yazhiniram's post
Like Reply
#38
(15-11-2025, 08:14 PM)yazhiniram Wrote: Thanks, Vijay. It's the same story (Language of Her Heart from the English section), but I've tweaked it a little and removed the Raj and Arjun characters from the story. So, keep it short for the Tamil version.
நன்றிங்க .....நல்லா தமிழில் எழதும் தமிழ் பகுதியில் தமிழிலேயே உங்க கதைக்கு வரும் கருத்துக்கு மறு பதிவு போடலாமே.நம்மிடம் இருக்கும் தமிழில் இல்லாத சுதந்திரம் வேறு எந்த மொழியில் உள்ளது?.....தொடந்து எழுதுங்க ...உரையாடல்கள் மூலம் கதையை சொல்வதுதான் தான் மனதின் ஆழம்வரை சென்று ஆக்கிரமிக்கும் வாசகர்கள் எழுத்தாளரை நினைவில் வைப்பார்கள் ...
[+] 1 user Likes Vijay42's post
Like Reply
#39
Excellent update
Like Reply
#40
lift la nadantha scene sema sema hot nanba

touching scene semaya mood ethathu plz continue

one request chat la lift nadanthatha pathi rendu perum pesikita nalarukum
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)