Posts: 706
Threads: 1
Likes Received: 713 in 415 posts
Likes Given: 413
Joined: May 2022
Reputation:
20
(18-10-2025, 07:05 AM)veenaimo Wrote: I thought mine was harmless comment, if it hurts you, sorry.
சாரி நண்பா.
என் மீதும் தவறு இருக்கிறது ஒரு கதையை எழுதுவது எவ்வளவு சிரமம் என்று எனக்கும் தெரியும்.இருந்தாலும் நான் எனக்கு கக்கோல்டு கதைகள் பிடிக்காது என்ற ஒரே காரணத்திற்காக சிறந்த எழுத்தாளரான உங்களை ஒரு சில வார்த்தைகளை சொல்லி திட்டி கமெண்ட் செய்திருக்கிறேன்.அதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.
Posts: 706
Threads: 1
Likes Received: 713 in 415 posts
Likes Given: 413
Joined: May 2022
Reputation:
20
18-10-2025, 04:39 PM
(This post was last modified: 18-10-2025, 06:32 PM by Muthukdt. Edited 1 time in total. Edited 1 time in total.)
சம்பத் இப்போது செல்வியை உபயோகப்படுத்த முடிவு செய்து இருக்கிறான்.ஆனால் அதனால் எந்த பயனும் இருப்பதில்லை என்று தான் தோன்றுகிறது.
ராணியுடன் ஒப்பிடும்போது செல்வி உண்மையில் உத்தமி தான்.ராணி பல்வேறு இடையூறுக்கு இடையே காதல திருமணம் முடித்தும் கள்ள உறவில் ஈடுபட்டாள்.ஆனால் செல்வி திருமணம் முடிக்காமல் தனக்கு உரிமை பட்ட முறை பையன் தன்னுடைய காதலன் என்று நினைத்து தன்னுடைய உடலை முத்துவுக்கு கொடுத்து விட்டால் இது பொதுவாக நடக்கக்கூடிய ஒன்றுதான்.
இப்பொழுது தன்னுடைய வாழ்க்கை தேவைக்காக கள்ள உறவில் ஈடுபட போகிறாள் என்று நினைக்கிறேன்.ஆனால் அது யாரையும் பெரிதாக பாதிக்காது.குறிப்பாக முத்துவை எந்த விதத்திலும் பாதிக்காது.ஏனென்றால் அவன் அவளை தேவையான அளவுக்கு உபயோகப்படுத்தி விட்டு தன்னுடைய தேவை தீர்ந்ததும் அவளை வேண்டாம் என்று சொல்லி விட்டு ராணியுடன் ஓடிப்போய் இருக்கிறான் திருட்டு தேவிடியா பையன்.
ராணி போன்ற திருமணம் முடிந்து நல்ல கணவருடன் நல்லவிதமாக வளமாக வாழும் பெண்கள் இது போன்ற கள்ள உறவில் ஈடுபடுபவர்கள் அந்த ஆண் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்திருக்கிறான் என்று தெரிந்தும் கூட துணிச்சலாக அவர்களின் வாழ்க்கையும் கெடுத்து தங்களுடைய வாழ்க்கையையும் கெடுத்து விட்டு ஏன் இப்படி ஓடிப் போகிறார்கள் என்று புரியவில்லை.
Posts: 1,260
Threads: 3
Likes Received: 524 in 381 posts
Likes Given: 164
Joined: Oct 2019
Reputation:
2
கதை பற்றிய விமர்சனம் கதையில் நீங்கள் விரும்பும் வகை இதை பற்றிய விமர்சனம் மட்டுமே போதும்..
ஒழுங்கா அப்டேட் வர நாலு கதையிலும் இப்படி அக்கப்போர் பண்ணி கெடுத்து விடாம
கொஞ்சம் ஊக்க படுத்தும் வகையில் விமர்சனம் பண்ணுங்க..
Posts: 75
Threads: 0
Likes Received: 12 in 10 posts
Likes Given: 8
Joined: Jun 2019
Reputation:
0
Super story bro...keep continue
Posts: 64
Threads: 2
Likes Received: 643 in 57 posts
Likes Given: 53
Joined: May 2025
Reputation:
26
பெட்ரூமில் செல்விக்காக அவஸ்த்தையோடு நகங்களை கடித்தபடி காத்து கொண்டிருந்தான் சம்பத்.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. ஆனால் அவள் உள்ளே வருவது போல தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அவள் வேண்டுமென்றே தாமதம் செய்கிறாள் என்பது அவனுக்கு லேட்டாக புரிந்தது.
வீட்டில் எந்த முலையில் இருந்தாலும் அவள் கைகளை பிடித்து கொண்டு தரதரவென்று பெட்ரூமிற்குள் தள்ளி.. கதவை சாத்த வேண்டும் என மனம் துடித்தது.
ரொம்பவே பயந்து போயிருப்பா.. நா தான் பக்குவமா பேசி வரவழைக்கனும்.. அவசரப்பட்டா வீட்ட விட்டே ஒடிடுவா..
ஊன்று கோலின் உதவியுடன் வெளிய வந்தான்.
அவன் நினைத்தது சரி தான். கிச்சனுக்கு பக்கத்து சுவரில் அமர்ந்தபடி கேவி கேவி அழுது கொண்டிருந்தாள்.
அவன் அருகில் வந்ததை பார்த்ததும்.. கண்களை துடைத்து கொண்டு எழுந்து தன் முதுகை காட்டி கொண்டு நின்றாள்.
"உனக்கு நா சொன்னது பிடிக்கலையாமா..?" கரிசனத்தோடு கேட்டான்.
"அப்டியில்ல.."
"பின்ன.. எதுக்குமா அழுதிட்டிருக்க.."
"எல்லாம் என் வாழ்க்கைய நினைச்சு தான்ங்க.. முத்து என்ன கல்யாணம் பண்ணிகிட்டு மனைவியா ஏத்துகிட்டியிருந்தானா.. எனக்கு இந்த நிலைம வந்திருக்குமா..?"
"இப்ப கூட ஒண்ணும் கெட்டு போகல.. இங்க இருக்குறது உனக்கு பிடிக்கலனா.. உன் வழிய பாத்துட்டு போயிட்டேருமா.. நீ இப்படி தனியா வந்து அழுறது மனசுக்கு கஷ்டமாயிருக்கு.. என் ஆசைக்காக உன்ன கட்டாய படுத்த விரும்பல.."
மௌனமாய் இருந்தாள். சோஃபாவில் அமர்ந்து கொண்டு அவள் பதிலுக்காக காத்திருந்தான்.
மதில் மேல் பூனையை போல இருந்தது செல்வியின் முகம்.
"உங்ககிட்ட சில கேள்வி கேக்கனும்.. கேக்கட்டுமா?"
"ம்ம்.. தாராளமா.."
"நா ஏற்கனவே ஒருத்தனுக்கு முந்தானை விரிச்சு படுத்துட்டேன்ற தைரியத்துல தானே எங்கிட்ட உங்க விருப்பத்த சொன்னிங்க..?"
அவசரமாக தலையை திருப்பி மறுத்தவன்.. புன்னகைத்தான்.
"கொஞ்ச நாளுக்கு முன்னாடி நா ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருந்தப்போவே.. உன் அழகுல மயங்கிட்டேன்மா.. அது உனக்கு தெரியுமா? என் பொண்டாட்டி ராணி பக்கத்துல இல்லாத நேரத்துல.. நீ தான் கூட இருந்து பெட்ல என்ன பாத்துகிட்ட.. நீ என் நெருக்கத்துல வந்து நிக்குறப்போயெல்லாம்.. என் இதயத்துல ஏதோ தடதடனு எக்ஸ்பிரஸ் ட்ரைன் ஒன்னு ஓடிட்டே இருக்கும்.. இவளுக்கு என்ன ஸ்ட்ரக்சர்டானு ஜொள்ளு விட்டேன்.. அதுக்குப்புறம் என் பொண்டாட்டி திரும்ப வந்தப்பிறகு.. என் மனசுல இருந்த ஆசையெல்லாம் கலைச்சு போட்டுட்டேன்.. என் பொண்டாட்டிக்கு உண்மையான கணவனா இருக்கனோம்னு இருந்தேன்.. ஆனா இப்ப நீ திரும்ப என் பொண்டாட்டி பிரிஞ்ச நேரத்துல வந்தது என் பழைய ஆசைய தூசு தட்டி கிளறி விட்டுட்டமா.. அதான் தைரியமா கேட்டுட்டேன்.. உன்ன அடையனும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்ல.. உன் உடம்பு மேல வைச்சது வெறும் ஆசை தான்.. அதுல காதல் இல்ல.. காமம் மட்டும் தான் இருக்கு.. நமக்குள்ள எந்த பந்தமும் வேணாம்.. வெறும் பணம் சம்பந்தபட்ட அக்ரீமெண்ட் போட்டுக்கலாம்.. உனக்கு முழு சம்மதம் இருந்தா தான் என்னால உன்ன தொட முடியும்.. அத நல்லா புரிஞ்சுக்கோமா.."
கண்கள் விரிய அவன் சொல்வதை வியப்புடன் கேட்டு கொண்டிருந்தாள்.
இப்படியும் ஒரு ஆண் இருப்பானா? நாகரீகத்தோடு தன் ஆசையை ஒரு பெண்ணிடம் வெளிப்படுத்துகிறான். இவனை முழுசாக நம்பலாமா?
"ம்ம்.. ஒரு பக்கம் நீங்க சொல்றது என் மனசுக்கு சரியா படுது.. ஆனா இன்னொரு பக்கம் பயமாயிருக்குங்க.. மனசுக்குள்ள ஏதோ ஒன்னு தடுக்குது.. அதான் தயங்கிட்டே இருக்கிறேன்.."
சம்பத்தை பொறுத்த வரை இன்றே அவள் தயக்கத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என எண்ணினான்.
"சரிம்மா.. என் மேல இன்னும் உனக்கு நம்பிக்கையில்லனு நினைக்கிறேன்.. உன் கண்டிஷன் எல்லாத்தையும் வெளிப்படையா பேசு.. நமக்குள்ள ஒத்து வருமா டிசைட் பண்ணிடலாம்.." வெளிப்படையாக கேட்டு விட்டான்.
அவன் வார்த்தைகள் அவள் மனதுக்குள் தெம்பை வரவழைத்தன. பேச ஆரம்பித்தாள்.
"நீங்க நல்லவரா தான் தெரியுறிங்க.. அதான் காலையிலேயே வர ஒத்துகிட்டேன்.. இருந்தாலும் இதுக்கு முன்னாடி முத்துகிட்ட என் உடம்பு கொடுத்து ஏமாந்து தொலைச்சிட்டேன்.. திரும்பவும் அது போல ஒரு அசிங்கம் எனக்கு நடக்க கூடாதுனு ரொம்ப தெளிவாயிருக்கேன்.. இனிமே எனக்கு தாலி கட்டுற புருஷன் மட்டும் தான் என் உடம்பு தொடனோம்னு தீர்மானமா இருக்கேன்.. அதான் உடனே உங்க விருப்பத்துக்காக பெட்ரூமுக்கு வர தோணல.."
"நீ சொல்றதையெல்லாம் பாத்தா.. நான் உன்ன தாலி கட்டி பிறகு தான் தொட முடியும் போலிருக்கே.. ஹாஹாஹா.."
சொல்லி விட்டு சிரித்தான் சம்பத்.
சம்பத் சிரிப்பதை பார்த்து யோசிக்க ஆரம்பித்தாள் செல்வி. பின்னர் மெல்ல அவளின் வாயிலிருந்து வார்த்தைகள் உதிர்ந்தன.
"அப்ப பேசாம எனக்கு தாலி கட்டிட்டு தொடுங்களேன்.."
"ஏய்ய்.. என்ன விளையாடுறியா..? என் சொந்த விஷயம் பத்தி தெரிஞ்ச பிறகும் இப்படி பேசுற..? அதேல்லாம் முடியாது.. ராணி மட்டும் தான் எனக்கு பொஞ்சாதியா இருக்க முடியும்.. உன்ன போய் என்னால அப்படியெல்லாம் யோசிக்க கூட முடியாதுமா.. சும்மா ஜோக் தானே அடிக்குற..?"
சிரிப்பு தொலைந்து போய் பதறினான்.
"இல்ல.. நா சீரியஸா தான் பேசுறேன்.. நா வாழ்க்கைய தொலைச்சுட்டு இருக்கேன்.. நீங்க பொண்டாட்டிய தொலைச்சிட்டு இருக்குறிங்க.. நாம ஏன் ஒன்னு சேர கூடாது..? இதுல என்ன தப்பு இருக்கு.. ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா அனுசரணையா இருப்போம்ங்க.. இதுக்கு எந்த அக்ரீமெண்ட்டும் தேவையில்ல.. இனிமே புருஷன் பொஞ்சாதியாவே வாழ்க்கை நடத்துவோம்.."
"ஏற்கனவே எனக்கும் ராணிக்கும் கோர்ட்ல டைவர்ஸ் கேஸ் ஓடிட்டு இருக்கு.. அப்படியே நா இப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அது சட்டபடி செல்லாதுமா.. புரிஞ்சிக்கோ.."
"அப்ப ஏதோ ஒரு கோயில்ல.. கடவுள சாட்சியா வச்சு என் கழுத்துல மூணு முடிச்சு போட்டு பொஞ்சாதியா ஏத்துக்கோங்க.. டைவர்ஸ் வாங்கியதும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்.. என்ன சொல்றிங்க.."
"அய்யோ.. ராணி தவிர யாரையும் என்னால பொண்டாட்டியா ஏத்துக்க என்னால முடியாதுமா.. ப்ளீஸ்.. இது சம்பந்தமா என்ன தொல்ல கொடுக்காத.."
கை கூப்பாமலே கெஞ்சினான் சம்பத்.
"எல்லா ஆம்பளைங்க மாதிரி தான் நீங்களும் இருக்குறிங்க.. என் உடம்ப தொடறதுக்கு மட்டும் தைரியத்தோட பேசுன நீங்க.. கல்யாணம் பேச்ச எடுத்தா.. உடனே பம்முறிங்க.. முத்துவும் நீங்களும் ஒரே மாதிரி தான் போல.."
உடனே கோபம் பொத்து கொண்டு வந்தது சம்பத்துக்கு.
"ஏய்ய்.. வார்த்தைய அளந்து பேசு.. முத்து மாதிரி அடுத்தவன் பொண்டாட்டிக்கு அலையுறேனா.. இல்ல எவளையாவது நேக்கா மடக்கி ஒத்துட்டேனா.. சும்மா வாய்க்கு வந்ததயெல்லாம் பேசிட்டிருக்கே.."
அவனை நிதானமாக எதிர்கொண்டாள்.
"நா முத்துவை கல்யாணம் பண்ணாம இருக்கேனொழிய.. இன்னும் அவன என் மனசுல புருஷனா நினைச்சிட்டு தான்ங்க இருக்கேன்.. அப்போ நீங்க என்ன தொடுறது முத்துவோட பொண்டாட்டிய தொடற மாதிரி தானே அர்த்தம்.. அதான் முத்துவும் நீங்களும் ஒன்னுன்னு சொன்னேன்.. நீங்க என் கழுத்துல தாலி கட்டிட்டிங்கனா.. அவன என் மனசுலயிருந்து தூர ஏறிஞ்சுடுவேன்.. யாருக்கும் எந்த குற்றவுணர்ச்சியும் இருக்காது.. நீங்களும் தைரியமா என்ன தொடலாம்.."
சம்பத்தின் கோபத்தை அடக்கினாள்.
"சரி.. சரி.. நேரா விஷயத்துக்கு வர்றேன்.. அப்ப தாலி கட்டினா மட்டும் தான் உன்ன தொட முடியும்னு சொல்ல வர்றியா..?"
"ஆமா.." தீர்மானமாய் சொன்னாள்.
ஆழமாக மூச்சு விட்டான்.
"எனக்கு உன் உடம்பு மட்டும் தான் வேணும்.. உனக்கு தாலி கட்டி வாழ்க்கை கொடுக்க விரும்பல.. எக்ஸ்ட்ரா சம்பளம் கூட போட்டு தாரேன்.. ஒகேன்னா இங்க இரு.. இல்லேன்னா நீ போயிட்டே இரும்மா.. நா வேற ஆள பாத்துக்குறேன்.. நீயும் புருஷனுக்கு வேற ஆள பாத்துக்கோ.."
இப்படி தான் சம்பத் பேசுவான் என்பதை செல்வி ஏற்கனவே அனுமானித்தவள்.. அவனை பார்த்து கலகலவென சிரித்தாள்.
"சரிங்க.. நீங்க சொன்னபடி நா இங்கேயே தங்கிக்குறேன்.."
சம்பத்தின் கண்கள் காமத்தால் விரிந்தன.
"நிஜமாவா சொல்றியாமா..? இப்பவாவது என் ஆசையை புரிஞ்சிகிட்டியே.. வா வா.. சீக்கிரமா வா.. உன் மனசு மறுபடியும் மாறதுக்குள்ள பெட்ரூமுக்கு போயிடலாம்.. பேசி பேசியே ஏற்கனவே ரொம்ப லேட்டாயிடுச்சி.."
சம்பத் அவளை அவசரப்படுத்தினான்.
"ஒரு நிமிஷம்.."
"ஆங்.. இப்ப நீ என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சுது.. நீ ஏற்கனவே சொன்னபடி உன்ன ஒக்க மாட்டேன்டி.. துணிய கழட்டி ஜஸ்ட் டச்சிங்.. சக்கிங் தான்.. அது உனக்கு ஒகேல.."
"இல்ல.. உங்க கையல தாலி கட்டிகிட்ட பிறகு தான் என் உடம்ப தொட விடுவேன்.. தாலி கட்டாம என் சம்மதத்தோட என்ன படுக்கையில தள்ளி செக்ஸ் வச்சுக்குறது உங்க சாமார்த்தியம்.. என்ன மயக்கப்படுத்தியோ.. வசியப்படுத்தியோ.. மிரட்டியோ.. அனுபவிக்க கூடாது.. அதுவரை இந்த வீட்ல தான் தங்கியிருப்பேன்.. ஓகேவா..?"
"என்னடி எனக்கே சவால் விடுறியாடி..? உன்ன எப்படி என் பெட்ரூமுக்கு வரவழைக்கனோம்னு எனக்கு நல்லாவே தெரியும்.. உனக்கு தாலி கட்டாம.. பொஞ்சாதியா வச்சுக்காம.. ஒரு நா நல்லா ஒத்து அனுபவிக்கறேன்டி.. ரெடியா இரு.."
சொடுக்கு போட்டு சவால் விட்டான் சம்பத்.
"ஆமாங்க.. இது சவால் தான்.. சப்போஸ்.. என் அழகுல மயங்கி, என்கிட்ட படுக்க வர்றியானு நீங்க கெஞ்சினா கூட.. அது தோத்து போனதா தான் அர்த்தம்.. தோத்ததுக்கு பலனா என்ன தாலி கட்டி பொண்டாட்டியா ஏத்துக்கனும்.. அப்புறம் என் உடம்பும் மனசும் உங்களுக்கு தான் சொந்தம்.. சரியாங்க?"
பதில் சவால் விடுத்தாள் செல்வி.
"ம்ம்.. எப்படியும் தாலி கட்டிட்டு பெட்ல பண்றத.. தாலி கட்டாம பண்ண போறோம்.. அதுக்கு போய் எதுக்குடி இப்படி வீம்பா இருக்குற.. சரி.. ஒரு வேளை உன்ன பலவந்தபடுத்தி ஒத்துட்டேனா.. ?"
"அப்படியெல்லாம் நீங்க செய்ய மாட்டிங்க.. ஒரு வேளை மீறி நடந்தா இந்த வீட்ட விட்டே போயிடுவேன்.. உங்க கண்ணுலையும் பட மாட்டேன்.."
பெருமூச்சு விட்டான் சம்பத். எல்லா சைடுலையும் ஸ்ட்ராங்கா இருக்காளே..
"எதுக்குங்க நீங்க இவ்ளோ வீம்பா இருக்கிறிங்களோனு தெரியல.. தாலி கட்டிட்டு.. அடுத்த சாந்தி மூகூர்தத்துலயே என் உடம்ப டேஸ்ட் பண்றது உங்களுக்கு அப்படி என்ன கஷ்டம்.."
"அது உனக்கு தேவையில்லாத விஷயம்டி.. உன்ன என் காலடியில விழ வைக்குறேன்டி.. உன்ன ஒரு தரம் ஒத்துட்டேனா.. அப்புறம் நா கேக்கும் போதேல்லாம் என் கூட படுத்து என் உடம்பு பசிய போக்கனும்.. என்னடி ஓகேவா..?"
"ஒகே தாங்க.. என்ன டி போட்டு பேசறது.. எனக்கு இப்பவே பொண்டாட்டி பீலிங் தர்துங்க.. லேட்டாயிடுச்சு போல.. நா கிளம்பட்டுமா? நாளைக்கே பொட்டி படுக்கையோட வந்துடுறேன்.. ஒரு தாலிய இப்பவே ரெடி பண்ணி வைங்க.."
"பண்ணலாம்.. பண்ணலாம்.. கொஞ்சம் இரு.. நீ கேட்ட ஐம்பதாயிரத்த வாங்கிட்டு போடி.."
உள்ளே சென்று செக் எழுதி அவளிடம் கொடுத்தான்.
அவனையே குறுகுறுவென பார்த்து கொண்டு இருந்தாள்.
"என்னடி என்ன முழுங்குற மாதிரி பாக்குற.. இப்பவே பெட்டுக்கு வரப் போறியா?"
"ஆசைய பாரு.. உடனே தாலி கட்டுங்க.. இப்பவே கூட படுக்குறேன்.. சரி.. உங்களுக்காக ஒரே ஒரு ரூல் மட்டும் விலக்கிடலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.. செய்யவா..?"
"என்னடி அது.." ஆசையாக கேட்டான்.
அவனை நெருங்கியவள்.. அவன் சட்டையை பிடித்து முன்னே இழுத்து.. எந்த அவகாசமும் அளிக்காமல் அவன் உதடுகளை கவ்வினாள். அழுத்தமாக முத்தமிட்டாள்.
"உம்ம்.. ம்ம்.. உம்ம்ம்.."
அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்க்காத சம்பத்.. பின்னர் சுதாரித்து.. அவள் நாக்கை தன் நாக்கால் தீண்டி உறிஞ்ச முயன்றான்.. இது தான் இவள மடக்க சரியான நேரம்.. ஆனால் லாவகமாக தன் நாக்கை உள்ளே இழுத்து கொண்டாள்.
உதடுகளை மட்டும் அழுத்தமாக சிறிது நேரம் உறிஞ்சி கொண்டார்கள்.
சட்டென உதடுகளை விலக்கி கொண்டவள்.. அவனை பார்த்து நமுட்டு சிரிப்பை உதிர்த்தாள்.
"கிஸ் அடிக்கும் போது கூட.. உங்ககிட்ட உஷாரா இருக்கனும் போல.. இனிமே நா நினைச்சபேல்லாம் உங்களுக்கு முத்தம் கொடுப்பேன்.. நீங்க வாங்கிக்கலாம்.. வாங்காம போகலாம்.. அது உங்க இஷ்டம்.. ஆனா உங்க இஷ்டத்துக்கு என்ன இழுத்து வளைச்சு அடிக்க கூடாது.. கண்ட இடத்துல தொட கூடாது.. இது தான் என்னோட புது ரூல்.."
கைக்கு எட்டாதது அட்லீஸ்ட் வாய்க்காவது எட்டிச்சே.. முத்தத்துடன் திருப்தி பட்டு கொண்டான்.
"சரி.. எதுக்கு எனக்கு முத்தம் கொடுக்குற.. என்ன கவுக்க ட்ரை பண்றியா..?"
"இல்லங்க.. மனசுல இருக்குற முத்துவ மறக்கடிக்க.. உங்கள லவ் பண்ண ட்ரை பண்றேன்.."
கதவை திறந்து வெளியே போக எத்தனித்தவளை, கடைசியாக ஒரு கேள்வி கேட்டு தடுத்தான் சம்பத்.
"எதுக்குடி என்கிட்ட இந்த காம விஷப்பரீட்ச்சையெல்லாம்.. நா தான் உன் உடம்புக்கு அலையுறேனு தெரியுதே.. பேசாம என்ன விட்டு விலகி போயிடேன்.. வேற எங்கனா போய் நிம்மதியா இருக்கலாமே.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.."
"நிம்மதியா இருக்கலாம் தான்.. ஆனா என் கழுத்துல நீங்க தாலி கட்டிட்டா.. உங்க பொண்டாட்டியா கிடைக்குற அந்த பூரிப்பு.. சந்தோஷம்.. வேற இடத்துல கிடைக்குற நிம்மதிய விட ரொம்ப பெருசுங்க.."
"எப்படி சொல்ற..?"
"அதான் உங்க பொண்டாட்டி ராணிய நீங்க பார்த்துகிட்ட விதத்த வச்சு தாங்க சொல்றேன்.. நீங்க எனக்கு கணவனா வந்தா.. அது நா செய்ஞ்ச பாக்கியம்.. சரி..சரி.. இப்ப கனவுல என்ன கட்டி புடிச்சு தூங்குங்க.. குட்நைட்.."
அவன் கன்னத்தை செல்லமாக தட்டி விட்டு.. உடனே கதவை சாத்தி விட்டாள்.
செல்வி தன் மனைவியாக வரத் துடிக்கிறாள் என்பது மட்டும் சம்பத்துக்கு தெளிவாக புரிந்தது. அதற்கு இடம் கொடுக்க கூடாது.
நாளை அவளை எப்படி மடக்கி தன் ஆசையை தீர்த்து கொள்வது என பலமாக யோசித்து கொண்டிருந்தான் சம்பத்.
The following 13 users Like Solosingam's post:13 users Like Solosingam's post
• ananth1986, Ananthukutty, flamingopink, God Villian, KILANDIL, Lustyluvz76, Prabhas Rasigan, Punidhan, Samadhanam, samns, Tamilmathi, Vkdon, xbiilove
Posts: 459
Threads: 0
Likes Received: 261 in 197 posts
Likes Given: 9,527
Joined: Jan 2023
Reputation:
4
Interesting twists. Different style
•
Posts: 568
Threads: 0
Likes Received: 179 in 163 posts
Likes Given: 338
Joined: Sep 2019
Reputation:
2
19-10-2025, 09:12 AM
(This post was last modified: 19-10-2025, 09:13 AM by Sanjjay Rangasamy. Edited 1 time in total. Edited 1 time in total.)
Sampath oru bastard. Rani senjathu thappe illa.
Intha mathiri naaikellam ippadi thaan drogam pannanum
aambalaiku oru sattum pombalaiku oru sattama.
•
Posts: 1,260
Threads: 3
Likes Received: 524 in 381 posts
Likes Given: 164
Joined: Oct 2019
Reputation:
2
ராணி முன்னாடி ஒரு ஓல் போடுங்க
•
Posts: 173
Threads: 0
Likes Received: 65 in 51 posts
Likes Given: 150
Joined: Apr 2025
Reputation:
1
Super and hot update nanba
•
Posts: 1,064
Threads: 0
Likes Received: 397 in 346 posts
Likes Given: 574
Joined: Jul 2019
Reputation:
3
•
Posts: 462
Threads: 0
Likes Received: 188 in 156 posts
Likes Given: 248
Joined: Aug 2019
Reputation:
2
Waiting to read the what happened to hero Muthu and heroine Rani
Not interested to read about useless sampath
•
Posts: 706
Threads: 1
Likes Received: 713 in 415 posts
Likes Given: 413
Joined: May 2022
Reputation:
20
நண்பனுக்கு துரோகம் செய்து நண்பனின் மனைவியை ஓத்து குற்ற உணர்ச்சி துளிக்கூட இல்லாமல் அவளை அழைத்து கொண்டு போனவனை ஒருசிலர் ஹீரோ என்கிறார்கள்.கணவனுக்கு துரோகம் பண்ணியவளை ஹீரோயின் என்கிறார்கள்.
மனைவி இருக்கும்போத ஒழுக்கமாக இருந்த ஒருவன் மனைவி விட்டுவிட்டு போன பிறகு அதே பெண்ணை அடைய நினைத்தால் அவளும் அவனும் ஒன்று தான் என்கிறார்கள்.என்ன உலகம் இது சாமி.
ஆனால் ஆசிரியர் கதையை நல்ல முறையில் கொண்டு போவது போல தெரிகிறது.
வாழ்த்துக்கள் நண்பா
•
Posts: 880
Threads: 0
Likes Received: 395 in 352 posts
Likes Given: 625
Joined: Aug 2019
Reputation:
4
I think Rani will come back to Sampath with child of muthu in her womb and this shameless husband will accept her.
•
Posts: 706
Threads: 1
Likes Received: 713 in 415 posts
Likes Given: 413
Joined: May 2022
Reputation:
20
(19-10-2025, 06:11 PM)Ananthukutty Wrote: I think Rani will come back to Sampath with child of muthu in her womb and this shameless husband will accept her.
யோசித்துப் பார்த்தால் எனக்கும் கூட ஒருவகையில் அப்படித்தான் நடக்குற மாதிரி தோன்றுகிறது.
அவள் தேவுடியாவாக மாறின பிறகு கூட இந்த வள்ளல் அதை வக்கீலிடம் சொல்லாமல் அந்த தேவிடியா எஞ்ஜய் பண்ண பணம் கொடுத்து அனுப்பி இருககிறான்.டைவர்ஸ் கொடுக்கும் போதும் பணம் கொடுக்கிறேனு சொல்லி இருக்கிறான்.
அந்த முத்து இனிமேல் இனிமேல வேலைக்கு கூட போக வேண்டிய அவசியமும் இருக்காது. ராணியிடம் என்ன தொகை வேண்டும் என்று சொன்னால் அவள் கேட்டால் இந்த சம்பத் கொடுக்கப் போகிறான் அதன் பிறகு ராணியின் புண்டையில் ஓப்பதை தவிர அவனுக்கு என்ன வேலை பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
இப்போது கூட செல்வி வழிய வந்து திருமணம் செய்கிறேன் என்கிறாள்.இப்போது கூட இந்த சண்டாளன் சம்பத் அவனுடைய சுன்னியின் அரிப்பை போக்க தான் வழியை தேடுகிறானே தவிர தனக்கென்று நிலையான வாழ்க்கையை அமைக்க காணோம்.
அடுத்து என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை
•
Posts: 250
Threads: 0
Likes Received: 119 in 103 posts
Likes Given: 152
Joined: Aug 2019
Reputation:
0
Let sampath die of heart attack and Rani is not divorced. she will come for her husband funeral. Both selvi and Rani will live with muthu in the same house.
•
Posts: 602
Threads: 0
Likes Received: 210 in 182 posts
Likes Given: 378
Joined: Sep 2019
Reputation:
2
அய்யோ.. ராணி தவிர யாரையும் என்னால பொண்டாட்டியா ஏத்துக்க என்னால முடியாதுமா.. ப்ளீஸ்..
Then why should he divorce her. He can turn a cuck and enjoy the fuck of all men for whom Rani opens her legs. No guilt for Rani and Muthu. No shame for Sampath.
•
Posts: 442
Threads: 0
Likes Received: 194 in 164 posts
Likes Given: 328
Joined: Aug 2019
Reputation:
1
•
Posts: 64
Threads: 2
Likes Received: 643 in 57 posts
Likes Given: 53
Joined: May 2025
Reputation:
26
23-10-2025, 12:20 AM
(This post was last modified: 23-10-2025, 12:38 AM by Solosingam. Edited 1 time in total. Edited 1 time in total.)
'என்ன எதாச்சும் செய்யுங்க..'
என்று சொல்வது போல விரக தாபத்தோடு பெட்டில் மல்லாக்க படுத்தபடி.. வாழைத்தண்டு கால்களை நீட்டி மடக்கி நெளித்து கொண்டிருந்த செல்வியை.. காமத்தீ பற்றிய கண்களோடு நெருங்கி வந்தான் சம்பத்.
அவள் கனத்த பஞ்சு முலைகளை அடக்கி வைத்திருந்த ஜாக்கெட்டின் ஹுக்குகளை ஒவ்வொன்றாக கவனத்தோடு கழட்ட தொடங்கினான்.
இரண்டு ஹுக்குகளை கழட்டுவதற்கே படாதபாடு ஆகி விட்டது. உடல் உஷ்ணமாகி வியர்வை வழிந்தோட காம அவஸ்தையில் குளித்து கொண்டிருந்தான்.
அவள் முலை சதைகள் அவன் விரல்களில் உரசியும் சூடாக ஒத்துடம் கொடுத்தும் அவனை ஒரு வழியாக்கியிருந்ததால் அவனால் கழட்டுவதில் சீராக கவனம் செலுத்த முடியவில்லை.
ம்ம்.. மொத்தமா ப்ளவுஸ கழட்டி.. இரண்டையும் வெளிய எடுத்து தொங்க போட.. இன்னும் இரண்டு ஹுக்குகள கழட்டனுமா.. தெவுடா..
மலை ஏறி கொண்டிருப்பவனை போல பலமாக மூச்சு வாங்கி கொண்டிருந்தான்.
"சீக்கிரம்ம்.. இன்னும் எவ்ளோ நேரம்ங்ங்க.." முலைகள் விம்மும்படி முனகினாள் செல்வி.
"ம்ம்.. அவசரபடாத்ர்ரி.. அவுத்து முடிச்சுடுறன்டி.."
அடுத்த ஹுக்கை தேடிய அவனது விரல்கள்.. உதறலோடு பிடித்து கழட்டி கொண்டிருந்த நேரத்தில்..
"சீக்கிரம் கதவ திறங்க.. எவ்ளோ நேரம் தான் தட்டுறது.."
செல்வியின் உரத்த குரல் ஜன்னலுக்கு வெளியிருந்து கேட்டது.
"இதோ.. இதோ... முடிச்சுட்டேன்டி.."
கனவில் மும்மூரமாக செல்வியின் ஜாக்கெட்டை கழட்டி கொண்டிருந்தான் சம்பத்.
"அய்யோ.. நா வெளிய ரொம்ப நேரமா இருக்கேன்.. இப்ப கதவ திறக்க போறிங்களா.. இல்லையாங்க..?"
தூக்கத்தில் சம்பத்தின் கைகள் அந்தரத்தில் நீண்டு.. காற்றை பிடித்து செல்வியின் மார்பு கோளங்களாக நினைத்து அமுக்கி பிசைந்து கொண்டிருந்தன.
"அடச்சீ.. காலங் காத்தால வர்ற கனவுல கூட அதே நினைப்பு தானா.?" அவனை பார்த்து தலையில் அடித்து கொண்டாள் செல்வி.
"ஆவ்வ்.. ப்ப்பா.. எவ்ளோ ஸாப்டா இருக்குடி. "
கொஞ்சம் சிரிப்பு கலந்த வெட்கம் வந்தது அவளுக்கு.
குறும்பு கொப்பளிக்க.. சம்பத்தை எதாச்சும் செய்ய எண்ணினாள்.
"உம்ம்.. வாயில வைக்க பெர்மிஷன் கொடுக்குறியாடி.. ப்ளீஸ்ஸ்.."
"கொடுத்துட்டா போச்சு.."
சொல்லி விட்டு அரை வாளி நிறைய தண்ணீரை எடுத்து.. அவன் முகத்தை நோக்கி ஜன்னல் வழியே கொட்டினாள்.
அவ்வளவு தான்.. தூக்கம் கலைந்து, நிஜ உலகிற்கு வலுக்கட்டாயமாக கொண்டு வரப்பட்டான்.
இது வரை பெட்டில் செல்வி ஜாக்கெட்டை அவஸ்த்தையோடு தான் கழட்டி கொண்டிருந்தது வெறும் கனவு தான் என உணர்ந்து வெட்கினான்.
தன் முகத்தின் மேல் ஈரம் எப்படி வந்தது என அவனுக்கு புரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்து குழம்பினான்.
'க்ளுக்..' என ஒரு பெண்ணின் சிரிப்பு சத்தம் ஜன்னலுக்கு வெளியே அவனுக்கு கேட்டதும்.. யாரோ இருப்பதை உணர்ந்து உறுதி செய்து கொண்டான்.
"வெளிய யாரது..? செல்வியா?"
"ஆமா.. தயவு செய்ஞ்சு கதவ திறக்குறிங்களா.. எவ்ளோ நேரமா தட்டுறதுங்க..?"
எழுந்து, முகத்தை துடைத்தவன்.. வாசற் கதவை திறந்தான்.
வெளியே பொட்டி படுக்கையோடு செல்வி நின்று கொண்டிருந்தாள்.
சம்பத்தை பார்த்ததும்.. கொப்பளித்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டாள்.
"உள்ள வா.."
உள்ளே வந்தாள். கொண்டு வந்த பெட்டிகளை கெஸ்ட் பெட்ரூமில் போட்டாள். திரும்ப ஹாலுக்கு வந்தாள்.
"கதவ திறக்காம அப்படி என்ன தான் பண்ணிட்டு இருந்திங்களோ.. கதவ தட்டி தட்டி பத்து நிமிஷமா வெளிய நிக்குறேன்.."
எல்லாம் தெரிந்து கொண்டு நடிக்கிறாளா இல்லை தெரியாமல் நிஜமாகவே கேட்கிறாளா?
"அசந்து தூங்கிட்டு இருந்தேன்டி.."
"ஆஹா.. காலிங் பெல்.. கதவ தட்டுற சத்தம் கூட கேட்காத அளவுக்காங்க..?"
"எதுவும் கேக்கலடி.. சரி.. நீ ஏன் என் மேல தண்ணீ கொட்டி எழுப்பினடி.."
"சார வேற எப்படி எழுப்புறதாம்..? அப்படி என்ன தான் தூக்கத்துல பண்ணிட்டு இருந்திங்களோ தெரியலையே.." நக்கலாய் சிரித்தாள்.
"அவசியம் சொல்லனுமா..?"
"ம்ம்.. அது உங்க இஷ்டம்.."
"சொல்றத விட செய்ஞ்சு காட்டுனா நல்லா இருக்கும்.. பண்ணட்டுமாடி..?"
"தாராளமாங்க.."
உதட்டை சுழித்து கிறக்கம் காட்டி அவனுக்கு ஆசை முட்டியவள்..
".. பட் தாலிய கட்டிட்டு பண்ணுங்க.." தடாலடியாக அவன் ஆசையை ஆஃப் செய்தாள்.
"ஒ..நோ.. உன் முலையில ஆசையா வாய் வச்சு நல்லா சப்பு சப்புனு சப்ப.. நா இன்னும் வெய்ட் பண்ணும் போலிருக்கே.." அங்கலாய்த்தான் சம்பத்.
"நல்லா வெய்ட் பண்ணுங்க.. ஹாஹாஹா.. இப்ப என் கையால காபி போட்டு தர்றேன்.. அத ருசிங்க.." கிண்டலாக சிரித்தபடி அங்கிருந்து கிச்சனுக்கு நகர்ந்தாள்.
கிச்சனில் சென்று காபி தயார் பண்ணி கொண்டிருந்தாள் செல்வி. ஹாலின் சோஃபாவில் அமர்ந்தபடி அவளின் பின்னழகுகள் அசைந்தாடுவதை ரசித்தான்.
"கனவுல நடந்தத இப்பவாவது சொல்லட்டுமாடி..?" கிச்சனில் இருந்த செல்விக்கு கேட்குமாறு கத்தினான்.
"அது உங்க இஷ்டம்னு ஏற்கனவே சொல்லிட்டேனே.." கிச்சனிலிருந்தே பதிலளித்தாள்.
"சூப்பர் கனவுடி அது.. இப்ப நினைச்சா கூட வேட்டில டென்ட் அடிக்குது.. பெட்ல எனக்காக பாம்பு மாதிரி நெளிஞ்சுட்டு இருந்த உன்ன நா நெருங்கி வந்து.. உன் ப்ளவுஸ் ஹுக்க ஒவ்வொன்னா லாவகமா கழட்டி.. ஆசையா தொட்டு தடவி பார்த்தேன்.. ஆஹா.. அற்புதம்.. என் பொண்டாட்டி ராணிய விட உன்து கொஞ்சம் பெரூசுடி.."
கேட்க கேட்க.. செல்வியின் தொடைகள் நடுங்கின.. முதுகுப்பக்கம் வியர்த்தன.. புண்டைக்குள் ஈரம் கசிவது போல ஒரு பீலிங்... காம்புகள் விடைத்து கூர்மையாகி ஜாக்கெட்டை மூட்டி கொண்டு இருந்தன.
".. சும்மா சொல்ல கூடாது.. நேர்ல பார்த்த மாதிரியே கும்னு துள்ளி குதிச்ச அந்த இரண்டையும்.. ப்ராவுல இருந்து விலக்கி.. கசக்கி பிசைஞ்சுட்டு இருந்தேன்டி.. உள்ளங்கை முழுசும் சுகமோ சுகம்டி.. உன்கிட்ட வாயில வைக்க பெர்மிஷன் கேக்குறேன்.. அதிசயமா நீயும் அதுக்கு ஒகே சொல்லிட்ட.. குனிஞ்சு வாய வச்சு சப்புறதுக்குள்ள.. ஏண்டி தண்ணீய ஊத்தி கனவ கலைச்சுட்ட.. ச்சே..கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையேடி.."
பேசி பேசியே மூட ஏத்தி பெட்ரூமுக்கு கூட்டிட்டு போயிடுவான் போலிருக்கே.. உஷ்ண பெருமூச்சு விட்டாள். நிற்க முடியாமல் தவித்தாள்.
சமாளித்தபடி காபி ஊற்றுவதில் கவனம் செலுத்தினாள்.
"அய்யோ.. விட்டா கனவுலயே என்ன நல்லா ஒத்திருப்பிங்க போல.. ஹாஹாஹா.." டம்ளர்களில் ஊற்றி முடித்ததும் சிரித்தாள்.
"கனவுல மட்டுமில்ல.. இப்பவே உன்ன ஒக்க ரெடியா இருக்கேன்டி.. புரிஞ்சிக்க மாட்டியா..?"
அவனை விழுங்கி விடுபவளை போல பார்த்து கொண்டே ஹாலுக்கு வந்தாள்.
"முதல்ல இந்த காபிய குடிங்க.. அப்புறம் ஓக்கறது பத்தி பேசலாம்.." காபி டம்ளரை டிப்பாய் மேல் வைத்தாள். அவன் எதிரே அமர்ந்தாள்.
"ஏண்டி.. என்ன இப்படி ஏங்க வைக்குற.. நாம தினமும் டயத்த வேஸ்ட் பண்ணிட்டே இருக்கோம்.. சீக்கிரமா ஒரு முடிவெடுத்துட்டு ரூமுக்கு வந்துடுற்றி.."
காபியை குடித்து கொண்டே அவளை ஏக்கமாய் பார்த்தான்.
"நா தான் ஏற்கனவே தெளிவா சொல்லிட்டேன.. திரும்ப திரும்ப அதையே சொன்னா எப்படிங்க..? முதல்ல தாலி.. அப்புறம் தான் எல்லாமே.."
"உனக்கும் உள்ளுக்குள்ள ஆசை இருக்குல்ல.. பொறகு ஏண்டி என்கிட்ட மறைச்சி பேசுற..?" அவள் கண்களை உற்று பார்த்து கேட்டான்.
"அப்டியெல்லாம் எதுவுமில்ல.." அவசரமாய் சமாளித்தாள்.
"இல்லடி.. நீ பொய் சொல்ற.. என் கனவ பத்தி சொல்லும்போது, உன்ன நல்லா உத்து பார்த்தேனே.. உன் மாரு ஏறி இறங்குது.. முதுகெல்லாம் வேர்வை பூத்திருக்கு.. ஒரக்கண்ணால என்ன அடிக்கடி பாத்தே.. உனக்கும் என் கூட படுக்க ஆசை இருக்குல்ல.."
"சபாஷ்.. நல்லா இட்டு கட்டி பேசறிங்க.. அதுக்கெல்லாம் நா மசிய மாட்டேன்.."
எதுக்கும் இடம் கொடுக்க மாட்டேங்குறாளே.. எப்படி தான் இவள மடக்குறது..? சோர்ந்து போனான் சம்பத்.
"அய்யோ.. பாவம்ங்க நீங்க.. ரொம்பவே ஏங்கிட்டிங்க போல.. சரி.. கொஞ்சம் இரக்கம் காட்டுறேன்.. பார்த்துக்கோங்க.."
சட்டென முந்தானையை விலக்கி தன் எடுப்பான ஜாக்கெட் முலைகளை அவனுக்கு காட்டி எச்சில் விழுங்க வைத்தாள்.
வெறிக்க வெறிக்க அவள் முலை வடிவங்களை பார்த்து கொண்டிருந்தான்.
ஒரு சில விநாடிகளில் அவன் வேட்கை கூடிக் கொண்டே போனது.
"கொஞ்சம் ப்ளவுஸ கழட்டுறியாடி..? ஆசையா இருக்கு.."
காட்டுனா, மாரு மேல கைய வச்சு கசக்கி எடுத்துடுவானா? வெறியில மேல பாய்ஞ்சுடுவானா? அவன் கண்களில் தெரிந்த பளபளப்பு அவளை நிறையவே பயமுறுத்தி விட்டது.
"நோ.. ஷோ பார்த்தது போதும்ங்க.." முந்தானையால் தன் கனபரிணாமங்களை மறுபடியும் மூடிக் கொண்டாள்.
"ப்ளீஸ்டி.." கெஞ்சி கெஞ்சி உஷ்ண பெருமூச்சோடு மெல்ல அடங்கி போனான்.
"முடியாதுங்க.. மனசுல என் மேல இவ்ளோ ஆசைய வச்சுக்கிட்டு.. ஏன்ங்க தாலி கட்ட மாட்டெங்குறிங்க.."
"ஆமா.. இவ பெரிய கட்டழகி.. இந்த மாதிரி தூக்கி காட்டினா.. உன் மடியில விழுந்துடுவேனு ட்ரை பண்றியாடி..? உன்னால அது முடியாது.."
"அப்ப உங்களால மட்டும் முடியுமாங்க..?"
"உன்ன முடிச்சு காட்டுறேன்டி.. இப்ப தானே சேலையை விலக்கி காட்டுன.. போகப்போக நீயே மொத்தமா காட்டுவேடி..?"
"எப்படி பண்ண போறிங்க..?"
"பாக்க தானே போற.."
"அப்ப பாக்கலாம்.. இப்ப காபிய குடிங்க.."
என்ன செய்ய போகிறானோ என செல்விக்கு உள்ளுக்குள் ஒரு பக்கம் உதறலெடுத்தாலும்.. இன்னொரு பக்கம் உள்ளுக்குள் ஆர்வம் பெருக்கெடுத்து ஓடியது. எதையும் வெளியே காட்டி கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்.
காலி டம்ளர்களை கிச்சனில் வைத்து விட்டு.. தன் ரூமில் புகுந்து கொண்டாள்.
அரை மணி நேரம் கழித்து வெளியே துணிமணிகளோடு வந்தாள்.
"குளிக்கனும்.. எங்க பாத்ரூம் இருக்கு..?"
"நானும் கூட வரட்டுமாடி..?"
"வேணாம்.. ரொம்ப அலையாதிங்க.. எங்க இருக்குனு மட்டும் சொல்றிங்களா..?"
"மாஸ்டர் பெட்ரூம்ல அட்டாச்டு பாத்ரூம் இருக்கு. இல்லனா கிச்சனுக்கு எதிர்புறமா தனியா ஒன்னு இருக்கு.. எது உனக்கு வசதி..?"
"அட்டாச்டு வேணாம்.. தனியா இருக்குற பாத்ரூம்லயே குளிச்சிடுறேன்.. வெளிய வரும் போது எதுனா சில்மிஷம் பண்ணிங்கனா.. அப்புறம் வீட்ட விட்டு போயிடுவேன்.. ஞாபகமிருக்குல்லங்க.."
"ம்ம்.. உன்ன ஒன்னும் கடிச்சு தின்னுட மாட்டேன்.. தைரியமா உள்ள போய் குளிச்சிட்டு வாடி.."
தனி பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டு.. கதவின் மேல் துணிகளை போட்டு விட்டு.. கதவை சாத்தி விட்டு குளிக்க ஆரம்பித்தாள்.
உள்ளே செல்வி தண்ணீர் ஊற்றும் சத்தம் அவன் காதுகளில் இன்னிசையாக விழுந்து கொண்டிருந்தது.
ஈர புடவையோட வர்றவள கட்டி புடிச்சு.. ஈரத்தோட ஒத்துடலாமா..? வேணாம்.. அது தப்பு.. வீட்ட விட்டு போயிடுவாடா.. பின்ன எப்படிடா அவள மடக்கப் போற..
யோசிக்க யோசிக்க.. மண்டை தான் சூடேறியது.. ஐடியா ஒன்றும் கிடைக்கவில்லை..
டேய்.. அவ வெளிய வந்துடுவாடா.. சீக்கிரம் எதுனா யோசிடா..
ப்ளீச்சென மின்னல் போல் ஒரு ஐடியா முளைக்குள் அடிக்க.. உடனே ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேர கேப்பில் செயல்பட்டான். செய்தும் முடித்து விட்டான்.
பின்னர் நல்ல பிள்ளை போல ஹாலில் அமர்ந்திருந்து நகம் கடித்தபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
செல்வி குளித்து முடித்து.. கதவின் மேலிருந்த உடைகளை உள்ளே இழுத்து.. அணிய ஆரம்பித்தாள்.
பலமாக மூச்சு விட்டான் சம்பத். அது கண்டிப்பாக வேலை செய்யுமா? எதுக்குடா சந்தேகம்.. கண்டிப்பா பண்ணும்.. அதுக்குப்புறம் உனக்கு ஒரே மஜா தான்..
ஜாக்கெட் மார்பின் மீது போர்த்திய ஈர டவலும், ஈர பாவாடையுடன் வெளியே வந்தாள் செல்வி.
அவனுக்கு உடலில் உஷ்ணம் எகிறி கொண்டே போனது. பதட்டம் கூடியது.
நேராக தன் கெஸ்ட் பெட்ரூமிற்குள் புகுந்தவள்.. கதவை சாத்தவில்லை.
"இந்த ஷோவையும் பாக்குறிங்களா..?" அவனை பார்த்து கிண்டலாக சிரித்தாள்.
ஆவலோடு அவள் கோலத்தை பார்த்தான்.
மார்பின் மேலிருந்த டவலை எறிந்து விட்டு.. பாவாடை மேல் சேலை சுற்றியபடி அவனை பார்த்து சிரித்தாள்.
"இப்ப உங்களுக்கு என்ன தோணுது..?"
"பயங்கரமா மூடேறுதுடி.." அரைகுறை ஆடையில் இருந்த அவளின் மேடு பள்ளங்களை வெறித்து பார்த்தான்.
"அப்டியா.. ஏறட்டும்.. ஏறட்டும்.." கலகலவென சிரித்தாள்.
செல்வி சேலை அணிவதில் மூம்முரமாயிருக்க.. சம்பத் தக்க சமயம் வரும்வரை அவளை வேட்டையாட காத்திருந்தான்.
Posts: 173
Threads: 0
Likes Received: 65 in 51 posts
Likes Given: 150
Joined: Apr 2025
Reputation:
1
மிகவும் சூடான பதிவு நண்பா
செல்வி எதாவது பிளான் ஓட வந்துருக்காளா இல்லை உண்மையா ஏமாந்து வந்துருக்காலானு தெரியல நண்பா..... நண்பனின் மனைவி போய் இப்போ நண்பனின் காதலி சூப்பரா கதை போகுது நண்பா அப்போ அப்போ ராணி முத்து அப்டேட் குடுங்க
•
Posts: 706
Threads: 1
Likes Received: 713 in 415 posts
Likes Given: 413
Joined: May 2022
Reputation:
20
செல்வி மற்றும் சம்பத் இடையேயான பகுதியில் ரொம்பவும் சுவாரஸ்யமாக இல்லை நண்பா இதை சொல்வதால் உங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
ஆனால் உண்மை இதுதான்,காரணம் முத்து சம்பத் ராணி மூவருக்கு இடையேயான முக்கோண கதையில் திரில்அனுபவம் அதிகம் இருந்தது.இதில் அந்த அளவுக்கு எதுவும் இல்லை செல்வி முத்துவின் மனைவியாக இருந்து முத்துவின் முன்பாக சம்பத் அவளை கரெக்ட் பண்ணி ஒத்து ராணியை வெறுப்பேற்றி இருந்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.இப்போது அதுவும் இல்லை என்பதால் கதை கொஞ்சம் போரடிப்பது போல தெரிகிறது
•
|