Adultery நண்பனின் மனைவி
#1
இது ஒரு வழக்கமான காமக் கதை தான். ஆனால் வித்தியாசமாக சொல்ல ஆசைப்படுகிறேன்.

ஒருவனின் அழகு மனைவியை அவனின் உயிர் நண்பன் சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு படுக்கையில் வீழ்த்துகிறான். அதை அறிந்த கணவன் மேற்கொண்டு என்ன முடிவு செய்கிறான் என்பது தான் கதை.

விரைவில்..
[+] 3 users Like Solosingam's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Waiting eagerly
Like Reply
#3
Valthukal bro waiting continuu
Like Reply
#4
இது 2010 வருட இறுதிகளில் நடக்கும் கதை.

சாவகாசமாய் சோஃபாவில் அமர்ந்து ஒய்வு எடுத்து கொண்டிருந்த ராணி, சற்று முன் தன் செல்போனில் வந்த தகவலால் நிலை கொள்ளாமல் தவித்தாள்.

ராணியை தூரத்திலிருந்து பார்த்தால் நடிகை ராதாவை உங்களுக்கு நினைவுப்படுத்துவாள். உயர்ந்து வளைந்த புருவங்கள். அளவான கன்ன கதுப்புகள். எக்ஸ்ட்ரா சதை பிடித்தாலும் சுண்டி இழுக்கும் வயிறு. பக்கத்து வீட்டு கிழவனை கூட உற்று பார்க்க வைக்கும் சைடு முலைகள் என அம்சமாக இருந்தாள்.

[Image: images-2025-05-29-T203319-694.jpg]


அவள் நெஞ்சு படபடத்து வெடித்து விடுவது போல துடிதுடித்தது. ஐயோ! என் ஆசை கணவருக்கா இப்படி ஆகனும். இது தப்பான தகவலா இருக்க கூடாதா..?

வெடித்து பொங்கி எழுந்த துக்கத்தில், மொத்தமாக அழுது தீர்த்து விட்டாள்.

ஆனாலும் அவள் இதயம் துடித்த துடிப்பில், உடல் முழுக்க வியர்வை ஒழுகியதில், அணிந்திருந்த நைட்டியில் ஆங்காங்கே உண்டான ஈர திட்டை குறித்து அவளுக்கு கொஞ்சம் கூட அக்கறையில்லை.

இப்ப உடனே ஹாஸ்பிடலுக்கு போய் அவர் கூட இருக்கனுமே.. எப்படி போறது.. கூட யார கூட்டிட்டு போறது.. வேற வழியில்ல முத்துவ தான் கூப்பிட்டாகனும்.

அவனை நினைத்தாலே அவளுக்கு உள்ளுக்குள் ஒரு வித அருவருப்பு ஒட்டி கொண்டது. அவன் பார்வையின் கோணமும், அவன் உடலின் வியர்வையின் வாசமும் அவளுக்கு பிடிக்காததே அதற்கு காரணம்.

வேண்டா வெறுப்பாக செல்போனை எடுத்தாள்.

"ஹலோ முத்துவா.. நா ராணி பேசறேன்.. உடனே வீட்டுக்கு வர்றியாப்பா.. ரொம்ப அவசரம்.. நேர்ல வா சொல்றேன்.."

"அரை மணி நேரத்துல வந்துர்றேன்ங்க.."

[Image: images-2025-05-29-T141744-841.jpg]


அழைப்பை துண்டித்து விட்டாள். கணவன் இல்லாத நேரத்தில் முத்துவை அவள் அழைப்பது இது தான் முதன் முறை. இந்த ஊரில் இவனை விட்டால் யாரையும் அவளுக்கு தெரியும்?

அரை மணி நேரத்தில் எப்படியும் முத்து வந்து விடுவான். அவனுடன் போய் கணவனை பார்த்து விடலாம் என நிம்மதியானாள். ஆனாலும் அவள் காதல் கணவனுக்கு என்ன ஆனதோ ஏதானதோ என்ற பயமும் படபடப்பும் அவளை விட்டு விலகவில்லை.

ராணிக்கும் அவள் கணவன் சம்பத்துக்கும் காதல் திருமணமாகி இரண்டரை வருஷமாகிறது. வீட்டை விட்டு ஊரை விட்டு ஓடிப்போய் கோயிலில் தாலி கட்டியிருந்தாலும்.. ராணியை மகாராணி போல வைத்திருக்கிறான் அவன் கணவன் சம்பத்.

வாழ்க்கை சந்தோஷமாக, சரியான திசையை நோக்கி போய் கொண்டிருக்கும் நேரத்தில்.. இன்று இடி போல ஒரு சேதி அவள் தலையில் விழுந்து விட்டது.

அவள் கணவன் ரோடு ஆக்ஸிடண்டில் அடிப்பட்டு ஜி.எச் ஐசியூவில் அட்மிட் ஆகியிருக்கிறானென்று யாரோ அவனை அட்மிட் செய்த ஒரு புண்ணியவான் திடீரென தகவல் சொன்னால், பாவம் ராணி என்ன செய்வாள். 

எல்லாத்துக்கும் அவள் கணவனையே நம்பி, இத்தனை காலம் வீடே கதி என்று இருப்பதால் எப்படி ஒரு நாள் வெளியே தனித்து போய் அவள் கணவனை பார்த்து கவனிக்க முடியும்.

வெளியே ஸ்கூட்டர் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் ஜன்னலில் எட்டி பார்த்தாள்.

ஹெல்மேட்டை அவசரமாக கழட்டி கொண்டிருந்தான் முத்து.

நடிகர் முரளியை நினைவுபடுத்தும் உடலமைப்பு. சுருள் சுருளாக மயிர்களிடர்ந்த தலை. உடல் கட்டுமஸ்த்தாக இல்லாவிட்டாலும் சீரான கருமை நிற உடற்கட்டு. 

வேலை செய்யும் லேத் பட்டறையிலிருந்து நேராக வந்ததால் காக்கி உடுப்போடு இருந்தான்.

முத்து சம்பத்தின் பால்ய வயது முதற் கொண்டு தற்சமயம் வரை பழகி வரும் நெருங்கிய நண்பன். சிறுவயதிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்து ஒன்றாக சைட் அடித்து வளர்ந்தவர்கள். முத்து பெயிலாகி விட.. அவர்களது நட்பில் விழுந்தது ஒரு பெரிய இடைவேளை.

டிகிரி முடித்த கையோடு ராணியுடன் காதலாகி, சென்னைக்கு ஒடி வந்து அடைக்கலமான சம்பத்தின் கண்களில் முத்து ஏதாச்சையாக பட.. அன்றிலிருந்து மீண்டும் தங்கள் நட்பை புதுப்பித்து கொண்டார்கள்.

கதவை திறந்து விட்டு முத்துவிற்கு காத்திருக்காமல் உள்ளே போய் ஒரு மூலையில் ஒதுங்கி நின்று கொண்டாள் ராணி.

உள்ளே வந்த முத்து சம்பத்தை தான் முதலில் தேடினான்.

"சம்பத் இல்லிங்களா..?"

"இல்ல.. ஆஸ்பத்திரில இருக்காரு.."

அவனை பார்க்காமல் தரையை பார்த்தபடி பேசினாள்.

"என்னாச்சு அவனுக்கு..?"

"ஆக்ஸிடென்ட்.." துக்கம் தொண்டை அடைக்க பதிலளித்தாள்.

"அய்யோ.. என்னங்க சொல்றிங்க..? எப்படிங்க ஆச்சு..? இப்போ எப்படி இருக்கான்..?" நிஜமாகவே நண்பனுக்காக பதறினான் முத்து.

"எதுவுமே தெரியல.. ஒரு போன் கால் மட்டும் வந்தது.."

"அவன் மொபைலுக்கு கால் பண்ணி பாத்திங்களா..?"

"ஸ்விட்ச் ஆஃப்னு பதில் வருது.. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.."

"அவனுக்கு எதுவும் ஆயிருக்காது.. எந்த ஹாஸ்பிடல்னு சொன்னாங்க..?"

"சென்ட்ரல் ஜி.எச்."

"வாங்க இப்பவே போலாம்.."

தயக்கத்தில் மௌனமாக இருந்தாள். அவனுடன் டூவீலரில் வர அவளுக்கு விருப்பம் இல்லை.

"நா ஆட்டோவுல கூட்டிட்டு போறேனுங்க.."

ராணியின் மனதை புரிந்து கொண்டவனை போல பேசினான்.

'சரி' என்பது போல தலையாட்டினாள்.

ஆட்டோவை வீட்டிற்கு அழைத்து வர வெளியே போக எத்தவனின் பார்வை, சட்டேன அவளின் ஈரம் பூத்த நைட்டியோடு ஒட்டி கிடந்த அந்த தேங்காய் கொப்புரை கலசங்களில் ஒரிரு விநாடிகள் நிலைகுத்தின.

தன் நண்பனை மறந்தான். அவள் தன் நண்பனின் மனைவி என்பதையும் மறந்தான்.

காம்பு முனை புடைக்க, லேசான திமிறலோடு கிண்ணென்ற வட்டமான வடிவத்தை பார்த்தவன், புதையலை கண்டெடுத்ததை போல ஒரு கணம் ஸ்தம்பித்து போய் விட்டான்.

[Image: images-2025-05-29-T141826-906.jpg]

'இது தப்பு.. தப்பு..' மனதிற்குள்ளே தப்பு போட்டு கொண்டாலும்.. ராணியின் அழகில் தன் மனதை தொலைத்து விட்டது நிஜம்.

"அஞ்சு நிமிஷம்.. ட்ரஸ் சேன்ஞ்ச் பண்ணிட்டு வந்துடுறேன்.."

பெட்ரூமிற்குள் நுழைந்து தாழிட்டு கொண்டாள் ராணி.

சமைலறைக்கு சென்று ஒரு டம்ளர் பச்சை நீரை கடகடவென அருந்தினான். வயிறு மட்டுமே குளிர்ந்தது. அனலாய் தகித்த அந்த சூடான காட்சி அவன் நினைவை விட்டு அகலவேயில்லை.

திரும்ப ஸ்கூட்டரில் சென்று ஆட்டோ அழைத்து வந்தான்.

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. கூட்டிட்டு வந்துடுறேன்.."

ஆட்டோ ஒட்டுனரிடம் சொல்லி விட்டு ஹாலுக்கு வந்து ராணியை தேடினான்.

அவளை காணவில்லை. எங்கே இருக்கிறாள்?

"போலாங்களா.. ஆட்டோ வந்துடுச்சி.." ராணிக்கு கேட்குமாறு சத்தமாக குரல் கொடுத்து பார்த்தான்.

"இதோ.. இரண்டு நிமிஷத்துல வந்துடுறேன்.." பெட்ரூமிற்குள்ளிருந்து சன்னமாக அவள் குரல் வெளியே வந்து விழுந்தது.

சோபா அருகே வந்தவனின் கண்களில், அவள் சற்று முன் அணிந்திருந்த லைட் ப்ரவுன் கலர் நைட்டி சோபாவின் மேல் மீது விழுந்திருந்தது தென்பட்டது.

நைட்டிய கழட்டி போட்டுட்டு மறுபடியும் உள்ள மேக்கப் போட போயிட்டாளா? புருஷன் அடிபட்டு கிடக்கும் போது கூட இவளுக்கு ட்ரஸிங் பண்ணியே ஆகனுமா? 

நைட்டியையே உற்று பார்த்தவனின் கண்களில் காமம் மின்ன.. அவனுக்கு கிடைத்த அந்த இரண்டு நிமிட அவகாசத்தை உபயோகப்படுத்த நினைத்தான்.

தொண்டக்குழி மிடறு விழுங்க, நைட்டியின் பக்கம் வந்தவன்.. வேறு எங்கோ பார்த்து கொண்டிருப்பவனை போல முகத்தை வைத்து கொண்டான். 

ஆனால் தனது இடது கை விரல்களை, ரகசியமாக.. நைச்சியமாக அவள் முலைகள் முகாமிட்ட அந்த நைட்டியின் ஈர பகுதியில்.. பதற்றத்தோடு தடவி கொண்டிருந்தான் முத்து.

"ப்பா.. இதுவே இவ்ளோ ஃஸாப்டா இருக்குன்னா.. அது எப்படி இருக்கும்..?"

நிஜமாகவே அவள் முலைகளின் மீது கை வைத்ததை போல, அவன் வாய் மெல்லிய முனகலோடு அந்த ஸ்பரிசத்தை மெய் மறந்து ரசித்து கொண்டிருந்தான்.

மெல்ல மெல்ல எழுந்து சீறி கொண்டிருந்த அவன் சின்னவனின் புடைப்பை ஒரு கையால் அழுத்தி அமுக்க..

வெளியே ஆட்டோக்காரன் ஹாரனை அமுக்கி கொண்டிருந்தான்.

"சார்.. எவ்ளோ நேரம் வெளியே வெய்ட் பண்றது.. சீக்கிரமா வாங்க.."

மனதிலிருந்த அவஸ்த்தையை அடக்கி கொண்டு வெளியே வந்தான்.

"வந்துடுவாங்க.. வெய்ட் பண்ணுங்க.."

"இல்ல சார்.. வந்துட்டாங்க.. திரும்பி பாருங்க.."

ஆட்டோக்காரன் சொன்னதை கேட்டு பின்னால் திரும்பி பார்க்க.. சேலை உடுத்தி வந்த ராணி, திரும்பி வீட்டின் கதவை பூட்டி கொண்டிருந்தாள்.

அவள் பின்புற இடுப்பு மடிப்புகளில் தன்னை தொலைத்த முத்து.. வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.
[+] 11 users Like Solosingam's post
Like Reply
#5
Good update bro
Welcome to the new story
Like Reply
#6
Fantastic update
[+] 1 user Likes Prabhas Rasigan's post
Like Reply
#7
Very Nice Start Bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#8
ஆட்டோ ஹாஸ்பிடலை நோக்கி ஒடி கொண்டிருந்தது.

உள்ளே ஒரு சின்ன விசும்பலோடு, கண்களை முடிக் கொண்டு, மோவாயில் கை வைத்தபடி, தன் கணவன் ஆக்ஸிடென்ட் ஆன துக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் ராணி.

பக்கத்தில் அமர்ந்திருந்த முத்து சாவகாசமாக அவளை ஒரக்கண்ணால் உற்று பார்த்து கொண்டிருந்தான்.

அவளை பார்க்க ஒரு பக்கம் அவனுக்கு பாவமாய் இருந்தாலும்.. அவன் கண்கள் அவள் மேனியை கூச்சமின்றி ஆராய்ந்தன.

காற்று அடிக்கும் போதெல்லாம் உண்டான சேலை விலகலால்.. சைடு முலைகளும், தொப்புள் குழியும் தாராளமாக வெளிப்பட்டு அவனை பாடாய் படுத்தி எடுத்தன.

[Image: IMG-20250530-122335.jpg]

சைடு முலைகளை தொட்டு பிடித்து கசக்கி பிழிய வேண்டும் என அவன் உள்மனம் துடிதுடித்தது.

தன் துடிதுடிப்பை வேறு வழியில் தணித்து கொள்ள முயன்றான் முத்து.

அவனின் வலது கை தைரியம் பெற்று, அவள் தொடையை நடுக்கத்துடன் தொட்டு பிடித்து ஆறுதல் சொல்லுவது போல தடவியது.

"சம்பத்துக்கு எதுவும் ஆயிருக்காதுங்க.. தைரியமா இருங்க.. நா உங்க கூட இருக்கேன்.."

தன் தொடையில் கம்பளிபூச்சி ஊர்ந்து போனதை போல ஷாக்கானாள். 

ஏற்கனவே அவன் வியர்வை நாற்றத்தை சகித்து கொண்டிருந்தவள், இப்போது தன் தொடையில் அவன் கை படுவதையும் சகித்து கொள்ளத் தான் வேண்டுமா?

'சம்பத்துக்கு எதாவது ஆயிருச்சுன்னா.. உங்களுக்கு நா இருக்கேன்ங்க..' என்று அவன் சொல்வது போல அவளுக்கு தோணியது.

நியாயப்படி அவள் முத்துவை திட்டி அவன் கன்னத்தில் ஒரு அறை வைத்து அடக்கியிருக்க வேண்டும்.

ஆனால் கணவன் இருக்கும் நிலைமை அவளை மொத்தமாக கட்டிப்போட்டு விட்டது.

ராணி அமைதியாக இருந்தது.. முத்துவை நிறையவே உற்சாகப்படுத்தி இருக்க வேண்டும்.

மீண்டும் ஆறுதல் சொல்வது போல அவள் தொடையில் தட்டி தடவினான். இம்முறை கொஞ்சம் அழுத்தமாக.. தைரியமாக..

"அழுதுட்டே இருக்காதிங்க ப்ளீஸ்.. எதாவது வேணும்னா எங்கிட்ட தயங்காம கேளுங்க.. உங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்கு தான் நா இருக்கேன்.."

கலங்கி போயிருந்த கண்களை திறந்து ஒரு சின்ன முறைப்போடு அவனை பார்த்தாள்.

'என் புருஷன் சம்பத் பக்கத்துல இருந்தா.. இப்படி தான் என் தொடையில தட்டி தடவி பேசுவியாடா..?' சொல்வதை போல இருந்தது அவளின் பார்வை.

"இப்ப எதுவும் வேணாம்.. தேவப்பட்டா சொல்றேன்.."

சற்று நிமிர்ந்து அமர்ந்தவள், சேலையை சரிப்படுத்தி கொண்டாள்.

முத்து தன் நட்பை புதுப்பித்து கொண்டதற்கு முதற் காரணமே அழகு மனைவி ராணி என்பதை ஐசியூவில் உள்ள அவனின் உயிர் நண்பன் சம்பத் எப்படி அறிவான்?

சம்பத்தை பார்க்க வீட்டிற்கு வரும் போதேல்லாம்.. அவன் மனைவி ராணியை ஒரக்கண்ணால் சைட் அடித்து ஒரு வரைமுறையோடு நிறுத்திருக்கிறான். ஆனால் அப்போது அவளை தொடும் அளவுக்கு அவனுக்கு தைரியம் இருந்திருக்கவில்லை. 

இப்போது அவனுக்கு தானாகவே ஒரு நல்ல சூழ்நிலை அமைந்திருக்கிறது. உதவி செய்யும் உத்தமனை போல நடித்து அவளை உபயோகப்படுத்தி கொள்ள துடித்தான். இதை விட தன் நண்பனின் மனைவியை தொடும் பாக்கியம் திரும்ப வாய்க்குமா என்பதை சொல்ல முடியாதல்லவா?

ஆட்டோ ஹாஸ்பிடலை வந்தடைந்தது.

ஐசியூ நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

ஐசியூ வெளியே தடுக்கப்பட்டார்கள். உடனே போய் டாக்டரை பார்த்தார்கள்.

"இடுப்புல பலமா அடிப்பட்டு இருக்குமா.. உடனே ஆப்ரேஷன் பண்ணனும்.. பயப்படாதிங்க.. உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா எழுந்து நடக்குறதுக்கு கொஞ்சம் நாளாகும்.. மத்தபடி ஈ இஸ் நார்மல்.."

"அப்ப உடனே அந்த ஆப்ரேஷன பண்ணிடுங்க டாக்டர்.."

"பேஷண்ட் ப்ளட் குரூப் B நெகட்டிவ்.. ரேர் குரூப்மா.. அதனால, அதே குரூப்ல ஒரு டோனர அரேன்ஞ்ச் பண்ணி குடுத்துடுங்க.. உடனே பண்ணிடலாம்.. ரொம்ப டீலே பண்ணாதிங்க.."

"எனக்கு இங்க யாரையும் தெரியாது டாக்டர்.. நீங்களே ஏற்பாடு பண்ணிடுங்க.. அதுக்குன்டான செலவ கொடுத்துடுறேன் டாக்டர்.."

"என்னமா நீ.. புரியாம பேசுற.. எங்ககிட்ட இருக்குற ப்ளட் வச்சி சர்ஜரிய சமாளிக்க முடியாதுமா.. அதுக்காக தான் உங்ககிட்ட எக்ஸ்ட்ரா கேக்குறோம்.. ஆப்ரேஷன் சீக்கிரமா பண்ணா தான் உங்க புருஷனால எழுந்து நடக்க முடியும்.. இல்ல அவரு வாழ்க்கை பூரா பெட்ல கிடக்க வேண்டியது.‌.. டோனர சீக்கிரமா அரேன்ஞ் பண்ணிட்டு எனக்கு தகவல் கொடுங்கமா.."

டாக்டர் வேறு நோயாளியை பார்க்க சென்று விட்டார்.

புற நோயாளிகள் பக்கமாய் ஒதுங்கிய ராணி.. தனக்கு தெரிந்த நம்பர்களுக்கெல்லாம் கைபேசியில் அழைத்தாள்.

அனைத்துக்கும் 'இல்லை' என்ற ஒரே பதிலை தான் பெற்றாள்.

அந்த சந்தர்ப்பத்திற்க்காக காத்திருப்பவனை போல, முத்து மெல்ல அவளருகே வந்தான்.

"என் நண்பனோட பொண்டாட்டி இப்படி ப்ளடுக்காக கஷ்டப்படுறத நினைச்சா.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. ஆண்டவன் எனக்கு பி பாஸிடிவ் ப்ளட் குரூப்ப குடுத்து தொலைச்சிட்டான்.‌. இல்லனா உடனே போய் குடுத்துட்டு வந்திருப்பேன்.. என் நண்பன் தாங்க எனக்கு முக்கியம்.."

"உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா முத்து.. இருந்தா சொல்லுங்க.. ப்ளீஸ்.."

முதன் முறையாக ராணி தன்னிடம் பணிவாக குழைந்து பேசியதால் சிலிர்த்து போனான் முத்து.

"டீ காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாங்களா.. நீங்க ரொம்ப நேரமா நிக்கறது எனக்கு கால் வலிக்குதுங்க.."

வேற வழி அவன் இழுத்து இழுப்புக்கெல்லாம் அவள் ஆடித் தானே ஆக வேண்டும்.

கான்டீனில் ஒரமாக ஒரு டேபிளை தேர்ந்தெடுத்த முத்து.. ராணியை எதிரே அமர செய்தான்.

அவளை விழுங்கி விடுவது போல பார்த்தவன், பேச தொடங்கினான்.

"உங்க நல்ல நேரம் நமக்கு தெரிஞ்ச ஒருத்தன் அந்த ப்ளட் குரூப் தாங்க.. உடனே ஏற்பாடு பண்ணிடலாம்.."

"சீக்கிரமா வரச் சொல்லுங்க முத்து.. இல்ல அவரால நடக்கவே முடியாதுனு டாக்டர் சொல்லுறாரு.‌. ப்ளீஸ்.."

அவள் கெஞ்சுவதை நன்றாக பார்த்து ரசித்தான்.

"நண்பனுக்கு எதாவது ஒன்னுனா அப்படியே விட்டுட்டு போயிடுவேனாங்க.. இருந்து அவனுக்கு கூடமாட ஒத்தாசை பண்ணிட்டு தான் போவேன்.. ஆங், டோனர வரச் வச்சிடலாம்.. ஆனா ஒரு சிக்கல் இருக்குதே.."

"என்ன அது..?"

"அந்த பயலுக்கு குடிக்குற பழக்கம் இருக்குங்க.. அடேய் மடையா.. குடிக்காதடா போன்ல ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்.. ஆனாலும் இந்நேரம் குடிச்சிட்டு இருப்பானா இல்லையானு தெரியலையே.."

"அய்யோஓஓ.. அப்ப அவர உடனே இங்க கூப்பிட்டு வந்துடுங்க.. குடிக்க விடாம நா பார்த்துக்குறேன்.. அவருக்கு எவ்ளோ வேணும்னாலும் பணம் கொடுக்குறேன்.."

"குடிகாரனுக்கு கூட மரியாதை கொடுக்குற உங்க நல்ல மனசு எனக்கு புரியுது.. ஆனா அவனுக்கு புரியுனுமே.. என்ன புரியலையாங்க.. பணத்துக்கு பதிலா வேற எதையோ எதிர்பாக்குறான்.. நீங்க மனசு வச்சா தான் அது முடியும்.."

கூனிக் குறுகி போனாள் ராணி. படுக்க சொல்லுகிறானா.. ராஸ்கல்.

அவனை உக்கிரமாக பார்த்தாள். அவள் கண்களில் அனல் பறந்தது.

"அய்யோஒஒ.. நா எந்த தப்பான எண்ணத்துலையும் சொல்லலைங்க.. அவனும் அப்படிபட்டவன் இல்ல.. அவன் ஒரு போட்டோகிராப்பர். மாடலிங் பண்ற பொண்ணுகள எடுக்குறது அவன் பிஸ்னஸ். இப்ப அவன் தொழில் நஷ்டத்துல ஓடிட்டு இருக்குதுனு சொல்றான்.. குடும்ப பாங்கான லேடீஸ போட்டோ எடுத்து கொடுத்தா.. பெரிய அமௌன்ட் கிடைக்கும்.. அதனால நீங்க வந்து.."

"நோ.. என்னால முடியாதுடா.. என்ன அந்த மாதிரி பொம்பளைனு நினைச்சிங்களாடா..?"

கோவத்தில் கத்தி விட்டாள். பதிலுக்கு நிதானமாக பேச ஆரம்பித்தான் முத்து.

"அப்படி இல்லங்க.. உங்கள பத்தி எனக்கு தெரியாதாங்க.. சம்பத்து இப்ப ஆபத்துல இருக்கான்.. அத மொதல்ல புரிஞ்சுக்கோங்க.. போட்டோவுக்கு போஸ் கொடுக்குறது ஒன்னு தப்பான தொழில்னு நீங்க ஏன் நினைக்குறிங்க.. ஒரு பெரிய கார்மெண்ட் கம்பெனி லேடீஸ் இன்னர்வேர்ஸுக்கு மாடலிங்கா போஸ் கொடுக்க ஆள் தேவைப்படுது.. அவங்க இன்னர்வேர போட்டுகிட்டு போஸ் கொடுக்கனும்.. உங்க முகம் விழாத மாதிரி அவனும் எடுப்பான்.. நீங்களும் எடுத்த போட்டோவ நல்லா செக் பண்ணிக்கலாம்.. ஜஸ்ட் போஸ் மட்டும் தானே கொடுக்க போறிங்க.. அவ்வளவு தான்.. எல்லாமே முறையா அக்ரீமென்ட்படி தாங்க நடக்கும்.. உங்கள நா வற்புறுத்தலைங்க.. இது உங்க இஷ்டம்.. நமக்கு டைம் கம்மியா இருக்குனு டாக்டர் வேற சொல்லிட்டாரு.. நல்லா யோசிச்சி முடிவெடுங்க.."

முத்துவுக்கு பதிலெதும் சொல்லாமல் அங்கிருந்து போய் விட்டாள் ராணி.

நேராக ஐசியூ வந்தாள்.

வெளியே இருந்து கண்ணாடி வழியாக மயக்கத்திலிருக்கும் தன் கணவனை பார்த்தாள்.

வேதனையில் கண்ணீர் சிந்தினாள்.

'நீங்க மட்டும் எழுந்து நடமாடுனிங்கனா.. இந்த படுபாவிங்க என்ன தப்பான விஷயத்துக்கு கூப்பிடுவாங்களா..?'

ஒரு மணி நேரம் கடந்தும் கூட.. கண்ணீர் சிந்துவதை நிறுத்தவில்லை ராணி.

அப்போது ஐசியூவிலிருந்து வெளியே வந்த டாக்டர் ராணியை பார்த்து விட்டார்.

"என்னமா.. டோனர கூட்டிட்டு வந்துட்டிங்களா இல்லையா.. இப்பவே மணி ஆறாச்சு.. நைட்டுக்குள்ள சர்ஜரி பண்ணனும்.. அப்புறம் சர்ஜன் இரண்டு நாள் கழிச்சு தான் வருவாரு.. நாளைக்கே சம்பத் நிலைம மோசமாயிடும்.. தேவையில்லாம கால வெட்டி எடுக்க வேண்டியிருக்கும்.."

பதறிப் போனாள் ராணி.

"ய்யோ.. அப்படியெல்லாம் செய்யாதிங்க டாக்டர்.. கொஞ்ச நேரத்துல மறுபடியும் டோனரோடு உங்கள பாக்குறேன் சார்.."

தன் கணவனுக்கு கால் இல்லாமல் வீல் சேரில் போவது போல அவள் கண் முன்னே நிழலாடியதும் உடனே முடிவெடுத்து விட்டாள்.

சுவர் ஓரமாய் ஒதுங்கியவள், முத்துவை உடனே அழைத்தாள்.

"எனக்கு ஒகேங்க.."

"அப்ப ப்ரா பேண்டிஸோட போஸ் கொடுக்க நிஜமா சம்மதிக்கிறிங்களா..?"

"ஆமா.. ஆமா.. உடனே டோனர வரச் சொல்லுங்க.." எரிச்சலில் அழைப்பை துண்டித்தாள்.

ஒரிரு நொடிகளில் உடைந்து போய் அழுது விட்டாள் ராணி.

'என்ன மன்னிஞ்சிடுங்க சம்பத்..'

ஐசியூ கண்ணாடி வழியாக தன் கணவனை பார்த்தபடி கண்ணீர் வழிய நின்றாள் ராணி.
[+] 8 users Like Solosingam's post
Like Reply
#9
Wow... ?

Such a Semma erotic story nanba
Innerwear photoshoot na semma scene ah irukum Eyy

cleavage , iduupu madipu , thoppul kuzhi, Thodai azhagu , Kundi shape
Ellamey pakalam

Athuvum Marriage ana pombala odambu nala thala thalanu
Semma kattaya irupa
Ivan avala thadavi mood ethi oka kuda chance iruku
Next update verithanama irukum pola
[+] 1 user Likes Raji (r) Gaji's post
Like Reply
#10
Niceee
[+] 1 user Likes Prabhas Rasigan's post
Like Reply
#11
Exciting update
Like Reply
#12
(30-05-2025, 12:37 PM)Solosingam Wrote: "நோ.. என்னால முடியாதுடா.. என்ன அந்த மாதிரி பொம்பளைனு நினைச்சிங்களாடா..?"
... .... .... .....
'நீங்க மட்டும் எழுந்து நடமாடுனிங்கனா.. இந்த படுபாவிங்க என்ன தப்பான விஷயத்துக்கு கூப்பிடுவாங்களா..?'
... ... ... ....
சுவர் ஓரமாய் ஒதுங்கியவள், முத்துவை உடனே அழைத்தாள்.


"எனக்கு ஒகேங்க.."

"அப்ப ப்ரா பேண்டிஸோட போஸ் கொடுக்க நிஜமா சம்மதிக்கிறிங்களா..?"

"ஆமா.. ஆமா.. உடனே டோனர வரச் சொல்லுங்க.." எரிச்சலில் அழைப்பை துண்டித்தாள்.

ஒரிரு நொடிகளில் உடைந்து போய் அழுது விட்டாள் ராணி.
.
வரவிருக்கும் ஒரு நல்ல கதைக்கு பலமான அஸ்திவாரம் போல் வந்திருக்கிறது "நண்பனின் மனைவி" கதையின் முதல் பாகம். 

சீக்கிரமே நடக்கட்டும் சம்பத்துக்கு தேவையான சர்ஜரி. கூடவே சம்பத்தின் மனைவி கதாயாகி "ராணி" க்கு அதுவும் நடக்கட்டும். முத்து ஆவலுடன் காத்திருக்கட்டும்.


சீக்கிரமே போடுங்க அடுத்த பாகத்தை !
[+] 1 user Likes raasug's post
Like Reply
#13
Good update bro
Like Reply
#14
Good start. Please continue
[+] 1 user Likes Cuckoldlover's post
Like Reply
#15
ராணியை தூரத்திலிருந்து பார்த்து விட்ட ஜீன்ஸ் போட்ட குறுந்தாடி இளைஞன் முத்துவிடம் பரபரத்தான்.

"முத்து.. நி..நீ.. நிஜமா தான் சொல்றியாடா..? இவங்கள தான் நா போட்டோ ஷூட் எடுக்க போறேனா..? அய்யோ.. சாரில செமையா இருக்காளே.. அவ முன்னழகும் பின்னழகும் என் சுண்ணிய சூடேத்துதுடா.."

"ஜொள்ளு விடுறத முதல்ல நிப்பாட்டிட்டு கொஞ்சம் அமைதியா இருடா தாஸ்.. மொத்த காரியத்தையும் நீயே கெடுத்து வுட்டுடுவ போலிருக்கே.."

தாஸை அடக்கி விட்டு ராணியின் கண் முன்னே நிப்பாட்டினான் முத்து.

"இவன் தாங்க தாஸ்.. உங்க புருஷனுக்கு ப்ளட் கொடுக்க போறதா நா சொன்ன அந்த டோனர்.."

அவனுக்கு வணக்கம் சொல்லி விட்டு மூவரும் சுவர் ஓரமாய் ஒதுங்கி பேச ஆரம்பித்தார்கள். முத்துவை கண்களாலே விசாரித்தாள் ராணி.

"இவன பச்ச தண்ணீ கூட குடிக்க விடாம தூக்கிட்டு வந்திருக்கேன்ங்க.. இவன் உடம்புலிருந்து உங்களுக்கு எத்தன பாட்டில் ப்ளட் வேணும்னாலும் தாராளமா எடுத்துக்கலாம்.. நீங்க கவலையேபடாதிங்க.. சம்பத் ஆப்ரேஷனுக்கு இனிமே எந்த பிரச்சனையும் இல்ல.."

தாஸ் முத்துவை முறைத்து பார்த்தான்.

"அப்ப சரி.. டாக்டர்கிட்ட இப்பவே இவர கூட்டிகிட்டு போயிடலாம்.. ஆப்ரேஷனுக்கு நேரமாயிட்டே போகுதே.."

"ஒரு நிமிஷம் மேடம்.."

பரபரத்த ராணியை தாஸ் கட்டுப்படுத்தினான்.

"போட்டோ ஷூட் அக்ரீமெண்ட்ல சைன் பண்ணி முடிச்சிட்டு ஒரேடியா போயிடலாம்.."

"டேய் தாஸ்.. அவங்க மேல உனக்கு நம்பிக்கை இல்லையா.. முதல்ல ப்ளட் கொடுத்துட்டு வாடா.. அப்புறம் நிதானமா பார்த்துக்கலாம்.."

தன் நண்பனின் மனைவியின் பக்கம் ஆதரவாய் பேசுவது போல நடித்தான் முத்து.

"நீ சொல்ற மாதிரி முதல்ல கொடுக்கலாம் தான்.. ஆனா ஆப்ரேஷன் சக்ஸஸ் ஆன ஜோர்ல.. மேடம் மனசு மாறி சைன் பண்ணாம.. வெறும் ஆப்பிள் ஜூஸும் பிஸ்கெட்டும் கொடுத்து அனுப்பிச்சிட்டாங்கன்னா.. அத வச்சு நா என்னடா பண்றது முத்து..?"

ராணியின் மனதிலிருந்த திட்டத்தை அப்படியே ஒப்புவிப்பது போல பேசினான் தாஸ்.

திகைத்து மௌனமான ராணிக்கு ஆதரவாய் பேசினான் முத்து.

"வந்து பேசிக்கலாம்டா தாஸ்.. பாவம் அவங்க.. ஏற்கனவே அவங்க புருஷன் அடிப்பட்டு ஐசியூல அட்மிட் ஆயிட்டாங்கன்னு தவிச்சு போய் இருக்காங்க.. இப்ப போய் இந்த மாதிரியா பேசுவ.."

"அவங்களுக்கு அவங்க புருஷன் முக்கியம்.. எனக்கு என் போட்டோ ஷூட் பிஸ்னஸ் தானே முக்கியம்.."

வராமல் அடம்பிடித்தான் தாஸ். 

தன் புருஷனுக்கு ஆப்ரேஷன் ஆக வேணுமே.. வேறு வழியில்லை. இறங்கி வந்தாள் ராணி.

"ஒகே.. ஒகே.. நா அக்ரீமெண்ட்ல சைன் பண்றேன்.. ஆனா நா சொல்ற கண்டிஷனுக்கு நீ ஒத்துக்கனும்.."

"என்ன மேடம் அது..?"

"போட்டோ ஷூட் எடுக்குற ரூம்ல.. என்ன தவிர உள்ள வேற யாரும் இருக்க கூடாது.. நானே செல்ஃப் போட்டோ எடுத்து செக் பண்ணிட்ட பிறகு தான் உங்களுக்கு வெளிய வந்து கொடுப்பேன்.. துணியில்லாம நியூடா வரச் சொல்லி கட்டாயபடுத்த கூடாது.. கடைசியா போட்டோ பார்த்துட்டு உணர்ச்சிவசப்பட்டு என்ன யாரும் தொட முயற்சிக்க கூடாது.. ஒகேவா..?"

"எல்லாம் ஒகே தான்.. ஆனா.. உள்ள வர கூடாதுனு சொல்றது மட்டும் இடிக்குது மேடம்.. நா யூஸ் பண்றது ப்ரோபஷனல் கேமரா.. உள்ள வந்து தானே நா ஆப்ரேட் பண்ண முடியும்.."

"ஆட்டோ மோடு இருக்குல்ல.. செட் பண்ணிட்டு வெளிய போயிடு.. இல்லனா எனக்கு சொல்லி கொடு.. நானே எடுத்து பார்த்துக்குறேன்.."

தலையில் அடித்து கொண்டான் தாஸ்.

தாஸ் மாட்டிய வலையில் மாட்டாமல் சாமார்த்தியமாக தப்பிக்க விரும்பினாள் ராணி.

ராணியின் கட்டுக்குலையாத தளதள மேனியை ப்ரா பேண்டிஸ் உடையோடு, நேரில் பார்க்க முடியாத ஏமாற்றத்தில் இருந்தார்கள் தாஸ் மற்றும் முத்து. ஆனாலும் தன் ஏமாற்றத்தை வெளிக்காட்டவில்லை முத்து.

"அது தான் மேடம் சொல்றாங்கல்ல.‌. அப்புறம் என்னடா.. அவங்க சொன்ன அந்த கண்டிஷன்கள அக்ரீமெண்ட்ல சேர்த்து விட்டுடு.. சைன் பண்ணிடுவாங்க.. உடனே போய் ரெடி பண்ணிட்டு வாடா.. பாத்துக்கலாம்.."

தாஸை அவசரப்படுத்தி அனுப்பி வைத்தான் முத்து.

தாஸ் புறப்பட்டு போன பிறகு.. மெதுவாக ராணியிடம் கேட்டான்.

"நம்ப பய தான்.. கொஞ்சம் அப்படி இப்படினு பேசுவான்.. ஆனா பயப்படுற அளவுக்கு கெட்டவன் கிடையாது மேடம்.. அவன நீங்க தாராளமா நம்பலாம்.."

முத்துவின் பேச்சு ராணிக்கு சிறிது நம்பிக்கையளித்தது.

"என் புருஷனோட ப்ரண்டு நீங்க.. உங்கள தான் இந்த விஷயத்துல நம்பி இருக்கேன்ங்க.."

"அட என்னங்க நீங்க.. பெரிய வார்த்தையெல்லாம் பேசாதிங்க.. இப்பவே போய் டாக்டர்கிட்ட டோனர் கிடைச்சுட்டாருனு சொல்லி வைச்சிடுங்க.. முன்கூட்டியே ஆப்புரேஷனுக்கு தயாராகனும்ல.."

ராணி ஐசியூவிற்கு போவதை பார்த்து கொண்டிருந்தான் முத்து. அவள் குலுங்கி அசைந்தாடும் பின்னழகுகள் அவனை வாட்டி வதைத்து கொண்டிருந்தது.

[Image: images-2025-06-04-T155812-495.jpg]

இவ சேலையிலயே இப்படின்னா.. பேண்டியிஸ்ல அய்யய்யோ.. கற்பனை பண்ண முடியலடா சாமி.. சம்பத் ரொம்ப கொடுத்து வச்சவன்டா.. அவனுக்கு எங்கேயோ பெரிய மச்சம் இருக்குடா..

அரை மணி நேரத்தில் புது அக்ரீமெண்ட்டோடு திரும்பினான் தாஸ்.

கையேழுத்திட முயன்ற ராணியை தடுத்தான் தாஸ்.

"படிச்சு பார்த்து கையெழுத்து போட மாட்டிங்களா..?"

"உங்க மேல நம்பிக்கை இருக்கு.. எதுக்கு படிக்கனும்..? இல்ல வில்லங்கமா எதாவது புதுசா ஒரு கண்டிஷன உள்ள சேர்த்துயிருக்கிங்களா..?"

"ஆமா.. ஆனா அது ஒன்னும் வில்லங்கமானது இல்ல.. ஒரு நாளுக்கு பதிலா இரண்டு நாள் போட்டோ சூட்டுக்கு வரனும்னு சேர்த்திருக்கேன்.. அவ்ளோ தான் மேடம்.. இது கூட செய்யலனா எப்படி மேடம்.."

இரண்டாவது நாள் வருவதனால் எதுவும் வில்லங்கம் வருமா என யோசித்து கொண்டிருந்தாள் ராணி.

குறுக்கே புகுந்தான் முத்து.

"அட என்னமா நீ.. இதுக்கு போய் இப்படி யோசிக்கிறிங்க.. தைரியமா கையெழுத்து போடுங்க.. நா இருக்கேன்ல.."

முத்து அளித்த நம்பிக்கையில் குனிந்து அக்ரீமெண்ட் பேப்பரில் கையெழுத்து போட்டாள் ராணி.

அப்போது அங்கே இருந்த ஒரு பெரிய டேபிள் பேனிலிருந்து வந்த காற்று மோதி ராணியின் இடுப்புச் சேலை சட்டென்று விலக... பக்கத்திலிருந்த இருவருக்கும் தொப்புள் தரிசனம் கொடுத்தாள்.

அவளது ஆழமான ரோஸ் நிற அழகு தொப்புளை தாஸ் கண்கள் விரிய பார்க்க.. முத்து சைடு முலையை பார்வையாலே கவ்வினான்.

காற்று அடித்து புடவை விலகியதை எதிர்பாராத ராணி, சட்டென்று புடவையை இழுத்து முதலில் முலையை மூடினாள். பின் தொப்புளை மூட, முத்து கண்களை மூடிக்கொண்டான். 

அய்யோ கடவுளே...இவ முலை, இடுப்பு, தொப்புள் குழி, கடைசியா அந்த அடிவயிறும்.. எப்போ இவள டூ பிஸ்ல பாக்க போறேனோ?

கண்களை திறந்து கிறங்கிப்போய் ராணியை பார்த்து கொண்டே இருந்தான் முத்து.

[Image: IMG-20250604-175711.jpg]

அக்ரீமெண்ட்டில் கையெழுத்து வாங்கிய குஷியில், தாஸ் உடனே போய் ப்ளட் கொடுத்து விட்டு வந்தான்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில், ஆப்ரேஷன் தியெட்டருக்குள் சம்பத் மயக்கத்துடன் அழைத்து செல்லப்பட்டான்.

வெளியே தவிப்போடு காத்து கொண்டிருந்தாள் ராணி.

மருத்துவமனைக்கு வெளியே டீ கடையில் உற்சாகமாக புகைத்து கொண்டிருந்தார்கள் முத்துவும் தாஸும்.

"அழகு பத்தினி ராணிக்கு ஏதோ பெருசா ப்ளான் பண்ணியிருக்கனு மட்டும் புரியுது.. அது என்னடா முத்து..?" 

ஆவலை அடக்க முடியாமல் கேட்டு விட்டான் தாஸ்.

"அதுவா.. அஸ்கு புஸ்கு.. இப்ப சொல்ல மாட்டேன்டா.."

உரக்க சிரித்து கொண்டிருந்தான் முத்து.

சிரிப்புக்கு இடையே சொன்னான்..

"நேர்ல நீயே பார்த்து தெரிஞ்சுக்குவ தம்பி.. கொஞ்சம் வெய்ட் பண்ணுடா.."

மீண்டும் உரக்க சிரித்து அவனை வெறுப்பேற்றினான்.
[+] 8 users Like Solosingam's post
Like Reply
#16
ராணியின் இக்கட்டான நிலைமையில் தாஸ் மற்றும் முத்து தாங்களுக்கு சாதமாக பயன்படுத்தி அவளை புகைப்படம் எடுக்க கொடுக்கும் அக்ரீமெண்ட் மூலமாக கையெழுத்து வாங்கியது நன்றாக உள்ளது. கடைசியாக முத்து யோசனை செய்யும் தந்திரங்களை சொல்லியது பார்க்கும் போது இனிமேல் தான் ராணி உடன் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
#17
Varave vaaa
Semmaya irukku nanba
Seekirama adutha pathivu podunga
Naga ethirpatha Scene vara poguthu
Late Panama Seekirama update pannuga Thalaiva
[+] 1 user Likes Raji (r) Gaji's post
Like Reply
#18
Wow sema bro eagerly waiting for next update
[+] 1 user Likes balamurali's post
Like Reply
#19
(04-06-2025, 02:58 PM)Solosingam Wrote: ... .... ....

"முத்து.. நி..நீ.. நிஜமா தான் சொல்றியாடா..? இவங்கள தான் நா போட்டோ ஷூட் எடுக்க போறேனா..? அய்யோ.. சாரில செமையா இருக்காளே.. 
... .... ....

தன் புருஷனுக்கு ஆப்ரேஷன் ஆக வேணுமே.. வேறு வழியில்லை. இறங்கி வந்தாள் ராணி.

"ஒகே.. ஒகே.. நா அக்ரீமெண்ட்ல சைன் பண்றேன்.. ஆனா நா சொல்ற கண்டிஷனுக்கு நீ ஒத்துக்கனும்.."
... ..... ..... 
தாஸ் மாட்டிய வலையில் மாட்டாமல் சாமார்த்தியமாக தப்பிக்க விரும்பினாள் ராணி.

அரை மணி நேரத்தில் புது அக்ரீமெண்ட்டோடு திரும்பினான் தாஸ்.
... ..... 

"நேர்ல நீயே பார்த்து தெரிஞ்சுக்குவ தம்பி.. கொஞ்சம் வெய்ட் பண்ணுடா.."

மீண்டும் உரக்க சிரித்து அவனை வெறுப்பேற்றினான்.

பத்தினி பெண்கள் இப்படித்தான் முதலில் தயங்குவார்கள். 2, 3 தடவை அது நடந்து விட்டால் சகஜமாகி விடுவார்கள்.  இப்போதைக்கு வெறும் மாடலிங் மட்டும் தான். 

போகப்போக கதை இன்னும் சுவாரஸ்யமாக வரும் ! க்ளைமாக்ஸ்,  முக்கியமான கட்டம் முதன் முதலாக கற்பு கலைவது இனிமேல் தன் நடக்கப் போகிறது.  

ஆவலுடன் காத்திருப்போம், அடுத்த பாகத்திற்கு !
[+] 1 user Likes raasug's post
Like Reply
#20
இதுவரை இக்கதையை ஆதரித்தவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
[+] 1 user Likes Solosingam's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)