அண்ணியன்
(12-10-2025, 11:22 PM)அந்நியன் Wrote: Love is a feeling.. Lust is a need..
And.. Lust will never beat the love..

completely disagree. Most of the love marriages end up in kalla kadhal. So lust always beat love.  Sick Angryfire
[+] 2 users Like Dumeelkumar's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Lust is first. Love is next.
[+] 1 user Likes Bigil's post
Like Reply
(16-10-2025, 11:17 AM)Dumeelkumar Wrote: completely disagree. Most of the love marriages end up in kalla kadhal. So lust always beat love.  Sick
Character wise there will be some exceptions..
Like Reply
அபியைக் கண்டதும் நான் சீட்டிலிருந்த எனது காலை எடுத்து கீழே வைத்து அவளுக்கு அமர இடம் கொடுத்தேன். அவளும் அமைதியாக ஏறி காரில் அமர்ந்து கொண்டாள். கார் அங்கிருந்து கிளம்பியதும், அவளது அத்தைக்கு கால் செய்து அவள் ஹாஸ்பிடலிலிருந்து கிளம்பி விட்டதாக தகவல் கொடுத்துவிட்டு, பின்னர், அண்ணனுடன் பேசிக்கொண்டு வந்துகொண்டிருந்தாள்.

அவள் உண்மையில் என்னை அடையாளம் கண்டுகொண்டாளா இல்லையா என்று எனக்குப் புரியவில்லை. என்னைக் கண்ட பின்னரும் கூட அவளது முகத்தில் வித்தியாசமான எந்தவொரு அறிகுறியும் தென்படவும் இல்லை. ஆகையால், நான் அமைதியாக அமர்ந்துகொண்டு, அடுத்து என்ன செய்யலாம், எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

சற்று நேரப் பயணத்தின் பின்னர், அவள் எனது தொடையில் தட்டினாள். நான் அவள் பக்கம் திரும்பியதும், அவளது ஃபோனை என்னிடம் நீட்டினாள். நானும் ஃபோனை வாங்கி என்னவென்று பார்த்தேன்.

அதில், "பஸ்ல நடந்தத யார்கிட்டயும் சொல்ல வேணாம். ப்ளீஸ்" என்றிருந்தது.

அதனை வாசித்ததும் எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. என்னுடைய ஃபோன் நம்பர் அவளிடம் இல்லாத காரணத்தினால், டெக்ஸ் மெசேஜ் ஆப்பில் அதனை டைப் செய்து என்னிடம் காட்டியிருந்தாள். உடனே நானும் இதுதான் சாக்கு என்று, அவள் டைப் பண்ணியிருந்ததற்கு மேலே நம்பர் டைப் பண்ணும் இடத்தில் என்னுடைய நம்பரை டைப் செய்து அந்த மெசேஜை எனக்கே அனுப்பினேன். பின்னர், அவளது ஃபோனை அவளிடமே திரும்பவும் கொடுத்துவிட்டு, எனது ஃபோனை எடுத்து,

"பயப்பட வேணாம். இதையெல்லாம் யாராச்சும் வெளிய சொல்லுவாங்களா? கூல்" என்று டைப் செய்து ரிப்ளை அனுப்பினேன்.

அவள் "தேங்க்ஸ்" என்று எனக்கு ரிப்ளை அனுப்ப நானும் தொடர்ந்தேன்.

"நா தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்"

"எதுக்கு?"

"பஸ்ல அப்புடி ஒரு அருமையான சம்பவத்த பண்ண எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு."

"அத பத்தி பேசவேணாம். ப்ளீஸ்."

"வை? வாட் ஹெப்பன்ட்?"

"இந்த மதிரி ஒரு தப்ப பண்ண நா எப்புடி ஒத்துகிட்டேன்னு எனக்கு தெரியல. ஆனா, நா பண்ணுன தப்புனால தான் என் புருஷனுக்கு இப்புடி ஆய்டிச்சின்னு நெனைக்கிறேன். பாவம் அவரு.."

"லூசு மாதிரி பேசாதீங்க. அப்போ.. நாம பண்ண தப்புனால தான் பஸ்ல வந்த எல்லாருக்குமே அடி பட்டிச்சா?"

"அப்புடின்னு இல்ல. ஆனா என் புருஷனுக்கு அடிபட்டதுக்கு நா தான் காரணம்ன்னு எனக்கு தோணுது. அதனால தான் சொன்னேன்."

"அப்புடியெல்லாம் எதுவும் இல்ல. சும்மா எதையாவது யோசிக்காம நார்மலா இருங்க. எல்லாருக்கும் தான் அடிபட்டிருக்கு.. அது கொஞ்ச நாள்ல சரியாகிடும். அதே மாதிரி உங்க புருஷனுக்கும் ஓகே ஆயிடும். டோன்ட் வொர்ரி"

"ஹ்ம்ம். இருந்தாலும் மனசு உறுத்தலா இருக்கு."

"ஐயோ..! அதப்பத்தி எதுவும் யோசிக்காதீங்க. ப்ளீஸ்."

"ஹ்ம்ம். ட்ரை பண்றேன். ஆனா, என்னோட லைஃப்ல மட்டும் விளையாடிடாதீங்க. ப்ளீஸ்.. உங்கள கெஞ்சி கேட்டுக்குறேன். தயவு செஞ்சி இதப் பத்தி நீங்க யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.." என்று அனுப்பிவிட்டு எனது பதிலைக் கூட எதிர்பார்க்காமல் ஃபோனை மீண்டும் அவளது ஹேண்ட் பேக்கினுள் திணித்துவிட்டு சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

அவள் பேசியதனை வைத்துப் பார்க்கும் பொழுது அவளது அப்போதைய மனநிலை எனக்கு நன்றாகவே புரிந்தது. அவள் பஸ்ஸில் வரும் பொழுது இருந்த மனநிலைக்கும், விபத்தின் பின்னர் இருக்கும் மனநிலைக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அவள் பஸ்ஸில் வரும் பொழுது என்னை அனுமதித்தாள் என்பதற்காக இப்பொழுதும் என்னை அனுமதிப்பாள் என்று நான் நினைத்தது முட்டாள்தனம் என்று புரிந்து கொண்டேன். ஒரு விபச்சாரியாகவே இருந்தாலும் அவளுக்கும் உணர்வு என்று ஒன்று இருக்கும். சந்தர்ப்பத்திற்கு அமைய அவளுக்கும் விருப்பு, வெறுப்பு என்பதும் இருக்கும். ஆகையால், அபியை இப்போதைக்கு எதுவுமே செய்ய வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டு நானும் சீட்டில் சாய்ந்து படுத்து கண்களை மூடினேன்.

நான் நினைத்தது ஒன்று.. ஆனால் நடந்ததோ வேறு ஒன்று.. அவள் எனது கைக்குள்ளே தான் இருக்கின்றாள், அவளை இலகுவாக என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்று நினைத்து, ஓவர் கான்ஃபிடென்ஸ்ஸில் அண்ணியிடம் தைரியமாக செய்து கொண்ட சேலன்ச்சில் அப்பொழுதே மனதளவில் நான் தோற்றுப் போனேன்.

இருந்தாலும், அண்ணியிடம் தோற்றுப் போக எனக்கு மனம் வரவில்லை. எப்படியாவது அவளுடன் செய்து கொண்ட சேலேன்சில் நான் ஜெயித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன். என்ன செய்யலாம் என்று யோசனையில் ஆழ்ந்த போது, அருமையான ஐடியா ஒன்று எனக்குத் தோன்றியது. உடனே அதனை நடைமுறையும் படுத்தினேன்.

அண்ணா வேகமாக காரை செலுத்திக் கொண்டிருந்தான். நான் யாருக்கும் தெரியாமல் கையை மடித்து கார் கதவில் ஓங்கி ஒரு குத்து விட்டேன்.

நான் எதிர் பார்த்ததை விடவும் பெரிதாகவே "த்துப்" என்று சத்தம் கேட்க, அண்ணனும் திடீரென வந்த சத்தத்தில், என்னவோ ஏதோ எனப் பயந்து, திடீரென பிரேக் போட, நான் "ஆஆஆ" என்று வலியில் துடிப்பது போல அலறினேன்.

"என்னாச்சி?" என்று மூன்று பேருமே பதட்டத்துடன் கேட்டனர்.

"சடன் பிரேக் போட்டதுல கால் இதுல அடி பட்டிரிச்சி" என்று வலிப்பது போல சிணுங்கிக் கொண்டு கூறினேன்.

அண்ணா உடனடியாக காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு பின்னால் திரும்பி காரின் லைட்டை ஆன் செய்தான்.

"அடேய்ய்.. கால பத்துரமா வச்சிக்கோன்னு சொன்னன் தானே!" என்று அவன் என்னைக் கடிந்து கொள்ள, அண்ணியோ, "நீங்க வண்டிய மெதுவா ஓட்டுங்க" என்று அண்ணனைக் கடிந்து கொண்டாள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அபி,
"பாவம். கால கீழ வச்சிருந்ததனால தான் அடி பட்டிருக்கு." என்று அண்ணனைப் பார்த்து கவலையுடன் கூறிவிட்டு, "நீங்க கால தூக்கி சீட்ல வச்சி கம்ஃபர்டபிளா உக்காருங்க." என்று என்னைப் பார்த்துக் கூறியபடி, அவளுக்கும் எனக்கும் இடையில் சீட்டில் வைத்திருந்த அவளது ட்ராவெல்லிங் பேக்கையும் ஹாண்ட் பேக்கையும் எடுத்து கீழே வைத்தாள்.

நானும் காலைத் தூக்கி முட்டியை மடித்து சீட்டில் வைத்து அபியைப் பார்த்தபடி திரும்பி அமர்ந்தேன். எனது பெருவிரல் நன்றாகவே வீங்கிப் போய் இருந்தது. வீங்கிய இடத்தை மெல்ல எனது விரல்களால் அழுத்தி வருடினேன்.

அபிக்கு மனதில் மிகப்பெரிய ஒரு குற்ற உணர்ச்சி மேலிட்டிருக்கும் போல,
"இதுக்குத் தான் நா கேப்லயே போறேன்னு சொன்னேன்" என்று அண்ணனைப் பார்த்துக் கூறினாள்.

"சரி.. பரவால்ல. கால அப்புடியே வச்சிக்கிட்டா சரி தான்.." என்று அண்ணா அவளை சமாளித்தான்.

ஆனாலும், அபி விடுவதாக இல்லை.. அவளால் தான் எனக்கு அடிபட்டுவிட்டதாக நினைத்துக் கொண்டு, ஒரு மனிதாபிமான அடிப்படையில்,
"உங்களுக்கு இப்புடி கால வச்சிருக்க கஷ்டமா இருந்தா, என் மடில வச்சின்னு கம்ஃபர்டபிளா சாஞ்சிக்கோங்க.. பரவால்ல." என்று கூற.. நான் உடனே அண்ணியைப் பார்த்தேன். அவளது முகம் அந்த ஒரு நொடிப் பொழுதில் கருமேகங்கள் சூழ்ந்த வானம் போல இருண்டது.

அடுத்த நொடியே, அவள் அண்ணனைப் பார்த்து விட்டு, அபியைப் பார்த்து,
"ஐயய்யோ.. உங்களுக்கு எதுக்கு சிரமம்? நீங்க முன் சீட்ல வந்து உக்காருங்க. நா வேணா பின்னாடி வரேன்" என்றாள்.

"ஹ்ம்ம். ஆமா.. நீ முன்னாடி வந்து உக்காரு அபி" என்றான் அண்ணா.

அவளும் சரியென்று இறங்க.. இருவரும் இடம் மாறி அமர்ந்து கொண்டனர்.

சேலேன்சில் நான் ஜெயித்துவிட்டால் நான் என்ன சொன்னாலும் செய்ய வேண்டும் என்கின்ற பயத்தில் சட்டென அவள் நடித்த நாடகத்தினைப் பார்த்து நான் வியந்தேன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் எனக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்ததும், நான் ஒரு வகையான நக்கல் சிரிப்போடு அவளது முகத்தைப் பார்த்தேன். அவள் என்னைக் கொடூரமாக முறைத்தாள்.

நான் அப்படியே அமர்ந்திருந்தேன். அண்ணா மீண்டும் என்னைத் திரும்பிப் பார்த்து,
"அண்ணி மடில காலத் தூக்கி வச்சிக்கோ"
என்றான்.

"இல்லண்ணா.. பரவால்ல.. நா இப்புடியே இருக்கேன்."

"அடேய்ய். பரவால்லடா.. வெக்கப்படாம வச்சிக்கோ.."

எனக்கோ அவன் "அவளையே வச்சிக்கோ" என்று கூறுவது போல இருந்தது.. நான் மீண்டும் அண்ணியைப் பார்த்தேன். அவள் மீண்டும் என்னைப் பார்த்து முறைத்தாள். நான் பயத்தில் அப்படியே இருக்க.. அண்ணா லைட்டை அணைத்து விட்டு வண்டியை மீண்டும் ஓட்ட ஆரம்பித்தான். அவள் அப்படியே இருந்து கொண்டு ஃபோனை நோண்ட ஆரம்பித்தாள். ஃபோனின் ஸ்க்ரீன் லைட்டின் வெளிச்சத்தில் நான் அவளது முக அழகையும் அவள் மூச்சு விடும் போது மேலும் கீழுமாய் ஆடி அசையும் அவளது முன்னழகுகளையும் ரசித்துக் கொண்டு சௌகரியமாக அமர்ந்திருக்க, அவளிடமிருந்து ஒரு வாட்ஸாப் மெசேஜ் வந்தது.

"அந்தப் பயம் இருக்கணும்." என்று நக்கலாக அனுப்பி இருந்தாள்.

"எனக்கென்ன பயம்? உங்களுக்குத் தான் பயம். சேலேன்ச்ல தோத்துட்டா நா சொல்லறதெல்லாம் பண்ண வேண்டி வந்துருமேன்னு பயந்து அவள முன்னாடி போக வச்சிட்டீங்க.."

"நா ஒண்டும் பயத்துல இத பண்ணல. நீங்க சேலேன்ச்ன்னு பேர்ல, அவ மடி மேல கால வச்சிக்கிட்டா நல்லாவா இருக்கும்? அதுவும் நானும் கூடவே இருக்கும் போது, அப்புடி உங்கள பண்ண அனுமதிக்க முடியுமா சொல்லுங்க?அவ நம்ம ஃபேமிலிய பத்தி என்ன நினைப்பா?"

"அவ நெனைக்கிறது இருக்கட்டும். ஆனா, நா அவ மடி மேல கால வைப்பேன்னு நீங்க நெனச்சீங்களா?"

"அதானே சேலேன்ச்..!"

"அண்ணா சொல்லியும் கூட நா உங்க மடி மேலயே கால் வைக்கல. அவ மடி மேல எப்புடி அண்ணி வைப்பேன்? என்னப் பத்தி நீங்க புரிஞ்சிகிட்டது அவ்ளோ தானா? என்ன அண்ணி நீங்க?"

"அப்புறம் எதுக்கு இந்த மாதிரி ஒரு ட்ராமாவ பண்ணீங்க?"

"அது ஜஸ்ட் உங்கள பயம் காட்றதுக்காக பண்ணேன். நெனச்ச மாதிரியே நடந்துரிச்சி.. ஹாஹா.."

"நம்பிட்டேன்..."

"நீங்க நம்பலன்னாலும் அது தான் உண்ம. அது மட்டுமில்ல.. நா அவ மடில கால வைக்கலன்னாலும் இந்த சேலேன்ச்ல நா தான் ஜெயிச்சேன். ஏன்னா..! அவளே வச்சிக்க ஒத்துக்கிட்டதுக்கு அப்புறம் அவ மடில கால வைக்கிறது ஒண்டும் பெரிய விஷயம் இல்ல..!"

"அதுக்கு?"

"சேலேன்ச்ல தோத்துட்டா நா என்ன சொன்னாலும் செய்றேன்னு சொன்னீங்களே.!"

"சோ?"

"நா சொல்றத செய்யணும்"

"அதெல்லாம் முடியாது."

"வாக்கு மாற மாட்டேன்னு சொன்னீங்களே?"

"அது நா சும்மா சொன்னேன்.."

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. நா சொல்றதெல்லாம் நீங்க செஞ்சே ஆகணும்."

"நோ வே.."

"அப்புறம் எதுக்கு அவ்ளோ தைரியமா சேலேன்ச் பண்ணீங்க?"

"அது அப்புடித்தான்."

"ச்சீ.. வெக்கமா இல்லையா உங்களுக்கு? இந்த மாதிரி பொய் சொல்லி சேலேன்ச் பண்ணுறதுக்கு? கொஞ்சம் மிஸ் ஆனாலும், அடிதான் விழுந்திருக்கும்." நக்கல் கலந்த கோபத்துடன் கூறினேன்.

"சரி.. இப்ப என்ன? நீங்க சேலேன்ச்ல வின் பண்ணிடீங்க. நா தோத்துட்டேன். இப்ப நீங்க சொல்றதெல்லாம் நா பண்ணனும். அதானே?"

"ஹ்ம்ம். அதே தான்."

"சரி. நீங்க என்ன சொன்னாலும் நா பண்றேன்."

"ரியல்லி?"

"ஆமா.. ஆனா ஒரு கண்டிஷன்."

"என்ன கண்டிஷன்?"

"முதல்ல நீங்க அனுப்புன அந்தக் கவிதைய நீங்க அனுப்புனதா சொல்லி அண்ணாகிட்ட நா காட்டுவேன். அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் நா செய்றேன்."

"நா சொல்றத முதல்ல பண்ணுங்க. அப்புறமா அண்ணாகிட்ட நீங்க என்ன வேணா காட்டிக்கோங்க."

"அதெல்லாம் முடியாது. நா சொன்ன கண்டிஷனுக்கு ஓகேன்னா நானும் ரெடி.."

"ஹ்ம்ம்.. நா ரெடி.." அவள் அதனை அண்ணனிடம் காட்ட மாட்டாள் என்கின்ற அதீத நம்பிக்கையில் பொய்யாகக் கூறினேன்.

"அப்போ.. கவிதைய காட்டவா?"

"ஹ்ம்ம்.. தாராளமா.."

"ரைட் ஓகே. வீட்டுக்குப் போனதும் காட்றேன்."

"ஹ்ம்ம்"

அதன் பிறகு கொஞ்ச நேரம் அமைதியாக ஃபோனை நோண்டிக்கொண்டு வந்தவள், மீண்டும் மெசேஜ் செய்தாள்.

"கால் வலிக்குதா?"

"ஹ்ம்ம்."

"பெருசா வீங்கி இருக்கு"

"ஹ்ம்ம்"

"வேற எங்கயெல்லாம் அடிபட்டிருக்கு?"

"முட்டிலயும் தோள்லயும்"

"அப்போ முட்டியும் வலிக்குதா?"

"ஆமா"

"அப்போ இப்புடி இருந்தா முட்டி வலிக்குமே..!"

"ஹ்ம்ம். வலிக்குது தான்."

"கஷ்டமா இருந்தா கால மடில போட்டு நீட்டி நிமிர்ந்து உக்காருங்க."

"ரியல்லி?"

"ஹ்ம்ம்"

"என்ன திடீர்னு?"

"பாவமா இருக்கு. அதனால தான்."

"பாவம் இவ்வளவு லேட்டாவா வரும்..?"

"ஆமா..!"

"இட்ஸ் ஓகே அண்ணி. தேங்க்ஸ். நா கால இப்புடியே வச்சிக்கிறேன். பரவால்ல."

"சும்மா சீன் போடாம எடுத்து வைங்க"
என்று அனுப்பி விட்டு, ஃபோனை பக்கத்தில் வைத்துவிட்டு, எனது காலைப் பிடித்து தூக்கி நிமிர்த்தி பத்திரமாக அவளது மடியில் வைத்துக் கொண்டாள்.

ஆஹா.. ஆஹா.. என்னவொரு அருமையான சுகம். பஞ்சு மெத்தையே தோற்றுப் போகும் அளவுக்கு அவளது தொடைகளின் சதைகள் அவ்வளவு மென்மையாக இருந்தன. காலின் கீழ்பகுதி அவளது தொடைகளின் சதையில் லேசாக அமுங்கிப்போனது. அவளது தொடைகள் அவ்வளவு சதைபிடிப்பானவை என்று அன்றுதான் நான் உணர்ந்து கொண்டேன்.

காலை மடியில் வைத்ததும், அவளது இரு கைவிரல்கள் எனது கால்விரலின் வீக்கத்தினை மெல்ல வருட ஆரம்பித்தன. 

தொடரும்..
Like Reply
Super bro keep going
[+] 1 user Likes sureshoo7's post
Like Reply
Good update nanba
[+] 1 user Likes Ironman0's post
Like Reply
Love the dialogues
[+] 1 user Likes Punidhan's post
Like Reply
Krishna was waiting for a chance to touch him, Now both got the chance to touch each other. potta husband eh arrange panni koduthuttan.
[+] 2 users Like Sanjjay Rangasamy's post
Like Reply
(16-10-2025, 11:55 PM)sureshoo7 Wrote: Bro continuity miss aaguthu bro pls check last and this update

Correct ah than irukku nanba miss ethum therila ungalukku therinja sollunga correction pannikuvaru
[+] 2 users Like Vkdon's post
Like Reply
(16-10-2025, 11:55 PM)sureshoo7 Wrote: Bro continuity miss aaguthu bro pls check last and this update

Y bro? Ennaachi?

Idhukku mudhala ulla Episode padikkalayo theriyala neenga.. Please check..
[+] 1 user Likes அந்நியன்'s post
Like Reply
Good update
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY :)
 [/b]DON'T HATE SPEECH Namaskar
[+] 1 user Likes Lusty Goddess's post
Like Reply
Awesome update dude
[+] 1 user Likes xbiilove's post
Like Reply
first viral veekatha thadavuva.. apuram sunni veekatha thadavuva. sunni setha Annangaran kannadi valiya parthu enthirikkatha sunniya thadavi kitta car ottuvan.
[+] 2 users Like jiivajothii's post
Like Reply
Excellent one
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
Hi அந்நியன்

அண்ணியன் என்ற இந்த கதையை மிக அழகாக கொண்டு செல்கின்றீர்கள். ரொம்ப சுவாரசியமாகவும் அதே நேரம் மிக மிக யதார்த்தமாகவும் கொண்டு செல்கின்றீர்கள்.

நிஜத்தில் நடப்பது குறைவு தான் என்றாலும் ஒரு அண்ணியை கரெக்ட் பண்ணுவது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யும் விஷயம் அல்ல. அவ்வாறு செய்தால் அண்ணி மற்றும் கொழுந்தன் இருவருடைய வாழ்க்கையும் வீணாய் போய்விடும். அதனால் மிக கவனமாக அண்ணியை கரெக்ட் பண்ணும் வேலையை செய்ய வேண்டும். இந்தக் கதை அந்த மூடிலும் இருக்கிறது அதே நேரம் காமக் கிளர்ச்சி கொடுக்கும் மூடிலும் இருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளை இதே போன்ற யதார்த்தத்தோடும் சுவாரஸ்யத்தோடும் எதிர்பார்க்கின்றோம்.

நண்பர்கள் அனைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்
[+] 3 users Like RARAA's post
Like Reply
Good going. Let the car meet with another accident and karthik die so that routes are clear for krishna and hemavathi.
[+] 1 user Likes Prabhas Rasigan's post
Like Reply
Now anni will lift her saree and keep on leg of koluntan between her thighs and take her boobs out of blouse keep another leg between her boobs and give a hot and ice pack to pain in the legs same time.
[+] 1 user Likes Vishal Ramana's post
Like Reply
Excellent
[+] 1 user Likes Samadhanam's post
Like Reply
Story was superb bro
I expect abi was sitting back with hero
And give shock treatment to anni
Any possible to close with anni in the car?
[+] 1 user Likes samns's post
Like Reply
நாம் ஆசையுடன் காதலிக்கும் ஒரு அழகிய தேவதையின் ஓரக்கண் பார்வை படுவதே நம்மைக் கிளர்ச்சியடையச் செய்யும் பொழுது, நான் ஆசையுடன் அடையத் துடிக்கும் எனது ஆசை நாயகி ஹேமா எனது காலை எடுத்து அவளது மடியில் வைத்துக் கொண்டு எனது கால் விரலினை அவளது பூவிரல்களால் வருடிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?நரம்பு மண்டலம் முழுவதும் கிளர்ச்சியடைந்து நான் ஆகாயத்தில் மிதந்துகொண்டிருந்தேன்.

உண்மையில் அவளது வருடல்களில் ஒரு விதமான பாசத்தினை நான் உணர்ந்தேன். கடமைக்காக என்று இல்லாமல் மிகுந்த பாசத்துடன் அவள் எனது விரலினை வருடிக்கொண்டிருந்தாள். விரலில் இருந்த வலி முழுவதையும் ஸ்ட்ராவ் போட்டு உறிஞ்சுவது போல விரல்களால் உறிஞ்சி எடுத்துக்கொண்டிருந்தாள். எனது உணர்ச்சி நரம்புகள் மூளைக்கு அனுப்பிக்கொண்டிருந்த வலி என்னும் உணர்ச்சியை காமம் என்னும் உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாகத் தோற்கடித்து முன்னேறிக் கொண்டிருந்தது.

அவள் எனது ஆண்மை என்னும் இசைக்கருவியை அவளது விரல்கள் கொண்டு வாசிக்க வாசிக்க.. எனது ஆண்மையின் அடையாளம் வீரியம் கொண்டு பேண்ட்டினுள் முட்டிக்கொண்டு நிற்க.. நானோ என்னையும் எனது ஆண்மையின் வீரியத்தினையும் கட்டுப்படுத்த முடியாமல் பாம்பாக நெளிந்து கொண்டிருந்தேன். பஸ்ஸில் அபியை விரலினால் சீண்டியதனைப் போல இவளை என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஏனென்றால், முன்னைய நாள் இரவு நான் அனுப்பிய கவிதையை வாசித்துவிட்டு என்னுடன் கோபித்தவள் இப்பொழுது தான் ஏதோ பாவம் பார்த்து என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். கிடைத்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்துகிறேன் என்ற பெயரில் அவளை லேசாக சீண்டினாலும் அது மீண்டும் எனக்கே பெரிய ஆப்பாகி விடக்கூடும். ஆகையால் நல்ல பிள்ளை போல சற்று நேரம் அப்படியே அவள் தந்த சுகானுபவத்தில் மிதந்து கொண்டிருந்துவிட்டு அவளது மடியிலிருந்து காலை எடுத்து சீட்டில் மடித்தபடி வைத்துக் கொண்டு சௌகரியமாக சாய்ந்து அமர்ந்து கொண்டு ஃபோனை எடுத்து,

"தேங்க்ஸ்" என மெசேஜ் செய்தேன்.

"போதுமா?"

"ஹ்ம்ம். வலியெல்லாம் பறந்து போயிடிச்சி. ரொம்ப தேங்க்ஸ்"

"ஹ்ம்ம். வலிச்சா சொல்லுங்க. மசாஜ் பண்ணி விடுறேன்."

"ஹ்ம்ம்."

அதன் பின்னர் அவள் பேசாமல் சீட்டில் சாய்ந்தபடி கண்ணயர.. நானும் சற்று சாய்ந்து கொண்டேன். ஊருக்கு வந்ததும் அபியை அவளது வீட்டில் இறக்கிவிட்டு நாங்கள் வீட்டுக்கும் வந்து சேர்ந்தோம்.

அப்பா, அம்மாவிடம் நடந்தவற்றைக் கூறி சமாளித்துவிட்டு, அண்ணனின் உதவியுடன் ஆடைகளைக் களைந்து பாத்ரூம் சென்று லேசாக ஒரு குளியலையும் போட்டுவிட்டு லுங்கியொன்றையும் அணிந்து கொண்டு, ரூமுக்கு வந்து படுக்கத் தயாரானேன். சற்று நேரத்தில் கதவில் தட்டிவிட்டு, கதவைத் திறந்து கொண்டு அண்ணி உள்ளே வந்தாள். அவளது கையில் ஒரு சிறிய குப்பியும் ஒரு இறகும் இருந்தது.

"என்னது?"

"தைலம். வீக்கத்துக்கும் வலிக்கும் நல்லது. பூசி விடவா?"

"வேணாம் அண்ணி. இருக்கட்டும்."

"பரவால்ல.. பூசிவிடுறேன்."

"வேணாம் அண்ணி. நா இப்ப தான் குளிச்சேன். அதுல வைங்க. தேவப்பட்டா நானே எடுத்து பூசிக்கிறேன்."

"ஹ்ம்ம்" என்று குப்பியை மேசை மீது வைத்துவிட்டு, எனது காலின் கீழ் ஒரு தலையணையையும் எடுத்து வைத்துவிட்டு,

"வந்ததும் வராததுமா இந்த நடு சாமத்துலையும் குளிக்கணுமா?" என்று கேட்டாள்.

"ஹ்ம்ம்.. கனவுல நிறைய கேர்ள்ஸ் வருவாங்கல்ல..! ஃப்ரெஷ்ஷா இருக்க வேணாமா?"

"ஆமா.. இவரு பெரிய..!"

"ஹாஹா..!"

"சரி.. நா கிளம்புறேன்."

"ஹ்ம்ம். குட் நைட் அண்ணி. ரொம்ப தேங்க்ஸ்"

"எதுக்கு தேங்க்ஸ்?"

"என்ன ரொம்ப கேர் பண்றீங்க. அதுக்காக."

அவள் பதில் கூறாமல், லேசாக என்னைப் பார்த்து புன்னகைத்துவிட்டுக் கிளம்பினாள். அவள் போனதும், அன்றைய நாளில் நடந்த விசித்திரங்களை மனதில் அசைபோட்டுக் கொண்டு அசதியில் அப்படியே தூங்கிப் போனேன். 

காலை எழுந்ததும் பரபரப்பாக ரெடியாகிக் கொண்டு நானும் அண்ணனும் ஹாஸ்பிடல் கிளம்பினோம். சிறிய சர்ஜரி என்பதனால் அன்று பகலே எல்லாமே முடிந்தது. ஆனாலும் சர்ஜரி முடிந்து ஒரு நாளாவது டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதனால் அவர்கள் என்னை ஒரு வார்ட் ரூமுக்கு மாற்றினார்கள். அண்ணா மட்டும் பக்கத்தில் இருந்தான். எனக்கு மிகவும் போரிங்காக இருந்தது. கையில் ஃபோனும் இருக்கவில்லை. சர்ஜரி பற்றிய பயத்திலும் பரபரப்பிலும் ஃபோனைப் பற்றி சுத்தமாக மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருந்தேன்.

அன்று மாலை நேரம் வீட்டில் இருந்து எல்லோரும் என்னைப் பார்க்க வந்திருந்தனர். ஆனால், அண்ணியின் முகத்தில் மாத்திரம் வழமைக்கு மாறான ஒரு வித்தியாசம் தெரிந்தது. முன்னைய நாள் இரவு இருந்த அந்த பாசமுகம் மறைந்து கோபமுகமாகத் தெரிந்தது. அவள் என்னுடன் சரியாகப் பேசவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவள் எனது ஃபோனை என்னிடம் நீட்டினாள்.

நான் ஃபோனை வாங்கிப் பார்த்தேன். அதில் நிறைய மிஸ்ட் கால்கள் இருந்தன. யார் யார் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது, அதில் அபியின் நம்பரும் இருந்தது. இரண்டு மூன்று தடவைகள் அவள் கால் செய்திருந்தாள். எல்லோரும் போனதன் பின்னர் ஆறுதலாக அவளுடன் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு போனை ஓரத்தில் வைத்து விட்டு வந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அண்ணி எனது முகத்தைக் கூடப் பார்க்காமல் அமர்ந்திருந்தாள். வீட்டுக்குச் செல்லும் போது கூட என்னிடம் எதுவுமே சொல்லாமல் சென்று விட்டாள்.

அவள் போனதும், "என்னாச்சி உங்களுக்கு? ஏதும் கோவமா?" என்று கேட்டு அவளுக்கு மெசேஜ் ஒன்றினை அனுப்பிவிட்டு, அபியின் நம்பருக்கு கால் செய்து அவளுடன் பேசினேன். அவள் என்னை நலம் விசாரிக்க கால் பண்ணியிருந்ததாகக் கூறினாள். கொஞ்ச நேரம் அவளுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஃபோனை கட் செய்துவிட்டு வாட்ஸாப் பக்கம் செல்ல.. அங்கு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி எனக்குக் காத்திருந்தது.

"என்ன சார்? அபி கூட பேசுனீங்களா?" என்று கேட்டு அண்ணி எனக்கு ரிப்ளை செய்திருந்தாள்.

இவளுக்கு எப்படி அபியும் நானும் பேசுவது தெரியும் என்ற ஐயத்தில், "யாரு அபி?" என்று கேட்டேன்.

"நடிக்காதீங்க சார்.. நைட் நம்ம கூட கார்ல வந்த அந்த அபிய பத்தித் தான் நா கேக்குறேன்."

"அவ கூட நா எதுக்கு பேசணும்?"

"அப்புறம் அவ எதுக்கு உங்களுக்கு கால் பண்ணியிருந்தா?"

"எப்போ?"

"உங்க மிஸ்ட் கால் லிஸ்ட்ல பாக்கலயா?"

"இல்லையே..!"

"இப்ப பாருங்க.. இருக்கும்."

"ஆமா புதுசா ஒரு நம்பர் இருக்கு. அது அவளோடதா?"

"ஏன்? அது அவளோட நம்பர்ன்னு உங்களுக்கு தெரியாதா?"

"அந்த நம்பர் என்னோட ஃபோன்ல காண்டக்ட் லிஸ்ட்ல கூட இல்லையே.. உங்களுக்கு எப்புடி அது அபியோட நம்பர்ன்னு தெரியும்?"

"அது தான் அவ கால் பண்ணும் போது, ட்ரூ காலர்ல 'அபிநயா' ன்னு கொட்ட எழுத்துல விழுந்திச்சே.."

"சரி. இப்ப அதுக்கு என்ன?"

"அதுக்கு என்னவா? அவ கூட நீங்க கார்ல வச்சி எதுவும் பேசக்கூட இல்ல. எப்புடி உங்க நம்பர் அவளுக்குத் தெரியும்?"

"எனக்கென்ன தெரியும்? எப்புடியோ எடுத்திருப்பா.. அதுக்கு என்ன இப்ப?"

"அவ உங்க நம்பர எப்புடி எடுத்திருப்பா, உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் பஸ்ல என்ன நடந்திச்சின்னு எல்லாமே எனக்குத் தெரியும்..!"

அவள் சொன்னதைக் கேட்டதும், எனக்கு கைகால்கள் முழுவதும் உதற ஆரம்பித்தன.. பயத்தில் தொண்டை எல்லாம் வறண்டு போக, "என்னண்ணி சொல்றீங்க? பஸ்ல அப்புடி என்ன நடந்திச்சி?" என்று பயத்துடன் கேட்டேன்..

"நா உங்க போன்ல அவ பண்ணி இருந்த மெசேஜ் எல்லாமே பாத்துட்டேன்."

"வாட்?"

"ஆமா.."

"எப்புடி பாத்தீங்க? ஃபோன் பாஸ்வேர்ட் உங்களுக்கு எப்புடி தெரியும்?"

"பெரிய பாஸ்வேர்ட்டு.. அதெல்லாம் எப்பவோ எனக்குத் தெரியும். வேல கெடச்சி போக முதல்ல வச்சிருந்த அதே பாஸ்வேர்ட தானே இன்னும் வச்சிருக்கீங்க..!"

"இருந்தாலும் இன்னொருத்தர்ட ஃபோன எடுத்து அவங்க பர்சனல் எல்லாம் பாக்குறது தப்புன்னு உங்களுக்கு தெரியாதா?" என்று நான் கோபமாகக் கேட்டேன்.

"உங்க ஃபோன ஆராய்ச்சி பண்ணனும்ங்கற நோக்கத்துல ஒண்ணும் நா பாக்கல. அபி எதுக்காக உங்களுக்கு கால் பண்ணுனான்னு தான் பாத்தேன். அதனால தான் உங்க குட்டு எல்லாம் வெளிய வந்திருக்கு."

"என்ன குட்டு?"

"பஸ்ல நடந்தத பத்தி யார்கிட்டயும் சொல்ல வேணாம்ன்னு அவ உங்ககிட்ட சொல்லி இருக்கா..! அது என்ன?"

எனக்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது. அவள் எல்லாவற்றையுமே தெரிந்து கொண்டிருந்தாள். இனிமேல் எதுவுமே பண்ண முடியாது.. இருந்தாலும் ஏதாவது பொய்களைக் கூறி அவளை சமாளிக்கலாம் என்று முடிவு செய்து கொண்டேன்..

"அதத் தான் அவ யார்கிட்டயும் சொல்ல வேணாம்ன்னு சொல்லி இருக்காளே.. அப்புறம் எப்புடி உங்ககிட்ட சொல்றது?"

"நீங்க சொல்லித்தான் ஆகணும். இல்லன்னா இதெல்லாம் நா அண்ணாக்கிட்ட சொல்லிருவேன்."

"அது நீங்க நினைக்கிற மாதிரி ஒண்டும் இல்ல அண்ணி.. அது அவ பத்தின ஒரு விஷயம்.."

"ஓஹோ..! அப்போ.. 'பஸ்ல அப்புடி ஒரு அருமையான சம்பவத்த பண்ண எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்'ன்னு நீங்க சொல்லி இருக்கீங்களே.. அது எதுக்கு?"

"அது வேற ஒரு மேட்டர் அண்ணி.. அதப் பத்தி நா அப்புறமா சொல்றேன். இப்போதைக்கு அத பத்தி எதுவும் கேக்காதீங்க.. ப்ளீஸ்.."

"இந்த மதிரி ஒரு தப்ப பண்ண நா எப்புடி ஒத்துகிட்டேன்னு எனக்கு தெரியல. ஆனா, நா பண்ணுன தப்புனால தான் என் புருஷனுக்கு இப்புடி ஆய்டிச்சின்னு நெனைக்கிறேன்.' அப்புடின்னு அவ சொல்லியிருக்கா.. அது என்ன தப்பு?"

"அப்புறமா சொல்றேன் அண்ணி.. ப்ளீஸ்.."

"இங்க பாருங்க கிருஷ்ணா.. எனக்கு எல்லாமே தெரியும்.. நீங்க அவ கூட ஏதோ தப்பா நடந்திருக்கீங்க. அதனால தான் அவ உங்ககிட்ட இந்த மாதிரி பேசி இருக்கா.. எதுக்காக இந்த மாதிரியெல்லாம் பிஹேவ் பண்றீங்க நீங்க? அவ கல்யாணம் ஆன பொண்ணு.. இதெல்லாம் தப்புன்னு உங்களுக்கு தோணலையா?"

"ஐயோ.. அண்ணி.. அங்க தப்பாலாம் எதுவுமே நடக்கல.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க.."

"நா ஒண்டும் சின்னக் குழந்த இல்ல கிருஷ்ணா.. எனக்கு எல்லாமே புரியும்.. நீங்க என்கிட்டயே நடிக்காம பஸ்ல என்ன நடந்திச்சின்னு உண்மைய சொல்லுங்க.."

இதற்கு மேலும் அவளை சமாளிக்க முடியாது என்று எனக்குத் தோன்றியது. ஆனாலும் நான் பண்ணிய சில்மிஷங்களைப் பற்றியெல்லாம் அவளிடம் கூறி அவளிடம் கேட்ட பெயர் வாங்குவதற்கும் எனக்கு விருப்பம் இல்லை. அப்போதைக்கு அவளை சமாளிப்பதற்காக ஒரு பொய்யை அடித்து விட்டேன்.

"சரி.. சொல்றேன்.. ஆனா இதையெல்லாம் பத்தி தயவு செய்து நீங்க யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்.."

"ஹ்ம்ம்.. சொல்லமாட்டேன்.. சொல்லுங்க.."

"பஸ்ல வரும் போது அவ எனக்குப் பக்கத்துல தான் உக்காந்திருந்தா.. அவ ஹஸ்பண்ட்க்கு சீட் கிடைக்கல.. அப்புறமா பின்னாடி ஒரு சீட் கெடச்சதும் அவன் அங்க போய்ட்டான்.. அப்புறமா பஸ் கொஞ்சம் கொஞ்சமா க்ரவுட் ஆக.. அவ பக்கத்துல ஒருத்தன் வந்து நின்னான். அவன் இவள ஒரசிக்கிட்டே வந்தான். இவளும் அவனுக்கு நல்லாவே சப்போர்ட் பண்ணா.. அப்புறமா சில பல விஷயங்கள் அவங்களுக்குள்ள நடந்திச்சி.. அதையெல்லாம் நானும் பாத்துட்டேன். ஆனாலும் அவ அத கண்டுக்கல.. ஆக்சிடென்ட் ஆனதுக்கு அப்புறமா ஹாஸ்பிடல்ல வச்சி நா யாருன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமா தான் பயந்து போயி அவ என்கிட்ட நம்பர வாங்கி இந்த மாதிரி மெசேஜ் பண்ணி சமாளிச்சிருக்கா.. அவ்வளவு தான்.."

"நம்புற மாதிரி ஏதாச்சும் சொல்றீங்களா?"

"ஏன்? உண்மையிலேயே இது தான் நடந்திச்சி.."

"அப்புறம் எதுக்கு 'நாம பண்ணுன தப்புனால தான் பஸ்ல வந்த எல்லாருக்குமே அடி பட்டிச்சா?' ன்னு அவக்கிட்ட கேட்டிருக்கீங்க? நாம மீன்ஸ் நீங்களும் அபியும் தானே..!"

"அது.. பொதுவா சொன்னேன்."

"நோ.. நீங்க சொன்ன அந்த ஒருத்தனே நீங்க தான். நீங்க தான் அவகிட்ட அந்த மாதிரி தப்பா நடந்திருக்கீங்க.."

"இல்ல அண்ணி.. நா அந்த மாதிரி பண்ற ஒருத்தனா? என்ன பாத்தா உங்களுக்கு அப்புடியா தெரியுது?"

"ஆமா.. நீங்க பண்ணக்கூடிய ஆள் தான்."

"பண்ணக்கூடிய ஆள்ன்னு எத வச்சி சொல்றீங்க? இன்னைக்கு வரைக்கும் நா உங்க கூட ஏதாச்சும் தப்பா பிஹேவ் பண்ணி இருக்கேனா? எத வச்சி அப்புடி ஒரு முடிவு பண்ணீங்க?"

"என்கூட தப்பா பிஹேவ் பண்றதுக்கு நா உங்கள அனுமதிக்கல.. அதனால பயத்துல எதுவும் பண்ணாம இருக்கீங்க.. இல்லன்னா என்னையும் ஏதாச்சும் பண்ணித்தான் இருந்திருப்பீங்க.. யார் கண்டா?"

"ஐயோ.. அண்ணி.. அந்த அளவுக்கு என்ன நீங்க தப்பா நினைக்காதீங்க.. நா ஒண்டும் அவ்வளவு மோசமானவன்லாம் கிடையாது.."

"ஐயோ..! நடிக்காதீங்க சார்.. நீங்க எவ்வளவு மோசமானவன்னு உங்க ஃபோன பாத்தாலே தெரியுது.."

"அது தான் பஸ்ல என்ன நடந்திச்சின்னு எல்லாமே சொல்லிட்டேனே.. அப்புறம் என்ன?"

"நீங்க மீரா கூட என்னென்ன பேசி இருக்கீங்கன்னு கூட பாத்தேன். அவ ஒண்டும் நீங்க சொன்ன மாதிரியெல்லாம் மோசமானவ கிடையாது. அவ ரொம்ப நல்லவ.. நீங்க சொன்னது எல்லாமே பொய்.. என்ன இம்ப்ரெஸ் பண்றதுக்காக என்கிட்ட என்னென்னமோ பொய்யெல்லாம் சொல்லி இருக்கீங்க.."

என்னுடைய 'மிஷன் ஹேமானிகா' திட்டமிடல்கள் எல்லாமே என்னுடைய சிறிய ஒரு கவனயீனத்தினால் அவளது கைகளில் மாட்டி சுக்குநூறாக உடைந்துவிட்டிருந்தன.. என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன்.

"ஐயோ.. அண்ணி.. அப்புடிலாம் எதுவும் இல்ல.. நா ஏதோ விளையாட்டா மீரா பத்தி அப்புடி சொன்னேன்.. மத்தப்படி நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நினைச்சி சொல்லல.. ப்ளீஸ்.. டோன்ட் மிஸ்டேக் மீ.." ஏதோ சமாளித்தேன்..

"பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப நல்ல புள்ள மாதிரி பேச வேணாம். இப்பவாச்சும் உங்களப் பத்தி எல்லாமே புரிஞ்சிதே.. அது வரைக்கும் சந்தோசம்.. இனிமே அண்ணின்னு சொல்லிக்கிட்டு என்கிட்ட வர வேணாம். இனிமே நீங்க யாரோ.. நா யாரோ..! இதெல்லாம் எனக்குத் தெரியும்ன்னு சொல்றதுக்காகத் தான் நா இப்ப உங்களுக்கு மெசேஜ் பண்ணேன். இனிமே என்கூட பேசாதீங்க. இது தான் நா உங்க கூட கடைசியா பேசுறது.. குட் பை.."

"ஐயோ.. அண்ணி.. நா சொல்றத கொஞ்சம் கேளுங்க.. ப்ளீஸ்.."

"இனிமே நீங்க எனக்கு மெசேஜ் பண்ண வேணாம்.. அப்புடி பண்ணுனா நா உங்க அண்ணாகிட்டயும் உங்க அப்பா அம்மாக்கிட்டயும் சொல்லிருவேன்.. ஜாக்கிரத.."

நான் சுக்குநூறாக உடைந்து போனேன். எல்லாமே ஒரு சினிமா பாணியில் எனக்கு சாதகமாகவே நடைபெறுவது போல நடந்து, இறுதியில் முற்றுமுழுதாக பாதகமாக முடிந்திருந்தது.. எனக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது.. கால் வலியை விட மனதின் வலி பெரிதாகி கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் சொட்டு சொட்டாக வழிந்து கன்னங்களில் ஓடி கீழே விழுந்து மறைந்தன..


தொடரும்..
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)