20-09-2025, 07:12 PM
Superrrrrrbb bro really interesting update thanks for your story please continue
Adultery இச்சை மனது..!!
|
20-09-2025, 07:12 PM
Superrrrrrbb bro really interesting update thanks for your story please continue
20-09-2025, 11:38 PM
அனுபவம் வாய்ந்த பெண்ணின் ஆளுமை கொஞ்சம் அடாவடியாக இருப்பது சிறப்பு...
கொஞ்சம் வித்தியாச கதை அமைப்பு அருமை
21-09-2025, 02:31 AM
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா
21-09-2025, 04:57 PM
super update....
25-09-2025, 12:45 AM
ஒரு மணிக்கு ஜோதிலட்சுமியே வினோத்தைத் தேடிக் கொண்டு அறைக்கு வந்தாள்.
கதவுக்கு முன்பாக நின்று, “வினோத்.. வா சாப்பிட்டு வருவியாம்” என்றாள். உடனே எழுந்து கொண்டான். “வரங்க” வெளியே வந்து எட்டிப் பார்த்தான். குளித்திருந்தாள். நீல நிறப் புடவை கட்டியிருந்தாள். தலைவாரி பவுடர் அடித்து பொட்டு வைத்து பளிச்சென்றிருந்தாள். நெற்றியில் விபூதி. கண்ணாடி அணிந்திருந்தாள். “என்ன படுத்துட்டியா?” சிரித்தபடி கேட்டாள். “இல்லைங்க. குளிச்சுட்டு வந்து மொபைலை பாத்துட்டு உக்காந்துட்டேன்” நெளிந்து சொன்னான். “சட்டை போட்டுட்டு தலையை வாரிட்டு வா..” என்று சொல்லிச் சிரித்தபோது மிகவும் வசீகரமாக இருந்தாள். அவள் பார்வையிலும் சிரிப்பிலும் இப்போது காம இச்சை தெரியவில்லை. அவன் மீதான அவளின் அன்பும் காதலுமே கனிந்த உணர்வாகத் தெரிந்தது. அவள் முகத்தைப் பார்த்த அவனால் இப்போதும் தன் பதட்ட உணர்வை தடுக்க முடியவில்லை. அது ஏன் என்று புரியவில்லை. “வரேன். நீங்க போங்க” சிரித்தபடி சொன்னான். “லேட் பண்ணாம வந்துரு” “ரெண்டே நிமிசத்துல வந்துருவேன். நீங்க போங்க..” வினோத் உள்ளே போய் சட்டை போட்டுக்கொண்டு தலைவாரிக் கொண்டு வெளியே போனபோது ஜோதிலட்சுமி இல்லை. பக்கத்து அறைக் கதவுகள் எல்லாமே திறந்திருந்தது. ஆனால் யாரும் வெளியே எட்டிக்கூடப் பார்க்கவில்லை. எலலோரும் பயந்திருப்பார்கள் என்று நினைத்தபடி கதவைச் சாத்திப் பூட்டினான். கால்களில் செருப்பை மாட்டிக் கொண்டு கடைக்குப் போனான். ஜோதிலட்சுமி கடையில்தான் இருந்தாள். அவளைத் தவிர தவிர வேறு யாரும் இல்லை. “ஒரு ஆளு வந்து கூப்பிடணுமா?” லேசான முறைப்புடன் கேட்டாள். சிரித்தான். “இல்லைங்க. பசி இல்ல” இப்போதுவரை அவன் பார்த்திராத அளவுக்கு அவளின் முகமே பளபளத்த மாதிரி இருந்தது. மூக்கு கூராக அழகு காட்டியது. இதழ்களில் துடிப்பிருந்தது. “காலைல என்ன சாப்பிட்ட?” அவனைக் கேட்டாள். “நீங்க குடுத்த டீ மட்டும்தான்” “கொல்லப் போறேன் உன்னை? பன்னெண்டு மணிக்கு சாப்பிட வரச் சொன்னனா இல்லையா?” “பரவால்லங்க” “சிகரெட்டா ஊதி தள்ளினியா?” தலையை ஆட்டி ஒப்புக் கொண்டான். “உள்ள வா..” என்றாள். உள்ளே சென்றான். அவனுக்கு முன்பாக மெல்ல அசைந்தபடி நடந்து போனாள். அவள் உடல் மீது வைத்த கண்ணை அவன் எடுக்கவே இல்லை. இதுவரை அவன் நினைத்தும் பார்த்திராத ஒரு அழகும் கவர்ச்சியுமாக அவனை ஈர்த்தது ஜோதிலட்சுமியின் முதிர்ந்த உடல். கொழுத்த உடல்தான். அகலமான முதுகு. இடுப்பில் ஏராள சதை. பெரிய மடிப்புகள். புட்டங்கள் மிகப் பெரியவை. மகள் கார்த்திகாவை விட இன்னொரு மடங்கு அதிகமான உடம்பு இவளுக்கு.! ஹால் காலியாக இருந்தது. டிவி பேன் எல்லாம் ஆப் ஆகியிருந்தது. அவளது கணவரையோ பையனையோ காணவில்லை. டிவி பேன் எல்லாம் போட்டு விட்டாள். “உக்காரு” எனச் சொல்லிவிட்டுக் கிச்சன் போனாள். “கை கழுவறியா?” உள்ளிருந்து கேட்டாள். “கழுவிட்டங்க” சேரை நகர்த்திப் போட்டுக் கொண்டு டிவியைப் பார்த்து உட்கார்ந்தான். தட்டில் உணவைப் போட்டு வந்து டீபாயை அவன் முன்பாக இழுத்துப் போட்டு அதன் மேல் உணவு தண்ணீர் வறுத்த மீன் துண்டுகள் எல்லாம் வைத்தாள். “சாப்பிடு” “நீங்க சாப்டிங்களா?” அவள் முகம் பார்த்துக் கேட்டான். “ஆமா.. அவங்களுக்கு குடுத்துட்டு கையோட நானும் சாப்பிட்டேன்” “ரெண்டு பேரையுமே காணம் போலருக்கு?” “தறுதலைங்க ரெண்டும் எங்காவது போயிருக்கும். நான் பெத்தது படத்துக்கு அங்க இங்கனு போயிட்டு இனி ராத்திரிக்குத்தான் வீட்டுக்கு வரும். கடைல உக்காரச் சொன்னேன் இல்ல? நூறோ எறநூறோ ஆட்டைய போட்டிருக்கும். திருட்டு புத்தி ஜாஸ்தி. ஒரு சொல் பேச்சு கேக்கறதில்ல. அப்படியே அப்பனை மாதிரி புத்தி பேச்சு எல்லாம். என்னை மயிருக்கு கூட மதிக்கறதில்ல” என்று படபடவெனப் பொரிந்தாள். கணவன், மகன் இரண்டு பேருக்குமே அவள் என்றால் அவ்வளவு கசப்பு. முகம் கொடுத்துக் கூட பேச மாட்டார்கள். எப்போதும் வீட்டுக்குள் சத்தமாக வாயில் வந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லிக் கத்திக் கொண்டிருந்தால் பின் யார்தான் மதிப்பார்கள்.? அவளது கணவர் ஒரு பிள்ளைப் பூச்சி. கடிந்து பேச மாட்டார். காரணம் அந்தம்மா அவரைப் பொறுத்தவரை ஒரு ராட்ஸஸி. ஜோதிலட்சுமியம்மாள் வாயாடி, வம்புக்காரி என்பது அந்த ஏரியாவுக்கே தெரியும். ஆனால் வினோத்திடம் மட்டும் அவள் ஆரம்பத்திலிருந்தே ஒரு பரிவுடன்தான் பழகி வருகிறாள் என்பதை இப்போதுதான் அவனும் வியப்பாக உணரத் தொடங்கினான். ஜோதிலட்சுமி சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். கால்களை நீட்டி அகட்டி வைத்துக் கொண்டாள். கொலுசுக்கு மேலே கெண்டைக்கால் தெரிய பாவாடையை மேலேற்றி விட்டுக் கொண்டாள். பருத்த தூண் மாதிரியான கெண்டைக் கால் சதை தொங்கிக் கொண்டிருந்தது. டிவியைப் பார்த்துக் கொண்டு அவனிடம் இயல்பாகப் பேசினாள். மீன் நன்றாகவே செய்திருந்தாள். விரும்பிச் சாப்பிட்டான்.
25-09-2025, 01:42 AM
Super brother. Konjam periya update podunga brother
25-09-2025, 06:29 AM
சாப்பாடு போடும் ஜோதிலட்சுமியை எப்போ சாப்பிட போறேன் சூப்பர் நண்பா
25-09-2025, 08:23 AM
நல்ல பதிவு. கொஞ்சம் பெரிய பதிவாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
25-09-2025, 08:53 AM
1. அவனுக்கு முன்பாக மெல்ல அசைந்தபடி நடந்து போனாள். அவள் உடல் மீது வைத்த கண்ணை அவன் எடுக்கவே இல்லை.
இதுவரை அவன் நினைத்தும் பார்த்திராத ஒரு அழகும் கவர்ச்சியுமாக அவனை ஈர்த்தது ஜோதிலட்சுமியின் முதிர்ந்த உடல். கொழுத்த உடல்தான். அகலமான முதுகு. இடுப்பில் ஏராள சதை. பெரிய மடிப்புகள். புட்டங்கள் மிகப் பெரியவை. மகள் கார்த்திகாவை விட இன்னொரு மடங்கு அதிகமான உடம்பு இவளுக்கு.! 2. ஜோதிலட்சுமி சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். கால்களை நீட்டி அகட்டி வைத்துக் கொண்டாள். கொலுசுக்கு மேலே கெண்டைக்கால் தெரிய பாவாடையை மேலேற்றி விட்டுக் கொண்டாள். பருத்த தூண் மாதிரியான கெண்டைக் கால் சதை தொங்கிக் கொண்டிருந்தது. சிறப்பான வர்ணனை
25-09-2025, 12:40 PM
Super bro very interesting story thanks for update please continue please கொஞ்சம் பெரிய update குடுத்தா நல்லாருக்கும்
25-09-2025, 11:49 PM
கொஞ்சம் கொஞ்சமா மிரட்டலா அவனை ஆட்கொள்ளனும்
28-09-2025, 10:57 AM
அவன் சாப்பிடுவதைக் கவனித்து அக்கறையாகவே அவனுக்குப் பறிமாறினாள் ஜோதிலட்சுமி.
“மீனு எப்படி இருக்கு?” குண்டு மூக்கை தேய்த்து உறிஞ்சியபடி கேட்டாள். “ரொம்ப நல்லாருக்குங்க” அவள் முகத்தைப் பார்த்து தலையை ஆட்டினான். “நான் பெத்ததுக்கு மீனே புடிக்காது” என்றாள் சிரித்து. “சொன்னாப்லங்க” “என்ன சொன்னான்?” “மீனு நல்லாவே இருக்காதுனு” “திங்க மாட்டான். ஒரு துண்டு ரெண்டு துண்டு திங்க வெக்கறதுக்கே சத்தம் போடணும்” ஜோதிலட்சுமிக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்கலாம். ஆனால் எத்தனை என்பது உறுதியாகத் தெரியவில்லை. நல்ல ஆஜானுபாகுவான பெண்மணி. உயரமாக குண்டாக இருப்பாள். நல்ல நிறம். பெரிய தலையும் வட்ட முகமும் கொழுத்த கன்னங்களும் கூரான மூக்கும் பெரிய கண்களுமாக இருப்பாள். கைகளே தூண்களைப் போலிருக்கும். எப்போதும் புடவைதான். அவளின் அந்த உடம்பும் அழகும் அவனை சற்றே மிரள வைத்தது. அவள் தன்னோடு உறவு கொள்ள விரும்புகிறாள். அவளது இந்த கொழுத்துப் பருத்த உடம்பை எப்படி உருட்டி விளையாடி உறவு கொள்வது? அதை நினைத்தபோதே அவனுக்கு மலைப்பாகவும் இருந்தது. அவனது ரசனை விருப்பம் தேர்வு எல்லாம் ஒல்லியான இளம்பெண்கள்தான். ஆனால் என்னவோ அவனுக்கு இப்போது அமைந்திருப்பது உடல் பெருத்த குண்டுப் பெண்மணிகள்தான். அவளின் அன்பான பராமரிப்பில் நன்றாக சாப்பிட்டு கை கழுவி தண்ணீர் குடித்து வினோத் கிளம்பியபோது கேட்டாள். “சினிமா கினிமா போறியா?” “இல்லீங்க” “ஏன்டா போலாமில்ல?” “படம் இன்ட்ரஸ்ட்டா இல்லைங்க.” “ஆமா இப்பெல்லாம் படமா எடுக்கறாங்க.. நானெல்லாம் படம் பாத்தே பல வருசமாச்சு” “அப்படியே படம் வேணும்னாலும் தேட்டருக்கு யாருங்க போய் பாக்கறா..” புடவையை சரி செய்து கொண்டு கேட்டாள். “என் மேல ஏதாவது கோபமா?” “சே சே.. இல்லைங்க” சிரித்து, “நான் கெட்டவ கிடையாது” என்றாள். “ஐயோ.. உண்மைலயே நீங்க என் அம்மா மாதிரிதான். உங்களைத் தெரியாதா எனக்கு” “அப்ப.. அம்மாகிட்ட ஏன்டா அப்படி பயந்து நடுங்கின?” “அது.. எனக்கு.. திடுதிப்புனு.. நீங்க...” தயங்கிச் சிரித்தான். “நீ உங்கம்மாகிட்ட மொலைப் பாலு குடிச்சிருப்ப இல்ல?” மிரண்ட மாதிரி பார்த்து தலையை ஆட்டினான். “நானும் உனக்கு ஒரு அம்மாதான். என்கிட்ட குடிக்கறியா பாலு” அவள் சிரித்தபடி கேட்டாள். “ஐயோ..” திக்கென அதிர்ந்த மாதிரி அலறினான் வினோத். பற்கள் அத்தனையும் பளிச்செனத் தெரியச் சிரித்த ஜோதிலட்சுமி முந்தானையைச் சற்று ஒதுக்கி விட்டிருப்பதை இப்போதுதான் கவனித்தான். அவளின் பருத்த முலை இளநீர் காய் போல சரிந்து தளதளவென தெரிந்தது. ரவிக்கை முனையில் முலைக் காம்பின் விடைப்பு தெரிந்தது. பிரா போடவில்லையோ என்று நினைத்தான். “அம்மாகிட்ட என்னடா வெக்கம்?” என்றாள். “இல்லை.. நீங்க இப்படி திடுதிப்புனு..” அருகில் வந்து அவனை இழுத்து அணைத்தாள். நெஞ்சோடு தழுவி அவன் முகத்தை ஆசையாகத் தடவினாள். “அதான் பயமா?” “ம்ம்” “நான் வயசான பொம்பளைனு ஒதுக்கிரலையே..?” “சே.. நான் அப்படி எல்லாம் நெனைக்கவே இல்லைங்க..” என்றான் பொய்யாய். அவன் கன்னத்தில் இதழ் ஒற்றி முத்தமிட்டாள். அவள் முகம் வாசனையாக இருந்தது. “வண்டி எடுத்துட்டு எங்கயோ போனியாம்.. எங்க போன?” “எங்கயும் இல்லங்க.. சும்மா ஒரு ரவுண்டு போயிட்டு வந்தேன்” “கடைசியா எப்ப ஷேவ் பண்ண?” “ரெண்டு வாரமாச்சுங்க” “பண்ணிக்க. இந்த தாடி நல்லால்ல. பயந்துக்காத. என்கிட்ட நீ உரிமையா நடந்துக்கலாம்” அவன் உதட்டை நீவினாள். “தம்மடிச்சு தம்மடிச்சு ஒதடே கருத்துப் போச்சு பாரு” “பயமாத்தாங்க இருக்கு” “ஒரு தடவை என்கிட்ட பாலு குடி. உன் பயம் போயிரும்.. இப்ப குடிக்கறியா? யாருமில்ல..” முந்தானையை நெஞ்சில் நன்றாக ஒதுக்கினாள். பிதுங்கிய மார்பகங்களின் நடுவில் பெரிய பள்ளம் தெரிந்தது. அதன் நடுவில் புரண்ட சங்கிலியும் தாலியும் அழகு காட்டியது. “இல்ல.. வேண்டாங்க” குப்பென்றாகி வியர்த்துக் கொட்டத் தொடங்கியது. “ஏன்டா? அம்மாவை புடிக்கலியா?” லேசான ஏமாற்றத்துடன் கேட்டாள். “ஐயோ.. அப்படி இல்லைங்க. நீங்க நெறைய சாப்பிட வெச்சுட்டிங்க. சாப்பிட்டதே வயிறு புல்லாகி.. கும்முனு இருக்கு” “என்கிட்ட என்ன பாலா வரப் போகுது.. சும்மாதான.?” “இருந்தாலும்.. இப்ப வேண்டாங்க” அவன் மூக்கை மூக்கால் உரசி உதட்டில் உதட்டைப் பதித்து அழ்த்தமாக முத்தமிட்டாள். மெல்லக் கடித்து சுவைத்து விடுவித்தாள். “எப்போ வேணா வா. உனக்கு என்ன வேணுமோ தரேன்” கிறக்கமாகச் சொன்னாள். “ம்ம்” தலையை ஆட்டினான். இப்போதும் நடுங்கிய கால்களுடன்தான் அவள் வீட்டை விட்டு வெளியே போனான் வினோத்.. !!
28-09-2025, 04:13 PM
As usual fantastic update. I hope Vinod will fuck Jothi Laxmi soon
28-09-2025, 04:42 PM
Very interesting update bro...... but chinna update mathiri irukku konjam periya update kudunga bro eneway thanks for your story please continue
29-09-2025, 12:20 AM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் ஜோதிலட்சுமி தான் சமைத்த உணவை வினோத் விரும்பி சாப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்லி அதனால் ஜோதி மனதில் உள்ள இன்பத்தை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
ஜோதிலட்சுமி வீட்டில் தனியாக வினோத் உடன் இருக்கும் போது தன் மனதில் உள்ள ஆசை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. ஜோதிலட்சுமி பால் குடிக்க வினோத் உடன் கேட்டு அவளின் கொங்கைகள் அழகை வர்ணித்து ரசித்து சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
29-09-2025, 12:21 AM
மகளை போட்ட ஆகிவிட்டது அம்மாவும் ரூட்டு விடுவது அருமை நண்பா
05-10-2025, 12:40 AM
மீன்
(இந்த சிச்சுவேஷன் பார்த்தால் பாரதிராஜாவின் பழைய படம் முதல் மரியாதை சிவாஜி ராதா மீன் சாப்பிடும் நியாபகம் வந்து விட்டது ப்ரோ) குண்டு மூக்கு பெத்ததுக்கு மீன் புடிக்காது ஜோதிலட்சுமி வயது 40+ ஜோதிலட்சுமி பற்றிய வர்ணனை (இந்த ஸீன் பார்த்தா பழைய பாண்டியராஜன் படம் நெத்தி அடி அந்த ஜாக்கெட் இல்லா சீட்டு பிடிக்கும் பொம்பளை நியாபகம் வந்து விட்டது ப்ரோ) உறவு கொள்ள விருப்பம் மலைப்பு விருப்பம் : ஒல்லியான இளம் பெண் அமைந்தது : குண்டு பெண் சினிமா கினிமா புடவையை சரி செய்து கொள்ளல் என் அம்மா மாதிரி அம்மாவிடம் மொலை பால் நானும் உனக்கு அம்மா தான் வினோத்தின் அதிர்ச்சி முந்தானை ஓதுங்கல் இளநீர் முலைகள் ரவிக்கை முனை ப்ரா போடவில்லை அம்மாகிட்ட என்ன வெட்கம் திடுதிப்புன்னு வயசான பொம்பளை முக வாசனை கடைசி ஷேவ் தாடி நல்லா இல்ல தமடிச்சி கருத்த உதடு ஒரு தடவை பால் குடி பெரிய பள்ளம் சங்கிலி தாலி வியர்த்து கொட்டியது அம்மாவை புடிக்கலியா இப்போ பால் வேண்டாம் மூக்கை மூக்கால் உரசி எப்போ வேணும்னாலும் வரலாம் ப்ரோ மிக மிக அருமையான உணவு ஜோதிலெக்ஷ்மியும் வினோத்தும் பேசி கொள்வது சூப்பர் ப்ரோ வயித்துக்கு உணவு போட்டு உடம்புக்கும் உணவு போடுகிறேன் என்று சொல்கிறாள் ஏன் வினோத் அப்படி தயங்குகிறான் பால் கொடுக்க தயாராக உள்ளாள் அதுவும் நானும் உனக்கு அம்மா தான் என்று சொல்லி முலைகளை காட்டும் காட்சி இருக்கிறதே செம ப்ரோ எனக்கு அப்படியே தூக்கிடுச்சி வினோத்தின் தயக்கத்துக்கு காரணம் என்ன ? ஸ்லிம் பிகர் இல்லை என்பதால் தயக்கமா ? அல்லது பயமா ? அல்லது பெரிய பொம்பளை என்று தயக்கமா ? வினோத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை ப்ரோ அவன் என்ன நினைக்கிறான் என்று உங்களுக்காவது தெரியுமா ? தெரிந்தால் அடுத்த பதிவில் சொல்லுங்க ப்ரோ பிளீஸ் மிக மிக அருமையான பதிவு நன்றி
05-10-2025, 12:23 PM
Waiting nanba...
Less than 1 minute ago
அடுத்த மாதத்தில் ஒரு பண்டிகை வந்தது.
“இந்த நோம்பிக்கு என்ன செய்யப் போற நீ?” என்று ஷிவானியைக் கேட்டான் வினோத். “அம்மா அப்பாவோட ஊருக்குப் போலாம்னு பிளான். எங்க சொந்த ஊருக்கு” என்றாள். “எங்க இருக்கு?” “திருநெல்வேலி பக்கம். கிராமம். போயே ரொம்ப நாள் ஆச்சு. ஆமா நீங்க என்ன செய்யப் போறீங்க?” “நீயும் ஊருக்கு போறே. அப்பறம் நான் எப்படி இருக்கறது? நானும் ஊருக்குப் போய்ட்டு வர வேண்டியதுதான்” “எத்தனை நாள் ஆகும்?” “ரெண்டு நாள்ள வந்துருவேன்” “நாங்களும்தான்” என்று சிரித்தாள். “ட்ரஸ் எடுப்பியா?” “கண்டிப்பா. ட்ரஸ் எடுப்பேன்” “நான் ஒண்ணு எடுத்து தரட்டுமா?” “எனக்கா?” “ஆமா..” “சரி..” என்றாள் உடனே மலர்ந்து. “நான் பணம் குடுத்துர்றேன். நீ செலக்ட் பண்ணிக்கறியா? எனக்கு அதுல அனுபவம் இல்ல” “ஓகே” எனச் சிரித்தாள். அடுத்த நாளே அவளை துணிக் கடைக்கு அழைத்துப் போனான். அவள் ஒரு மணிக்கும் மேலாகத் தேடித் தேடி கலைத்துப் பார்த்து இளஞ் சிவப்பில் ஒன்றும் கத்தரிப் பூக் கலரில் ஒன்றுமாக சுடிதார்கள் எடுத்துக் கொண்டாள். அவளது செலக்ஷனில் தனக்கும் ஒரு பேண்ட் சர்ட் எடுத்துக் கொண்டான் வினோத்.. !! “இந்த நோம்பிக்கு ஊருக்கு போறியா நீ?” என்று இரவு சிகரெட் வாங்கப் போனபோது கேட்டாள் ஜோதிலட்சுமி. இந்த ஒரு மாதமாக அவள் அவனிடம் வேறெந்த தொந்தரவும் செய்யவில்லை. பழைய மாதிரி இயல்பாகத்தான் பழகினாள். அது அவனுக்கே சற்று வியப்பாகத்தான் இருந்தது. “ஆமாங்க. நாலஞ்சு மாசம் ஆகிப் போச்சு. ஊருக்கு போயி” என்றான். “ஊர்ல எத்தனை நாள் இருப்ப?” “ரெண்டு நாள்தாங்க. வந்துருவேன்” “என் மக இங்க வரேன்றுக்கா” என்பதை சற்று மலர்ந்த புன்னகையுடன் சொன்னாள். அவனுக்குள் ஒரு சின்ன திடுக்கிடல் எழுந்து அடங்கியது. “குடும்பத்தோடங்களா?” தயங்கிக் கேட்டான். “ஆமா. மருமகனும் வரார். எனக்குத்தான் அவங்களை திரும்ப அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிரும்” “ஏங்க?” “கொழந்தைக ரெண்டும் செம வாலுங்க. பத்தாதுக்கு மாப்பிள்ளையை வேற நல்லா கவனிக்கணும். ஒதவிக்கு கூட எந்த நாயும் வராது. நீ இருந்தாக் கூட ரொம்ப ஒதவியா இருக்கும். அதுக்காக நான் உன்னை ஊருக்கு போக வேண்டாம்னு சொல்லல. நீ போய்ட்டு வா..” என்றாள். அவன் ஊருக்குக் கிளம்பும் முதல் நாள் இரவு கடைக்குப் போனபோது கேட்டாள். “எப்ப ஊருக்கு போறே?” “காலைலங்க..” “எத்தனை மணிக்கு?” “காலைல தூங்கி எந்திரிச்சு குளிச்சுட்டு.. எப்படியும் ஒம்பது பத்து மணி ஆகிருங்க” “அப்ப சரி. போறப்ப என்னை பாத்துட்டு போ” “ஏங்க?” “சும்மாதான்டா” என்று கடிந்து கொண்டாள். “செரிங்க” இரவு ஷிவானியுடன் சற்று எல்லை மீறிப் போய் சாட் செய்தான். ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். தூங்குவதற்கு வெகு நேரமாகிப் போனது. காலை எட்டரை மணிக்கு எழுந்தான் வினோத். இரவில் ஷிவானியுடன் சாட் செய்தது சற்று கிளுகிளுப்பாக இருந்தது. அதை நினைக்கும் போதே மனதுக்குள் மெல்லிய உற்சாகம் எழுந்தது. அது உடம்பில் பரவசமாக ஓடி ஆண்மைக்குள் மெல்லிய சூட்டைக் கிளப்பியது. பல் தேய்த்துக் குளித்து உடை மாற்றிக் கொண்டு ஜோதிலட்சுமியைப் பார்க்கப் போனபோது அவள் கடையிலேயே இருந்தாள். குளித்திருந்தாள். ஒரு மாதிரியான பிரவுன் நிறத்தில் ரவிக்கை அணிந்து புடவை கட்டியிருந்தாள். நெற்றியில் பொட்டு வைத்திருப்பது அழகாகவே இருந்தது. கண்ணாடி போட்டிருந்தாள். “கிளம்பிட்டியா?” “ஆமாங்க” “சாப்பிட்டியா?” “போறப்ப ஹோட்டல்ல போய் சாப்பிட்டுக்குவங்க” கல்லாவைத் திறந்து ஐநூறு ரூபாய் நோட்டுக்களாக சிலவற்றை எடுத்து எண்ணி அவனிடம் கொடுத்தாள். “உங்கம்மா அப்பாவுக்கு என் சார்பா ஏதாவது வாங்கிட்டு போய் குடு” கொஞ்சம் தடுமாற்றமாகி விட்டான். “நான் வாங்கித் தரங்க. வெய்ங்க. என்கிட்டயும் பணமிருக்கு” “வெய்டா” மிரட்டிக் கொடுத்தாள். தயக்கத்துடன் வாங்கிக் கொண்டான். “தேங்க்ஸ்ங்க” “நீயும் செலவு பண்ணிட்டு சந்தோசமா இருந்துட்டு வா. தண்ணி கிண்ணி அடிச்சுட்டு அலும்பு பண்ணிராதே.. தெரிஞ்சுது.. தொலைச்சுருவேன்” “மாட்டங்க” “சாப்பிட தரட்டுமா? சாப்பிட்டு போறியா?” “இல்ல.. பரவால்லங்க. நான் போற வழில பாத்துக்கறேன்” “டீ காபி ஏதாவது?” “உங்களுக்கு எதுக்குங்க சிரமம்” “ப்ச்.. என்னடா சிரமம் எனக்கு? வா.. ஏதாவது சாப்பிட்டு போ” என்று அவள் வற்புறுத்தி அழைத்தது எதற்காக என்பது அவனுக்குப் புரிந்தது. தயங்கினான். “இப்ப வேணாங்களே..” என்றான். “என்னடா இப்ப வேண்டாம்” மிரட்டினாள். “வெறும் காபி டீன்னா பரவால்ல” லேசாக முறைத்தாள். “ஊருக்கு போற இல்லையா?” “ஆமாங்க..” “அப்ப.. எனக்கு ஒண்ணும் குடுத்துட்டு போக மாட்டியா?” அவள் முகத்தைப் பார்த்து மறுக்க முடியாமல் சிரித்தான். “என்னங்க வேணும்?” “முத்தம் வேணும். குடுப்பியா மாட்டியா?” மிரட்டும் தொனியிலேயே கேட்டாள். “தரங்க” சிரித்தாள். “வா” கடையை விட்டு வெளியேறி வீட்டுக்குள் போனாள்.. !! |
« Next Oldest | Next Newest »
|