Adultery மீனாட்சி -- நிரஞ்சன் ( காதல் -- - திரில்லர் )
(08-09-2025, 08:34 PM)Krish Kedi Wrote: நண்பா கதையின் போக்கை கதையாசிரியர் தான் தீர்மானிக்க வேண்டும். நாம் எமது கருத்தை அல்லது ஆலோசனையை வழங்கலாம்.. அதனால் கதையின் போக்கை பார்த்து கதையாசிரியரை குற்றம் சொல்ல கூடாது.

அடுத்து கதையாசிரியர் கூறியது போல் கதையை கதையாக பார்ப்பது சிறப்பு.

இதற்கு முதல் நான் இட்ட பதிவில் , நிரஞ்சனின் நிலைமையை தான் கூறினேன் தவிர , கதையின் போக்கு மோசமாக உள்ளது என கூறவில்லை..
நன்றி நண்பா 
(08-09-2025, 08:37 PM)krishnakumar04950495 Wrote: Nalla update thalaivaa!!
தேங்க்ஸ் தலைவா
(08-09-2025, 09:11 PM)Jothik Wrote: இவள் நிச்சயம் விக்னேசுடன் ஓல் வாங்குவாள் one long night she will enjoy with both and forget her husband
பார்ப்போம் நண்பா
(08-09-2025, 11:09 PM)Muralirk Wrote: Super bro very hottest update thanks for your story please continue
தேங்க்ஸ் ப்ரோ
(09-09-2025, 02:53 AM)omprakash_71 Wrote: மீனாட்சியின் ஆசையை தூண்டி சதிஷ் அவளை ஒத்து விட்டேன்.  வேறு யாரும் அவளை எங்க வேண்டும் நண்பா ‌ சதிஷ்யும் அவனுடைய கூட்டாளிகளுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் நண்பா

 கதை கிளைமாக்ஸ் நோக்கி செல்கிறது. தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு
[+] 4 users Like Msiva03021985's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
I thought vignesh would have taken the video of meenakshi losing virginity to sathish. He will then blackmail and make her open her legs to him.
Like Reply
Awesome. How can she quit immediately after the seal broken. it is the point she would want more. avala romba nallavalaave kaatta try panringa pola.
[+] 1 user Likes Gajakidost's post
Like Reply
நீங்கள் சொல்வது உண்மை கதையை கதையா பாருங்கனு மீனாட்சி கன்னி தன்மை இழந்தது முற்றிலும் தவறாக படுகிறது கன்னி தன்மை பெண்ணின் மனதில் உள்ளது சதீஷ் அவள வலுக்கட்டாயமாக கன்னித்திரைய கிழித்திருந்தால் கூட மீனாட்சி மனதார பத்தினி என்று எடுத்து கொள்ளலாம் ஆனால் இவளே வழிய போய் அவளை இழந்தது போல் காட்டுவது கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் நீங்கள் மீனாக்ஷி ய அதிகமாக strict உத்தமி இப்படி கட்டியதால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை நிரஞ்சன் இவ்வளவு நாளாக அவளை ஓக்குற time சரியா கால் பண்ணி காத்தது எல்லாம் வீணாபோயிட்சு. என்ன தான் ஆசையை தூண்டிவிட்டு இருந்தாலும் இவளா தேடி போயிடு கன்னித்தன்மை இழந்தது முற்றிலும் என் மனம் ஏத்து கொள்ள மாட்டிக்குது. கதையா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா (வடிவேலு modulation)
[+] 1 user Likes Karkuzhazhi's post
Like Reply
(10-09-2025, 10:18 AM)NityaSakti Wrote: I thought vignesh would have taken the video of meenakshi losing virginity to sathish. He will then blackmail and make her open her legs to him.
நன்றி நண்பா
(10-09-2025, 02:01 PM)Gajakidost Wrote: Awesome. How can she quit immediately after the seal broken. it is the point she would want more. avala romba nallavalaave kaatta try panringa pola.
நன்றி நண்பா
(10-09-2025, 06:01 PM)Karkuzhazhi Wrote: நீங்கள் சொல்வது உண்மை கதையை கதையா பாருங்கனு மீனாட்சி கன்னி தன்மை இழந்தது முற்றிலும் தவறாக படுகிறது கன்னி தன்மை பெண்ணின் மனதில் உள்ளது சதீஷ் அவள வலுக்கட்டாயமாக கன்னித்திரைய கிழித்திருந்தால் கூட மீனாட்சி மனதார பத்தினி என்று எடுத்து கொள்ளலாம் ஆனால் இவளே வழிய போய் அவளை இழந்தது போல் காட்டுவது கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் நீங்கள் மீனாக்ஷி ய அதிகமாக strict உத்தமி இப்படி கட்டியதால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை நிரஞ்சன் இவ்வளவு நாளாக அவளை ஓக்குற time சரியா கால் பண்ணி காத்தது எல்லாம் வீணாபோயிட்சு. என்ன தான் ஆசையை தூண்டிவிட்டு இருந்தாலும் இவளா தேடி போயிடு கன்னித்தன்மை இழந்தது முற்றிலும் என் மனம் ஏத்து கொள்ள மாட்டிக்குது. கதையா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா (வடிவேலு modulation)

முதலில் பெரிய கருத்தை தெரிவித்து என்னை ஊக்கப்படுத்திய காற்குலளி  அவருக்கு நன்றி.. நண்பா எல்லா கள்ள காதல் கதையில் கணவனிடம் கன்னி கழிந்து.. பிறகு வேறு ஆள் மூலம் கள்ள காதல் வந்து.. அது நீடித்து வருகிறது போல வரும்.. நா கொஞ்சம் வித்தியாசமா கன்னி கழிவதே வேற ஆள் மூலம் இருந்தாள் எப்படி இருக்கும் என்று யோசனையில் வைத்தேன்.. கள்ள காதல் கதைகளில்  இந்த கதை வித்தியாசமாக இருக்கட்டும் என்பது போல வைத்தேன் வேற ஒன்றும் இல்லை
[+] 2 users Like Msiva03021985's post
Like Reply
(10-09-2025, 08:01 PM)Msiva03021985 Wrote: நன்றி நண்பா
நன்றி நண்பா

முதலில் பெரிய கருத்தை தெரிவித்து என்னை ஊக்கப்படுத்திய காற்குலளி  அவருக்கு நன்றி.. நண்பா எல்லா கள்ள காதல் கதையில் கணவனிடம் கன்னி கழிந்து.. பிறகு வேறு ஆள் மூலம் கள்ள காதல் வந்து.. அது நீடித்து வருகிறது போல வரும்.. நா கொஞ்சம் வித்தியாசமா கன்னி கழிவதே வேற ஆள் மூலம் இருந்தாள் எப்படி இருக்கும் என்று யோசனையில் வைத்தேன்.. கள்ள காதல் கதைகளில்  இந்த கதை வித்தியாசமாக இருக்கட்டும் என்பது போல வைத்தேன் வேற ஒன்றும் இல்லை
ஆனால் அவளாக போய்ட்டு கன்னி தன்மை இழந்தது தான் ஏத்துக்க முடியல இப்ப மீனாக்ஷி மனசார அவளையே குடுத்துட்ட இனி அவள் மனம் திருந்தி என்ன use சதீஷ் ஏமாத்திரனு தெரிஞ்சும் மனதார அவளை குடுத்தது மட்டும் தான் என் மனச கஷ்ட படுத்துது
[+] 1 user Likes Karkuzhazhi's post
Like Reply
அண்ணன் தங்கை சேரும் தருணம்

நிரஞ்சன் : ச்ச முன்னாடி எப்படி இருந்தாலும் அதே மாதிரி பாசத்தோட இருக்கிறாளே.. என் வாந்தியை அவளோட கைல புடிச்சிருக்காளே என்று நினைத்துக் கொண்டு இருந்தான்.. கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய கோபம் குறைந்து கொண்டிருந்தது 

 திவ்யா அவள் கையில் இருந்த அண்ணனுடைய வாந்தியை பாத்ரூம் சென்று வாஷ்பேஷனில் கழுவி விட்டு வந்தாள்.. நிரஞ்சனைப் பார்த்து. உனக்கு என்னனா ஆச்சு ஏன்னா இப்படி வாந்தி எடுக்கிற ஒரு மாதிரி இருக்கிற 

 நிரஞ்சன் : அவள் பேசும்போது எங்க இருந்து தான் கோபம் வந்ததோ என தெரியவில்லை.. அவள் ஓடிப் போனது மட்டுமே அவன் மனதில் வந்தது.. நீ எல்லாம் மனுஷியா டி.. எங்கள விட்டுட்டு எப்படி ஓடி போக மனசு வந்துருச்சு.. உன்னை எப்படி எல்லாம் நான் பாசத்தை ஊட்டி வளர்த்தேன்.. இப்படி பண்ணிட்டியேடி.. நீ எப்படி கார்த்திக் கூட 

 திவ்யா : இவர்தான் என் கணவர் 

நிரஞ்சன் : டேய் கார்த்தி என்னடா சொல்றா இவள். உன் பொண்டாட்டியா திவ்யா 

கார்த்திக் : ஆமாம்டா என்ன நடந்துச்சுனு தெரியுமா..

 நிரஞ்சன் : அது எப்படிடா.. இவன் வேற ஒருத்தனை காதலிச்சு ஓடிப்போனா தானே நான் கோபப்பட்டு இருக்கேன்.. நீயா இருந்தா நான் கண்டிப்பா ஏத்துக்கிடுவேனே இவ என்கிட்ட சொல்லவே இல்லையடா.. டேய் திவ்யா நீ கார்த்திக் தான் காதலிச்சியா கல்யாணம் செஞ்சி இருக்க.. இவன் தெரிஞ்சு இருந்தா நான் ஏண்டி உன்னைய வேண்டாம்னு சொல்லி இருக்க போறேன்.. இவனுக்கே உன்னையே கல்யாணம் செஞ்சு கொடுத்திருப்பேனே..

 கார்த்திக் : டேய் நான் சொல்றத முழுசா கேளு அப்புறம் நீ பேசு.. மினிஸ்டர் அவர்கிட்ட இருந்து எனக்கு ரொம்ப பிரஷர்.. விபச்சாரம் நிறைய நடக்குது நீங்களே தலைமை தாங்கி ஒரு லாட்ஜுக்கு போங்கன்னு அனுப்பிவிட்டார்.. நானும் ஒரு டீமை கூப்பிட்டு லாட்ஜ் போனேன்.. சொன்ன மாதிரியே அங்க விபச்சாரம் நடந்து கொண்டு இருந்தது.. ஒவ்வொரு ரூம் எல்லாரும் செக் பண்ணி அரெஸ்ட் பண்ணிட்டு வந்தாங்க.. நான் ஒரு ரூம் போன இடத்துல இங்க இவள்.. உடம்புல ஒட்டு துணி இல்லாம அழுதுகிட்டு இருந்தா.. உடம்பு முழுக்க காயம் டா.. அந்த இடத்துல நான் என்ன செய்வேன் என் தங்கச்சி.. இப்படி ஒரு சூழ்நிலை இருக்கும் போது நான் என்னடா செய்ய முடியும்.. பல பிரச்சனைகளுக்கு இடையே நான் இவள் கழுத்துல தாலி கட்டிட்டு வீட்டுக்கு கூப்பிட்டு வந்துட்டேன்.. இவன் ஒருத்தனை நம்பி போய் ஏமாந்து வந்து இருக்காடா.. அவன் இவளை யாருகிட்டயும் வித்துட்டான்.. ஏகப்பட்ட கஷ்டத்தை அனுபவிச்சு இருக்காடா உன் தங்கச்சி.. அவளை இன்னும் வெறுக்காதடா..

நிரஞ்சன் : என்ன இருந்தாலும் கூட பிறந்த தங்கை அல்லவா.. திவ்யாவை அருகில் கூப்பிட்டு கட்டிப்பிடித்து அழுதான்.. நான்தான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேனே.. அப்புறம் ஏமா இந்த மாதிரி செஞ்ச.. பாரு எவ்ளோ பெரிய கஷ்டம் எல்லாம் பட்டு வந்திருக்க.. நல்ல வேலை கார்த்திக் வந்தான் இல்லன்னா உன் கதி..

 திவ்யா எதுவும் பேசவில்லை அண்ணனை கட்டிப்பிடித்துக் கொண்டே அழுது கொண்டு இருந்தாள்..

நிரஞ்சன் : அழாதம்மா அண்ணன் கோபப்பட மாட்டேன்.. உன் நிலைமை எனக்கு புரியுது என்றைக்கு நீ என் தங்கச்சி தான் கவலைப்படாதே.. இப்பதான் கடவுளா பார்த்து உனக்கு கார்த்திக் கொடுத்திருக்காரு அவன் நல்ல பாத்துப்பான்.. நீ கிடைச்ச விஷயத்தை அம்மாகிட்ட உடனே சொல்லணும் 

கார்த்திக் : டேய் டேய் ஓவரா எமோஷனல் ஆகாதே.. இவளுக்கு நான் தாலி கட்டிட்டு தான் கூப்பிட்டு வந்து இருக்கேன்.. பட் மூணு வருஷமா என் சுண்டு விரல் கூட இவ மேல படல.. உன் தங்கச்சி எனக்கும் தங்கச்சி தானடா எப்படிடா என்னால பொண்டாட்டியை ஏத்துக்க முடியும் லூசு.. அவளுக்கு வேற ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் செய்து வைப்போம்..

நிரஞ்சன் : என்னடா பேசிகிட்டு இருக்குற லூசாடா நீ.. தாலி கட்டியாச்சு பொண்டாட்டி இல்லனா என்னடா அர்த்தம்.. தங்கச்சியாம தங்கச்சி.. இன்னும் எப்படிடா உன் தங்கச்சி ஆவா.. மெண்டல் மெண்டல் மாதிரி பேசிக்கிட்டு இருக்காத..

கார்த்திக் : டேய் நிரஞ்சா நான் சொல்றத நல்லா கேளு .... சின்ன வயசுல இருந்து இவ்வளவு நானும் வளர்த்து இருக்கேன்.. எப்படி டா என் பொண்டாட்டி ஏத்துக்க முடியும்.. உனக்கு தங்கச்சி என்றால் எனக்கு தங்கச்சி தானடா...

நிரஞ்சன் : திவ்யா எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு ரெடி பண்ணுமா போ.. அவளை அனுப்பி வைத்து.. சரிடா உன்னோட பாயிண்டுக்கே நான் வரேன்.. இதுக்கப்புறம் எப்படிடா என் தங்கச்சியை கல்யாணம் செய்து கொடுக்க முடியும்.. இன்னொரு இடத்துக்கு போனா இவளுக்கு இரண்டாவது கல்யாணம் டா.. என் தங்கச்சியை அப்படியாடா கட்டிக் கொடுக்கணும்.. நீ என் தங்கச்சியா பாக்காத டா உன் பொண்டாட்டிய பாரு.... என் தங்கச்சி பாவம்டா.. பல கஷ்டம் பட்டு இருக்கா நீயே சொல்ற.. அவள இதுக்கு அப்புறமும் கஷ்டப்படுத்தலாமா..

கார்த்திக் : என்னால ஏத்துக்கவே முடியல டா.. சரிடா நீ சொல்றதுக்கு நானும் வாரேன்.. உன் தங்கச்சி மனசுல என்ன நினைச்சுட்டு இருப்பான் எனக்கு தெரியலையே டா.. ஒருவேளை அவளும் என்னைய அண்ணன் நினைச்சிருந்தான்னா.. நான் அவளை எப்படிடா பொண்டாட்டி ஏத்துக்க முடியும்.. கேட்டுக்கொண்டே இருக்கும் போது திவ்யா ஓடி வந்து கார்த்திகை கட்டிப்பிடித்து அழுதால்..

 ஒரு பொண்ண எந்த இடத்தில் இருந்து காப்பாத்தி இருக்கீங்க.. மூணு வருஷம் உங்க கூட வாழ்ந்து இருக்கேன் உங்க சுண்டு விரல் கூட என் மேல பட்டது இல்லை.. என் மேல இவ்வளவு மதிப்பு மரியாதை வச்சிருக்கீங்க.. உங்கள விட வேற யாரும் என்னை நல்லா பார்த்துப்பா.. என்னைய காப்பாற்றின உங்களை என் தெய்வமும் பார்க்கிறேன்.. காலம் முழுக்க உங்களுக்கு நன்றி கடனா இருப்பேன்.. நான் மனசார சொல்றேன் என்னைய ஏத்துக்கோங்க.. நானும் உங்களை உசுருக்கு உசுரா காதலிச்சிட்டு இருக்கிறேன்..

நிரஞ்சன் : இப்ப என்னடா சொல்ற என் தங்கச்சி மனசுல நீ தான்டா இருக்கிற.. ஒருவேளை என் தங்கச்சி வேற ஒருத்தனே காதலிச்சவள் தானே அப்படின்னு நினைக்கிறியேடா..

கார்த்திக் : டேய் டேய் லூசு மாதிரி பேசாதடா அப்படி நினைத்து இருந்தால் நான் இவளோட கழுத்துல  தாலி கட்டியிருப்பேனா.. இவளை காப்பாத்தணும்னு ஒரே எண்ணத்துல இவளுக்கு தாலி கட்டுன.. ஆனா இப்ப எனக்கு யோசிக்க டைம் வேணும்.. திடீர்னு தங்கச்சி மாதிரி நினைச்சுகிட்டு இருந்தவளே ஒரு பொண்டாட்டியை ஏற்றுக்கொள்வதற்கு.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்

நிரஞ்சன் : டைம் எடுத்துக்கோ டா எவ்வளவு நேரம் ஆனாலும் எடுத்துக்கோ.. ஆமா நீ மேயாத மான் படம் பாத்திருக்கியாடா.. அதுல பிரண்டுக்கு பிரண்டோட தங்கச்சியா தான்டா கட்டிக் கொடுப்பான்.. முதல்ல கடைசியா தான் நினைப்பா அப்புறம் காதலித்து பொண்டாட்டியா ஏத்துக்கிடுவாண்டா.. அதே மாதிரி நீயும் என் தங்கச்சியை சீக்கிரம் ஏத்துக்கிடுவேன் எனக்கு நம்பிக்கை இருக்கு 

கார்த்திக் : சரிடா கண்டிப்பா நான் இவளை ஏத்துக்குறேன் எனக்கு டைம் வேணும்..

நிரஞ்சன் : சரிடா ரொம்ப சந்தோசம்.. திவ்யா உன்னைய காதலிச்ச ஏமாத்துனவன் யாருமா..

திவ்யா : அவன் பெயர் விக்னேஷ்.. அவனும் அவனோட பிரண்டு ஒருத்தன் இங்க இருக்கான் ரெண்டு பேரும் சேர்ந்து தான் என்னை சீரழிச்சி.. ஒரு பெரிய கோடீஸ்வரன் கிட்ட என்னய வித்துட்டாங்க..

நிரஞ்சன் : இங்கே அவனுக்கு பிரிண்ட் இருக்கானா அவன் யாரு அவன் பெயர் தெரியுமா..

திவ்யா : சதிஷ்.. அவன் தான் விக்னேஷ் பிரண்டு.. ரெண்டு பேர் சேர்ந்து பெண்களை  வெளிநாட்டுல விக்கிறது தான் இவங்கள பொழப்பே.. இது தெரியாம நான் இவங்க விலைக்கு உள்ள விழுந்துட்டேன்.. எல்லாம் தெரியாமல் நடந்துவிட்டால் என் மேல எந்த தப்பும் கிடையாது என்ன மன்னிச்சிடு அண்ணா..

நிரஞ்சன் : அழாத அழாதே அண்ணன் தான் உன்னையே மன்னிச்சு ஏத்துக்கிட்டேன்ல அப்புறம் என்ன.. ஆமா இங்க இருக்கிறவன் பேரு சதீஷா. கார்த்திக் அப்படின்னா.. ஒருவேளை அவனா இருப்பானோ.. திவ்யா ஒரு நிமிஷம் இரு.. சதீஷ் நம்பர் காமித்து whatsapp ப்ரொபைல் அவன் போட்டோ இருந்தது.. இவனா பாரு..

 திவ்யாவும் ஆமா இவனே தான்.. பயந்து கொண்டு அழுதால்.. அந்த அளவுக்கு திவ்யாவை கொடுமை செய்து இருக்கிறார்கள்..

நிரஞ்சன் : டேய் கார்த்திக் இதுக்கு அப்புறமா லேட் பண்ண கூடாது.. வாடா உடனே அவன போய் கைது செய்வோம்.. அதுக்கப்புறம் அவனுக்கு நான் கொடுக்கிற தண்டனை பயங்கரமா இருக்கும்.. திவ்யாவை ஏமாத்துற மாதிரி மீனாட்சியும் ஏமாத்திட்டா என்னடா பண்றது

திவ்யா : மீனாட்சி அது யாருன்னா 

கார்த்திக் : மீனாட்சி தான் உன்னுடைய அண்ணி.. உங்க அண்ணனுடைய மனைவி

திவ்யா : அண்ணா உனக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சா 

நிரஞ்சன் : இப்பதான் மா ஒரு மாசம் தான் ஆகுது..

திவ்யா : எத வச்சு அண்ணிய சதீஷ் ஏமாத்திடுவான்னு சொல்றீங்க.. அண்ணி சதீஷ் கிட்ட பழகுறாங்களா..

நிரஞ்சன் : அவன பத்தி எதுவும் தெரியாம பழகிட்டு இருக்கிற ஒரு தோழியா..

திவ்யா : அண்ணா எவ்வளவு சீக்கிரம்.. அந்நிய காப்பாத்துறீங்களோ அது உங்களுக்கு நல்லது.. இந்த சதீஷ் பேச்சிலே ஆளையே கவுத்தி விடுவான்.. அப்புறம் அண்ணி அவங்க கட்டுபாட்டில் போயிடுவாங்க.. என்னையும் அந்த மாதிரி பேசி தான் ஏதோ செஞ்சு.. சொல்லவே கேவலமா இருக்கு.. நானே சதீஷ் கிட்ட என்னையே கொடுத்துட்டேன்.. அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது பிரண்டு பேரும் பொம்பள பொறுக்கிகள்.. இவங்க ரெண்டு பேரும் அனுபவித்து.. அப்புறம் வித்துருவாங்க. சீக்கிரம் போண்ணா அண்ணிய தேடி..

நிரஞ்சன்  : இப்ப உடனே கிளம்பி போறம்மா.. அதுக்கு முன்னாடி வீட்டுக்கு போயிட்டு.. அம்மா கிட்ட நீ கிடைச்சிருக்கேன்னு சொல்லிட்டு போக போறேன்.. மீனாட்சி எப்படி வீட்ல தான் இருப்பா அவ கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு.. அதுக்கப்புறம் சதீஷுக்கும் விக்னேஷுக்கும் இருக்கு.. சொல்லிக்கொண்டு கோபத்துடன் கிளம்பி சென்றான்..

 மீனாட்சி அவள் ரூமில் உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தார்.. அந்த நேரத்தில் அவளுடைய அத்தை.. என்னம்மா ஆச்சு எதுக்கு அழுற..

மீனாட்சி : அதற்கும் அழுது கொண்டுதான் இருந்தாள்.. நான் ரொம்ப பெரிய தப்பு செஞ்சுட்டேன் அத்தை என்னை மன்னிச்சிடுங்க 

அத்தை : எனக்கு எல்லாமே தெரியுமா நீ செஞ்சது..

 மீனாட்சி அவளுடைய அத்தையை கூர்ந்து கவனித்தால் 

அத்தை : என்னைய ரூம்ல படுக்க வைத்து வெளியே கதவை பூட்டிட்டு போயிட்ட.. நிரஞ்சன் ரூம்ல அவன் இருக்கக்கூடிய பெட்ல.. வேற ஒரு பையன் கூட நீ சந்தோஷமா இருந்த.. உன்னுடைய சத்தம் நான் இருக்கிற ரூம்ல வரைக்கும் கேட்டுருச்சு.. உன் மேல எவ்வளவு நம்பிக்கையை வச்சிருந்தேன் இந்த அளவுக்கு செஞ்சிட்டியே.. நிரஞ்சன் உன் மேல எவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பான்.. ஏன் அவனுக்கு இந்த அளவுக்கு துரோகம் செஞ்ச 

மீனாட்சி : என்ன மன்னிச்சிடுங்க இது தவிர என்னால வேற எதுவும் சொல்ல.. தப்புதான் நான் செஞ்சது தப்பு தான் மன்னிக்க முடியாத தப்பு தான்.. என்னுடைய சூழ்நிலை அந்த மாதிரி மாத்திடுச்சு.. என்னுடைய தனிமை என்னை ஏன் அவன் கட்டுப்பாட்டுக்குள் போக வச்சுருச்சு.. உங்க புள்ள ஒழுங்கா என்கூட இருந்திருக்கலாம்.. நான் உங்க மகனையும் குறை சொல்லல.. ஆனா கல்யாணம் முடிஞ்சதிலிருந்து என் கூட அதிக நேரம் டைம் செலவு பண்ணவே இல்ல.. அத இந்த சதீஷ் சாதகமா பயன்படுத்தி என்னையும் அவன் கட்டுப்பாட்டுகளை வச்சுக்கிட்டான்.. நான் என்ன செய்வேன் அத்தை.. எனக்கும் மனசு உடம்பு உணர்ச்சி எல்லாமே இருக்குது.. நான் செஞ்சது சரின்னு சொல்லல.. என் நிலைமையை உங்களுக்கு புரிய வைக்கிறேன் 

அத்தை : நல்ல நிலைமை உன் நிலைமை. கட்டுன புருஷனுக்கு துரோகம் செஞ்சிட்டு உன் மேல தப்பு இல்லாத மாதிரியே பேசுறியே.. தனிமை என்னம்மா தனிமை.. இந்த நாட்டுக்காக மிலிட்டரி காரங்க எத்தனை வருஷமா.. மனைவியை பிரிந்து இருக்கிறாங்க.. ஒரு வருஷத்துல ஒரு மாசம் தான் முழுசா வீட்ல இருக்க முடியும்.. அவங்க எல்லாம்  தனிமை வாட்டுதே அப்படின்னு வேற ஆள் கூட போய்ட்டாங்களா அப்படி எதுவும் நீ கேள்விப்பட்டு இருக்கியா சொல்லு.. வெளிநாட்டுல வேலை பாக்குறவங்களும் இருக்கிறாங்க.. மனைவியை இங்க தனியா விட்டுட்டு தான் அங்க போறாங்க.. அவங்களோட மனைவியும் இங்க தப்பா தான் இருக்கிறார்களா.. ஒரு சில பேர் இருக்கலாம் ஆனா எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாங்க எனக்கு உன்னால சொல்ல முடியாது.. கணவனை உண்மையா நேசிக்கிறவங்க யாரும் அவங்களுக்கு துரோகம் செய்ய மாட்டாங்க.. நீ என் மகனை உண்மையா நேசிக்கல.. இதுக்கு அப்புறம் நீ என் மகனோட வாழ்க்கையில இருக்க வேண்டாம்.. கிளம்பி வெளியே போயிடு..

மீனாட்சி : அத்த ப்ளீஸ் அத்தை அவர்கிட்டயும் என்னை பிரிச்சிடாதீங்க நான் செஞ்சது தப்புதான் என்ன தண்டனை வேணாலும் கொடுங்க.. ஆனா என்னை மட்டும் அவர்கிட்ட இருந்து பிரிச்சராதீங்க அத்தை 

அத்தை : என் மகன் நல்லா இருக்கணும் அப்படின்னு நீ நெனச்சா தயவு செய்து இந்த வீட்டை விட்டு வெளியே போயிடு.. என் மகன் கிட்ட நான் சொல்லி விடுவேன்.. வேற எதுவும் என்னால பேச முடியாது.. தீர்க்கமாக ஒரு முடிவு எடுத்து வெளியே சென்றார்..

 மீனாட்சியும் அழுது கொண்டு வெளியே சென்றாள்.. கொஞ்ச நேரத்தில் நிரஞ்சன் வீட்டிற்கு வந்தான்..

நிரஞ்சன் மா ஒரு சந்தோஷமான விஷயம் திவ்யாவை நான் பாத்துட்டேன்.. மீனாட்சி உன் கொழுந்தியாள நான் பாத்துட்டேன்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு எங்க இருக்க 

அம்மா: அவளை கூப்பிடாதடா அவ இங்க இல்ல.. அவளை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிட்டேன் 

நிரஞ்சன் : என்னமா சொல்றீங்க மீனாட்சி எதுக்கு வீட்டை விட்டு அனுப்புனீங்க..

அம்மா : டேய் அவள் உனக்கு தகுதியானவள் கிடையாது.. இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காத ப்ளீஸ்..

நிரஞ்சன் : என்னம்மா சொல்றீங்க நீங்க அவ மேல எவ்வளவு உயிரா பாசமா இருந்தீங்க.. அப்புறம் ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் சொல்லியே ஆகணும் சொல்லுங்க அம்மா.. என்று கத்தினான்..

அம்மா : கோபத்தில் அவளும் சொல்ல ஆரம்பித்தாள்.. டேய் உனக்கு உன் பொண்டாட்டி துரோகம் செஞ்சி இருக்காடா.. அதுவும் நம்ம வீட்ல உன் ரூம்ல உன் பெட்ல வச்சு..

நிரஞ்சன் : சும்மா சொல்லாதீங்கம்மா என் மீனாட்சி பத்தி எனக்கு தெரியும்.. நீங்க நேர்ல பார்த்தீங்களா 

அம்மா : அறிவு கெட்ட தனமா பேசாதடா.. அந்த அசிங்கத்தை நேரில் வேற நான் பார்க்கணுமா.. அவளோட சத்தம் என் ரூம்ல காது கிழியிற அளவுக்கு கேட்டுச்சு.. அவ உனக்கு வேண்டாம்

நிரஞ்சன்  : மா அவ தப்பே செஞ்சு இருக்கட்டும் அவனை வீட்டை விட்டு நீங்க அனுப்பி இருக்க கூடாது.. புருஷனாகிய எனக்கு தகவல் சொல்லி இருக்கணும் இல்ல நான் வரும் வரைக்கும் பொறுமையா இருந்திருக்கணும்.. நான் வந்து பிறகு என் முடிவுக்கு நீங்க விட்டிருக்கணும்.... நீங்க இப்படி செஞ்சிருக்க கூடாதுமா தப்பு.. என்ன நடந்தது ஏதுன்னு விசாரிச்சு இருக்கணும்.. போங்கம்மா  அவன் வருத்தத்தோடு வெளியே கிளம்பினான்.. மீனாட்சியை தேடி அவளுடைய தோழிகளுக்கு போன் போட்டு விசாரிச்சான்.. அவனுக்கு எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை.. நேராக அவளுடைய அம்மா அப்பாவிற்கு ஃபோன் போட்டு விசாரித்தான்.. அத்தை நல்லா இருக்கீங்களா..

அத்தை : நல்லா இருக்கேன் மாப்பிள நீங்க நல்லா இருக்கீங்களா என் மகள் மீனாட்சி நல்லா இருக்காளா..

நிரஞ்சன் : அப்பவே அவனுக்கு தெளிவாக புரிந்தது மீனாட்சி அவள் அம்மா வீட்டில் இல்லை என்று.. நல்லா இருக்கா அத்தை சரி அத்தை நான்.. ரெண்டு நாள் கழிச்சு உங்க வீட்டுக்கு வரணும் அதுதான் முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணேன்.. ஓகே அத்த போன வைக்கிறேன் சொல்லிவிட்டு போனை வைத்தான்.. மீனாட்சி எங்கடி போன.. அழுது கொண்டு இருக்கும்போது கார்த்திக் அவனுக்கு போன் போட்டான்.. நிரஞ்சன் அட்டென்ட் செய்து பேசினான் சொல்லுடா 

கார்த்திக் : அந்த சதீஷ் விக்னேஷ் ரெண்டு பேரும் உயிரோட இருக்கவே கூடாது.. உன் தங்கச்சியை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்காங்க டா.... அவகிட்ட எல்லாத்தையும் விசாரிச்சேன்.. கேட்கும் போது எனக்கு கோவம் பயங்கரமா ஏறுதுடா.. இப்ப எங்கடா இருக்க கிளம்பி வாடா இரண்டு பேரும் அவங்களுக்கு போய் ஒரு முடிவு கட்டி விடுவோம்..

 நிரஞ்சன் : மீனாட்சிய தன்னிடம் இருந்து பிரித்தவன்.. இப்போ அவளைக் காணவில்லை.. இதற்கெல்லாம் காரணம் அவர்கள் தான்.. வாடா அவங்க வீட்டுக்கு நான் நேரம் அங்க தான் போறேன்.. சொல்லிவிட்டு இருவரும் ஒன்று சேர்ந்து சதீஷ் விக்னேஷ் வீட்டிற்கு சென்றார்கள்.. அங்கு காவலுக்கு வைத்திருக்கும் இரண்டு போலீஸ்காரர்கள் இறந்து கிடந்தார்கள்..

நிரஞ்சன் : டேய் இவனுக்கு ரொம்ப மோசமானவன் என்று நினைக்கிறேன் டா.. இவங்கள இன்னைக்கு தான் டூட்டிக்கே அனுப்பினேன்.. எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான் இருக்கும்.. இப்ப என்னமோ நடந்து இருக்குடா.. வாடா உள்ள போவோம்

கார்த்திக் : ஓகே டா இருவரும் நைசாக உள்ளே சென்றனர்.. அங்கு ஒரு ரூமில் ஜன்னல் வழியாக பார்த்தார்கள்.. நிரஞ்சன் அதிர்ச்சி அடைந்தான்.. மீனாட்சி அங்கு முழு அம்மணமாக சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தாள்.. அவளுடைய உடம்பில் பெல்டால் அடித்த தழும்புகள் இருந்தது.. ரத்த துளிகளுடன் இருந்தாள்.. மயக்க நிலையில் இருந்தாள்


 மீனாட்சி எப்படி இவர்களிடம் சிக்கினாள்

 மீனாட்சியை காப்பாற்றுவானா நிரஞ்சன்..

 அவள் செய்த தவறுக்கு அவளை மன்னித்து ஏற்றுக் கொள்வானா..

 தனக்கு துரோகம் செய்தவள் தனக்கு வேண்டாம் என்று முடிவு எடுப்பான 

 அடுத்த அப்டேட்டில் இதற்கான விடைகள் கிடைக்கும்




.
.
[+] 8 users Like Msiva03021985's post
Like Reply
Super bro very very interesting story thanks for update please continue quickly
Like Reply
மீனாக்ஷி இந்த தண்டனை தேவை தான் கதை முடியும் தருவாயில் இருப்பது போல இருக்கு அருமையான கதை மேலும் இது போல் நிறையா அருமையான கதைகள் குடுக்க என் வாழ்த்துக்கள்
[+] 1 user Likes Karkuzhazhi's post
Like Reply
விக்னேஷ் சதீஸ் இருவருக்கும் சாவுக்கு மேல் பெரிய தண்டனை கிடைக்க வேண்டும் காலம் முழுவதும் நண்பா.... உங்க ஸ்டைல்ல எழுதுங்கள் சூப்பர் அப்டேட் நண்பா
[+] 2 users Like Ironman0's post
Like Reply
அருமையான பதிவு நண்பா, அதுவும் மீனாட்சி தவறை உணர்த்த நிரஞ்சனின் தாய் மிலிட்டரி மனைவியை உதாரணமாக காட்டியது சிறப்பு..

நிரஞ்சன் மனைவியை காப்பாற்றி, தன் தாயை சம்மதிக்க வைத்து வாழப்போறானா இல்லை அவளை காப்பாற்றி தாயின் சொற்படி அவளை விட்டு விலக போறான என தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

சதிஷ் மற்றும் விக்னேஷ் க்கு மரணத்தை விட வேறோரு வித்தியாசமான தண்டனைகள் வழங்க வேண்டும்
[+] 1 user Likes Krish Kedi's post
Like Reply
மிகவும் அற்புதமான பதிவு நண்பா. சதிஷ் விக்னேஷ்க்கு நல்ல பாடம் புகட்டனும் நண்பா
Like Reply
Satish and Vicky planned to fuck meena for some time and make her their sex toy. But how did all of a sudden they showed the real face. This seems to be very fast. Why did meenu went directly to them. Is she that itchy? Waiting to read the back story.
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
Excellent twists and turns
Like Reply
Miga arumai
Like Reply
Nice one
Like Reply
(12-09-2025, 11:05 AM)Muralirk Wrote: Super bro very very interesting story thanks for update please continue quickly
தேங்க்ஸ் ப்ரோ
(12-09-2025, 12:11 PM)Karkuzhazhi Wrote: மீனாக்ஷி இந்த தண்டனை தேவை தான் கதை முடியும் தருவாயில் இருப்பது போல இருக்கு அருமையான கதை மேலும் இது போல் நிறையா அருமையான கதைகள் குடுக்க என் வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி நண்பா
(12-09-2025, 04:47 PM)Ironman0 Wrote: விக்னேஷ் சதீஸ் இருவருக்கும் சாவுக்கு மேல் பெரிய தண்டனை கிடைக்க வேண்டும் காலம் முழுவதும் நண்பா.... உங்க ஸ்டைல்ல எழுதுங்கள் சூப்பர் அப்டேட் நண்பா
நன்றி நண்பா
(12-09-2025, 10:22 PM)Krish Kedi Wrote: அருமையான பதிவு நண்பா, அதுவும் மீனாட்சி தவறை உணர்த்த நிரஞ்சனின் தாய் மிலிட்டரி மனைவியை உதாரணமாக காட்டியது சிறப்பு..

நிரஞ்சன் மனைவியை காப்பாற்றி,  தன் தாயை சம்மதிக்க வைத்து வாழப்போறானா இல்லை அவளை காப்பாற்றி தாயின் சொற்படி அவளை விட்டு விலக போறான என தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

சதிஷ் மற்றும் விக்னேஷ் க்கு மரணத்தை விட வேறோரு வித்தியாசமான தண்டனைகள் வழங்க வேண்டும்
நன்றி நண்பா
(13-09-2025, 03:38 AM)omprakash_71 Wrote: மிகவும் அற்புதமான பதிவு நண்பா. சதிஷ் விக்னேஷ்க்கு நல்ல பாடம் புகட்டனும் நண்பா
நன்றி நண்பா
(13-09-2025, 04:17 PM)Ananthukutty Wrote: Satish and Vicky planned to fuck meena for some time and make her their sex toy. But how did all of a sudden they showed the real face. This seems to be very fast. Why did meenu went directly to them. Is she that itchy? Waiting to read the back story.
நன்றி நண்பா
(13-09-2025, 06:46 PM)Punidhan Wrote: Excellent twists and turns
நன்றி நண்பா
(14-09-2025, 08:17 AM)Thangaraasu Wrote: Miga arumai
நன்றி நண்பா
(14-09-2025, 09:08 AM)Deepak Sanjeev Wrote: Nice one
நன்றி நண்பா
Like Reply
நிரஞ்சன் : டேய் மீனாட்சிய பாரு டா..

கார்த்திக் : டேய்.. தங்கச்சி எப்படி டா இங்க வந்தா 

நிரஞ்சன் : டேய் பேசுறதுக்கு நேரம் இல்ல... வா அந்த ரூம் கதவை உடைத்து உள்ள போய் பார்க்கும் போது கோகிலாவும் அதே நிலைமையில் இருந்தாள்.. இருவரையும் கஷ்ட பட்டு கட்டு அவுத்து விட்டு.. அவர்களுக்கு ஒரு பெட்ஷிட் கொடுத்து மூடி வெளிய கூப்பிட்டு வந்தனர்... அப்படி வரும்போது நிரஞ்சன் கார்த்திக் இருவரையும் பின்னாடி இருந்து யாரோ இவர்கள் மண்டையில் அடித்து மயக்கம் அடைய வைத்தனர்..
இருவரும் கண்கள் முழிக்கும் போது வேறு ஒரு இடத்தில் இருந்தனர்..

சதிஷ் : டேய் விக்னேஷ் கண் முழிச்சிட்டாங்க டா 

விக்னேஷ் : அப்படியா இரு வரேன். வேற ரூமில் இருந்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான் 

சதிஷ் : டேய் போலீஸ் நாய்களா.. அவ்ளோ ஈஸியா எங்களை புடிச்சிட முடியுமா.. 

விக்னேஷ் : டேய் நிரஞ்சன், நீ தேடி தேடி அலைஞ்சியே ஒரு கிருமினல் அது நாங்க தான் டா.. பெண்களை ஏமாத்தி காதல் வலையில் விழ வச்சி.. நாங்க அனுபவிச்சு.. அப்பறம் தான் வெளிநாட்டுல விற்போம். நாங்க தான் டா ஹெட்.. எங்களுக்கு கீழ நிறைய பேர் வேலை பாக்குறாங்க.

நிரஞ்சன் : டேய் பொட்ட பசங்களா.. கட்டி போட்டுட்டு டயலாக் பேசிட்டு இருக்கீங்க. ஆம்பளையா இருந்தா கட்ட அவுத்துட்டு பாருங்க டா 

சதிஷ் : டேய் என்ன சொன்ன.. ஆம்பளயாவா.. ஹா ஹா ஹா ஒரு சிரிப்பு சிரித்து விட்டு.. நா ஆம்பளையானு உன் பொண்டாட்டி கிட்ட கேட்டு பாரு டா.. இன்னொன்னு தெரியுமா உங்களை கட்டி போட்டு இருக்கும் போது.. நாங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சொல்லும்போது 

நிரஞ்சன் கோவத்துல கை கட்டுகளை அத்து எறிஞ்சி விட்டு சீரும் சிங்கமாய் எழுந்தான்.. அவன் கண்களில் கோவம் கொந்தலித்து இருந்தது 

விக்னேஷ் : டேய் இது எப்படி டா முடியும் கேக்கும் போது கார்த்திக் விக்னேஷ் மூக்கில் ஒரு குத்து விட்டான்..

சதிஷ் வாயில் நிரஞ்சன் குத்து விட்டான்.. இருவரும் கீழ விழுந்தனர்.அப்போ அங்க இருந்த அடி ஆட்கள் வந்து இருவரையும் கையில் ஆயுதத்தோடு அடிக்க வந்தனர்.. ஆனால் நிரஞ்சன் கார்த்திக் இருவரும் இருக்க கூடிய கோவத்துல வந்த அடி ஆட்களை, அடித்து அவர்களை ஓட விட்டனர்..

நிரஞ்சன் : டேய் இவனுங்க உசுரோட இருக்க கூடாது.. சொல்லி துப்பாக்கி எடுத்து அவர்களை நோக்கி சுட்டான்.. இருவரும் என்கவுண்டர் செய்ய பட்டனர்..

இதன் காரணமாக இருவருக்கும் வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய பட்டார்கள்..
விசாரணை ஆணையம் அமைத்து இவர்கள் மேல் விசாரணை நடை பெறுகிறது.. மீனாட்சியும் கோகிலாவும் மருத்துவமனையில் சேர்த்தனர்.. மருத்துவமனையில் இருக்கும் போதே கோகிலா அம்மா இறந்து போனால்... கோகிலாவும் மீனாட்சிவும் ஒரு வாரங்கள் மருத்துவமனையில் இருந்து காயம் ஆறி குணமாகி  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.. கோகிலா தன் அம்மாவை இழந்து மிகவும் சோகமாக இருந்தால்.. அவளுக்கு என்று ஆறுதல் யாருமே இல்லாம இருந்தாள்..

 வினோத் அவளை புரிந்து அவளை ஏற்றுக் கொண்டான்.. இனியாவை  வெறுத்து ஒதுக்கினான்.. இருவரும் கோகிலா வீட்டில் இருந்து வந்தனர்.. ஒரு நாள் 

நிரஞ்சன் : வினோத் உங்களுக்கு யாரும் இல்லைன்னு கவலைப்பட வேண்டாம்.. எங்க கூட எங்க வீட்டுக்கே வந்துடுடா.. ஒரு அண்ணன் மாதிரி நினைச்சு நான் உன்னைய கூப்பிடுறேன் வா.

மீனாட்சி : ஆமா கோகிலா அவர் சொல்றது சரிதான்.. நீயும் எனக்கு தங்கச்சி மாதிரி தான்.. ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கே வந்துடுங்க.. நாங்க உங்கள பாத்துக்குறோம் 

 இருவருக்கும் ஒரு பாதுகாப்பு தேவைப்பட்டது என்பதால்.. நிரஞ்சன் வீட்டிற்கு சென்றனர்

ஒரு மாதத்திற்கு பிறகு 

கோகிலாவை மீனாட்சி அவளுடைய தங்கையாக தத்து எடுத்து கொண்டாள்..

வினோத்தை நிரஞ்சன் அவனுடைய தம்பியாக தத்து எடுத்து கொண்டான் 

மீனாட்சியிடம் நிரஞ்சன் பேச்சை குறைத்து கொண்டான்.. ஆனால் காதல் இருந்தது.. அவன் தவறு செய்து இருந்தாலும் அவள் இப்போது  அதற்கான தண்டனை அனுபவித்து விட்டாள்.. இன்னும் தண்டனை கொடுக்கவா.. என்று அவனுள் ஒரு மனது யோசித்துக் கொண்டு இருந்தது.. மீனாட்சி சதீஷ் நல்லவன் என நம்பி, அவனிடம் இவள் அவளுடைய உடம்பை கொடுத்து இருக்கிறாள். அவனுடைய குணம் தெரிந்திருந்தால் எப்படி மீனாட்சி சதீஷ் கிட்ட பேசி இருப்பாள்.. என்று பல எண்ணத்தில் யோசித்துக் கொண்டுதான் இருந்தான். அவளுடைய சூழ்நிலையும் புரிந்து கொண்டான்.. நானும் அவள நிறைய நாள் தனியா விட்டு இருக்கேன்.. அந்தத் தனிமை  ஒருவேளை அவ மனசு மாறி இருக்குமோ.. என்று நினைத்துக் கொண்டு இருந்தான் 

மீனாட்சி அவள் செய்த துரோகத்தால்.. குற்ற உணர்ச்சியில்  நிரஞ்சனிடம் அதிகமாக பேசாமல் இருந்தால்.. இருவருக்குமே காதல் மட்டும் இருந்தது.. இருவருமே நேரில் அதிகமாக பேசிக் கொள்வது இல்லை.. நிரஞ்சன் அம்மா, மீனாட்சி கிட்ட பேசவே இல்லை..

கார்த்திக் : டேய் நமக்கு ஒரு வேலை இருக்கு வாடா வெளியே போயிட்டு வருவோம். ஆமா தங்கச்சி கிட்ட பேசினியா. டா 

நிரஞ்சன் : எப்படிடா பேச சொல்ற.. அவள பாக்கும்போது எல்லாம் எனக்கு சதீஷ் ஞாபகம் தாண்டா வருது.. எனக்கு துரோகம் செஞ்சவன் எனக்கு தேவை இல்லை அப்படின்னு நினைச்சுகிட்டு இருக்கேன் 

கார்த்திக் :  ஓகே டா உன்னுடைய பாயிண்டுக்கு நானும் வாரேன்.. நானும் திவ்யாவை ஒதுக்கி வச்சிடவா.. அவளும் எனக்கு துரோகம் செஞ்சவள் தானே

 நிரஞ்சன்  : டேய் திவ்யாவும் மீனாட்சியும் ஒண்ணா டா.. திவ்யாவுக்கு சதீஷ் பத்தி தெரியாதுடா.. விக்னேஷ் அவளை நல்ல ஏமாத்திட்டான்.. என் தங்கச்சி ஒரு சூழ்நிலை கைதியா இருந்துட்டா டா 

கார்த்திக் : டேய் அப்படின்னா என் தங்கச்சி சூழ்நிலை கைதி கிடையாதா  டா.. உன் தங்கச்சியை விக்னேஷ் ஏமாத்துற மாதிரி.. என் தங்கச்சி மீனாட்சிய.. அந்த சதீஷ் ஏமாத்திட்டா அப்படி நினைச்சு பாருடா அதுதானே உண்மை.. டேய் அவ உனக்கு துரோகம் செய்துவிட்டால் அது என்னமோ உண்மைதான்.. அதுக்காக அவள் நல்லாவே தண்டனை அனுபவிச்சுட்டா.. இதுக்கு மேலயும் நீ அவளை தண்டிக்காத டா.. அவள பாக்குறதுக்கே பாவமா இருக்குடா 

நிரஞ்சன் : சரிடா இதை பத்தி அப்புறம் பேசுவோம்.. இப்ப கிளம்பி போவோம் வா.. இருவரும் இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு ஒரு குடோனை  அடைந்தனர்.. அதற்கு உள்ளே இரு பெண்கள் கட்டி போட்டு இருந்தனர்.. ஹாய் டா சதீஷ் விக்னேஷ் எப்படி இருக்கீங்க 

சதிஷ் : சார் இதுக்கு நீங்க எங்கள கொன்னே போட்டு இருக்கலாம்.. இப்படி மாத்திட்டீங்களே சார்..

விக்னேஷ் : எங்களை விட்டுடுங்க சார் பழைய மாதிரியே எங்கள ஆம்பளையா மாத்திடுங்க சார் 

கார்த்திக் : டேய் இதே மாதிரி எத்தனை பொண்ணுங்க உங்க கிட்ட கெஞ்சி இருப்பாங்க.. நீங்க அவங்கள பாவம் பார்த்து விட்டீங்களாடா.. அதுக்குத்தான் உங்களுக்கு நாங்க ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கோம்.. எங்க ரெண்டு பேருக்கும் ஒரு பிரிண்ட் டாக்டரா இருக்காரு.. அவங்க மூலமா உங்க ரெண்டு பேருக்கும் ஊசி போட்டு.. ஒரு மாசமா உங்களுக்கு ட்ரீட்மென்ட் செஞ்சு.. உங்கள பெண்களா மாத்திட்டோம்..

நிரஞ்சன் : அன்னைக்கே உங்க ரெண்டு பேரையும் கொன்னு போட்டு இருக்கலாம்.. ஆனா நீங்க ரெண்டு பேரும் செத்தா.. அன்னையோட உங்க பிரச்சனை எல்லாம் முடிஞ்சிடும்.. ஆனா உங்களுக்கு கொடுக்கக்கூடிய தண்டனை  அன்னையோட முடிய கூடாது.. நீங்க செஞ்ச தப்புக்கு நெனச்சி நெனச்சு வருந்தனும்.. எத்தனை பொண்ணுங்கள வித்து அவங்களுக்கு கஷ்டத்தை கொடுத்து சீரழித்து இருப்பீங்க.. இப்ப உங்களுக்கும் அதே தாண்டா நடக்க போகுது.. புரியலையா டா எங்களுக்கு நிறைய கிரிமினல் தெரியும்.. நீங்க ரெண்டு பேரும் ஒரு டயலாக் கேள்விப்பட்டு இருப்பீங்களா.. ஒரு முல்லை முள்ளால தான் எடுக்க முடியும்... அதே மாதிரி தான்.. கெட்டது செஞ்ச உங்களுக்கு கெட்டதாலே தண்டனை கொடுக்க போறோம்.. பெண்களை எப்படி கூட்டி கொடுத்து வித்து நீங்க சந்தோசப்பட்டீங்களோ.. அதே மாதிரி உங்க ரெண்டு பேரையும் நாங்க பெரிய பிசினஸ் மேன் கிட்ட விற்க போறோம்.. அதுல எங்க ரெண்டு பேரு பெயரும் வராது.. எங்களுக்கு தெரிஞ்ச ஒரு கிரிமினல் அவர் மூலமா உங்க ரெண்டு பேரையும் விற்க போகிறோம்..

 நீங்க ஆம்பள ஆம்பள  கத்துனாலும் கதறினாலும் யாரும் கேட்க மாட்டாங்க.. உங்க குரல் பெண்கள் குரலா மாறிடுச்சு.. ஒரு பெண் எப்படி எல்லாம் இருப்பாங்களோ அது எல்லாமே உங்களுக்கும் இருக்கு.. ரொம்ப பேசல சீக்கிரம் உங்களை அனுப்பி வைத்து விடுகிறோம்.. உடனே நிரஞ்சன் ஒரு ஆளுக்கு போன் போட்டான்.. நிரஞ்சனுக்கு தெரிந்த  ஒரு கெட்டவன் நல்லவனாக இருக்கிறான்.. அவன் மூலமாக சதீஷ் விக்னேஷ் இருவரையும்.. விபச்சார விடுதியில் விற்றான்.. அவர்கள் ஆண்கள் என்று சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.. அந்த அளவிற்கு சதீஷ் விக்னேஷ் இருவரையும் பெண்ணாக மாற்றி உள்ளார்கள்... அந்த ஆளுகிட்ட நிரஞ்சன்.

டேய் இங்க பாரு.. நீ இப்ப நல்லது மட்டும்தான் செய்றேன்னு நான் கேள்விப்பட்டேன்.. இந்த ரெண்டு பேரையும்  அந்த இடத்துல சந்தோசமாக இருக்கக் கூடாது..

ஆள் : சார் நான் இப்ப திருந்தி இருக்கிறேன் அதற்கு காரணமே நீங்கதான்.. கவலையே படாதீங்க சார் இவங்களுக்கு எப்படி எல்லாம் ட்ரீட்மென்ட் கொடுக்கணும் அதை நாங்க கொடுக்கிறோம்.. நான் அனுப்பப் போற விபச்சார விடுதியில்.. வயசானவங்க பெரிய பிசினஸ்மேன்.. நிறைய பேர் வருவாங்க சார்.. அவங்களுக்கு ஒரு சில ஆசைகள் இருக்கும்.. பொண்டாட்டி கிட்ட அதை செஞ்சு பார்க்க முடியாது அதுக்காக இந்த மாதிரி இடத்துக்கு தான் வருவாங்க.. வந்து இந்த மாதிரி பெண்களை கட்டி போட்டு அவங்கள பெல்டால அடிச்சு சித்திரவதை செஞ்சு.. சிகரெட்  சூடு.. அந்த மாதிரி இன்னும் நிறைய கொடுமைப்படுத்தி அவங்க ரசிப்பாங்க.. கிட்டத்தட்ட ஒரு சில விபச்சார விடுதிகள் இந்த மாதிரி தான் நடக்குது.. அந்த விபச்சார விடுதி எங்க இருக்குன்னு எனக்கு தெரியும்.. அங்க அனுப்பி வைக்கிறேன் இவங்களுக்கு அங்க நல்லா தண்டனை கிடைக்கும்.. ஓகே சார் நான் கிளம்புறேன்.. அந்த ஆள் சதீஷ் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றான்.. அப்போது நிரஞ்சனுக்கு ஒரு போன் வந்தது..

மர்ம நபர் : என்ன நிரஞ்சன் கார்த்திக்.. நல்லா இருக்கீங்களா.. சதீஷ் விக்னேஷ் ரெண்டு பேரையும் நீங்க என்கவுண்டர் செஞ்சா.. எல்லாம் முடிஞ்சு போச்சு அப்படின்னு நினைக்கிறீங்களா.. அதுதான் கிடையாது  இனிமேல் தான் ஆட்டமே இருக்கு.. சதீஷ் விக்னேஷ் ரெண்டு பேரால நாங்க நிறைய  சம்பாதித்து இருக்கும் அவங்க ரெண்டு பேரையும் நீ கொன்னுட்ட.. உன்னையும் சரி உன் சம்பந்தப்பட்ட  யாரையும் உயிரோடு விடமாட்டேன்.. உன் குடும்பம் உன் பிரண்டு குடும்பம் உனக்கு தெரிஞ்சவங்க குடும்பம்.. இந்தக் குடும்பத்தில் இருந்து  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உயிரும் போகும்.. அது மட்டும் இல்ல.. உனக்கு சம்பந்தப்பட்ட பெண்கள் எல்லாரும்  முழு தேவடியாவா நாங்க மாத்துவோம்.. எல்லாரையும் ஒரு பொண்ணையும் விட மாட்டோம்.. அவங்க ரெண்டு பேரையும் கொன்னுட்டா எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்த இல்ல.. எங்க நெட்வொர்க் பெரிய நெட்வொர்க்.. இனிமேல் தான் டா உனக்கு அடி மேல் அடி விழும்..

நிரஞ்சன் : டேய் டேய் போன்ல ரொம்ப  பேசாதடா.. நீ ஆம்பளையா இருந்தா நேர்ல வா.. அப்புறம் இன்னொன்னு  என் குடும்பத்தை தொடணும்னா  எங்க ரெண்டு பேரையும் தாண்டி தான் தொடணும்.. வாடா நாங்க காத்துகிட்டு இருக்கோம் சொல்லிவிட்டு போனை வைத்தான்..

கார்த்திக் : என்னடா ஆச்சு யாருடா போன்ல 

நிரஞ்சன் : டேய் பிரச்சனை இதோட முடியவில்லை.. இனிமேல் தான் ஆரம்பிக்கப் போகுது.. இனிதான்டா நமக்கு வேலையே ஆரம்பிக்கிறது...

கார்த்திக் : யார் வந்தாலும் ஒரு கை பார்த்துடலாம்.. சரிடா நான் சொல்றத கேப்பியா மாட்டியா. நான் திவ்யா.. நீ மீனாட்சியை.. கோகிலா வினோத்.. முதல்ல இந்த பிரச்சனைகளை மறந்து எல்லாரும் சந்தோஷமா இருக்குறதுக்கு.. மனசு விட்டு பேசுவதற்கு .. ஒரு மாசமோ ரெண்டு மாசமோ நாம எல்லாரும் வெளியூர் போவோம்.. மறந்து சந்தோஷமா இருப்போம்..

நிரஞ்சன் : சரிடா நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்.. இப்ப புதுசா ஒரு பிரச்சனை ஆரம்பிச்சிருக்கே.. அதை எப்படிடா சமாளிக்க 

கார்த்திக் : நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தாலே போதும் எப்பேர்பட்ட பிரச்சனை வந்தாலும்.. தூசி மாதிரி தட்டி விட்டுட்டு போய்கிட்டே இருக்கலாம்.. அதுக்காக நம்ம குடும்ப த்துல இருக்கிறவங்களுக்கு அது தெரியக்கூடாது.. அவங்கள நாம சந்தோஷமா வச்சுக்கிடனும்.. அப்போது கார்த்திக் போன்

மர்ம நபர் : என்னடா உன் பிரண்டு ரொம்ப ஓவரா பேசுறான்.. என்னைய சாதாரணமா மட்டும் நினைக்காதீங்க.. ஒவ்வொரு நாளும் உங்க குடும்பத்துல உள்ள ஒவ்வொரு உயிரும் போகும்.. உங்க வீட்டுப் பெண்கள் ஒவ்வொருத்தரையும்  தேவிடியாவா ஆக்கி காட்டுறேன் டா.. என்று சொல்லி அந்த போன் கட் ஆனது..

நிரஞ்சன் : என்னடா அதே போன் அப்படித்தானே.. விடுடா யாருன்னு பாத்துருவோம்.. நம்ம ரெண்டு பேர் இருக்கிற வரைக்கும்.. எத்தனை ரவுடி எத்தனை தாதா வந்தாலும் ஒண்ணுமே செய்ய முடியாது அப்படின்னு காட்டுவோம் டா.. இருவரும் கிளம்பி வீட்டிற்கு சென்றனர்..


 முதல் பாகம் இதோடு முடிகிறது.

 மீனாட்சிக்கு நிரஞ்சனின் அன்பு காதல் கிடைக்குமா

 நிரஞ்சன் கார்த்திக் இரண்டு பேரையும் மிரட்டியது யார்

 இருவரும் முடிவு செய்தது போல வெளியூர் செல்கிறார்கள்  அங்கு அவர்களுக்கு ஆபத்து வருமா..

 மீனாட்சி தன் கணவனின் பாசத்துக்காகவும் காதலுக்காகவும்  ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறாள்..

 நிரஞ்சன் மனதில் மீனாட்சி இருக்கிறான்.. அதே காதலோடு தான் இருக்கிறான்  

இருவரும் இரண்டாவது பாகத்தில் ஒன்று சேர்ந்து உடலாலும் மனதாலும் இணைவார்களா..

  இரண்டாவது பாகம்  திரில்லர் காமம்  காதல் கள்ளக்காதல்.. முடிவில் சுபம்..

 விரைவில் இரண்டாவது பாகம் தொடரும்.. இரண்டு வாரங்கள் கழித்து இடைவெளி விட்டு வரும்.. முதல் பாகத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி.. அதேபோல இரண்டாவது பாகத்திற்கும் ஆதரவு தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்  நன்றி
[+] 6 users Like Msiva03021985's post
Like Reply
முதல் பாகம் மிகவும் அற்புதம் நண்பா
Like Reply
இரண்டாம் பகுதி எழுத ஆரம்பித்து விட்டேன்.. ஆரம்பித்தில் இருந்தே விறு விறுப்பு இருக்கும்.. அடுத்த என்ன என்று எதிர்பார்ப்புகள் அதிகமா இருக்கும்.. விரைவில் அப்டேட் வரும்
[+] 3 users Like Msiva03021985's post
Like Reply




Users browsing this thread: