Adultery இச்சை மனது..!!
#61
(25-08-2025, 04:13 PM)omprakash_71 Wrote: மிக அட்டகாசமான மற்றும் எதார்த்தமான பதிவுக்கு நன்றி நண்பா

(25-08-2025, 06:14 PM)Royal enfield Wrote: Super brother

(26-08-2025, 05:25 PM)rkasso Wrote: so nice short fuck story

நன்றி
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
இரவு கடைக்குச் சென்று சிகரெட் வாங்கிக் கொண்டபோது கேட்டாள் ஜோதிலட்சுமி. 
“பாப்பா எப்படி இருக்கா?”

“நல்லாதாங்க இருக்கு” என்றான் வினோத். 

அவன் மனசுக்குள் திடுக்கென ஒரு தடுமாற்றம் எழுந்தது. உள்ளே ஒரு பய நடுக்கும். தான் செய்திருக்கும் காரியம் இந்த அம்மாவுக்கு தெரிந்தால் என்னாகும்?

சந்தேகமே வேண்டாம். அடுத்த நிமிடமே தெருவில் இழுத்துப் போட்டு அடித்து துரத்தி விடுவாள்.

ஆனால் இவள் மகள்தான் என்ன ஒரு அழகு. என்ன ஒரு சுகம். குண்டுப் பெண் என்றாலும் அனுபவிக்க எத்தனையெத்தனை இன்பமாக இருந்தாள்.

“ஏதாவது சொன்னாளா?” அந்த அம்மாள் கேட்டாள்.

“பர்த்டேக்கு முடிஞ்சா என்னை வரச் சொல்லுச்சு.. ஆனா போக முடியுமானு தெரியலங்க” என்றான் இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு.

உண்மையில் பர்த்டே அன்று இவளது மகளே வெளியில் கணவன் குழந்தைகளுடன் எங்கோ செல்லத் திட்டமிட்டிருக்கிறாள். அது இவளுக்குத் தெரியாது. 

“நேரம் கிடைச்சா போயிட்டு வந்துரு” என்றாள் அந்த அம்மாள்.

“ஊட்டி கோத்தகிரினு போறதுனா நான் காலைல நேரத்துலயே போயிருவேன். திரும்பி வர நைட்டாகிரும்..”

“நானே ஒரு எட்டு போலாமானுதான் பாக்கறேன். ஆனா எங்க முடியுது. ஒரே ஆள் எல்லாத்தையும் பாத்துக்கணும்” புலம்பத் தொடங்கினாள். 

அவள் ஒரு நாள்கூட கடையை அடைக்க மாட்டாள் என்பது அங்குள்ள அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். 

அவளது வாழ்க்கையின் ஒரே பிடிப்பு அந்தக் கடை என்பதாகத்தான் தோன்றும். கடையை அடைத்து விட்டு அவளால் நிம்மதியாக இருக்கவே முடியாது. அதனால் இவள் மகளைப் பார்க்க போகப் போவதே இல்லை. 

சிகரெட் பற்ற வைத்து அவளுடன் பேசிக் கொண்டே புகைத்தான். 

அவளது மகள் கார்த்திகாவின் நினைவுகள்தான் அவனை அப்போதைக்கு ஆக்கிரமித்திருந்தன.

இரவெல்லாம் கார்த்திகாவை அனுபவித்ததை நினைத்து இன்பக் கிளுகிளுப்பில் தூங்கினான் வினோத். 

அவளை மீண்டும் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் அடிக்கடி அவளைப் பார்க்கப் போனால் நிச்சயமாக மாட்டிக் கொள்வோம் என்கிற பயம் அவனைத் தடுத்தது.

கார்த்திகாவை அவன், அவளது பிறந்த நாளுக்கு முதல் நாள் வீட்டில் போய் பார்த்தான். 

அவளுக்குப் பரிசாக புடவையே எடுத்துப் போயிருந்தான். பட்டுப் புடவை.

அவளது நிறம் உயரம் வயது எல்லாவற்றையும் கடையில் கடையில் இருந்த பெண்ணிடம் சொல்லி விலை உயர்ந்த புடவையாக எடுத்துப் போய் கொடுத்தான். 

அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டாள் கார்த்திகா. 

வீட்டில் குழந்தைகள் இருந்ததால் அவர்களுக்கும் கேக் ஸ்வீட்ஸ் எல்லாம் வாங்கிப் போயிருந்தான்.

அவள் கொடுத்த டீ பிஸ்கெட்டை சாப்பிட்டு விட்டு வாழ்த்துச் சொல்லிக் கிளம்பி வந்தான்.

அடிக்கடி அவளைப் பார்க்கச் செல்வது ஆபத்தில் முடியும் என்பதால் அவன் ஆசையை மனதுக்குள்ளேயே அடக்கி வைத்தான்.
Like Reply
#63
ஒரு வாரம் கழித்து, ஜோதிலட்சுமியின் கடையில் மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்த்தபோது அவள் மீது மெலிதாகக் காதல் வயப்பட்டிருந்தான் வினோத்.

அவள் விழுந்தபோது அவன் பார்த்த அவளின் அழகிய பெண்ணுறுப்பும் இரவுகளில் அடிக்கடி அவன் கனவுகளில் வந்து அவனை இம்சை செய்து கொண்டிருந்தது.

அவன் முதன்முதலாக அனுபவித்தது கார்த்திகாவை என்றாலும் அவன் பார்த்தது என்னவோ இந்தப் பெண்ணின் உறுப்பைத்தான்.

கார்த்திகாவின் பெண்ணுறுப்பு ஓர் அழகென்றால் இவளின் பெண்ணுறுப்பு இன்னோர் அழகு. 

இரவு சிகரெட் வாங்கப் போனபோது அவள் தக்காளியும் ரசப் பொடியும் வாங்கிக் கொண்டிருந்தாள்.

அவனைப் பார்த்தவுடன் சட்டென்று ஓரமாக நகர்ந்து நின்று லேசாக வெட்கப்பட்டுச் சிரித்தாள்.

ஆரஞ்சு நிறத்தில் சுடிதார் போட்டிருந்தாள். துப்பட்டா போட்டு நேர்த்தியாக இருந்தாள். கருப்பு லெக்கின்ஸ்.

“ரொம்ப ஸாரிங்க.. அன்னிக்கு அப்படி ஆனதுல உங்களுக்கு எதுவும் ஆகலையே?” அவனே முதலில் பேசினான்.

“இல்லைங்க. பெருசா ஒண்ணும் அடிபடல. கைலதான் செராய்ப்பு. அதுவும் இப்ப நல்லாப் போச்சு. என் தப்புதாங்க அது. அன்னிக்கு நான் அப்படி ஓடி வந்துருக்கக் கூடாது” என்று கொஞ்சம் உள்ளமுங்கிய குரலில் சொன்னாள். 

“இதுக்கும் நான் மெதுவாத்தாங்க வண்டியை ஓட்டிட்டு வந்தேன். வந்த வேகத்துல நேரா வந்து ஒரே மோதா மோதிட்டிங்க. நீங்க கீழ விழுந்ததும் நான் ரொம்ப பயந்துட்டேன். நல்லவேளை என் மேல தப்பில்ல உங்க மேலதான் தப்புன்னு நீங்க சொன்னீங்க. தப்பிச்சேன். இல்லேன்னா அவ்வளவுதான். என்னை அடி பின்னியெடுத்துருப்பாங்க”

அவளும் முகம் சுருங்க, “ரொம்ப ஸாரிங்க..” என்றாள்.

ஜோதிலட்சுமி இடை புகுந்து, “அப்படி எதுக்குடி ஓடி வந்தே எருமை?” என்று கேட்டாள்.

“இல்லக்கா.. அது எங்கண்ணனுக்கும் எனக்கும் ஒரு பிரச்சினை. அவன் சடனா என்னை அடிக்க வந்துட்டான். நான் தப்பிக்க வெளிய ஒடியாந்தேனா.. நேரா வந்து மோதிட்டேன். இவங்க மேல ஒரு தப்பும் இல்ல.. என் தப்புதான் அது”

“அது பரவால்லைங்க. நல்லவேளையா பெருசா அடிபடாம போச்சே அதுவே பெருசு” என்றான். 

ஜோதிலட்சுமி, “ஏன்டி பைக்கு வந்ததுனால பரவால்ல. பெரிய வண்டியா ஆட்டா காருனு ஏதாவது வந்துருந்தா என்னாகியிருக்கும்? ரோட்டு முன்னால வீடு இருக்குன்றதுக்காக அப்படியா ஓடி வரது கண்ணு மண்ணு தெரியாம.? டயருக்கடில சிக்கியிருந்தீன்னா சட்னி ஆகியிருப்பே.. ரோட்டு முன்னால குடியிருந்தா பத்தாது.. ரொம்ப கவனமா இருக்கணும்”

“ஆமாங்க்கா.. ஏதோ இதோட போச்சு. தப்பிச்சேன்” என்று அவனை வெட்கத்துடன் பார்த்தாள்.

“ஆமாங்க.. நானும் அதான் நெனைச்சுட்டேன்” என்றான்.

அவள் அவனிடம் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு சிரித்து விட்டுப் போனாள்.

“ப்பா.. இப்ப நெனைச்சாலும் திக்குனு இருக்குங்க” சிகரெட் வாங்கிக் கொண்டு சொன்னான்.

சிரித்த ஜோதிலட்சுமி, “தப்பிச்சடா நீ” என்றாள். 

“இது பேரு என்னங்க?”

“ஷிவானி. துணிக் கடைக்கு வேலைக்கு போறா. ஒரு அண்ணன் இருக்கான் இவளுக்கு. அண்ணன்காரன் கொஞ்சம் செரியில்லாத பையன். ஊருக்குள்ள ரவுடி மாதிரி சேட்டை பண்ணிட்டு சுத்திட்டிருப்பான்” என்றாள்.. !!

அந்தப் பெண் அடிக்கடி அவன் நினைவில் வந்து கொண்டிருந்தாள். அவள் வண்டியில் மோதி சுழன்று போய் விழுந்த கோலம் அவன் மனதுக்குள் மறக்க முடியாத அளவுக்கு பதிந்து போயிருந்தது. 

அவள் கீழே விழுந்தபின் அவன் பார்த்த அந்தக் காட்சியும் அவன் மனதை விட்டு நீங்க மறுத்தது. 

அவன் குடியிருக்கும் வீதிதான் அது என்றாலும் அந்த வீதிக்குள் நுழைந்ததுமே அவனுக்குள் ஒரு பயமும் நடுக்கமும் வந்து விடும். 

வண்டியின் வேகத்தைக் குறைத்து மிக மெதுவாகவே கடந்து போவான். அந்தப் பெண் மீண்டும் தன் கண்ணில் படுவாளா என்று அவள் வீட்டைப் பார்த்துக் கொண்டு போவான். 

 மீண்டும் ஓரிரு இரவு நேரங்களில்தான் அவளை அதே கடையில் சந்திக்க நேர்ந்தது.

“வேலைக்கு போய்ட்டு வந்தாச்சா?”

“சாப்டாச்சா?” என்பன போன்ற கேள்விகள் மூலம் இருவரும் பரிச்சயமாகப் பேசிக் கொண்டனர்.

ஷிவானி லேசாகக் கறுப்பாக இருப்பாள். கொஞ்சம் உயரம் குறைவாக இருப்பாள். ஆனால் பெண்மை மிளிரும் இளமையுடன் மிகவும் வசீகரமாக இருப்பாள். ஒல்லியான உடம்பு. ஆனால் மார்புகள் சற்று பெரியவை. அவைகள் கும்மென்றிருக்கும்.

அவள் பார்வை அவனை என்னவோ செய்யும். அவனுக்கு மட்டும் அவள் தனியாக ஒரு புன்னகை காட்டிப் போவாள்.

இதை எப்படியோ ஜோதிலட்சுமி மோப்பம் பிடித்து விட்டாள்.

“என்னப்பா.. அந்தப் புள்ளைய மட்டும் ஒரு சைசா பாக்கற?” என்று கேட்டாள்.

“இல்லைங்க” சிரித்து மழுப்பினான்.

“இதெல்லாம் நல்லதில்ல. தெரிஞ்சுக்கோ”

“ஐயோ.. இல்லிங்க. தப்பால்லாம் ஒண்ணும் இல்ல” 

“இத பாரு. நீ வேலைக்குனு ஊருலருந்து வந்து தங்கியிருக்க. இங்க இருக்கறவளுகளை எல்லாம் உங்க ஊர் புள்ளைக மாதிரி நல்லவளுகனு நெனைச்சுக்காத. நல்லா பழகற மாதிரி பழகி இருக்கற பணத்தை எல்லாம் உறுவிட்டு கம்பி நீட்டிருவாளுக. இவளுக நோக்கமெல்லாம் பணம் கறக்கறதுதான். அது லவ்வுனு நம்பி ஏமாந்துராத”

“சே.. இல்லைங்க. அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்லை. அன்னிக்கு வண்டில அடிபட்றுச்சேன்ற ஒரு இதுதான்”

“நீ நல்ல பையன். அப்பாவி. நான் சொல்றதை சொல்லிட்டேன். பாத்துக்க” என்றாள்.. !!
Like Reply
#64
Very interesting story bro sema super update thanks for your story please continue
Like Reply
#65
Seema Interesting and Beautiful Update Nanba
Like Reply
#66
அன்று அவன் வேலைக்குக் கிளம்பிச் செல்லும்போது ஷிவானியை பஸ் ஸ்டாப்பில் பார்க்க நேர்ந்தது. 

 அவளும் இவனைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தி கை காட்டி அவசரமாக கூட்டத்தை விட்டு விலகி ஓடி வந்தாள்.

“போற வழில என்னைக் கொஞ்சம் ட்ராப் பண்ணிருங்களேன் ப்ளீஸ்” என்று லிப்ட் கேட்டு அவன் சரி என்று சொல்லும் முன்பாகவே அவன் பின்னால் ஏறி உட்கார்ந்து விட்டாள்.

பஸ் ஸ்டாப்பில் இருந்த தன் தோழிகளுக்கு டாடா காட்டி காற்றில் பறந்த துப்பட்டாவை சுருட்டிப் போட்டுக் கொண்டாள்.

அவன் மெதுவாகப் போகும்போது மெலிதாக அவன் முதுகில் பட்டு விலகியதில் செயற்கைத் தனம் தெரிந்தது. 

“எங்க வேலை செய்றீங்க?” என்று கேட்டாள். 

“பே டி எம் லங்க” என்றான். 

“அங்க என்ன வேலை?”

“நீங்க கடைகள்ள எல்லாம் பாக்கறதில்லயா? ஜி பே பண்ற மாதிரி போன் பே. அதுல பே டி எம் இருக்குமே. அதை கடை கடையா போய் அக்கவுண்ட் ஓபன் பண்ணி தர வேலை. ஆமா நீங்க என்ன வேலைக்கு போறீங்க?”

“மயூரி சில்க்ஸ்” என்றாள். “துணிக்கடை”

“தெரியுங்க. மயூரி சில்க்ஸ்ல கூட எங்க கம்பெனி பே பண்றது இருக்கும்.”

“அது நீங்க செஞ்சதுதானா?”

“இல்லைங்க. அது வேற ஒரு பையன். நான் பெரும்பாலும் வெளியூர் போயிருவேன்”

“டெய்லி வெளியூரா?”

“ஆமா. இப்படி மேல ஊட்டி குன்னூர் கோத்தகிரினு ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு ஊரா போவேன்”

“எவ்வளவு சம்பளம் வரும்?”

“வரும்ங்க. மாச சம்பளம் போக கடைக்காரங்க அப்பப்ப டிப்ஸ் ஏதாவது குடுப்பாங்க. மோசமில்லாத வருமானம்தான்”

அவள் பேச்சு மெலியதாக இருந்தது. குரலில் வசீகரம் இருந்தது. பூ வைத்திருந்தாள். மெல்லிய மணம் வீசும் செண்ட் போட்டிருந்தாள். 

அவள் அவன் முதுகில் படும்மோது மிகவும் இதமான ஒரு மென்மையை அனுபவித்தான். பெண்மையின் அந்த மென்மை அனுபவத்துக்கு அவன் மனசு ஏங்கியது.

இரண்டு கிலோ மீட்டர் தொலைவு அவளுக்காகப் போய் அவள் வேலை பார்க்கும் கடை முன்பாக இறக்கி விட்டபோது அவள் தேங்க்ஸ் சொல்லி டாடா காட்டிப் போனாள்.

அவனது மனசுக்குள் பூத்த மெலிதான காதல் மெள்ள மெள்ள விஷ்வரூபமெடுக்கத் தொடங்கியது.. !!

இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்குத் திரும்பியவன் சிகரெட் வாங்க ஜோதிலட்சுமி கடைக்குப் போனான். 

அந்த அம்மாளைக் காணவில்லை. அவளது மகன்தான் கடையில் உட்கார்ந்திருந்தான். மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான்.

“சிகரெட் குடு சதீஷ்” வினோத் கேட்டான். 

அவன் எதுவும் பேசாமல் சிகரெட்டை எடுத்துக் கொடுத்தான். 

வாங்கி பணம் கொடுத்து சில்லரை வாங்கி சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு சிறிது நேரம் வீதியைப் பார்த்தபடி புகை விட்டான்.

மனசுக்குள் ஷிவானியின் நினைவுகள் இதமாகப் படர்ந்தது.

புகையோடு சேர்த்து அவளது நினைவும் அவனுக்கு கிக் கொடுத்தது.

அடுத்த நாள் தாமதமாகத்தான் எழுந்தான். அவன் கிளம்ப லேட்டாகிவிட்டது. ஷிவானியைப் பார்க்க முடியவில்லை.

இரவிலும் அதேபோலத்தான். 

வேலை பார்க்கும் நேரங்களில் கூட அவளைப் பற்றி அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நான்கு நாட்கள் கழித்து மீண்டும் காலையில் நேரமே கிளம்பிப் போனான். 

அவனுக்காகவே காத்திருந்தவளைப் போல பஸ் ஸ்டாப்பிலிருந்து ஓடி வந்து லிப்ட் கேட்டாள். 

அவளைப் பார்த்ததும் அவனுள் சட்டென ஒரு மலர்ச்சி உண்டானது.

“எங்க.. பாக்கவே முடியல?” என்று பின்னால் உட்கார்ந்து கேட்டாள். 

“வேலை பிஸிங்க. நைட் வரப்ப லேட் ஆகிரும்”

“காலைலயுமா?”

“ஆமா. எந்திரிக்க லேட் ஆகும். இல்லேன்னா நேரத்துலயே கிளம்பி போக வேண்டியதா இருக்கும்”

பாதி தூரம் போய்க் கேட்டாள்.
“என்ன செண்ட் போடறீங்க?”

“புடிக்கலீங்களா?”

“ஆளை மயக்குது”

“நீங்க என்ன செண்ட் போடறீங்க?” அவனும் திருப்பிக் கேட்டான்.

“எப்படி தெரியும்?”

“ஆளை மயக்குதே..”

“மயங்கிட்டிங்களோ?”

“ரொம்ப.. கூடவே புவடர் பூ மணம்னு கமகமனு இருக்கு”

இறக்கி விட்டபோது,
“உங்க போன் நெம்பர் குடுக்கலாமே?” என்றான். 

“எதுக்கு?”

“என்னமோ.. உங்ககிட்ட அடிக்கடி பேசணும் போலருக்கு”

 சிரித்து விட்டு போன் நெம்பர் கொடுத்தாள்.
“அனாவசியமா கால் மெசேஜ் பண்ண வேண்டாம். எங்கண்ணன் ஒரு மாதிரியான ஆளு. சண்டைக்கு வந்துருவான்” என்றாள்.
Like Reply
#67
Super brother
Like Reply
#68
Super bro interesting story thanks for update please continue
Like Reply
#69
நண்பா ஜோதிலட்சுமி தான் வினோத்துக்கு சரியான பொருத்தும்

Waiting for that update...yourock
Like Reply
#70
நண்பா ஜோதிலட்சுமி தான் வினோத்துக்கு சரியான பொருத்தும்., அவளோட செய்யப்போற சேட்டைக்காக waiting ...
Like Reply
#71
Super update bro
Like Reply
#72
கதை செமையா போகுது. வினோத், ஷிவானி போர்சன் வாசிக்க ரொம்ப இதமா இருக்கு.
[+] 1 user Likes Fun_Lover_007's post
Like Reply
#73
நண்பா உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. கதையின் தொடக்கத்தில் ஹீரோ அறிமுகம் வினோத் பணி சுமை அழகான வடிவத்தில் சொல்லியது மிகவும் அருமையாக இருந்தது.

பின்னர் வினோத் வீட்டின் உரிமையாளர் ஜோதிலட்சுமி கதாபாத்திரம் விளக்கம் அளித்து அவளின் குணத்தை சொல்லி அதனால் வினோத் மனதில் இருக்கும் ஜோதிலட்சுமி பயத்தை விளக்கி சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது.

பின்னர் ஜோதி மகள் கார்த்திகா வீட்டில் பிறந்த நாள் புடவை கொடுக்க சென்று அங்கு கார்த்திகா தன் மனதில் உள்ள ஆசை சொல்லி வினோத் முதல் முதலாக அவளுடன் தன் கன்னித்தன்மை இழந்து சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. அடுத்த ஆட்டத்திற்கு வினோத் கார்த்திகா தயார் செய்து அவனின் பயத்தை போக்கி இருவரும் இணைந்து ஆடும் ஆட்டம் வேற லெவல் இருக்கு நண்பா.

பின்னர் ஷிவானி பற்றி ஜோதிலட்சுமி கேட்டு அறிந்து அதனால் வினோத் மனதில் வந்த காதல் ஆசை மறைமுகமாக ஜோதிலட்சுமி எச்சரிக்கை விடுத்து சொல்லியது மிகவும் தந்திரமாக இருந்தது.

பின்னர் வினோத் எதார்த்தமாக ஷிவானி பஸ் ஸ்டாப் வைத்து பார்த்து லிஃப்ட் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அவளின் மனதில் இடம் பிடித்து போன் நம்பர் மாற்றம் செய்து சொல்லியது பார்க்கும் போது அடுத்த பதிவு படிப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
[+] 2 users Like karthikhse12's post
Like Reply
#74
(31-08-2025, 11:03 AM)Royal enfield Wrote: Super brother

(31-08-2025, 11:28 AM)Muralirk Wrote: Super bro interesting story thanks for update please continue

(31-08-2025, 02:09 PM)rajeshkannan321 Wrote: நண்பா ஜோதிலட்சுமி தான் வினோத்துக்கு சரியான பொருத்தும்

Waiting for that update...yourock

(31-08-2025, 03:05 PM)rajeshkannan321 Wrote: நண்பா ஜோதிலட்சுமி தான் வினோத்துக்கு சரியான பொருத்தும்., அவளோட செய்யப்போற சேட்டைக்காக waiting ...

(02-09-2025, 03:39 AM)omprakash_71 Wrote: Super update bro

(02-09-2025, 11:00 PM)Fun_Lover_007 Wrote: கதை செமையா போகுது. வினோத், ஷிவானி போர்சன் வாசிக்க ரொம்ப இதமா இருக்கு.

(03-09-2025, 04:03 AM)karthikhse12 Wrote: நண்பா உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. கதையின் தொடக்கத்தில் ஹீரோ அறிமுகம் வினோத் பணி சுமை அழகான வடிவத்தில் சொல்லியது மிகவும் அருமையாக இருந்தது.

பின்னர் வினோத் வீட்டின் உரிமையாளர் ஜோதிலட்சுமி கதாபாத்திரம் விளக்கம் அளித்து அவளின் குணத்தை சொல்லி அதனால் வினோத் மனதில் இருக்கும் ஜோதிலட்சுமி பயத்தை விளக்கி சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது.

பின்னர் ஜோதி மகள் கார்த்திகா வீட்டில் பிறந்த நாள் புடவை கொடுக்க சென்று அங்கு கார்த்திகா தன் மனதில் உள்ள ஆசை சொல்லி வினோத் முதல் முதலாக அவளுடன் தன் கன்னித்தன்மை இழந்து சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. அடுத்த ஆட்டத்திற்கு வினோத் கார்த்திகா தயார் செய்து அவனின் பயத்தை போக்கி இருவரும் இணைந்து ஆடும் ஆட்டம் வேற லெவல் இருக்கு நண்பா.

பின்னர் ஷிவானி பற்றி ஜோதிலட்சுமி கேட்டு அறிந்து அதனால் வினோத் மனதில் வந்த காதல் ஆசை மறைமுகமாக ஜோதிலட்சுமி எச்சரிக்கை விடுத்து சொல்லியது மிகவும் தந்திரமாக இருந்தது.

பின்னர் வினோத் எதார்த்தமாக ஷிவானி பஸ் ஸ்டாப் வைத்து பார்த்து லிஃப்ட் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அவளின் மனதில் இடம் பிடித்து போன் நம்பர் மாற்றம் செய்து சொல்லியது பார்க்கும் போது அடுத்த பதிவு படிப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
நன்றி.!
[+] 1 user Likes கல்லறை நண்பன்.'s post
Like Reply
#75
வினோத்துக்கு வெளியூர் போய் வருவதால் சில சமயம் இரவு பத்து பத்தரை கூட ஆகி விடும். அப்போது அவளைப் பார்க்க முடியாது. தவறாமல் போன் செய்வாள்.

ஒரு வாரத்துக்குப் பின் கிடைத்த ஓய்வின்போது, மாலையில் வேலை முடிந்து வந்தவளை பிக்கப் செய்து கொண்டான். 

“ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா ஷிவானி?” தயங்கிக் கேட்டான். 

“ரொம்ப லேட் பண்ணக் கூடாது” என்றாள்.

“அஞ்சு பத்து நிமிசம் போதும்”

“அவ்ளோதான்”

ஐஸ்க்ரீம் பார்லர் கூட்டிப் போனான். 

எதிரெதிரே உட்கார்ந்து ஐஸ்க்ரீம் சுவைக்கும் போது அவளின் கண் மூக்கு உதடெல்லாம் பார்த்து ரொம்பக் கிளர்ந்தான்.

குட்டி மூக்கு, மெல்லிய உதடுகள், அளவான சதைப் பற்று கொண்ட கன்ன மேடுகள், காதில் ஊசலாடும் ஜிமிக்கிகள், கழுத்தில் மெல்லிய செயின்.

அவளின் நுனி நாக்கில் ஒட்டியிருக்கும் ஐஸ்க்ரீமை கவ்விச் சுவைக்க வேண்டும் போலெல்லாம் இருந்தது.

அவளின் பார்வை சிரிப்பு தோற்றம் எல்லாமே அவனைக் கிறங்க வைத்தது. 

“அழகாருக்க ஷிவானி” ரசித்துச் சொன்னான்.

“கறுப்பா இல்லையா?” கண்களைச் சிமிட்டிக் கொண்டு கேட்டாள்.

“லைட் கறுப்புதான் ரொம்ப அழகு. எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு, லவ் யூ”

“ஐ டூ லவ் யூ” என்றாள்.

அவளும் அவனை விரும்புவது தெரிந்ததும் உல்லாச வானில் மிதப்பதைப் போல உணர்ந்தான்.

“உன் கைய தொட்டுக்கலாமா?”

“ஏன்?”

“ப்ளீஸ்.. இப்பதான் லவ் பண்றோமே?”

“லவ் பண்ணா? ஒடனே தொட்டுக்கணுமா?”

“கையை மட்டும்தான்”

கையை நீட்டினாள். அவள் கையைத் தொட்டான். விரல்களைக் கோத்தபோது ஆண்மை கிளர்ந்து எழுந்தது.

அன்றைய இரவு இன்பக் கனவுகள் அவனைத் தூங்க விடாமல் இம்சை செய்தது.

அவளோடு குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டுமே போன் பேச முடிந்தது. 

போனில் பேசும்போது அவள் வேலை பற்றியோ கஸ்டமர் பற்றியோ தன் வீட்டில் நடந்ததைப் பற்றியோ ஏதாவது ஒன்று பேசுவாள். 

இருவருக்குமான நெருக்கம் மெள்ள மெள்ளக் கூடியது.

இரவு நேரத்தில் அவன் சீக்கிரமாக வந்தால், அவனுக்காக அரைமணி ஒதுக்கினாள். 

ஐஸ்க்ரீம் பார்லர் தவிர சொல்லிக் கொள்ளும்படியாக வேறெங்கும் போக முடியவில்லை. 

“சினிமா போலாமா?” என்று ஒருமுறை கேட்டான்.

“எப்ப?” என்று கேட்டாள்.

“சன்டே?”

“நோ. இந்த வாரம் முடியாது. எங்க சொந்தத்துல ஒரு மேரேஜ் இருக்கு” என்றாள்.

“மத்த நாள்ள எப்ப சவுரியப் படும்?”

“மத்த நாள்ள சவுரியமே படாது. சன்டே மட்டும்தான். பாக்கலாம்” என்றாள்.

“எந்த சன்டே?”

சிரித்தாள். “சொல்றேன்”
Like Reply
#76
கொஞ்சம் பெரிய பதிவாக இருந்தால் நன்றாக இருக்கும்.
Like Reply
#77
Interesting story thanks for update please continue
Like Reply
#78
சூப்பர் பதிவுக்கு நன்றி நண்பா
Like Reply
#79
ஞாயிற்றுக் கிழமை காலை எட்டு மணிக்கே வந்து கதவைத் தட்டி வினோத்தை எழுப்பி விட்டாள் ஜோதிலட்சுமி.

அரைகுறைத் தூக்கத்துடன் எழுந்து கதவைத் திறந்தபோது ஈரப் புடவையும், கெண்டைக்கால் தெரிய தூக்கிச் செருகிய உள்பாவாடையும் சுருட்டிப் போட்ட கொண்டையுமாக லேசாக வியர்த்த முகத்துடன் நின்றிருந்தாள் ஜோதிலட்சுமி.

கண்களுக்கு கண்ணாடி அணிந்திருக்கவில்லை. காலை வெயிலுக்கு கண்களை லேசாகச் சுருக்கிக் கொண்டிருந்தாள்.

“என்னடா இன்னும் தூக்கமா?”

“நல்லா தூங்கிட்டேங்க” மெலிதாகப் புன்னகைத்தான்.

“மூஞ்சிய கழுவிட்டு வா.. மார்கெட் போயிட்டு வருவியாம்”

“வரங்க..”

பக்கத்து அறைக் கதவு திறந்து கொண்டு மேலே சட்டை போடாமல், நெஞ்சிலும் வயிற்றிலும் சுருள் மயிர்களுடன், தொப்புள் தெரியும் லோயருடன் வெளியே வந்த மாணிக்கம் ஜோதிலட்சுமியைப் பார்த்ததும் வாயில் கவ்வியிருந்த சிகரெட்டை சட்டென எடுத்துப் பின்னால் மறைத்து இடது கையால் புகையை ஒதுக்கிச் சிரித்தான்.

“என்னடா.. அம்மணா சுத்திட்டிருக்கே?” என்று கேட்டாள் ஜோதிலட்சுமி.

“இல்லைங்க. பேண்ட் போட்றுக்கேன்” அவன் பல்லை இளித்தான்.

“தொப்புள் தொடையெல்லாம் காட்டிட்டிருக்கே. இதான் துணி போடுற லச்சணமா? அக்கம் பக்கமெல்லாம் யாரும் குடியில்லேனு நெனைச்சியா?”

“இல்லைங்க மா.. குளிக்கப் போலாம்னு இருந்தேன். அதுக்குள்ள கதவைத் தட்ற சத்தம் கேட்டுச்சு. அதான் யாருனு பாக்கலாம்னு வந்தேன்”

“அதை இப்படி வாயில ரயிலு விட்டுட்டுதான் வந்து பாப்பியா? பெரிய ஆம்பளைனு நெனைப்பா? இப்படி சுத்தறதை அக்கம் பக்கத்துல குடியிருக்கறவங்க பாத்தா என்ன சொல்லுவாங்க? இப்படிப்பட்ட காலிப் பசங்களுக்கு வீடு குடுத்துருக்கீங்களே நாங்கெல்லாம் குடியிருக்க வேண்டாமானு பொம்பளை புள்ளைகள வெச்சிருக்கவங்க என்னை கேக்க மாட்டாங்களா? வெளிய வரப்ப மேல துணி போட்டுட்டு வந்து பழகு” எனச் சொல்லிவிட்டு சற்றே அலட்சியமாகத் திரும்பி வினோத்தைப் பார்த்தாள்.

“வரும்போது அடக்க ஒடுக்கமா இருக்கானுக. வந்து ஒரு மாசம் போச்சுன்னா பேட்டை ரவுடி மாதிரி நடந்துக்குறானுக. இவனுகளை எல்லாம் மெரட்டி வெக்கலேனா நம்ம தலைல மொளகா அரைச்சுருவாங்க. நீ வந்துரு. நேரமாச்சு” என்று பருத்த கையை ஆட்டி ஆட்டிச் சொல்லிவிட்டுப் போனாள்.

அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்த மாணிக்கம் ஜோதிலட்சுமி போனதும் வினோத்திடம் வந்தான்.
“நான் அம்மணமாவாங்க சுத்தறேன்?” எனக் கேட்டான்.

சிரித்தான் வினோத். அவனும் மார்பில் சட்டையோ பனியனோ இல்லாமல் லோயருடன்தான் நின்றிருந்தான். 

“நீங்ககூட லோயரோடதான் இருக்கீங்க.. உங்களை ஒண்ணும் சொல்லல” என்றுவிட்டுப் புகையை இழுத்தான் மாணிக்கம். 

“நான் ரூமை விட்டு வெளிய வரலங்க. அதனால தப்பிச்சேன்”

“எப்படித்தான் அந்தம்மா வீட்டுக்கெல்லாம் போய்ட்டு பேசிட்டு வரீங்களோ? இங்க வந்து பேசறப்பவே நாங்கள்ளாம் பய்ந்து நடுங்க வேண்டியிருக்கு”

வினோத் புன்னகைத்து விட்டு உள்ளே சென்று சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே வந்தான். 

கதவருகே நின்றிருந்த மாணிக்கம், “அந்தம்மாக்கு நீங்க சொந்தமா?” என்று கேட்டான். 

“தூரத்து சொந்தம்” 

“நான் சொன்ன எதையும் அந்தம்மாகிட்ட சொல்லிராதிங்க ப்ளீஸ்”

“இல்லைங்க. சொல்ல மாட்டேன்”

“ரூமை கட்டி விட்டுட்டு என்ன அதிகாரம் செய்யுது தெரியுமா இந்தம்மா? வேற ரூம் பாத்துட்டிருக்கேன். கெடைச்சுதுன்னா போயிருவேன்”

“வாடகைனு ஒரு எடத்துக்கு போனா.. இதெல்லாம் இருக்கத்தாங்க செய்யும். நாமதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்”

பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்து ஈரம் துடைத்து தலைவாரிக் கொண்டு லோயரைக் கழற்றி ஜட்டியில்லாமல் பேண்ட் போட்டு, போனை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வண்டிச் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்று கதவைப் பூட்டினான் வினோத்.

மாணிக்கம் மீண்டும் அறைக் கதவை உள்ளே தாளிட்டிருந்தான்.

வினோத் கடைக்குப் போனபோது இரண்டு மூன்று பெண்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்கள். 

வினோத் ஓரமாக நின்றான்.

ஜோதிலட்சுமி வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

“என்னங்க வாங்கறது?”

“மீனு வாங்கிக்க”

“என்ன மீனு?”

“கட்லா ரோகெல்லாம் வேண்டாம். பாறை மீனு மட்டும் வாங்கிக்க”

தலையை ஆட்டினான். 

“டீ வெச்சு தரதா?” எனக் கேட்டாள்.

“இல்லங்க வேண்டாம். கடைல குடிச்சுக்குறேன்”

“கடைல குடிக்காத. போயிட்டு வா. வீட்ல வெச்சு தரேன். இன்னும் நானுமே ஒண்ணும் குடிக்கல. காலைல இருந்து ஒரே வேலை. என் மூஞ்சிய பாரு தெரியும்”

“தெரியுதுங்க”

வேலை செய்த களைப்பு அவளிடம் நன்றாகவே தெரிந்தது.

அவளே சிகரெட் பாக்கெட்டை எடுத்து அதிலிருந்து ஒன்றை உறுவிக் கொடுத்தாள். 

புன்னகையுடன் வாங்கிக் கொண்டான். எட்டி ஓரமாக வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து அவள் முன்பாகவே பற்ற வைத்துக் கொண்டான்.

“அவன் ஏதாவது சொன்னானா?” அந்தம்மாள் கேட்டாள்.

“நான் உங்களுக்கு சொந்தமானு கேட்டான்” புகையை சைடாக ஊதிக்கொண்டு சொன்னான்.

“எவன் கேட்டாலும் ஆமானு சொல்லு”

“அப்படித்தாங்க சொன்னேன்”

“இப்படி தொப்புளையும் நெஞ்சு மயிரையும் காட்டிட்டு சுத்தறவன் நாளைக்கு ஏதாவது வம்பை இழுத்து விட மாட்டானு என்ன நிச்சயம்? கண்டுக்காம விட்டம்னா நாளைக்கு ஜட்டி கூட இல்லாம குஞ்சை காட்டிட்டு கூட சுத்துவானுக. அக்கம் பக்கம் வயசுப் புள்ளைக குடும்பக் கொமுறிக எல்லாம் இருக்கற ஏரியா. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுனா.. நாம இல்ல கை கட்டி பதில் சொல்ல வேண்டி வரும்?”

“ஆமாங்க..” புகை இழுத்து முகம் திருப்பி ஊதினான். 

“இப்பவே.. பூரா வயசு பசங்களா குடி வெச்சுருக்கேன்னு அம்மாக்காரிக எல்லாம் ஒரு மாதிரி பேசறாளுங்க. உங்க மகளுகளை மொத ஒழுக்கமா வளத்துங்கடினு சொல்லி வெச்சுருக்கேன். அதுக்காக அப்படியே விட்ற முடியுமா? நாமளும் கொஞ்சம் கண்டிச்சு வெக்கணுமா இல்லையா? வரவன் பூரா வெளியூருக்காரப் பசங்க. எவன் என்ன செய்வானு எவனையும் நம்ப முடியாது”

“செரிதாங்க..”

“எவளையாவது செட் பண்ணி இழுத்துட்டு ஓடிட்டானுகனா யாருக்கு வம்பு? ஓடாட்டியும் எவளையாவது வெச்சுகிட்டானுகனா யாருக்கு தலை குனிவு” அடுக்கிக் கொண்டே போனாள். “இங்கிருக்கற சிறுக்கிகளையும் எவளையும் நம்ப முடியாது. வாட்டசாட்டமான பசங்க கெடைச்சா வளைச்சு போட்டுக்குவாளுக.. எதுக்கு நமக்கு வம்பு”

“எது நடந்தாலும் பிரச்சினை என்னமோ நமக்குத்தாங்க”

“நீ கூட கவனமா இரு.. உன்னை மாதிரி ஆளுகளை வளைச்சுப் போடறதுக்குனே ஒரு க்ரூப் அலையறாளுக”

“அயோ.. அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க”

“நீ இப்ப இப்படித்தான் சொல்லுவ. ஒரு தடவ எல்லாம் அவுத்து காட்டிட்டாளுகனு வெய்யி.. அப்பறம் எந்த ஆம்பளையும் யோக்கியனா இருக்க மாட்டான்”

“அய்யய்யோ.. நீங்க ஏன்மா..” என்று சிரித்தான்.

“உனக்கு என்னடா தெரியும் இங்க இருக்கறவளுகளைப் பத்தி? எவளும் உத்தமி கெடையாது”

வினோத் சிகரெட் தீரும்வரை ஜோதிலட்சுமிவுடன் பேசிக் கொண்டிருந்தான். 

அதே நேரம் அவனது மொபைல் அடித்தது.

எடுத்துப் பார்த்தான்.

‘ஷிவானி’
Like Reply
#80
Nice update
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)