Adultery மீனாட்சி -- நிரஞ்சன் ( காதல் -- - திரில்லர் )
It is clear that her wimp husband has small dick compared to sathish. So she has fallen for it. Very good padhivu.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள்.. நிரஞ்சன் மீனாட்சி மட்டும்  காதல் காமம் கொண்டு போனால் அது ரொமான்ஸ் கதையாக இருக்கும்.. இது ஏற்கனவே கள்ளக்காதல் கதை என்று முடிவெடுத்து எழுத ஆரம்பித்தேன்.. சதீஷ் கூட  நீண்ட உடலுறவு பகுதி வரும்.... படிக்கும் வாசகர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்த கதையில் மூழ்க வேண்டாம்.. நீங்கள் நினைத்தது ஒன்றாக இருக்கும்  ஆனால் அப்டேட் வேற மாதிரி இருக்கும்.. இது ஒரு கற்பனை கதை அதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.. மீனாட்சி இந்த அளவுக்கு துணிந்து செய்கிறாள் என்றால் அவளுடைய சூழ்நிலையில் இருந்து புரிந்து கொள்ளுங்கள்... இந்த தளம் காம கதை தளம்.. இந்த தளத்தில் வரும் எல்லா கதையிலும் கள்ளக்காதல் நிச்சயமாக வரும்.. அதை ஏற்றுக் கொண்டது போல மீனாட்சியின் கள்ளக்காதலையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.. ஒரு சில பேர் கருத்துக்கள் என்னை பாதித்தது.. அதான் சொல்கிறேன் இந்த கதையில் ரொம்ப மூழ்க வேண்டாம்.. நமக்கு இந்த கதைகள் தாண்டி வேறு ஒரு வாழ்க்கையும் இருக்கிறது.. இந்த தளத்திற்கு நாம் வருவது ஒரு பத்து நிமிடம் மட்டுமே படித்துவிட்டு சந்தோசம் அடைந்து மறந்து விடுங்கள்.. நன்றி அடுத்த அப்டேட் 90 சதவீதம் எழுதிவிட்டேன். இன்று இரவு அல்லது நாளை வரும்
[+] 2 users Like Msiva03021985's post
Like Reply
Wonderful updates
Like Reply
Marvelous
Like Reply
அவன் எனக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தான்.. நானும் எவ்வளவு நேரம் நல்லவனாக நடிப்பது. ஏற்கனவே அவன் உசுப்பேத்தி விட்டு நானும் பயங்கர மூடில்தான் இருந்தேன்.. அருகில் இருந்த என் மாமியாரை மறந்தேன்.. இப்ப எனக்கு இந்த சுகம் தேவைப்படுகிறது.. என்று அவனுடைய உதட்டை நானும் முத்தம் கொடுக்க ஆரம்பித்தேன்..அவனுடைய உதட்டை மட்டும் கடித்து உறிஞ்சி கொண்டு இருந்தேன்.. அவனுடைய நாக்கை வெளியே நீட்டினான்.. நான் இருக்கிற மூடில் அவனுடைய நாக்கை இழுத்து  என் வாயுக்குள் போட்டுக் கொண்டு நன்றாக சூப்பிக் கொண்டிருந்தேன்..அவனுடைய ஒரு கை என் முலையிலும்.. இன்னொரு கை என் புண்டை மேலே உள்ள என் கை மேலே இருந்தது... என்ன ஆனாலும் சரி கீழே  புண்டையிலிருந்து என் கையை எடுக்கவே கூடாது என்று இருந்தேன்..

 லேசாக என்னுடைய ஒரு பக்க  முலையை அமுக்க ஆரம்பித்தான்.. அவன் அமுக்கும் விதம் எனக்கு நன்றாக பிடித்திருந்தது.. அவனுடைய நாக்கை நன்றாக என் வாய்க்குள் போட்டு சூப்பிவிட்டு.. அவன் முகத்தை என் உதட்டில் இருந்து விடுவித்தேன்.. என்ன என்பது போல் பார்த்தான்.. அவன் தலையில் கை வைத்து கொஞ்சம் கீழே தள்ளினேன்.. அவன் முகத்திற்கு நேராக என்னுடைய முலைகள் இருந்தது.. நான் சொல்ல வருவதை புரிந்து கொண்டான்.. இருந்தாலும் அவன் எதுவுமே செய்யாமலே இருந்தான்.. ப்ளீஸ்டா சக்  மை பூப்ஸ்..

சதிஷ் : வெயிட் மீனாட்சி.. உனக்கு இன்னைக்கு நிறைய சுகத்தை கொடுக்கணும் அப்படின்னு முடிவோட  தான் இங்க வந்து இருக்கேன்..

நான் : என்னடா செய்யப் போற ஐ அம் வெயிட்டிங் 

சதிஷ் : இரு நான் செய்யும்போது உனக்கே தெரியும்.. உன்னுடைய வலது கையை மேல தூக்கு..

நான் : நானும் என்னுடைய வலது கையை மேலே தூக்கினேன்.. இங்க என்னடா செய்யப் போற. ஓரளவு எனக்குப் புரிந்தது இருந்தாலும் அவனிடம் கேட்டேன் 

சதிஷ்: உன்னுடைய அழகான இந்த அக்குளை நக்க போறேன்.. சொல்லிட்டு என் ஆட்களுக்கு முத்தம் கொடுத்தான்..

நான் : ச்சி அங்க போய் நக்க போறியா டர்ட்டி  பாய்... அங்க எல்லாம் வேண்டாம்  டா 

சதிஷ் : அடேங்கப்பா மூத்திரம் போகக்கூடிய இடத்தையே நக்க வச்ச.. இதுல என்னடி இருக்கு..

நான் : ச்சி போடா பொறுக்கி.. இப்படியா பேசுவ வெட்கமா இருக்கு டா.. நான் சொன்னா நீ கேக்கவா போற  நக்கிக்கோ  டா சொல்லிவிட்டு அக்குள் பகுதியை அவன் நக்குவதற்கு அழகாய் வாட்டமாக காண்பித்தேன்.
அவனும் முதலில் மோந்து பார்த்தான். அவன் மூச்சு காற்று என்னை சிலிர்க்க வைத்தது.. டேய் கூசுது டா.. கண்களை மெல்லமாக மூடினேன்.. அவன் மோந்து பார்ப்பதை நிறுத்தினான்..ஏண்டா நிறுத்திட்ட

சதிஷ் : பொறு டி எது செஞ்சாலும் ஆற அமர மெதுவா தான் செய்யணும் சொல்லி கொண்டு மெதுவாக அவனுடைய நாக்கை நன்றாக நீட்டி  என்னுடைய அக்குளை நக்கினான்.. முதலில் எனக்கு கூச்சமாக இருந்தாலும்.. அந்த சுகம் எனக்கு பிடித்திருந்தது.. அந்த நேரத்தில் அவனுடைய ஒரு கைஎன் புண்டை குள்ள விட்டான்.. ஐயையோ அக்குள் காமிக்க கைய புண்டையிலிருந்து   எடுத்துட்டோமே அது அவனுக்கு சாதகமா போயிடுச்சு.. உள்ள விட ஆரம்பிச்சுட்டானே.. ஐயோ எனக்கு மூடு இன்னும் கொஞ்சம் ஏறுதே.

 இங்கு நடப்பதற்கு எல்லாம் நான் காரணமா இல்லை நிரஞ்சன் காரணமா.. என்னுடைய தனிமை இவன் பயன்படுத்திக் கொண்டான்.. திருமணம் முடிந்த நாட்களில் இருந்து நிரஞ்சன் என்னுடன் அதிக நேரம் செலவழிக்கவில்லை.. அது அவருடைய தவறு அல்ல.. அவருடைய வேலை.. அப்படி.. நானும் நிரஞ்சன் தான் முக்கியம் என்று இருந்தேன்.. நிரஞ்சன் இல்லாத நேரத்தையும்.. என்னுடைய தனிமையையும் இவன்.. பயன்படுத்தி  என்னை  அவன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டான்.. என்னையும் மீறி எல்லாம் நடக்கிறது..நானும்  மனுஷி தானே..எனக்கும் உடம்புல உணர்ச்சி இருக்க தானே செய்யும்..என்னால் அவனை தடுக்கவே முடியவில்லை.. அவனுடைய கை விரல்கள் முதலில் இரண்டு விரல்களை என் புண்டைக்குள் விட்டு நன்றாக ஆட்டி கொண்டு இருந்தான்.. நானும் அவனுக்கு வசதியாக என்னுடைய இரண்டு கால்களையும் நன்றாக விரிச்சு காண்பித்தேன்.. எனக்கு கீழே அவன் விரல் போட்டுக் கொண்டு மேலே என்னுடைய அக்குளை நக்கி கொண்டு இருந்தான்..

ஹ்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ் டேய் சதீஷ் ஹ்ம்ம்ம் என்று முணங்கி கொண்டு அவனுடைய தலை முடிகளை பிடித்து  தடவிக் கொண்டிருந்தேன்  ஹ்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ். டேய் நல்லா இருக்குடா  ஹ்ம்ம்ம் நல்ல நக்குடா ஹ்ம்ம்ம் உனக்கு என் அக்கு ரொம்ப புடிக்குமாடா ஹ்ம்ம்ம் 

சதிஷ் : என்னை பார்த்து உன் உடம்புல எல்லா இடமும் எனக்கு பிடிக்கும்.. ஒரு இடமும் விட மாட்டேன் எல்லா இடத்திலும் நக்குவேன்.. ஹ்ம்ம்ம் சொல்லிவிட்டு மறுபடியும் என்னுடைய அக்குளை நக்க ஆரம்பித்தான் 

நான் : என் உடம்புல எல்லா இடத்துலயுமா.. ஏற்கனவே என் புண்டைய நக்கி இருக்கிறான் அப்படின்னா இன்னைக்கு என் பின்னாடி சூத்தையும் நக்குவானா..? அதை ஆய் போற இடம் ஆச்சு.ச்ச ச்ச அந்த அளவுக்கு செய்ய மாட்டான்.. சும்மா சொல்லுவான் ஆனா அது எப்படி என் குண்டிய போய் நக்குவான்.. நான் அவன அங்க நக்க விட மாட்டேன்.. என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அவன் என்னுடைய வலது கையை அக்குள் பகுதியை நக்கி முடித்துவிட்டு.. முகத்தில் வேர்வையோடு என்னை பார்த்தான்.. அவனைப் பிடித்து  அவன் உதட்டில் முத்தம் கொடுத்தேன்.. இரண்டு நிமிடம் முத்தம் கொடுத்துவிட்டு.. சூப்பர்டா இந்த மாதிரி என் வாழ்நாள்ல சுகத்தை நான் அனுபவிச்சதே இல்ல.. நான் நெனச்சே பாக்கல டா நீ ஏன் அக்குள் பகுதியை நக்குவேன்னு.. அதை டர்ட்டி பிளேஸ் டா  மெதுவாக அவனைப் பார்த்து கேட்டேன் எதுவும் ஸ்மெல் அடிச்சுதாடா 

சதிஷ் : நான் தான் ஏற்கனவே சொன்னேனே உன் உடம்பு முழுக்க எனக்கு வாசம் தான்.. உன் உடம்புல எந்த பகுதியும் விடமாட்டேன்.. நீ பார்க்க தான போற சொல்லி கொண்டு என்னுடைய இடது கை பக்கம் வந்தான்.. அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட நான் என்னுடைய இடது கையை மேல் நோக்கி தூக்கினேன்.. அவன் சுன்னி என் புண்டைக்கு மேலே சைடாக படுத்திருந்தது.. என் புண்டையில் நோண்டிக் கொண்டிருந்த அவன் கையை வெளியே எடுத்து எனக்கு அவனுடைய கை விரல்களை காண்பித்தான்.. அவன் விரல்களில் என்னுடைய மதன நீர் வடிந்து கொண்டிருந்தது அது பிசுபிசுவென இருந்தது  என்னை பார்த்துக் கொண்டே.. அவனுடைய கை விரல்களை அவன் வாயில் போட்டு சூப்பினான்.. சூப்பி விட்டு  சூப்பர் டேஸ்ட் மீனாட்சி..

நான் : ச்சி போடா பொறுக்கி.. நீ ஏற்கனவே டேஸ்ட் பார்க்காத மாதிரி தான்.. அதான் ரெண்டு தடவை நல்ல உறிஞ்சி குடிச்சிருக்கியே.. நானும் வெட்கம் இல்லாமல் பதில் பேசிக் கொண்டிருந்தேன்.. இன்னைக்கும் எனக்கு நக்கி குடிக்க தான் போற அப்படித்தானே.. குடி ஸ்டார்ட் நிறைய வச்சிருக்கேன்  பட் நீ குடிச்சிக்கிட்டே இருக்கும் போது என்னையும் மீறி யூரின் வந்துரும் அதை குடிக்க வேண்டியது இருக்கும் என்று நக்கலாக சிரித்தேன் 

சதிஷ் : உன் மூத்திரம் எனக்கு கிடைச்சுதுன்னா அதுதான் எனக்கு தீர்த்தம்.. அது என் பாக்கியம்  சொல்லிவிட்டு என்னுடைய இடது அக்குள் பகுதிக்கு வந்து நக்க ஆரம்பித்தான்.. என்னுடைய அக்குள் பகுதியை நன்றாக ஈரம் ஆக்கினான்.. அவன் நக்க நக்க எனக்குள் இருந்த காம பேய் வெளியே வந்து கொண்டிருந்தது.. நானே அவன் தலை முடியை பிடித்து கீழே தள்ளினேன்.. என் புண்டையை நக்குவதற்கு..

 ஆனால் அவன் ரொம்பவும் கீழே இறங்க  வில்லை.. தொப்புள் பகுதிக்கு கிட்ட இருந்தான்.. நான் இன்னும் கொஞ்சம் அவன் தலையை கீழ்நோக்கி அமுக்கினேன்.. இப்போ கரெக்டா அவன் முகம் என் புண்டைக்கு நேராக இருந்தது.. அவன் என்னை பார்த்தான்..

நான் : ப்ளீஸ் லிக் டா 

சதிஷ் : தமிழ்ல தெளிவா சொல்லு அப்பதான் நான் நக்குவேன்..

நான் : டேய் ப்ளீஸ்டா என்னைய படுத்தாத  நக்குடா நாயே கொஞ்சம் எரிச்சல் பட்டு சொன்னேன் 

சதிஷ் : கண்டிப்பா நக்குறேன் இதுக்கு பெயர் இருக்கு என்ன பெயர்.. அந்தப் பெயரைச் சொல்லி நக்குடா சதீஷ் அப்படின்னு சொல்லு 

நான் : ஏற்கனவே காம வெறியில் இருந்த நான்.. நக்குடா என் புண்டைய ராஸ்கல்  சொல்லிவிட்டு அவன் முகத்தை என் புண்டையோடு அமுக்கினேன்..அவனும் முதலில் மேலோட்டமாக நக்கினான்.. இருபக்கம் உள்ள மதன மேடைகளில்  நக்கினான்.. எப்படியும் நாக்கை உள்ள கொண்டு போவான் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்.. ஆனால் அவன் சுத்தி சுத்தி நக்கி கொண்டு இருந்தான்.. அதுவும் நல்லாதான் இருந்தது.. என் புண்டையிலிருந்து மதன நீர் கொஞ்சம் கொஞ்சமாக  சொட்டு சொட்டாக வடிய ஆரம்பித்தது.. அதை அவன் நாக்கால் தொடவே இல்லை.. என்னுடைய இரண்டு கால்களையும் நன்றாக விரித்தேன்.. அவன் தலையைப் பிடித்து என் புண்டை மீது அமுக்கி கொண்டு ஹ்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் என்று முனங்கிக் கொண்டே இருந்தேன்..

 அவனும் சுத்தி வளைத்து நன்றாக நக்கி விட்டு.. நான் எதிர்பார்த்த அந்த இடத்திற்கு வந்தான்.. நாக்கை நன்றாக தீட்டிவிட்டு  என் புண்டையை நன்றாக அவனுடைய இரண்டு கைகளால் விரித்தான்.. என்னுடைய பருப்பு உள் சதை ஓட்டை  எல்லாமே அவனுக்கு தெளிவாக தெரிந்திருக்கும்.. அதன் பிறகு நாக்கை  நல்லா சைட் வாக்கில் உள்ளே நுழைத்து  மெல்ல மெல்ல என் புண்டைக்குள்ளே  விட்டு நக்க ஆரம்பித்தான்.. நானும் அவன் தலை முடியை பிடித்து அமுக்கிக் கொண்டே இருந்தேன்.. என்னுடைய இரண்டு கால்களும் மெத்தையில் படவே இல்லை.. வானத்தை நோக்கி தூக்கி வைத்துக் கொண்டு.. அவனை என் புண்டையோடு அமுக்கி கொண்டு இருந்தேன்.. அவன் நக்கும் போது என்னுடைய மதன நீரை  முதல்முறையாக வெளியேற்றினேன்.. முதல் முறையாக உச்சம் அடைந்தேன்.. அவன் முகம் முழுவதும் என்னுடைய மதன நீரால் நனைந்து இருந்தது..

 அவன் அதோடு நிறுத்தாமல்  என் புண்டை கீழே சூத்து ஓட்டை அவன் கண்ணுக்கு தெரிந்திருக்கும்.. என்னுடைய இரண்டு கால்களை நன்றாக மேலே தூக்கினான்.. இப்போது என்னுடைய வெள்ளை கலர் சூத்து அவன் கண்ணுக்கு காட்சி அளித்திருக்கும்.. அவன் குனிந்து என் சூத்து ஓட்டைக்குள் நாக்கை நுழைத்து நக்க ஆரம்பித்தான்..

 இது எனக்கு புது சுகமாக இருந்தது.. முதலில் கூச்சமாக இருந்தாலும் போகப் போக நானும் என்னுடைய  இரண்டு கால்களை எண் இரண்டு கைகளால் பிடித்து நன்றாக மேலே தூக்கினேன்.. அவனுக்கு என்னுடைய குண்டிகள் நன்றாக தெரியும்படி  விரித்து காண்பித்து கொண்டு இருந்தேன்.. அவன் இதுதான் சமயம் என்று என்னுடைய குண்டியை  அவனுடைய இரண்டு கைகளால் விரித்து மூக்கை உள்ளே நுழைத்து  மோந்து பார்த்தும் நக்கிக் கொண்டும்.. எனக்கு சொர்க்கத்தை காண்பித்துக் கொண்டு இருந்தான்.. கிட்டத்தட்ட அரை மணி நேரம் என்னுடைய குண்டியை மட்டும் நக்கிருப்பான்.. நானும் இரண்டு முறை என்னுடைய மதன நீரை வெளியேற்றினேன்.. அந்த அளவிற்கு எனக்கு சுகத்தை கொடுத்துக் கொண்டே இருந்தான்...
 அப்போது என் மொபைல் அடித்தது.. எடுத்துப் பார்த்தேன் நிரஞ்சன் என்று இருந்தது.. இவன் கீழ நக்கி கொண்டு இருக்கும்போது நான் எப்படி போன் எடுக்க முடியும்.. போனை எடுக்காமல் விட்டு விட்டேன்.. இரண்டு முறை போன் அடித்த பிறகு.. டேய் ஒரு அஞ்சு நிமிஷம் அமைதியா இருடா என்று அவனிடம் சொல்லிவிட்டு போன் அட்டென்ட் செய்தேன்.. ஹலோ சொல்லுங்க ஊருக்கு போயிட்டீங்களா.. கேட்டுக்கொண்டே கீழே இவனை பார்த்தேன்.. அவன் திரும்பவும் என்னுடைய புண்டையை நக்க ஆரம்பித்தான்.. டேய் இவ்வளவு நேரம் நக்கி இருக்க கொஞ்சம் ரெஸ்ட் குடுடா போதும்டா.. ஹ்ம்ம்ம் என் கணவர் லைனில் இருக்கிறார் என்பதை மறந்து டேய் சதீஷ் வேணாண்டா போதும்டா எழுந்திரு..

நிரஞ்சன் : மீனாட்சி சதீஷா.. என்று அவர் கேட்கும் போது போனை கட் செய்தேன்.. டேய் எழுந்திருடா என் புருஷனுக்கு தெரிஞ்சிருச்சு.. எனக்கு பயமா இருக்குடா..

சதிஷ் : அதெல்லாம் தெரிஞ்சு இருக்காது நீ கவலையே படாதே.. சொல்லிவிட்டு மறுபடியும் என் புண்டையை நக்க ஆரம்பித்தான்.. நிரஞ்சனை மறுபடியும் மறந்தேன்.. இவனுக்கு நன்றாக என்னுடைய இரண்டு கால்களையும் விரித்து  புண்டையை அவனுக்கு நக்க கொடுத்து கொண்டு இருந்தேன்.. இன்னைக்கு என்ன நடந்தாலும் இவனை தடுக்க கூடாது என்று முடிவெடுத்தேன்.. கிட்டத்தட்ட  எனக்கு நக்கியே ஆறு முறை உச்சம் பெற வைத்தான்.. எனக்கு ரொம்ப டயர்டாக இருந்தது... அவனும் எழுந்து என் அருகில் படுத்தான்..

 நானே அவனை கட்டிப்பிடித்து படுத்துக் கொண்டேன்.. டேய் என்னைய இந்த அளவுக்கு மாத்திட்டியேடா பாவி.. பொறுக்கி ஃபிராடு  என்று செல்லமாக திட்டி கொண்டு இருந்தேன்..

சதிஷ் : இன்னைக்கு உள்ள விடலாமா ப்ளீஸ்..

நான் : இதுவரைக்கும் செஞ்சது எல்லாம் என்ன கேட்டுட்டா செஞ்ச.. எல்லாமே நீயா தானே செஞ்சது.. இதுக்கு மட்டும் ஏன் என்கிட்ட பெர்மிஷன் கேக்குற..

சதிஷ் : சந்தோசத்தில் மீனாட்சி நீ ஏன் இப்படி பேசுற  அப்படின்னா நான் உன்னைய ஓக்கலாமா 

நான் : டியூப் லைட் டியூப் லைட் அதைத்தானேடா நானும் சொன்னேன்.. இதுக்கு அப்புறம் இதைவிட டைரக்ட்டா சொல்லவே முடியாது டா என் மண்டு...

சதிஷ் : இந்த ஒரு வார்த்தை போதும் மீனாட்சி இன்னைக்கு பாரு.. என்று என் இரு தொடைகளுக்கு நடுவில் முட்டி போட்டான்.. அவன் சுன்னி சுருங்கவே இல்லை நன்றாக தடிமனாக இருந்தது.. நிரஞ்சன் சுன்னி நல்ல பெரியது தான்.. ஆனால் தடிமன் இல்லை.. டேய் பர்ஸ்ட் டைம் நீ உள்ள விட போற.. மெதுவா உள்ள வீடு சரியா.. நிரஞ்சன் கூட இதுவரைக்கும் என் புண்டைக்குள் முழுவதும் விடவில்லை.. எப்படி சொல்ல நான் இன்னும் கண்ணி  கழியவில்லை என்று.. சாரிடா நிரஞ்சன்.. என்னைய என்னென்னமோ பேசி ஏதோ என்னைய சீண்டி.. என்னுடைய உணர்ச்சிகளை தூண்டிவிட்டு.. என்னுடைய தனிமையை அவனுக்கு சாதகமா பயன்படுத்திட்டான்.. இது தொடருமா இல்லை இதோட நிற்குமா அப்படின்னு எனக்கு தெரியல.. ஆனா நான் இதுவரைக்கும் துணிந்து விட்டேன்  சாரி சாரி டா என்று மனதில் நிரஞ்சனிடம் மன்னிப்பு கேட்டு.. சதீஷுக்கு  என்னுடைய இரண்டு கால்களையும் நன்றாக விரித்து என் புண்டையை ஓக்குவதற்கு அவனுக்கு வசதியாக காண்பித்தேன்..
Like Reply
இன்னும் இரண்டு பக்கத்தில் கதை முடிவு வந்துவிடும்
Like Reply
Good update bro
Keep rocking
Like Reply
Super bro very interesting update sema superrrrrrbb thanks for your story please continue
Like Reply
மிகவும் அற்புதமான மற்றும் சூடான பதிவுக்கு நன்றி நண்பா
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Getting more and more interesting
Like Reply
நண்பா நீங்கள் எழுதும் ஒவ்வொரு கதையில் பல திருப்பங்கள் கொடுத்து கதையை சுவாரஸ்யமாக கொண்டு சென்று சொல்லியதற்கு மிக்க நன்றி நண்பா. மீனாட்சி வீட்டில் சதீஷ் வந்து அவளின் உணர்ச்சியின் தூண்டுவதற்கு ஒவ்வொரு செயலும் மீனாட்சி அடைந்த இன்பத்தை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
மீனாட்சி சதிஷிடம் தன் கற்பை பறிகொடுக்க போகிறீர்களா அதுவும் அவள் வீட்டிலேயே
Like Reply
Now niranjan knows she is in bed with sathish. So he will come and shoot and kill both and go to jail.
Like Reply
Super sago
Like Reply
(24-08-2025, 07:22 PM)Ammapasam Wrote: Good update bro
Keep rocking
தேங்க்ஸ் ப்ரோ
(24-08-2025, 07:29 PM)Muralirk Wrote: Super bro very interesting update sema superrrrrrbb thanks for your story please continue
தேங்க்ஸ் ப்ரோ
(24-08-2025, 10:15 PM)omprakash_71 Wrote: மிகவும் அற்புதமான மற்றும் சூடான பதிவுக்கு நன்றி நண்பா
ரொம்ப நன்றி நண்பா
(25-08-2025, 01:29 AM)Punidhan Wrote: Getting more and more interesting
தேங்க்ஸ் நண்பா
(25-08-2025, 02:22 AM)karthikhse12 Wrote: நண்பா நீங்கள் எழுதும் ஒவ்வொரு கதையில் பல திருப்பங்கள் கொடுத்து கதையை சுவாரஸ்யமாக கொண்டு சென்று சொல்லியதற்கு மிக்க நன்றி நண்பா. மீனாட்சி வீட்டில் சதீஷ் வந்து அவளின் உணர்ச்சியின் தூண்டுவதற்கு ஒவ்வொரு செயலும் மீனாட்சி அடைந்த இன்பத்தை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது
ரொம்ப நன்றி நண்பா
(25-08-2025, 06:50 AM)Arun_zuneh Wrote: மீனாட்சி சதிஷிடம் தன் கற்பை பறிகொடுக்க போகிறீர்களா அதுவும் அவள் வீட்டிலேயே

(25-08-2025, 09:19 AM)Krish World Wrote: Now niranjan knows she is in bed with sathish. So he will come and shoot and kill both and go to jail.
எவ்ளோ கோவம் உங்க கருத்தக்கு நன்றி நண்பா
(25-08-2025, 10:58 AM)Arul Pragasam Wrote: Super sago
தேங்க்ஸ் சகோ
Like Reply
டேய் என்னடா வேடிக்கை பாக்குற.. நீ ரொம்ப நாள் ஆசைப்பட்ட உன் மீனாட்சிய ஓக்குறதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு, அப்புறம் என்னடா கம்முனு இருக்க 

சதிஷ் : இல்ல இங்க நடக்கிறது எல்லாம் கனவா நினைவா என்றே தெரியவில்லை.. அதான் சொல்லி விட்டு அவன் சுன்னிய என் புண்டைக்குள்ள உள்ளே விட போனான்..

நான் : டேய் முழுசும் விடுறாத பாதியா விடு.. நா கன்னி கழிகிறது என் நிரஞ்சனால மட்டும்தான் கழியனும்.. என்று நினைத்துக் கொண்டு அவனை பாதி சுன்னிய விட சொன்னேன்.. அப்போது மீனாட்சியின் அத்தை அவளுக்கு கூப்பிடுற மாதிரி தெரிந்தது.. டேய் இப்படியே வெயிட் பண்ணு நான் எங்க அத்தை என்னைய கூப்பிடுற மாதிரியே இருக்குது நான் எதுக்கும் போய் என்னன்னு பாத்துட்டு வரேன்.... கைல புடிச்சுகிட்டு இரு வரேன் என்று ஒரு நைட்டி எடுத்து போட்டு கொண்டு அத்தை ரூம்க்கு சென்றேன்.. ஆனால் அங்கு அத்தை உறங்கிக் கொண்டுதான் இருந்தார்கள்....

 மறுபடியும் சதீஷ் இருக்கும் ரூமுக்குள் வந்தேன்.. அங்கு அவன் இல்லை பாத்ரூம் சென்று இருந்தான்.. நான் எனது புண்டையை தடவிக் கொண்டே. அவன் ஓத்தது போல நினைத்துக் கொண்டிருந்தேன்.. கொஞ்ச நேரத்தில் பாத்ரூமில் இருந்து அவனுடைய சுன்னியை கையில் பிடித்துக் கொண்டே வெளியே வந்தான்.. வந்த வேகத்தில் என் மேல் பாய்ந்தான்.. அவன் சுன்னி என் புண்டைக்குள் நுழைந்தது..

ஆஆஆஆ  டேய் ஒரு நிமிஷம் இருடா.. என்று திரும்பி குப்புறப் படுத்தேன்.. அவனுக்கு என் சூத்தை காண்பித்துக் கொண்டு டேய் நீ பின்னாடி விடு.. முன்னாடி வேண்டாம் 

சதிஷ் : ஏனடி 

நான் : இங்க பாருடா உனக்கு இந்த அளவுக்கு அனுமதி கொடுத்ததே பெருசு.. பின்னாடி விடு இல்லையா கிளம்பி போய்க்கிட்டே இரு.. முன்னாடி வேண்டாம் அவ்வளவுதான்..

சதிஷ் : சரி சரி கோபப்படாதே, பின்னாடியே விடுறேன்.. என்று அவன் சுன்னியை என் சூத்து ஓட்டைக்குள் விடும்போது அவனுக்கு ஒரு போன் வந்தது... ச்சை  என்று எரிச்சலில் போனை எடுத்துப் பார்த்தான்.. ஏதோ அவசரம் என நினைத்து உடனே போன் அட்டென்ட் செய்து வெளியே போனான்..

நான் : என்னாச்சு இவனுக்கு.. சரி அவனுக்கு லக்கு இல்லை, அவ்வளவுதான்.. என்று நான் நயிட்டி எடுத்து போட ஆரம்பித்தேன்.. கொஞ்சம் கழித்து வந்தான்.. சாரி மீனாட்சி அவசரம் நா போயே ஆகணும் ப்ளீஸ் நான் உனக்கு போன் போடறேன் என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக கிளம்பி சென்றான்....

 எனக்கு பயங்கரமாக காம வெறி இருந்ததால்.. கற்பனையில் அவனை நான் ஓத்து கொண்டு இருந்தேன்.. அவன் என்னை இரண்டு ரவுண்டு ஓத்தது போலவும்.. நான் அவனை மட்டை உரித்தது போலவும் கற்பனை செய்து கொண்டேன்..

கோகிலா பார்வையில் 

 ஹலோ நான் தான் கோகிலா.. எனக்கு ஒரு ஆபத்து என்று நிரஞ்சன்  சார் கிட்ட உதவி கேட்டேன்.. அதனால் அவரும் என் மேல் பாவம் பட்டு என் கூட  வந்தார்.. முதலில் நான் யார் என்று சொல்கிறேன்.. நான் ஒரு கால் கேர்ள்.. பணத்துக்காக என்ன வேணாலும் செய்வேன்.. இப்ப ஒரு அசைன்மென்ட் வந்து இருக்கு.. நிரஞ்சனை மயக்கி அவருடன் படுத்து ஒரு வீடியோ எடுக்க வேண்டும் என்று.. நான் என் குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த தொழிலுக்கு வந்தேன்.. என்னை பணம் கொடுத்து அனுப்பியது விக்னேஷ்.. இப்ப நான் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் அப்புறம் நிரஞ்சன்.. மூணு பேரும் ஒக்காந்து இருந்தோம்.. அந்த இன்ஸ்பெக்டருக்கு ஏதோ ஒரு போன் வர அவரு கிளம்பி சென்றார்.. நான் நிரஞ்சனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. அவர் ஏதோ கண்கள் கலங்கி கொண்டு இருந்தது போல இருந்தது.. என்ன சார் ஆச்சி ஏன் இப்படி இருக்கீங்க..

நிரஞ்சன் : ஒன்னும் இல்லம்மா நீ தனியா இருக்க வேண்டாம்.. இது எனக்கு தெரிஞ்ச ஹோட்டல் தான் உள்ள ரூமில் போய் தங்கிக்கோ.. நான் ஒரே நிமிஷத்துல வந்துருவேன் 

நான் : சார் எங்கேயும் போக வேண்டாம் எனக்கு பயமா இருக்கு.. என்னைய ஒருத்தன் கல்யாணம் செய்றேன்னு சொல்லி ஏமாத்திட்டான்.. அதனால நான் மாசமா இருக்கேன்.. நீங்க எங்கேயாவது போயிட்டீங்கன்னா நான் தற்கொலை பண்ணி செத்துடுவேன் சார்.. உங்கள தான் மழை போல நம்பி இருக்கேன்.. நீங்களும் என் கூட ரூமுக்கு வாங்க சார்.. அவருடைய பதிலை எதிர்பார்க்காமல் அவர் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே ரூமுக்குள் சென்றேன்.. அவர் முகம் வாடி போய் இருந்தது.. நான் என்ன எதை கேட்கவில்லை என்னுடைய தொழில் அவரை மயக்க வேண்டும்.. பணம் வாங்கிக் கொண்டேன் அந்த தொழில் செய்து ஆக வேண்டும்.. அவரை பெட்டில் உட்கார வைத்து கூல்டிரிங்க்ஸில் மயக்க மருந்து கலந்து.. அவரிடம் குடிக்க கொடுத்தேன்..

நிரஞ்சன் : எனக்கு எதுவும் வேண்டாமா நான் குடிக்கிற மண நிலையில இல்ல.. நீதான் பாவம் ரொம்ப டயர்டுல இருப்ப.. நீயே குடிமா..

நான் : நான் இவர மயக்கி  இவரோட வாழ்க்கையை சீரழிக்க வந்து இருக்கேன் இவரு எனக்காக யோசிக்கிறார்.. இல்ல பரவால்ல சார் நீங்களே குடிங்க.. அவரை வற்புறுத்தி குடிக்க வைத்தேன்.. மயக்க மருந்தும் கொஞ்சம் டிரிங்கும் கலந்து கொடுத்தேன்..

நிரஞ்சன் : என் மீனாட்சி இப்படி செஞ்ச.. நீ எனக்கு உசுரு மீனாட்சி.. எப்படி மீனாட்சி என்னை ஏமாத்தலாம்.. நானா உயிரோட இருக்கவே கூடாது சாக வேண்டியவன் 

நான் : ச்ச நல்ல மனுஷன் இவரை நான் ஏன் மயக்கனும்.. என்ன ஆனாலும் சரி இவரை மயக்கி அந்த தப்பு நான் செய்யவே மாட்டேன்.. கொஞ்ச நேரம் அவர் தூங்கட்டும்.. அவரைத் தூங்க விட்டு என்னுடைய போனை எடுத்தேன்.. என்னுடைய மாமன் மகன் வினோத் போன் போட்டேன்.. அத்தான் எங்க அத்தான் இருக்கிறீங்க 

வினோத் : நீ எங்க இருக்கிற வீட்ல அத்தைக்கு உடம்பு சரி இல்லன்னு கேள்விப்பட்டேன்.. அத்தையை ஒத்தையில வீட்ல விட்டுட்டு நீ எங்க போய் இருக்கிற..

நான் : உங்களுக்கு இப்பதான் எங்க மேல அக்கறை வருதோ.. அம்மாவை காப்பாத்தணும்  அதான் வேலைக்கு வந்து இருக்கேன்.. சம்பளம் வாங்கிட்டு அம்மாக்கு மாத்திரை வாங்கிட்டு வீட்டுக்கு வருவேன்.. அத்தான் என்னையும் உங்களுக்கு பிடிக்கவே இல்லையா? அத்தான்.. அந்த இனியா நல்லவளே இல்ல அத்தான் நான் நிறைய இடத்துல பார்த்து இருக்கேன்.. யாரோ சதீஷ் அவன் கூடவே சுத்திகிட்டு அலையுறா.. நீங்க அவளுக்கு டிஷ்யூ பேப்பர்.. அவ்ளோ தான் ப்ளீஸ் அத்தான் எங்களுக்குன்னு யாருமே கிடையாது.. நீங்கதான் அப்பா ஸ்தானத்துல இருக்கிறீங்க.. என்னை கல்யாணம் செஞ்சி அம்மாவையும் நல்லபடியா பார்த்துக்கோங்க அத்தான்.. நான் உங்களுக்கு காலம் முழுக்க நல்ல மனைவியா இருப்பேன்..

வினோத்: இனியா பத்தி தப்பா பேசாத.. நீ அப்படி என்ன வேலைக்கு போயிருக்க இந்த நேரத்துல.. அத்தை கிட்ட கேட்டா வேலைக்கு போய் இருக்கா மட்டும் சொல்றாங்க வேற எதுவும் அத்தைக்கு தெரியல.. ஆமா என்ன வேலைக்கு போய் இருக்க நீ 

நான்:  அம்மாவுக்கு உடம்பு சரியில்ல அத்தான்.. நிறைய பணம் தேவை.. அதான் என் பிரண்டு கிட்ட கேட்டு ஒரு வேலைக்கு சேர்ந்து இருக்கேன்.. இப்பதான் வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் தான் ஆயிடுச்சு.. இப்பதான் முதல் டூட்டி எனக்கு வந்திருக்கு.. எப்படி நல்ல சம்பளம் கிடைக்கும்.. அத வச்சு அம்மாவ காப்பாத்துவேன் நீங்க கூட இருந்தா நல்லா இருக்கும்.

வினோத்: சரி சீக்கிரம் வீட்டுக்கு வா நான் வீட்டில் இருக்கிறேன்..

நான்: சரி அத்தான் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஒரு மணி நேரத்துல அங்க வந்துருவேன்.. சொல்லிவிட்டு போனை வைத்தேன்.. அத்தான் மட்டும் கல்யாணம் செஞ்சா நான் ஏன் இந்த தொழிலுக்கு வர போறேன்.. நானே பேசிக் கொண்டிருந்தேன்.. நிரஞ்சன் மீனாட்சி என்ற பெயரை சொல்லிக்கொண்டே இருந்தார்.. பாவம் இவர் மனைவி போல ஏமாத்திட்டாங்க நினைக்கிறேன்.. ரொம்ப நல்ல மனுசனா இருக்காரு.. கவலைப்படாதீங்க சார் கண்டிப்பா உங்க மனைவி உங்க கூட தான் எப்பவும் இருப்பாங்க.. என் வாக்கு என்னைக்கும் பலிக்கும்.. சாமி கும்பிட்டு சொல்றேன் உங்க வாழ்க்கை நல்லா இருக்கும் கவலைப்படாதீங்க.. என்று மயக்கத்தில் இருக்கும் அவரை பார்த்து பேசிக்கொண்டு இருந்தேன்.. கொஞ்ச நேரத்தில் எனக்கு உறக்கம் வந்தது அப்படியே உறங்கினேன்.. அரை மணி நேரம் கழித்து கண் முழித்து பார்த்தேன் பெட்டில் நிரஞ்சன் இல்லை.. எனக்கு பயமாக இருந்தது.. இவர் என் கூட இருந்தா தானே எனக்கு சம்பளம் கிடைக்கும்.. அத வச்சு வீட்ல கொண்டு அம்மா கிட்ட கொடுக்க முடியும்.. எங்க போனாரோ தெரியலையே.. அந்த விக்னேஷ் வேற கொலைகாரன் ஆச்சே.. நான் ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கிட்டேன்.. செஞ்சு முடிக்கலைன்னா கோபப்பட்டு என்னை ஏதாவது செஞ்சு விடுவானோ.. என்று பயத்திலே இருந்தேன் 

திவ்யா பார்வயில்

 நான் திவ்யா நிரஞ்சனுடைய கூடப்பிறந்த தங்கச்சி.. என்னுடைய பிரண்டு வீட்டுக்கு ஒரு பங்க்ஷன் விஷயமாக போயிட்டு திரும்ப  வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன்.. அப்போது ரோட்டில் யாரோ மயங்கி கிடந்தது போல இருந்தது.. டிரைவர் வண்டிய கொஞ்சம் ஓரமா நிப்பாட்டுங்க.. யாரோ மயங்கி இருக்கிறார் யார் என்று பாருங்கள் 

 டிரைவர் : இந்த மாதிரி நிறைய வழிப்பறி நடக்கும்.. நாம் இறங்கவே வேண்டாம் நம்ம வீட்டுக்கு போயிருவோம் 

நான்: மயங்கி கிடக்கிறார் இவரை பார்த்தா வழிப்பறி செய்ற மாதிரியே தெரியுது.. நாம நல்லது நெனச்சு செய்வோம் அதுக்கு மேல கடவுள் விட்ட வழி.. வண்டியை நிப்பாட்டுங்க.. டிரைவர் வண்டியை நிப்பாட்டினார் நானும் டிரைவரும் இறங்கி.. மயக்கம் போட்டு இருந்தவர் கிட்ட சென்றேன்.. என்னுடைய இதயமே நொறுங்கியது.. என்னுடைய அன்பு அண்ணன் நிரஞ்சன் ரோட்டு ஓரத்தில் மயங்கி கிடந்தான்.. டிரைவர் தூக்குங்க இது என் அண்ணன்.. என் தெய்வம் சீக்கிரம் தூங்குங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவோம்.. டிரைவர் உதவியோடு எங்க அண்ணனை காரில் ஏற்றினேன்.. என் அண்ணனின் தலையை என் மடியில் போட்டுக் கொண்டேன்.. ஒரு பக்கம் நீண்ட வருடங்கள் கழித்து அண்ணனைப் பார்த்த சந்தோசம்.. இன்னொரு பக்கம் இப்படியா பார்க்க வேண்டும்  என்கிற வருத்தம்.. எங்க அண்ணனின் தலை முடியை தடவிக் கொண்டு  டிரைவர் சீக்கிரம் வீட்டுக்கு போங்க.. கார் வேகம் எடுத்தது.. என்னுடைய வீட்டு வாசலில் நின்றது.. டிரைவர் உதவியோடு எங்க அண்ணனை பெட்ரூமில் கொண்டு பெட்டில் படுக்க வைத்தேன் 

 தொடரும்

 இன்னும் ஐந்து அல்லது ஆறு அப்டேட்டுகளில்  கிளைமேக்ஸ் 
[+] 9 users Like Msiva03021985's post
Like Reply
ennappa sathisu ippadi agi poche
Like Reply
Super
Like Reply
Super bro very interesting update thanks for your story please continue
Like Reply
Awesome update
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)