Posts: 115
Threads: 5
Likes Received: 958 in 102 posts
Likes Given: 141
Joined: May 2025
Reputation:
77
நண்பர்களே கதையைப் படித்துவிட்டு கருத்தை கூறுங்கள் இந்த கதையில் காமமானது தனியாக வராது கதையின் ஓட்டத்தோடு இணைந்து வரும் ஆனால் அபரிவிதமாக இருக்கும் கதையை அனைத்து எபிசோடுகளையும் படியுங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு கதை மற்றும் காமத்தின் முழு சுவையும் கிடைக்கும்
Posts: 617
Threads: 0
Likes Received: 285 in 231 posts
Likes Given: 405
Joined: Aug 2019
Reputation:
1
Posts: 1,064
Threads: 0
Likes Received: 399 in 347 posts
Likes Given: 574
Joined: Jul 2019
Reputation:
3
Posts: 119
Threads: 1
Likes Received: 374 in 115 posts
Likes Given: 107
Joined: May 2025
Reputation:
0
Posts: 119
Threads: 1
Likes Received: 374 in 115 posts
Likes Given: 107
Joined: May 2025
Reputation:
0
Posts: 72
Threads: 0
Likes Received: 75 in 42 posts
Likes Given: 230
Joined: May 2025
Reputation:
1
Posts: 65
Threads: 0
Likes Received: 17 in 16 posts
Likes Given: 6
Joined: Jan 2019
Reputation:
0
Posts: 378
Threads: 0
Likes Received: 207 in 144 posts
Likes Given: 6,704
Joined: Mar 2025
Reputation:
2
(24-05-2025, 01:12 PM)Lust king 66 Wrote: மை டியர் பவி அண்ணி ❤️❤️ 22
போலீஸ் ஸ்டேஷனில் சூழல் ஒரு பரபரப்பில் இருந்தது.
ஆகாஷ் சூர்யாவை கைது செய்தது பற்றி சுரேஷிடம் துருவி துருவி கேள்வி கேட்டு கொண்டிருந்தான்.
அவன் மனசு “என் நண்பனை இப்படி மாட்டி விட்டுட்டாங்களே” என்று குமுறி, கோபமாக எரிந்து கொண்டிருந்தது.
ஆகாஷ் நேராக சுரேஷை பார்த்து, குரலில் ஒரு கடுமையுடன் “யார் கம்ப்ளைன்ட் கொடுத்தது?” என்று கேட்டான்.
சுரேஷ் லத்தியை மேசையில் வைத்து, ஒரு முறைப்புடன் “எங்க அண்ணன் ரஞ்சித் தான் கம்ப்ளைன்ட் கொடுத்தாரு. பணத்தை சூர்யா தான் திருடினான்னு” என்று பதில் சொன்னான்.
ஆனால் அவன் குரலில் ஒரு பதற்றம் தெரிந்தது. சுரேஷுக்கு ஆகாஷ் இப்படி ஸ்டேஷனுக்கு வந்து துருவி கேட்பது கோபத்தை கொதிக்க வைத்தது.
“யாரு இவன், இப்படி என் கேஸ்ல தலையிட?” என்று அவன் மனசு கருவி கொண்டிருந்தது.
ஆகாஷ் அவனை உறுத்து பார்த்து, “சூர்யா தான் திருடினான்னு சாட்சி, ஆதாரம் எதாவது இருந்தா காட்டுங்க” என்று கேட்டான். அவன் குரலில் ஒரு உறுதியும், “நீ ஏதோ மறைக்கறே” என்ற சந்தேகமும் தெரிந்தது.
சுரேஷ் ஒரு கணம் தடுமாறினான்.
உண்மையில் அவனிடம் எந்த ஆதாரமும் இல்லை. இது ரஞ்சித், சுரேஷ், சுந்தரவல்லி மூவரும் சேர்ந்து போட்ட சதி திட்டம். ஆனால் சுரேஷ் முகத்தை இறுக்கி,
“சாட்சி இருக்கு, ஆனா அதை உன்கிட்ட காட்ட வேண்டிய அவசியம் இல்ல” என்று கடுமையாக சொன்னான்.
ஆகாஷ் இப்போது மேலும் கோபமாகி, “என்ன சாட்சி? நீ இப்பவே காட்டு. இல்லனா, நீயும் உங்க அண்ணனும் சேர்ந்து சூர்யா மேல போலி கம்ப்ளைன்ட் கொடுத்தீங்கன்னு நான் ஐ.ஜி. கிட்ட புகார் பண்ணுவேன்” என்று மிரட்டினான்.
அவன் மனசு “என் நண்பனை இப்படி அநியாயமா மாட்டி விடறவங்களை விட மாட்டேன்” என்று உறுதியாக இருந்தது.
சுரேஷுக்கு இப்போது உள்ளுக்குள் ஒரு பயம் தொற்றி கொண்டது. “இவன் இப்படி துருவி கேட்கறானே, ஆதாரம் இல்லனு தெரிஞ்சா இந்த கேஸ் என் கேரியருக்கு கரும்புள்ளியா மாறிடுமே” என்று அவன் மனசு பதறியது.
ஆனால் வெளியே கோபத்தை காட்டி, லத்தியை மேசையின் மீது பலமாக தூக்கி போட்டுட்டு ஆகாஷை ஒரு முறைத்து கொண்டு வெளியே நடந்து சென்று விட்டான்.
ஆகாஷ் உடனே சூர்யாவின் கட்டுகளை அவிழ்த்து, அவனை மெதுவாக எழுப்பி ஒரு மர நாற்காலியில் அமர வைத்தான்.
சூர்யாவின் முதுகில் வரி குதிரை மாதிரி லத்தியால் அடித்த தடங்கள் சிவந்து வீங்கி இருந்தது.
ஆகாஷுக்கு இதை பார்க்கையில் மனசு வலித்தது, “என் நண்பனை இப்படி அடிச்சிருக்கானே”
ஆனால் சூர்யாவுக்கு உடல் வலி ஒரு பொருட்டாகவே இல்லை.
அவன் மனசு சுரேஷின் மேல் கொலை கோபத்தில் எரிந்து கொண்டிருந்தது. “என் வீட்டுல எல்லாரு முன்னாடியும் என் சட்டையையே பிடிச்சு குற்றவாளி மாதிரி கைது பண்ணி இழுத்து வந்து, இப்படி அடிச்சிருக்கான்” என்று நினைக்கையில்,
அவன் தன்மானம் குத்தி கிழியப்பட்டு மனசு ரணமாகி வலித்தது. “ இவர்களை விட மாட்டேன்” என்று அவன் மனசுக்குள் சொல்லிக்கொண்டான்.
வெளியே சென்ற சுரேஷ் உடனே தன் அண்ணன் ரஞ்சித்துக்கு போன் செய்து, “அண்ணா ஆகாஷ் வந்து துருவி கேள்வி கேட்கறான். ஆதாரம் இல்லனு சொல்லி ஐ.ஜி. கிட்ட புகார் பண்ணுவேன்னு மிரட்டறான். என்ன பண்றது?” என்று பதற்றமாக சொன்னான்.
ரஞ்சித் மறுமுனையில் கோபமாக “நீ அங்கயே இரு, நான் இப்பவே வர்றேன்” என்று சொல்லி போனை வைத்தான்.
அரை மணி நேரத்தில் ரஞ்சித் ஒரு கம்பீரத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் கால் வைத்தான்.
அவன் வரவு ஸ்டேஷனில் ஒரு பரபரப்பை உருவாக்கியது. கான்ஸ்டபிள்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை, ரஞ்சித்தின் அரசியல் செல்வாக்கு பற்றி நன்கு தெரிந்தவர்கள்,
இந்த தகவல் மாவட்டத்தின் உயர் அதிகாரிகளுக்கும் உடனே போய் சேர்ந்தது.
ரஞ்சித் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும், அவன் பார்வை முதலில் சூர்யாவின் மீது பதிந்தது. பிறகு, சூர்யாவின் பக்கத்தில் ஆதரவாக அமர்ந்திருக்கும் ஆகாஷை ஒரு முறைப்பு முறைத்தான்.
சுரேஷ் ரஞ்சித் பக்கத்தில் நின்று கொண்டு “அண்ணா இவனால தான் பிரச்சனை” என்று மெதுவாக சொன்னான்.
சுரேஷுக்கு இப்போது உள்ளுக்குள் பயம் பரவி இருந்தது. “ஆதாரம் இல்லாத இந்த கம்ப்ளைன்ட் என் வேலையை பாழாக்கிடுமே. இவ்வளவு நாள் நானும் அண்ணனும் செய்யற சட்ட விரோத வேலைகளை மறைக்க இந்த போலீஸ் வேலை தேவைப்பட்டது. இப்போ இது எல்லாமே கை மீறி போயிடுச்சே” என்று அவன் மனசு பதறியது.
சுரேஷ் இத நான் பார்த்துக்கொள்கிறேன்,ரஞ்சித் பேரம் பேசி சமாலிக்க ஆரம்பித்தான்
ரஞ்சித் நேராக சூர்யாவை பார்த்து “உங்க அம்மா உன் பேர்ல எழுதி வச்ச மங்களூர்ல இருக்கற அஞ்சு எக்கர் கிரவுண்டு இப்போ எனக்கு வேணும். அதை எனக்கு எழுதி கொடுத்தா, இந்த கம்ப்ளைன்ட்டை நான் வாபஸ் வாங்கிக்கறேன்” என்று சொன்னான்.
அந்த நிலம் நகரத்தின் முக்கிய பகுதியில் இருந்தது. அதன் மதிப்பு இரண்டு கோடிகளை தாண்டும். அது சூர்யாவின் தாய் அமுதா, அவனுக்காக தன் பெயரில் இருந்து மாற்றி எழுதி கொடுத்த சொத்து.
சூர்யாவுக்கு இதை கேட்டதும் மனசு கொதித்தது. அவன் உள்ளுக்குள் கோபத்தை அடக்கி, ஒரு ஏளனமான சிரிப்புடன் “முடியாது” என்று உறுதியாக சொன்னான்.
இதற்குள் மாவட்டத்தின் உயர் காவல் அதிகாரி, ஒரு நேர்மையான ஆபீஸர், ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார்.
அவரிடம் ஆகாஷ் உடனே முந்தி கொண்டு, முழு பிரச்சனையையும் விளக்கினான்.
“சார் இவங்க சூர்யா மேல ஆதாரம் இல்லாம போலி கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. அவனை இப்படி அடிச்சு, லாக்கப்பில் வச்சிருக்காங்க. இது சட்டப்படி தப்பு” என்று வாதாடினான்.
அவன் மனசு “என் நண்பனுக்கு நியாயம் கிடைக்கணும்” என்று துடித்தது.
சுரேஷ் ரஞ்சித்துடன் நின்று கொண்டிருந்தான். அவன் தோரணை “எங்க அண்ணன் இருக்கற வரை யாரும் என்னை ஒன்னும் பண்ண முடியாது” என்று இருந்தது.
அந்த உயர் அதிகாரிக்கு விஷயம் புரிந்தது. அவருக்கு சுரேஷின் பின்னணி, அவனும் ரஞ்சித்தும் செய்யும் சட்ட விரோத வேலைகள் பற்றி ஏற்கனவே தெரியும்.
அவர் நேர்மையாக நடுநிலையாக நடந்து கொள்ளும் ஒரு நல்ல அதிகாரி அவர் இன்னும் ஒரு வருடத்தில் ஓய்வு பெரும் தருவாயில் இருந்தார்.
யோசித்து உடனே கட்டளைகளை பிறப்பித்தார்.
“சுரேஷ் சூர்யாவை உடனே விடுதலை பண்றது தான் உனக்கு நல்லது அதுக்கப்புறம். இது ஆதாரமில்லாத கம்ப்ளைன்ட் அதனால உனக்கு மூணு மாசம் சஸ்பென்ஷன்” என்று கட்டளையிட்டார். ஆனால் ரஞ்சித்தை ஒன்னும் செய்ய முடியவில்லை.
ரஞ்சித்தின் அரசியல் செல்வாக்கு அப்படி ஒரு பலமானது. ரஞ்சித்தும் சுரேஷும் இப்போது “பிரச்சனை கை மீறி போயிடுச்சு” என்று புரிந்து கொண்டனர்.
ரஞ்சித்துக்கு கோபம் கொதித்தது. “இந்த ஆபீஸரை ஏதாவது செய்யலாமா?” என்று மனசு யோசித்தாலும்,
“ஆறு மாசத்துல எலக்ஷன் வருது. இப்போ போலீஸ்க்கு எதிரா பிரச்சனை வேண்டாம்” என்று முடிவு செய்தான்.
ரஞ்சித் உடனே போன் எடுத்து, கட்சியின் தலைமையில் பேசி, சுரேஷின் சஸ்பென்ஷன் ஆர்டரை கேன்சல் செய்ய வைத்தான். அரசியல் பலத்தின் முன்னால் அந்த நேர்மையான அதிகாரியால் ஒன்னும் செய்ய முடியவில்லை.
ஆனால் அவருக்கு இது ஈகோவை தூண்டி விட்டது. “என்ன அரசியல் பலத்தை காட்டறீங்களா?” நான் என்னோட போலீஸ் பலத்தை காட்டுறேன்.
அவர் சுரேஷின் சஸ்பென்ஷனை கேன்சல் செய்து விட்டு, சுரேஷை கன்னியாகுமரிக்கு டிரான்ஸ்ஃபர் செய்து விட்டார்.
ரஞ்சித்துக்கு இதுக்கு மேல் பிரச்சனை வளர்க்க விருப்பமில்லை. “இப்போ இந்த டிரான்ஸ்ஃபரை ஏத்துக்கோ” என்று சுரேஷிடம் சொல்லி விட்டு
அவன் கோபமாக ஸ்டேஷனிலிருந்து காரில் ஏரி கட்சி ஆபீசுக்கு புறப்பட்டான்.
பிரச்சனை முடிந்தது. சூர்யா விடுவிக்கப்பட்டான். ஆகாஷும் சூர்யாவும் அந்த உயர் அதிகாரிக்கு “ரொம்ப நன்றி சார்” என்று மனசார நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தனர்.
ஆகாஷ் சூர்யாவை தன் காரில் ஏற்றி “வா சூர்யா உன் வீட்டுக்கு போலாம்” என்று சொன்னான்.
ஆனால் சூர்யா மறுத்து, “இல்ல ஆகாஷ், என்னை மதுரைல இருக்கற என் தாத்தா வீட்டுக்கு கூட்டிட்டு போ” என்று சொன்னான். அவன் மனசு “இப்போ வீட்டுக்கு போனா, எல்லாரு முகத்தையும் எப்படி பார்க்கறது? கொஞ்ச நாள் போகட்டும்” என்று நினைத்தான்.
ஆகாஷ் மறுக்கவில்லை. “இவனுக்கு இப்போ இதுதான் ஆறுதலா இருக்கும்” என்று நினைத்து, காரை மதுரை நோக்கி காரை செலுத்தினான்.
இதற்கிடையில், வீட்டில் ஒரு கலவரமான சூழலில் இருந்தது. சூர்யாவை சுரேஷ் போலி புகாரில் கைது செய்தது, வேதாச்சலத்துக்கு மனதை கோபத்தில் கொதிக்க வைத்திருந்தது.
அவர் மனசு“என் முதல் மனைவியோட ஒரே பையனை இப்படி கஷ்டப்படுத்தறாங்களே” என்று வலித்தது.
என்னதான் சூர்யாவிடம் வெளியே பாசத்தை காட்டி கொள்ளாவிட்டாலும், அவர் மனசுக்குள் சூர்யாவை நேசித்தார்.
வேதாச்சலத்தின் உடல் நிலை கொஞ்சம் தேறி இருந்ததால், வீட்டுக்குள் நுழைந்த ரஞ்சித்திடமும் சுரேஷிடமும் “என்ன இது? ஏன் இப்படி அவன் மேல போலியா பழி சுமத்துறீங்க?” என்று கோபமாக வாதாடினார்.
ஆனால் சுந்தரவல்லி இடையில் புகுந்து, “நீங்க இதுல தலையிடாதீங்க” என்று குட்டையை குழப்பி, வேதாச்சலத்தின் வாயை அடைத்து விட்டாள்.
சினேகா ஒரு கட்சி கூட்டத்துக்கு பாதுகாப்புக்கு சென்றிருந்தவள், இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, ஆகாஷுக்கு போன் செய்து விசாரித்தாள்.
காரில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ஆகாஷ், “நேர்ல வந்து எல்லாம் சொல்றேன்” என்று சொல்லி போனை வைத்து விட்டான்.
சூர்யாவின் நண்பனான ஆகாஷை, சினேகா சில மாதங்களுக்கு முன் சூர்யாவுடன் சந்தித்தால் அப்பொழுது தான் அறிமுகமானவன்.
அதனால் அவன் நம்பர் அவளிடம் இருந்தது.
பவித்ரா இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. சூர்யா கைது செய்யப்பட்டது, லாக்கப்பில் அடி வாங்கியது, விடுவிக்கப்பட்டாலும் இன்னும் வீட்டுக்கு வராதது இவை எல்லாம் அவள் மனசை கலவரப்படுத்தி இருந்தது.
![[Image: 4359b1bc908aef2d98f7edb4e3f54883.jpg]](https://i.pinimg.com/736x/43/59/b1/4359b1bc908aef2d98f7edb4e3f54883.jpg)
பவித்ரா சோக ஓவியமாக தூணில் சாய்ந்து கொண்டிருந்தால், அவள் கண்கள் கலங்கி ஜீவன் இல்லாமல் இருந்தது, புடவை நழுங்கி சோகத்தின் உருவமாய் காட்சி அளித்தால்.
ஹாலில் சுந்தரவல்லியும் சுரேஷும் பேசி கொண்டிருந்ததை கேட்டு தான் சுரேஷ் சூர்யாவை அடித்தது அவளுக்கு தெரிய வந்தது.
அவள் சூர்யாவின் போனுக்கு கால் செய்து பார்த்தாள். ஆனால் “சுவிட்ச் ஆஃப்” என்று மெசேஜ் வந்தது, பவித்ராவின் கண்கள் துடித்தன.
“சூர்யாவை நேர்ல பார்க்கணும்.அவனுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும், அவன் நல்லா இருக்கானா??” என்று ஒரு சொல்ல முடியாத உணர்வு அவள் மனசை ஆட்கொண்டது.
ஆகாஷின் கார் மதுரையில் சூர்யாவின் தாத்தா வீட்டு முன் போய் நின்றது. வீட்டின் முற்றத்தில் ஒரு துளசி மாடம், வாசலில் கோலம், திண்ணை ,மர கயிறு கட்டில் போன்றவர்களைக் கொண்ட ஒரு அமைதியான கிராமத்து சூழலில் அமைந்திருந்தது அந்த வீடு.
சூர்யாவும் ஆகாஷும் காரில் இருந்து இறங்கி, வீட்டுக்குள் சென்றார்கள். சூர்யாவை பார்த்ததும், அவன் தாத்தாவும் பாட்டியும் முதலில் மகிழ்ந்து,
“வாடா கண்ணு, எப்போ வந்த?” என்று ஆரத்தழுவினார்கள்.
ஆனால் சூர்யாவின் முகத்தில், முதுகில் இருந்த காயங்களை,லத்தி தடங்களை பார்த்ததும், இருவரும் பதறி விட்டார்கள்.
பாட்டி கண்ணீர் வடித்து, “என்னடா இது? யாரு இப்படி அடிச்சது?” என்று கேட்டு அழுதார்.
சூர்யா மெதுவாக எல்லாவற்றையும் சொன்னான். அவன் குரலில் வலியும், தன்மானம் புண்பட்ட வேதனையும் தெரிந்தன. தாத்தாவும் பாட்டியும் கேட்டு மனசு கனத்து போனது.
"இதுக்கு தான் உன்ன அங்க போக வேண்டாம்னு சொன்னேன்" என்று தாத்தா சொன்னார் அவர் சூர்யாவை அணைத்துக் கொண்டார்.
அவனை சாப்பிட வைத்து, காயங்களுக்கு மருந்து பூசி
“நடந்தது எல்லாத்தையும் கனவா மறந்துட்டு ,இப்போ ரெஸ்ட் எடு, கண்ணு” என்று அவனை தூங்க வைத்தார்கள்.
ஆகாஷ் மறுநாள் காலையில் தன் ஊருக்கு கிளம்பி விட்டான். போகும் முன், சூர்யா ஆகாஷை கட்டி அணைத்து, “நீ இல்லனா நான் என்ன பண்ணி இருப்பேனோ, மச்சி” என்று நன்றி உணர்வுடன் சொன்னான்.
ஆகாஷ் சிரித்து, “நீ என் நண்பன்டா இது என்னோட கடமை” என்று சொல்லி சிரித்தான்.
சூர்யா அவனிடம் சில திட்டங்களை சொல்லி, “நான் வர்றதுக்குள்ள இதை முடிச்சுடு” என்று சொல்லி அனுப்பினான்.
ஆகாஷை பார்க்கையில், சூர்யாவுக்கு “தோள் கொடுப்பான் தோழன்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வந்தது.
சூர்யாவின் காயங்கள் இரண்டு நாட்களிலேயே ஆறி விட்டன. இது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “இவ்வளவு அடி வாங்கியும், இப்படி சீக்கிரம் ஆறிடுச்சே, இந்த அடிய வேற யாருனா வாங்கி இருந்தா காயம் சரியாக ஒரு வாரம் ஆகி இருக்குமே?” என்று நினைத்து, தாத்தாவிடம் கேட்டான்.
தாத்தா சிரித்துக்கொண்டே, “அதுக்கு காரணம் நீ சின்ன வயசுல இருந்து சாப்பிடற அந்த மூலிகை சூரணம் தான், கண்ணு” என்று சொன்னார்.
சூர்யா ஆச்சரியமாக “உண்மையாவா, தாத்தா?” என்று கேட்டான்.
தாத்தா விளக்கினார், “உண்மை தான். இந்த மூலிகை ரொம்ப அரியது. பல வருஷத்துக்கு முன்னாடி இது அழியற நிலையில இருந்தது. நான் அதை பாதுகாத்து, வளர்த்து வந்திருக்கேன். இது சில குறிப்பிட்ட வைத்தியர்களிடம் மட்டும் தான் இருக்கு” என்று சொன்னார்.
அவனுக்கு தாத்தாவை நினைக்கையில் பெருமையாக இருந்தது .
தாத்தாவும் பாட்டியும் சூர்யாவை அன்போடு கவனித்தார்கள். கிராமத்தின் அமைதியான சூழல் வயல்களின் பசுமை, காலையில் பறவைகளின் கீச்சு, மாலையில் கோவில் மணி சத்தம் இவை எல்லாம் சூர்யாவின் மனசுக்கு ஒரு ஆறுதலை கொடுத்தன.
இப்படியே ஒரு வாரம் கடந்து போனது.
சூர்யா ஒரு வாரத்துக்கு பிறகு தான் போனை ஆன் செய்தான். போனை ஆன் செய்ததும், பல மெசேஜ்கள் வந்து குவிந்தன. அதில் பெரும்பாலானவை பவித்ராவிடம் இருந்து வந்தவை.
“சூர்யா நீ எங்க இருக்க? நல்லா இருக்கியா? ப்ளீஸ், எனக்கு கால் பண்ணு” என்று பல மெசேஜ்கள். ஆனால் சூர்யா பதிலுக்கு போன் செய்யவில்லை.
பவித்ரா கால் செய்தாலும், அவன் எடுத்து பேசவில்லை.
சூர்யா தாத்தா வீட்டுக்கு சென்றது, ஆகாஷ் மூலமாக சினேகாவுக்கு தெரிய வந்தது. சினேகா அதை பவித்ராவுக்கும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் சொன்னாள்.
சினேகா இந்த போலி கம்ப்ளைன்ட் விஷயத்தில் சுரேஷின் மீது கோபமாக இருந்தால் .
சினேகா ஒரு நேர்மையான போலீசாக இருப்பவள், அந்த நேர்மை தான் அவளுக்கு ஒரு கம்பீரத்தை கொடுத்திருந்தது.
சினேகா சூர்யாவுக்கு போன் செய்து, “நீ நல்லா இருக்கியா? என்ன ஆச்சு?” என்று நலம் விசாரித்தாள். பவித்ரா இதை பக்கத்தில் பார்த்துகொண்டு இருந்தாள், உடனே போனை வாங்கி, “சூர்யா, நான் பவித்ரா. ப்ளீஸ், பேசுரேன்” என்றால்
ஆனால் சூர்யா அவள் குரலை கேட்டவுடன் காலை கட் செய்து விட்டான்.
பவித்ராவுக்கு இது மனசை உடைத்து விட்டது. அவள் மனசு நொந்து போனது.
அவள் மீண்டும் மீண்டும் மெசேஜ் அனுப்பினாள், “சூர்யா, ப்ளீஸ் எனக்கு கால் பண்ணு. உன்கூட பேசணும்” என்று. ஆனால் சூர்யா பதில் அனுப்பவில்லை.
பவித்ராவின் கண்கள் கலங்கி, அவள் அழுது கொண்டிருந்ததை, சௌமியா பார்த்து விட்டாள். அவள் தளிர் கரங்களால் பவித்ராவின் கண்ணீரை துடைத்து, “அம்மா, ஏன் அழற? சோகமா இருக்காதம்மா,உனக்கு நான் இருக்கிறேன்” என்று சொன்னாள்.
பவித்ரா சௌமியாவை அனைத்துக் கொண்டே சூர்யாவிடம் மனசுக்குள் பேசினால்,
“சூர்யாஎன் கற்பை தவிர வேற எதுவானாலும் கேளு. என் உயிரை கூட கேளு, நான் தர்றேன். ஆனா இப்படி என்னை தவிக்க விடாத” என்று நினைத்து, கண்ணீர் வடித்தாள்.
அவள் மனசு “சூர்யா வீட்டுக்கு எப்போ வருவான்?” என்று காத்து கொண்டிருந்தது.
இதற்கிடையில் சூர்யா தன் மனசில் சில திட்டங்களை வகுத்து கொண்டிருந்தான். முக்கியமாக, சுரேஷை பழி வாங்க வேண்டும் என்று ஒரு அவேசத்துடன் காத்திருந்தான்.
அவன் கண்கள் போனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது அதில்'சிரித்துக் கொண்டே தன் அழகான போலீஸ் மனைவியின் தோளில் கை போட்டுக் கொண்டிருந்தான் சுரேஷ். சினேகா கழுத்தில் புது தாலி மின்ன வெட்கத்துடன் தன் பச்சரிசி பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்தாள்.
சினேகாவின் இளமையான பூரிப்பான அங்கங்கள் புடவையில் எடுப்பாக தெரிந்தன.
![[Image: HD-wallpaper-nidhi-agarwal-nidhi-nidhi-a...lywood.jpg]](https://w0.peakpx.com/wallpaper/144/41/HD-wallpaper-nidhi-agarwal-nidhi-nidhi-agarwal-tollywood.jpg)
“என் சொத்தையே ஆட்டைய போட நினைக்கறியா? நான் உன் சொத்தை உன்கிட்ட இருந்து அபகரிக்கறேன்” என்று மனசில் சூளுரை செய்து, ஒரு கோபத்துடன் திட்டங்களை தீட்டி கொண்டிருந்தான்.
பலி வாங்கும் படலம் ஆரம்பம் ஆகிறத நண்பா வாழ்த்துக்கள்
Posts: 72
Threads: 0
Likes Received: 75 in 42 posts
Likes Given: 230
Joined: May 2025
Reputation:
1
Posts: 115
Threads: 5
Likes Received: 958 in 102 posts
Likes Given: 141
Joined: May 2025
Reputation:
77
Update soon nanba
Posts: 1,094
Threads: 1
Likes Received: 633 in 509 posts
Likes Given: 1,919
Joined: Jan 2024
Reputation:
7
Good update bro
Semma intresting aa poguthu story
Continue your own way
Posts: 125
Threads: 0
Likes Received: 53 in 38 posts
Likes Given: 79
Joined: Oct 2019
Reputation:
0
Posts: 38
Threads: 0
Likes Received: 29 in 22 posts
Likes Given: 95
Joined: Oct 2019
Reputation:
0
Great story nanba. You are doing good. You doing everything right. Keep posting updates bro you will definitely get the reach.
Many people will be reading as guest users so don't look worry about likes, comments once people recognise your story you will get more engagement. Your story is actually good so don't worry too much.
Posts: 378
Threads: 0
Likes Received: 207 in 144 posts
Likes Given: 6,704
Joined: Mar 2025
Reputation:
2
Posts: 1,094
Threads: 1
Likes Received: 633 in 509 posts
Likes Given: 1,919
Joined: Jan 2024
Reputation:
7
Bro yenaku 2days aa intha site open panna mudila
Ennoda app problem aa illa site problem aa ni therila
Yara therinja sollunga
Yentha app use pannalanu
Morning la irunthu try panni two times tha ulla varuthu
Next eppa open pannalum error varuthu atha ketta
Yara therinja sollunga
Posts: 72
Threads: 0
Likes Received: 75 in 42 posts
Likes Given: 230
Joined: May 2025
Reputation:
1
(25-05-2025, 08:27 PM)Ammapasam Wrote: Bro yenaku 2days aa intha site open panna mudila
Ennoda app problem aa illa site problem aa ni therila
Yara therinja sollunga
Yentha app use pannalanu
Morning la irunthu try panni two times tha ulla varuthu
Next eppa open pannalum error varuthu atha ketta
Yara therinja sollunga
Same problem
Posts: 119
Threads: 1
Likes Received: 374 in 115 posts
Likes Given: 107
Joined: May 2025
Reputation:
0
25-05-2025, 09:14 PM
(This post was last modified: 01-06-2025, 12:14 AM by Bijay55. Edited 3 times in total. Edited 3 times in total.)
Super story Surya character good :)
Posts: 115
Threads: 5
Likes Received: 958 in 102 posts
Likes Given: 141
Joined: May 2025
Reputation:
77
25-05-2025, 09:31 PM
(This post was last modified: 26-05-2025, 08:09 PM by Lust king 66. Edited 12 times in total. Edited 12 times in total.)
மை டியர் பவி அண்ணி ❤️❤️❤️❤️
சூர்யாவின் மனசு சுரேஷின் மீது இருந்த கோபத்தால் எரிமலையாகக் கொதித்துக் கொண்டிருந்தது.
“என்னை அவமானப்படுத்தி எல்லார் முன்னிலையிலும்யும் அடிச்சவனை சும்மா விடமாட்டேன். என்னை அடிச்சு என் சொத்தைப் பறிக்க நினைச்ச சுரேஷோட அடிமடியிலே நான் கை வைக்கப் போறேன்,” என்று அவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
மதுரையில் இருந்த தாத்தா வீட்டின் மொட்டை மாடியில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு சிறு கூழாங்கல்லை எடுத்து உருட்டிக் கொண்டே தன் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தான்.
“நேரடியா சுரேஷையோ ரஞ்சித்தையோ எதிர்க்க முடியாது. ஏன்னா, ரஞ்சித்தோட அரசியல் பவர் அதிகம், அவனுக்கு பொலிட்டிக்கல் பேக்ரவுண்ட் இருக்கு. ஆனா, அவங்களோட பலவீனத்தைக் கண்டுபிடிச்சு அவங்க முகமூடியைக் கிழிக்கணும்,” என்று மனசுக்குள் கணக்கு போட்டான்.
தன் முதல் திட்டமாக ஆகாஷுக்கு போன் செய்து, சினேகாவிடம் உண்மைகளைச் சொல்லச் சொன்னான்.
சினேகா ஒரு நேர்மையான போலீஸ் ஆபீஸர். அவளுக்கு உண்மை தெரிஞ்சா, சுரேஷோட, ரஞ்சித்தோட கள்ள வேலைகளை அவளுக்கு புரிய வைச்சா, அவள் நம்ம பக்கம் வந்துடுவா என்று ஆகாஷிடம் போனில் பேசினான்.
“மச்சி, சினேகாவை நேர்ல பார்த்து எல்லா உண்மையும் சொல்லு. நம்ம கையில இருக்குற எல்லா ஆதாரங்களையும் காட்டு. அவளுக்கு உண்மை தெரியணும்,” என்று கூறி போனை வைத்தான்.
ஆகாஷ் ஊருக்குத் திரும்பி வந்தவுடன் சினேகாவைப் பார்க்க வேண்டும் என்று சினேகாவுக்கு போன் செய்தான்.
அப்போது அவள் ஸ்டேஷனில் இருந்தால், போனில், “சினேகா, நீ கொஞ்சம் ஃப்ரீயா இருந்தா நாம மீட் பண்ணலாம். சூர்யா விஷயத்தைப் பத்தி உன்கிட்ட பேசணும்,” என்று சொன்னான்.
போலீஸ் ஸ்டேஷனில் இருந்தவள்,
“சரி, ஆகாஷ், எங்க சந்திக்கலாம்? நான் இப்போ போலீஸ் ஸ்டேஷன்ல டியூட்டில இருக்கேன்,” என்று கேட்டாள்.
ஆகாஷ் கொஞ்சம் யோசித்துவிட்டு,
“உன்னோட ஸ்டேஷனுக்கு பக்கத்துல இருக்குற காபி ஷாப்புக்கு வா, அங்க பேசலாம்,” என்றான்.
சினேகா, “ஓகே, ஆகாஷ், ஒரு அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்,” என்று சொல்லி போனை வைத்தாள்.
ஆகாஷ் காபி ஷாப்புக்கு கிளம்பி சென்று சினேகாவுக்காகக் காத்திருந்தான்.
சினேகா போலீஸ் யூனிஃபார்மில் கம்பீரமாக, மிடுக்காக வந்து இறங்கினாள். கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்திருந்தாள். அது அவளுக்கு இன்னும் கம்பீரத்தையும் அழகையும் சேர்த்தது.
அந்த காபி ஷாப் அமைதியாக இருந்தது. சுவற்றில் பல புகைப்படங்களும், பின்னணியில் இசை ஓடிக் கொண்டிருந்தது.
சினேகா உள்ளே நடந்து வந்தாள். அவள் நடையில் ஒரு கம்பீரமும், உறுதியும், திமிரும் தெரிந்தது. அவள் நடந்து வருவதைப் பார்த்த ஆகாஷ் ஒரு நிமிடம் கண்கொட்டாமல் பார்த்தான்.
அவன் மனதில், “என்ன ஒரு மிடுக்கு! என்ன ஒரு கம்பீரம்!” என்று நினைத்தான்.
“இப்படி ஒரு போலீஸ் ஆபீஸர் எப்படி அந்த சுரேஷை கல்யாணம் பண்ணிக்கிட்டா?” என்று அவன் மனதில் கேள்விகள் எழுந்தன.
சினேகா கூலிங் கிளாஸை கழற்றி மேஜையின் மேல் வைத்துவிட்டு,
ஒரு சிரிப்புடன், “என்ன, ஆகாஷ், இப்படி பாக்குற? டியூட்டில இருந்து நேரா வந்துட்டேன், அதான் இந்த கெட்டப்,” என்று நாற்காலியில் உட்கார்ந்தாள்.
ஆகாஷ் ஒரு சின்ன சிரிப்புடன்,
“இல்ல, நீ யூனிஃபார்ம்ல வருவன்னு நான் எதிர்பார்க்கல. ஆனா இதுவும் நல்லாத் தான் இருக்கு,” என்று சொன்னான்.
பிறகு, “சரி, விஷயத்துக்கு வருவோம்,” என்று சொல்லி ஆரம்பித்தான். அவன் சூர்யாவைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் ஒப்பிக்க ஆரம்பித்தான்.
“சூர்யாவோட வாழ்க்கை சின்ன வயசுல இருந்து கஷ்டத்தோடதான் இருக்கு. அவனோட அம்மா அமுதா ரொம்ப நல்லவங்க. சூர்யாவுக்கு எல்லாமே அவங்கதான். ஆனா, அவங்க சொந்த வீட்டிலேயே வேலைக்காரியை மாதிரி நடத்தப்பட்டாங்க.
சுந்தரவள்ளியும் அவளோட இரண்டு பசங்களும் சூர்யாவை ஒரு வேலைக்காரன் மாதிரி நடத்தினாங்க.
அவனுக்கு வீட்டில் மரியாதையே இல்ல. அவங்க அம்மா அவனுக்கு தன்னோட பேர்ல இருந்த சொத்தை எழுதி வச்சாங்க.
ஆனா, சுரேஷும் ரஞ்சித்தும் அதையும் அபகரிக்கணும்னு சூர்யாவை எப்படி போலி கம்ப்ளைன்ட் பிளான் போட்டு இருக்காங்க.
சூர்யாவுக்கு போலீஸ் ஆகணும்னு சின்ன வயசுல இருந்தே ஆசை, லட்சியம் இருந்தது.
ஆனா ரஞ்சித்தும் சுரேஷும், அவங்க பண பலத்தையும் அரசியல் செல்வாக்கையும் வச்சு, சூழ்ச்சி பண்ணி, அவனுக்கு அந்த வேலை கிடைக்காம தடுத்துட்டாங்க.
சூர்யாவோட மனசு இதனால உடைஞ்சு போச்சு. இப்போ இந்த போலி புகார், சூர்யாவோட சொத்தை பறிக்கறதுக்கு ரஞ்சித் போட்ட திட்டம்.
சுரேஷ் இதுக்கு கூட்டாளியா இருந்து, சூர்யாவை லாக்கப்புல அடிச்சு, அவமானப்படுத்தியிருக்கான்.
” ஆகாஷ் இதை சொல்லும் போது, அவன் குரலில் ஒரு வலியும், “என் நண்பனுக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்திருக்கே” என்ற கோபமும் தெரிந்தன.
சினேகாவின் புருவ முடிச்சுகள் உயர்ந்தன.
அவள் மனசு “சுரேஷ்க்குள்ள இப்படி ஒரு முகம் இருக்கா அவன் அவ்வளவு கெட்டவனா? இதை நம்ப முடியல, ஆனா ஆகாஷ் இப்படி சொல்றானே” என்று குழம்பி, அதிர்ச்சியில் உறைந்தது.
ஆகாஷ், இன்னும் ஆழமாக சென்று,
“இது மட்டும் இல்ல சினேகா. ரஞ்சித்தும் சுரேஷும் சேர்ந்து, சட்டத்துக்கு விரோதமா பல வேலைகளை பண்ணிட்டு இருக்காங்க. போதைப் பொருட்கள் கடத்தறது, கொலை, கொள்ளைன்னு இவங்க அட்டகாசம் எல்லை மீறி இருக்கு."
" சுரேஷ் தன் போலீஸ் பதவியை வச்சு, இதை எல்லாம் வெளில தெரியாம மறைக்கறான். இவங்களுக்கு எதிரா கேள்வி கேட்கற நேர்மையான ஆபீஸர்களை டிரான்ஸ்ஃபர் பண்ணி விடறாங்க. சிலரை… கொன்னு கூட இருக்காங்க.” ஆகாஷ் இதை சொல்லும் போது, அவன் குரல் கனத்து, கண்கள் சிவந்துச்சு.
“இவங்க வெளில நல்லவங்க மாதிரி வேஷம் போட்டு, எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்காங்க. உனக்கு, உன் வீட்டுக்காரங்களுக்கு கூட இவங்க நல்லவங்களா தான் தெரிஞ்சிருக்கலாம். ஆனா இவங்க உண்மை முகம் இதுதான்” என்று சொன்னான்.
சினேகா, இதை கேட்டு, மனசு அதிர்ந்து,
“ஆகாஷ், இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு சொல்றயே இதுக்கு ஆதாரம் இருக்கா?” என்று கேட்டாள். அவள் குரலில் ஒரு சந்தேகமும், “இது உண்மையா இருக்குமோ” என்ற பயமும் தெரிந்தன.
ஆகாஷ் தனது லேப்டாப்பை எடுத்து, ஒரு ஃபோல்டரை ஓப்பன் செய்து,
“இதோ இருக்கு சினேகா. நானும் சூர்யாவும் சேர்ந்து இவங்களோட திருட்டு வேலைகளை கண்டுபிடிச்சு, ஆதாரம் சேகரிச்சிருக்கோம்” என்று சொல்லி, சில ஆடியோ ரெகார்டிங்ஸ், வீடியோ கிளிப்புகள், டாக்குமென்ட்ஸ் எல்லாவற்றையும் சினேகாவின் செல்போனுக்கு அனுப்பினான்.
“இதை பாரு. இவங்க போதைப் பொருட்கள் கடத்தறதுக்கு ஆதாரம், இவங்க பண்ணின கொலைகளுக்கு ரிப்போர்ட்ஸ், இவங்க டிரான்ஸ்ஃபர் பண்ண வைச்ச ஆபீஸர்களோட லிஸ்ட எல்லாம் இருக்கு” என்று சொன்னான்.
சினேகா செல்போனை எடுத்து, ஆதாரங்களை பார்க்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு ஆதாரத்தையும் பார்க்கும் போது அவள் மனசு “இவங்க இவ்வளவு பெரிய கிரிமினல் கூட்டமா?” என்று உறைந்து, குழப்பத்தில் ஆழ்ந்தது.
சினேகா காஃபி ஷாப்க்கு வந்த போது, அவள் நடையில் ஒரு கம்பீரமும், முகத்தில் ஒரு மிடுக்கும் இருந்தது.
ஆனா இப்போ, ஆதாரங்களை பார்த்து, ஆகாஷ் சொன்ன உண்மைகளை கேட்டு, அவள் மனசு குழம்பி, முகத்தில் ஒரு கவலை தெரிந்தது.
அவள் எழுந்து “ஆகாஷ் இந்த விஷயத்தைப் பற்றி நான் சூர்யாகிட்ட நேர்ல பேசணும். அவன் வந்ததும் பேசறேன்” என்று சொல்லி, மெதுவாக நடந்து சென்றாள்.
அவள் நடையில் முன்ன இருந்த தோரணை இப்போ கொஞ்சம் குறைந்து, ஒரு கவலையும் குழப்பமும் தெரிந்தன.
அவள் மனசு “சுரேஷும் ரஞ்சித்தும் இப்படி ஒரு கெட்டவங்களா? இவங்கள பத்தி உண்மையை கண்டுபிடிக்கணும் என்று தவித்தது.
மூணு நாட்கள் கடந்து போனது,
வீட்டில் ஒரு காலை வேளையில், டைனிங் டேபிளில்ல எல்லாரும் சாப்பிட்டு கொண்டிருந்தாங்க. பெரிய மர டைனிங் டேபிள், மேலே ஒரு வெள்ளை டேபிள் கிளாத், பளபளப்பான தட்டுகளும் கண்ணாடி டம்ளர்களும் வீட்டோட செல்வச்செழிப்ப காட்டுச்சு.
பவித்ரா நீல புடவையில், முடியை கொண்டையாக கட்டிகொண்டு எல்லாருக்கும் சப்பாத்தியும், சன்னாவும் பரிமாறி கொண்டிருந்தாள்.
அவள் முகத்தில் அமைதி இருந்தாலும், மனசு “சூர்யா இன்னும் ஏன் வரல? அவன் நல்லா இருக்கானா, நான் போன் பண்ணா எடுக்க மாட்டேங்கறான்?” என்று தவிச்சு கொண்டிருந்தது.
சுகன்யா ஒரு பச்சை புடவையில் மிதமான ஒப்பனையில் இருந்தால் எல்லாரோடயும் உட்கார்ந்து, மெதுவாக சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
சுந்தரவல்லிதன் வாயில் இருந்த சப்பாத்தியை மென்று கொண்டே, சுகன்யாவை ஒரு முறைப்பு முறைச்சா.
“ஒரு வேலைக்கார பொண்ணு, இப்படி எங்க கூட சரிசமமா உக்காந்து சாப்பிடறது என்ன நியாயம்?” என்று அவள் மனசு கோபமாக நினைத்தது.
சூர்யாவை கூட இந்த டைனிங் டேபிளுக்கு வர விடாம பண்ணவ சுந்தரவல்லியால் சுகன்யா விஷயத்தில் அதை செயல்படுத்த முடியவில்லை.
சுகன்யாவோட விஷயத்துல ஆரம்பத்துல இருந்தே எல்லாம் கை மீறி போய் கொண்டிருந்தது.
சுந்தரவல்லி ஆரம்பத்துல சுகன்யாவை சாதாரணமா தான் பார்த்தாள்.
ஆனா, ரஞ்சித்தோட நடவடிக்கைகளை பார்த்து, அவள் கண்ணோட்டம் மாறி, “இவ ரஞ்சித்தோட மனசை கலைச்சு வச்சிருக்கா” என்று கோபம் ஏற்பட்டது.
சுகன்யா சாப்பிடும் போது, திடீர்னு அவள் காலை யாரோ மெதுவா உரசற மாதிரி உணர்ந்தா.
அவள் திடுக்கிட்டு, எதிர்ல உக்காந்திருந்த ரஞ்சித்தை பார்த்தா. ரஞ்சித் வாயில சாப்பாட்டை மென்று கொண்டே ஒரு காம பார்வையை சுகன்யாவோட மேல வீசினான்.
அவன் கண்கள், சுகன்யாவோட உடம்பை மேல இருந்து கீழ வரை உத்து பார்க்கற மாதிரி இருந்தது. சமீப நாட்களா இந்த தொல்லை தொடர்ந்து கொண்டிருந்தது.
சுகன்யா எங்க போனாலும், ரஞ்சித் அவளை விடாம பின்னாடி சுத்தி, பார்வையாலயே அவளை தொந்தரவு பண்ணிட்டு இருந்தான்.
இதை சுந்தரவல்லி டைனிங் டேபிளோட மறு மூலையில் இருந்து பார்த்து விட்டா.
அவளுக்கு உள்ளுக்குள் கோபம் கொதிச்சது. “என் பையன் இப்படி வீட்டுக்குள்ளயே இன்னொரு பொண்ணை சைட் அடிக்கறானே, பவித்ரா இதைப் பார்த்தால் என்ன ஆகும்?” என்று மனசு எரிஞ்சது.
ரஞ்சித்தோட பார்வை சுகன்யாவை நோட்டமிடறதையும், அவன் மனசுல இருக்கற எண்ணத்தையும் அவனோட நடவடிக்கைகளையும் பார்த்த சுந்தரவல்லிக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு.
“இவன் வெளியில எப்படி வேணா இருக்கட்டும். அவன் ஒரு பெரிய அரசியல்வாதி, அவனை வெளியில கட்டுப்படுத்த முடியாது. ஆனா வீட்டுக்குள்ள, என் அதிகாரத்தை விட்டு கொடுக்க மாட்டேன்” என்று சுந்தரவல்லியின் மனசு உறுதியாக இருந்தது.
அவள் கோபப்பட இன்னொரு முக்கியமான காரணம பவித்ரா. சுந்தரவல்லிக்கு தெரியும், ரஞ்சித்தோட கள்ளத்தனங்களும், பல பொண்ணுங்க கூட அவன் தொடர்புல இருக்கிறதும், அவனோட அயோக்கியத்தனங்களும் எல்லாம் பவித்ராவுக்கு தெரியும்.
ஆனாபவித்ரா அதை கண்டும் காணாம அமைதியா இருக்கறதுக்கு காரணம், அவளோட குழந்தை சௌமியாவும், அவளோட அம்மாவும் தான்.
“அவளோட குடும்பத்துக்காக, பவித்ரா எல்லாத்தையும் தாங்கிக்கறா” என்று சுந்தரவல்லி நம்பினா.
ஆனா, வீட்டுக்குள்ள கண்ணெதிரே, ரஞ்சித் இன்னொரு பொண்ணு மேல ஆசை வைக்கறது எந்த ஒரு அடக்கமான பொண்ணையும் புயலாக மாற்றிடும். “பவித்ரா இந்த வீட்டோட முதுகெலும்பு.
அவர் ரஞ்சிதா அனுசரிச்சு, என் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருக்கிறது தான் இந்த வீட்டோட எதிர்காலத்துக்கு நல்லது” என்று சுந்தரவல்லி மனசு கணக்கு போட்டது.
ஆனா ரஞ்சித் சுகன்யா மேல பைத்தியமா சுத்தறது, இந்த திட்டத்துல கல் எறியற மாதிரி இருந்தது. “இதுக்கு ஒரு முடிவு கட்டணும்” என்று சுந்தரவல்லி மனசுல உறுதியா முடிவு செஞ்சுட்டா.
அதே நாள் மாலை நேரத்துல சுகன்யா, வீட்டு தோட்டத்துல ஒரு மரத்தடியில் நின்று, தன் தோழியோட ஃபோன்ல பேசி கொண்டிருந்தா.
தோட்டத்துல ரோஜா செடிகள், மல்லிகை பூக்கள், பச்சை பசேல்னு புல் தரை ஒரு அமைதியான சூழல கொடுத்தது.
சுகன்யா பச்சை புடவையில், முடியை லூஸா விட்டு, ஃபோன்ல “ஆமா இந்த வீட்ல எல்லாரும் நல்லவங்க தான் எனக்கு நல்லா, எனக்கு இந்த வேலை நல்லா செட் ஆயிடுச்சு” என்று சிரிச்சு கொண்டே பேசி கொண்டிருந்தா.
திடீர்னு பின்னாடி இருந்து இரண்டு கைகள் அவளை இறுக்கமா கட்டி பிடிச்சு, தூக்கி சுத்திச்சு.
சுகன்யா அதிர்ச்சியில கையை உதறினதுனால ஃபோன் கீழ விழுந்துடுச்சு.
அவள் புடவை விலகி, இடுப்பு வெளிச்சத்துல தெரிஞ்சது. இரண்டு சுத்து சுத்தி அவளை மெதுவா கீழ இறக்குச்சு அந்தக் கைகள்.
சுகன்யா தலையை திருப்பி பார்த்தா ரஞ்சித் ஒரு கருப்பு சட்டையும் வேஷ்டியும் போட்டுகிட்டு ஒரு கோணல் சிரிப்போட நின்னு கொண்டிருந்தான்.
அவன் கண்கள், சுகன்யாவோட உடம்பை மேல இருந்து கீழ வரை அவளை கடிச்சு சாப்பிடற மாதிரி பார்த்தது.
சுகன்யா இன்னும் அவன் கைகளுக்கு நடுவுலயே அவனோட அணைப்புல இருந்தா. அவ கொழு கொழு உடம்பு ரஞ்சித்தோட உடம்போட உரசி கொண்டிருந்தது.
ரஞ்சித், கண்களை மூடி அந்த உணர்வை அனுபவிச்சு, சுகன்யாவோட உடம்புல இருந்து வர்ற மல்லிகை வாசனையை மூக்கால உறிஞ்சு கொண்டிருந்தான்.
சுகன்யா உடம்ப நெளிச்சு, “விடுங்க, என்ன இது?” என்று கத்தி, அவனை தள்ளி விட முயற்சி செஞ்சா. அவள் மனசு “இவன் ஏன் இப்படி பண்றான்? எனக்கு இது அருவருப்பா இருக்கு” என்று கோபமும் பயமும் கலந்து தவிச்சது.
ஆனா ரஞ்சித், அவள் இடுப்பை இறுக்கமா பிடிச்சு தன் உடம்போட இழுத்து அணைச்சு, “என்ன சுகன்யா இவ்வளவு அழகான உடம்ப வெச்சி இருக்கியே, அத நான் கட்டிப்பிடிக்க கூடாதா” என்று ஒரு காம புன்னகையோட சொன்னான்.
அவன் கைகள் சுகன்யாவோட இடுப்பை மெதுவா பிசைஞ்சது, அவன் அவ உடம்போட மென்மையை உணர்ந்து, ஒரு போதையில் ஆழ்ந்து போனான்.
சுகன்யாவுக்கு இது தாங்க முடியாத அவமானமா இருந்தது. அவள் மனசு “இவன் என் முதலாளி, இப்படி பண்றானே, இப்பத்தான் இந்த குடும்பத்தை பற்றி உயர்வா என் பிரண்டு கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன்? என்னை இப்படி அவமானப்படுத்தறானே” என்று கோபமும் அருவருப்பும் கலந்து தவித்தாள்.
ரஞ்சித் அவள் கழுத்து பக்கம் முகத்தை கொண்டு போய், அவள் முடியோட வாசனையை சுவாசித்து, “என்ன ஒரு வாசனை சுகன்யா, அப்படியே மயக்கம் இருக்குது” என்று முனகினான்.
அவன் மெதுவா அவள் சங்கு கழுத்துல ஒரு முத்தம் கொடுத்தான்.
"ஹக்"சுகன்யாவோட உடம்பு தூக்கி வாரி போட்டது.
அவள், “விடுங்க, ப்ளீஸ்” என்று கெஞ்சி தலையை இப்படி அப்படியும் ஆட்டினா. வாயத் திறந்து கத்தி சத்தம் போட முயற்சி பண்ணா.
ஆனா ரஞ்சித் கத்த நினைச்ச அவளோட உதட்டை தன் உதட்டால கவ்வி கொண்டான்.
சரக்கும் சிகரெட்டும் குடித்து கருத்து போன தன்னோட உதட்டாலே அவளோட சி செவ்விதழ கடிச்சு சப்பி உறிஞ்சினான்.
சுகன்யா, “ம்ம்… ச்ச..ச்ச்..ம்மு..விடுங்க… ப்ளீஸ்” என்று திமிறி அவனை தள்ளி விட முயற்சி செஞ்சா
அவள் மனசு “இவன் இப்படி பண்ணுவானு நினைக்கவே இல்ல.
வீட்ல இருக்கிறவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க ,இவனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா?” என்று பயமும் கோபமும் கலந்து தவிச்சது.
அவ வீட்டோட வாசலையே பார்த்தா யாராவது வந்துட்டாங்கனா நம்ம மானமே போயிடுமேன்னு கண்ணு கலங்கிச்சு.
ஆனா ரஞ்சித் தெரியாத பத்தியும் கவலைப்படாம அவளோட தல தல உடம்புல கையால தடவி பேசஞ்சிட்டு அவளோட கோபப்பழ ஒதட்ட கடிச்சு சப்பிட்டு இருந்தான்.
"ச்ச..ச்ச..ம்..ம்..ம்ம்...ச்..."அவ வாய்க்குள்ளே முழுங்கி கிட்டா, ரஞ்சித் அவளோட உதட்டை விடவே இல்லை.
ரெண்டு நிமிஷம் கழிச்சு கடைசியா, ஒரு பலமான தள்ளு தள்ளி, ரஞ்சித்தோட அணைப்புல இருந்து விடுபட்டு, பின்னோக்கி நகர்ந்து நின்னா.
அவ உதட்டுல ரஞ்சித்தோட எச்சில் ஒட்டி இருந்தது.
அவள் கண்கள் கோபத்துல எரிஞ்சு, ரஞ்சித்தை முறைச்சு பார்த்தா.
சுகன்யாவோட மையிட்ட கண்களோட பார்வை, ரஞ்சித்தை இன்னும் அவளை நோக்கி இழுத்தது.
ரஞ்சித், ஒரு கோணல் சிரிப்போட, “என்ன சுகன்யா, இப்படி முறைக்கற? மாமா மேல கோவமா நான் வேணா சமாதானப்படுத்தவா” என்று சொல்லி, மறுபடியும் அவள் பக்கம் வர முயற்சி செஞ்சான்.
சுகன்யா உடனே திரும்பி, வீட்டுக்குள்ள ஓடினாள். அவள் மனசு “இவன் நல்லவன்னு நினைச்சா என் கிட்ட இப்படி நடந்து கொள்கிறாரே யாராவது பார்த்தா என் மானம் என்ன ஆகும்” என்று தவிச்சு, கண்ணீர் வடிச்சது.
ரஞ்சித, தோட்டத்துல நின்னுகிட்டு ஒரு சிகரெட்டை பத்த வச்சு வாயில வச்சான்
“எங்க ஓடற? நாளைக்கு சம்பளம் வாங்க என் கிட்ட தான வரணும்” என்று மனசுல நினைச்சு, ஒரு கோணல் சிரிப்பு சிரிச்சான்.
அதே நாள் இரவு பத்து மணிக்கு, பவித்ரா தன் பெட்ரூமோட பால்கனியில் நின்னு, சூர்யாவுக்கு போன் பண்ணா.
பால்கன்ல நிக்கும் போது மரங்களை அசஞ்சு காற்று முகத்துல லேசா பட்டது .
பவித்ரா ஒரு மஞ்சள் பூ போட்ட நைட்டியில் முடியை லூஸா விட்டிருந்தாள்.
செல்போனை காதுல வச்சு, “சூர்யா, ப்ளீஸ் எடு” என்று மனசுல நினைச்சு, கால் செஞ்சு கொண்டிருந்தா.
உள்ளே சௌமியா ஒரு சின்ன கட்டில்ல, சாப்பிட்டு, பிங்க் கலர் போர்வையை போத்தி தூங்கி கொண்டிருந்தா.
பவித்ராவோட மனசு “சூர்யா இன்னும் ஏன் பேச மாட்டேங்கறான்? அவனுக்கு என் மேல அவ்வளவு கோபமா?” என்று தவிச்சது.
ரிங் போய்க்கொண்டே இருந்தது ஆனால் சூர்யா எடுக்கவில்லை.
அவள் மறுமுறை ட்ரை செய்தால் ,
இந்த முறை சூர்யா எடுத்து காதில் வைத்தான்
"ஹலோ "
"ஹலோ சூர்யா"
The following 19 users Like Lust king 66's post:19 users Like Lust king 66's post
• Ammapasam, BangaloreGuy, Bijay55, Deva2304, flamingopink, funtimereading, Isaac, Kamakathalan5555, karthikhse12, Navelsky, Punidhan, Royal enfield, samns, Sanjukrishna, spspeed, sundarb, umakulo, Urupudathavan, Vijay42
Posts: 115
Threads: 5
Likes Received: 958 in 102 posts
Likes Given: 141
Joined: May 2025
Reputation:
77
கதையைப் படித்துவிட்டு கருத்தை கூறுங்கள்
Posts: 72
Threads: 0
Likes Received: 75 in 42 posts
Likes Given: 230
Joined: May 2025
Reputation:
1
25-05-2025, 09:43 PM
(This post was last modified: 25-05-2025, 10:09 PM by Kamakathalan5555. Edited 2 times in total. Edited 2 times in total.)
dateline=\1748188864 Wrote:Suganya hot [quote pid='5953601' dateline='1748188864']
[/quote]
|