Adultery மை டியர் பவித்ரா அண்ணி( my dear pavithra Anni)❤️❤️❤️❤️❤️
Story super...

Any couples, housewives, college girls looking for wanna try Threesome sex fantasy true real meeting, group sex And Gang bang sex.

Please message me.

Tg : @hydguy1

Gmail : hydhotguy31
[+] 2 users Like Hotguy143's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Super update bro
[+] 3 users Like Dorabooji's post
Like Reply
Amazing dude
[+] 3 users Like chellaporukki's post
Like Reply
[Image: X-Sutra-2020-UNRATED-720p-HEVC-HDRip-Bum...-08-75.png]
[Image: X-Sutra-2020-UNRATED-720p-HEVC-HDRip-Bum...-04-72.png]
[Image: X-Sutra-2020-UNRATED-720p-HEVC-HDRip-Bum...-08-18.png]
[+] 5 users Like Bijay55's post
Like Reply
Very very nice
[+] 2 users Like Manikandarajesh's post
Like Reply
Super sago
[+] 2 users Like Arul Pragasam's post
Like Reply
[Image: RTVR-8.jpg]
[Image: RTVR-12.jpg]
[Image: RTVR-32.jpg]
[Image: RTVR-13.jpg]
[+] 3 users Like Bijay55's post
Like Reply
[Image: a2buybbg17bl.jpg]
[Image: fi2syfbuqbn8.jpg]
[Image: 01abb92c5b62077c6dc0d78ef7a62a3c.png]
[Image: RTVR-31.jpg]
[+] 2 users Like Bijay55's post
Like Reply
மை டியர் பவி அண்ணி ❤️❤️ 


மறுநாள் காலையில் பவித்ரா மெத்தையில் இருந்து மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். கண்கள் இரவு அழுததால் சிவந்து இருந்தது. உடல் சோர்வாகவும், மனசு கனமாகவும் இருந்தது. 

நேற்று இரவு தோட்டத்தில் சூர்யாவுடன் நடந்தவை அவள் மனசை ஒரு கரும்பாறை போல அழுத்தி, அவளை உறங்க விடாமல் தவிக்க வைத்திருந்தன.

 அவள் மனசு குற்றவுணர்ச்சி, அவமானம், தவறு செய்து விட்டோமோ என்ற பயம் இவை எல்லாம் கலந்து ஒரு புயல் போல சுழன்று கொண்டிருந்தது.

[Image: kajalagarwal3.jpg]


 “நான் ஒரு பத்தினி… என் கணவன் இருக்கையில் இப்படி நடந்துக்கலாமா? என் மகள் சௌமியாவோட முகத்தை எப்படி பார்க்கறது?” என்று அவள் மனசு தன்னை தானே கேள்வி கேட்டு, கத்தியால் குத்துவது போல வலியை உணர்ந்தது.

 அவள் மெதுவாக கட்டிலை விட்டு எழுந்து, கால்கள் தளர்ந்து நடுங்க, பாத்ரூமுக்கு சென்று கதவை மூடினாள். ஷவரை திறந்து அதன் கீழ் நின்றாள்.  


குளிர்ந்த நீர் அவள் தலை முதல் பாதம் வரை வழிந்து ஓடியது. அந்த குளிர்ந்த தண்ணீர் அவள் மேனியில் பட்டு ஓடியபோது, அவள் மனசில் இருந்த வேதனைகளையும், குற்றவுணர்ச்சியையும், அந்த இரவின் நினைவுகளையும் தண்ணீரில் கரைத்து விட முயற்சித்தாள். 


ஆனால் அவள் மனசு இன்னும் அந்த தோட்டத்து இரவின் நினைவுகளில் சிக்கி தவித்தது. சூர்யாவின் முத்தங்கள், அவன் நாக்கு அவள் உடலை தொட்ட இடங்கள், அவன் கைகள் அவள் மேனியை அழுத்தி பிசைந்த தருணங்கள் இவை எல்லாம் அவள் மனசில் ஒரு திரைப்படம் போல ஓடி, அவளை விடாமல் துரத்துச்சு. 

அவள் தொப்புளில் அவன் நாக்கு சுழன்றது, இடுப்பை அவன் உதடுகள் கவ்வியது, செவ்விதழை அவன் முத்தமிட்டு எச்சிலால் நனைத்தது இவை எல்லாம் மின்னல் போல வந்து மறைந்தன.  


பவித்ரா உடல் நடுங்க சோப்பை எடுத்து, உடல் முழுவதும் தேய்த்து, அவன் முத்தமிட்ட இடங்களை மீண்டும் மீண்டும் கழுவினாள்.

 “இந்த அசுத்தம் , இந்த அழுக்கு ,போகணும்… இந்த நினைவு மறையணும்” என்று அவள் மனசு தவித்து, தொப்புள் முதல் தொடைகள் வரை ஒவ்வொரு இடத்தையும் கவனமாக தேய்த்து சுத்தம் செய்தாள்.

 அவன் எச்சில் இன்னும் தன் மேனியில் ஒட்டி இருப்பது போல உணர்ந்து, உடல் சிலிர்த்து நடுங்கியது. 

அவள் உடல் இந்த நினைவுகளில் உணர்ச்சியில் துடித்தாலும், மனசு “நான் ஒரு குடும்ப பொண்ணு, ஒரு குழந்தைக்கு அம்மா… இது தப்பு” என்று குற்றவுணர்ச்சியில் தவித்தது. 

பவித்ரா பாத்ரூமில் நீண்ட நேரம் இருந்து, உடல் முழுவதும் சுத்தமாகும் வரை, மனசு அமைதி அடையும் வரை ஷவர் அடியிலேயே இருந்தால். ஆனால் 
மனசு இன்னும் அமைதியடையவில்லை. 

அந்த இரவின் நினைவுகள் அவளை விடாமல் துரத்தின.

வெளியே வந்து ஒரு சாதாரண பருத்தி புடவை எடுத்து கட்டிக்கொண்டு, கிச்சனுக்கு சென்று அன்றாட வேலைகளை தொடர்ந்தாள். 

ஆனால் அவள் மனசு இயல்பாக இல்லை. கிச்சனில் கத்தி காய்கறிகளை வெட்டும் சத்தம், பாத்திரங்களின் ஓசை, அடுப்பில் பால் கொதிக்கும் மணம இவை எல்லாம் அவளுக்கு இயந்திரமாக தோன்றின. எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை.


 பவித்ராவின் கைகள் வேலை செய்தாலும், மனசு வேறு உலகத்தில் தவித்து கொண்டிருந்தது. 

அவள் மகள் சௌமியாவை பள்ளிக்கு தயார் செய்யும் போது, அவள் அப்பாவி முகத்தை பார்க்கையில், பவித்ராவின் மனசு குற்றவுணர்ச்சியில் துடித்தது.

 “என் குழந்தை முகத்தை எப்படி பார்க்கறது? நான் தப்பு பண்ணிட்டேனோ?” என்று அவள் மனசு கேள்வி கேட்டு, அவளை உள்ளுக்குள் கிழிச்சது. 

சௌமியாவின் பளபளக்கும் கண்கள், அவளுடைய அப்பாவித்தனமான புன்னகை இவை எல்லாம் பவித்ராவுக்கு தன் மேல் அருவருப்பை ஏற்படுத்துச்சு.

 அவள் யாருடனும் சரியாக பேசவில்லை. சாப்பாடு கூட மனசு இல்லாமல் உண்டு, எதையோ தொலைத்து தவிக்கும் பெண்ணை போல வீட்டில் திரிந்தாள்.


சூர்யாவை பவித்ரா முற்றிலுமாக தவிர்த்தாள். அவன் சாப்பிட வந்தால், அவள் அவனுக்கு பரிமாற மறுத்து, சினேகாவை கூப்பிட்டு “நீ பரிமாறு” என்று சொல்லி விலகினாள். 


சினேகா இதை வித்தியாசமாக பார்த்தால் ஆனால் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை.

சூர்யாவின் முகத்தை பார்க்கையில், அவள் மனசு அந்த இரவின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து, அவளை தவிக்க வைத்தது. 

சூர்யாவின் பார்வையை கூட அவள் தவிர்த்து, அவன் அருகில் வராமல் பார்த்து கொண்டாள். சூர்யாவுக்கு இது தொண்டையில் முள் குத்தியது போல இருந்தது. 

அவன் மனசு “எப்படி இவளை சமாதானம் செய்யறது? அவ மனசு இவளவு காயப்பட்டு இருக்கே” என்று தவித்தது. 

அவன் முயற்சி செய்து பேச முயன்றாலும், பவித்ராவின் கோபமும் மௌனமும் அவனை தடுமாற வைத்தன. 


மூன்று நாட்கள் இப்படியே போச்சு.

[Image: desktop-wallpaper-kerala-saree-wear-anu-sithara.jpg]



 சுகன்யா அந்த வீட்டில் முற்றிலுமாக பழகி, ஒரு குடும்ப உறுப்பினரை போல மாறி இருந்தாள். அவளுடைய கேரளத்து தமிழ் பேச்சு, அவளுடைய அமைதியான அழகான குணம், புடவை கட்டும் நேர்த்தி, மென்மையான புன்னகை இது எல்லாம் வீட்டில் உள்ளவர்களை கவர்ந்தது.

 அவள் பேச்சில் ஒரு இனிமையும், அவள் நடையில் ஒரு பெண்மையும் இருந்தது. அவள் புன்னகை ஒரு குழந்தையின் அப்பாவித்தனத்தையும், ஒரு பெண்ணின் முதிர்ச்சியையும் கலந்து, எல்லோர் மனசையும் கவர்ந்தது. 

வீட்டில் உள்ளவர்கள் அவளுடைய நல்ல மனதின் அழகில் மயங்க, ரஞ்சித் மட்டும் அவள் உடலின் அழகில் மயங்கினான்.  


ரஞ்சித் அடிக்கடி தன் தந்தை வேதாச்சலத்தை பார்க்கும் சாக்கில் அவர் அறைக்கு வந்து, சுகன்யா வேலை செய்யும் போது அவளை சைட் அடித்தான். 

அவள் புடவை விலகி தெரியும் இடுப்பு, அவளுடைய மென்மையான தொப்புள், புடவையில் பிதுங்கி தூக்கி நிற்கும் குண்டிகள் இவை எல்லாம் அவன் மனசை தூண்டி, அவனை உணர்ச்சியில் தவிக்க வைத்தது.

[Image: vlcsnap-2022-12-12-01h08m09s236.jpg]

 அவன் மனசு “இவளை எப்படியாவது அடையணும்” என்று சொன்னது.
 அவன் சுன்னி ஆட்டம் போட்டு, உணர்ச்சியில் தவித்தது.

 ரஞ்சித் பல பெண்களை அனுபவித்தவன். ஆனால் சுகன்யாவின் கேரளத்து அழகு, அவளுடைய மென்மையான தோல், அவள் புடவையில் தெரியும் வளைவுகள், அவள் நடக்கும்போது புடவையில் குலுங்கும் குண்டிகள் , முக்கியமாக அவளின் மையிட்ட கண்கள் இவை எல்லாம் அவனுக்கு தனித்துவமாக தெரிந்தன. 


அவன் அவளை கள்ளப் பார்வைகளால் பார்க்க, சுகன்யாவுக்கு அது நெருடலாக இருந்தது. அவள் புடவையை சரி செய்து, அவன் பார்வையை தவிர்க்க முயற்சித்து, அறையை விட்டு வெளியே சென்று விடுவாள். 


ஆனால் ரஞ்சித் மனசுக்குள் சிரித்து,

 “நீ எங்க போனாலும் உன்னை விடமாட்டேன் டி” என்று நினைத்து கொண்டான். அவன் அவளுடைய ஒவ்வொரு அசைவையும் கண்கொத்தி பாம்பாக பார்த்து, தன் வாய்ப்புக்காக நிதானமாக காத்திருந்தான். 

சுகன்யா என்ற செழுமையான கேரளத்து கப்பக்கிழங்கை கொத்தி தின்ன கழுகு போல காத்து கொண்டிருந்தான். 


சுகன்யா வேதாச்சலத்தின் வீட்டில் ஒரு முக்கிய அங்கமாக மாறி இருந்தாள்.

 இந்த குடும்பம் தன்னை பாதுகாப்பாக அடைக்கலம் கொடுத்ததற்கு நன்றி கடன் பட்டிருப்பதாக உணர்ந்து, வேதாச்சலத்தை முழு கவனத்துடன் பார்த்து கொண்டாள். 

அவர் உடல் நலத்தை கண்காணித்து, மருந்துகளை சரியான நேரத்தில் கொடுத்து, அவருடைய கைகளையும் கால்களையும் மெதுவாக மசாஜ் செய்து, உடலை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சித்தாள். சத்தான திரவ உணவுகளையும், பழங்களையும் அவருக்கு அடிக்கடி கொடுத்து, அவரை கவனமாக பார்த்து கொண்டாள். 

அவள் கவனிப்பு வேதாச்சலத்துக்கு ஒரு புது உயிர் ஊட்டுவது போல இருந்தது.   

சுகன்யா வேதாச்சலத்தை கைத்தாங்கலாக தோட்டத்துக்கு அழைத்து சென்று, பூச்செடிகளுக்கு மத்தியில் மர நாற்காலியில் அமர வைத்தாள். 

தோட்டத்தில் செம்பருத்தி, மல்லிகை, ரோஜா பூக்களின் மணம் கலந்த காற்று மெதுவாக வீசியது. சூரிய ஒளி வேதாச்சலத்தின் மேனியில் பட்டு, அவருக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது. 

பூக்களின் மணம் அவருடைய நாசியில் ஏறி, மனசுக்கு தெம்பு ஊட்டியது. சுகன்யாவின் இந்த அக்கறையும் கவனிப்பும் வேதாச்சலத்தின் மனசில் ஆழமான பாசத்தை வளர்த்தது. 

 அவர் சுகன்யாவின் தலையில் கையை வைத்து பாசமாக தடவி, “நல்ல பொண்ணு நீ, சுகன்யா. நீ நல்லா இருப்ப” என்று மெதுவாக சொன்னார். 

அவர் குரலில் அன்பும் நன்றியும் கலந்து இருந்தன. சுகன்யாவின் மனசு இந்த பாசத்தில் நெகிழ்ந்து, அவரை இன்னும் கவனமாக பார்க்க வேண்டும் என்று உறுதி கொண்டது.


இந்த காட்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, தோட்டத்தில் சற்று தொலைவில் பவித்ரா செம்பருத்தி செடிகளை நட்டு கொண்டிருந்தாள்.

 அவள் முகம் வெளியே சலனமற்று இருந்தாலும், உள்ளுக்குள் மனசு இன்னும் அந்த இரவின் நினைவுகளில் சிக்கி தவித்தது. அவள் கைகள் செடிகளை நடும் போது இயந்திரமாக இயங்கியது. 


 மாடியில் இருந்து சூர்யா இதை பார்த்து கொண்டிருந்தான். அவன் மனசு பவித்ராவை சமாதானம் செய்ய இதுதான் நல்ல சமயம் அவள் தனியாக இருக்கிறாள் என்று நினைத்தது.

அவன் மெதுவாக ஒரு சட்டையை போட்டு, தயாராகி கீழே இறங்கி வந்தான்.

தோட்டத்தின் ஒரு பக்கத்தில் தன் தந்தை வேதாச்சலம் சுகன்யாவுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்தான்.

 தந்தையின் உடல்நிலை தேறி வருவது அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது ,



சூர்யா தலையை திருப்பி பவித்ராவை பார்த்தான். அவள் குனிந்து செம்பருத்தி செடிகளை மண்ணில் நட்டு, மண்ணை தட்டி வைத்து கொண்டிருந்தாள். 


அந்த சாதாரண புடவையில் கூட தேவதையாக தெரியும் இவளின் அழகில் அவன் மயங்கினான், அவளின் பின்புற அழகு முதுகையும் குண்டிகளையும் சைட் அடித்தான்.

அவன் மனசு பவித்ராவை நோக்கி இழுத்தது.

அவள் முகத்தில் ஒரு மௌனமும், மனசில் ஒரு புயலும் இருப்பது சூர்யாவுக்கு தெரிந்தது. அவன் மெதுவாக அவள் பின்னால் சென்று, 

தயங்கி “அண்ணி” என்று அழைத்தான். 


பவித்ரா திடுக்கிட்டு திரும்பி பார்த்து, சூர்யாவை கண்டதும் உடனே முகத்தை திருப்பி கொண்டு, மீண்டும் செடிகளை நடுவதில் கவனம் செலுத்தினாள்.

 அவள் மனசு அவனை பார்க்கவே மறுத்து, அவன் முகத்தை பார்க்க முடியாமல் தவித்தது.

 சூர்யாவுக்கு இது ஆயாசமாக இருந்தது. 

“எப்படி இவளை சமாதானம் செய்யறது? என்று யோசித்து, மீண்டும் 

“அண்ணி” என்று அழைத்தான்.

இந்த முறை பவித்ரா வேகமாக திரும்பி, 
கோபமாக 

“என்ன?” என்று கேட்டாள். 

அவள் கண்கள் ஆத்திரத்தில் மின்னியது. அவள் முகத்தில் கோபமும், வலியும், குற்றவுணர்ச்சியும் கலந்து ஒரு புயல் போல தெரிந்தது.


 சூர்யா தயங்கி, தலையை சொறிந்து “சாரி அண்ணி” என்று மெதுவாக சொன்னான்.

 பவித்ராவுக்கு இதை கேட்டதும் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது,

"எத்தனை தடவை சாரி சொல்லுவ"
 “நீ ஒவ்வொரு தடவையும் தப்பு பண்ணிட்டு, சாரி சொன்னா நான் உன்னை மன்னிச்சிடனுமா? முடியாது சூர்யா, 
இனி உனக்கு மன்னிப்பே கிடையாது” என்று கோபமாக சொன்னாள். 


அவள் குரலில் கோபமும், உடைந்த மனசின் வலியும், ஒரு பத்தினியின் குற்றவுணர்ச்சியும் கலந்து இருந்தன.


சூர்யா மெதுவாக “சரி அண்ணி, இனிமே உங்க கிட்ட அப்படி நடந்துக்க மாட்டேன்” என்று சொன்னான். 

ஆனால் பவித்ரா கைகளை கட்டிக்கொண்டு மௌனமாக அவனை உறுத்து முறைத்தாள். 

அவள் மனசு “இவனை எப்படி நம்பறது? இவன் சொல்றது உண்மையா?” என்று யோசித்தது. 

சூர்யா தலையை தாழ்த்தி “நீங்க இப்ப என்ன பண்ணா மன்னிப்பீங்க? நான் என்ன செய்யணும்?” என்று கேட்டான். 


பவித்ரா கோபமாக “உன்னை எப்படி மன்னிக்க முடியும்? இதே தோட்டத்தில நீ என்கிட்ட நடந்து கொண்டது இன்னும் என்னால் மறக்க முடியல” என்று சொன்னாள். 

அந்த நிகழ்வுகள் இருவர் மன கண்ணிலும் சடசடவென வந்து போனது. சூர்யாவின் நாக்கு அவள் தொப்புளை நக்கியது, இடுப்பை பிடித்து சப்பியது, செவ்விதழை முத்தமிட்டு நனைத்தது, பூ இதழ் படுக்கையில் அவள் மேனியை உருட்டி விளையாடியது , கடைசியாக அவள் முலையை பிடித்தது இவை எல்லாம் அவர்கள் கண் முன் காட்சிகளாக விரிந்தன. 

பவித்ராவின் உடல் இப்போது நினைத்தாலும் உணர்ச்சியில் துடித்தது
 குற்றவுணர்ச்சியில் தவித்தது. 

அவள் தலையை உலுக்கி, ஆழமாக மூச்சு வாங்கி, தன் கவனத்தை திசை திருப்ப முயற்சித்தாள். அவள் கண்கள் கலங்கினாலும், அவள் அழுகையை அடக்கி கொண்டாள்.

ஆனால் சூர்யா இதை எதைப்பற்றியும் கவலைப்படாமல் புடவையில் தெரியும் அவள் குழைவான இடுப்பையும்,ஆழமான தொப்புளை திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டிருந்தான் .

[Image: 2-2.jpg]

அந்த அல்வா தொப்புளில் அவள் செடி கேட்டுக் கொண்டிருந்ததால் சிறு சேரு ஒட்டி இருந்தது.

அதைத் துடைக்க அவன் கைகள் பரபரத்தது ஆனால் அடக்கி கொண்டான்.

அவன் பவித்ராவை பார்த்து
  “அதுக்கு ஏதாவது தண்டனை கொடுங்க அண்ணி, உங்க கோபம் குறையும்” என்று சொன்னான். 


பவித்ரா கோபமாக “நீ பண்ண தப்புக்கு உன்னை ஜெயில்ல தள்ளி, முட்டிக்கு முட்டி தட்டுனாதான் என் கோபம் குறையும். செய்யவா?” என்று கேட்டாள். 
அவள் குரலில் கோபமும், வலியும், ஒரு 
பத்தினியின் ஆத்மார்த்தமான குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. 

அவள் மனசு “இவனால என் பொண்ணுக்கு முன்னாடி நான் தலை குனியற நிலை வந்துடுச்சே, அவ முகத்தை பார்த்து என்னால பேச முடியல” என்று தவித்தது.

இவர்கள் வாக்குவாதத்தை வேதாச்சலம் தோட்டத்தில் இருந்து பார்த்தார், 

சுகன்யாவுடன் வீல்சேரில் மெதுவாக அவர்கள் பக்கம் வந்தார். 
“என்ன பவி என்ன ஆச்சு?” என்று கேட்டு, சூர்யாவை ஒரு பார்வை பார்த்தார்.

 அவர் மனசு “இவங்களுக்கு இடையில ஏதோ பிரச்சனை இருக்கு” என்று உணர்ந்தது. 

பவித்ரா தன்னை நிலைப்படுத்தி “ஒன்னும் இல்ல மாமா, சும்மா பேசிட்டு இருந்தோம்” என்று சொன்னாள்.

 வேதாச்சலத்தின் பார்வை அவளை நம்பவில்லை. அவர் மனசு “ ஏதோ மறைக்கறாங்க” என்று சந்தேகப்பட்டது.


அப்போது ஒரு போலீஸ் வாகனம் வீட்டுக்குள் நுழைந்தது. அதிலிருந்து சுரேஷ் இறங்கினான். அவன் கூடவே அவன் ஸ்டேஷனில் பணிபுரியும் சில காவலர்களும் வந்தனர்.

 சுரேஷின் முகத்தில் ஒரு கடுமையும், கோபமும் தெரிந்தது. அவன் தோட்டத்தில் நின்று கொண்டிருப்பவர்களை பார்த்தான், 

நேராக சூர்யாவின் பக்கம் வந்து, அவன் சட்டையை பிடித்து,

 “திருட்டு கேஸ்ல உன்னை அரெஸ்ட் பண்றேன், வா ஸ்டேஷனுக்கு போலாம்” என்று கடுமையாக சொன்னான். 

அவன் குரலில் ஒரு அதிகாரமும், சூர்யாவின் மேல் ஒரு தனிப்பட்ட வெறுப்பும் தெரிந்தது.


சூர்யா திமிறி “நான் எதையும் திருடல, முதல்ல என் சட்டையில் இருந்து கையை எடு” என்று சொல்லி, சுரேஷின் கையை விலக்க முயற்சித்தான். 

இருவருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பவித்ரா வாயில் கை வைத்து கொண்டு இந்த காட்சியை அதிர்ச்சியுடன் பார்த்து நின்றாள்.

 வேதாச்சலம் “சுரேஷ், என்ன இதெல்லாம்? முதல்ல சூர்யா சட்டையில் இருந்து கையை எடு” என்று கத்தினார். 

ஆனால் சுரேஷ் “அப்பா இதுக்கு உங்களுக்கு சம்பந்தம் இல்ல. நான் ஒரு போலீஸ் அதிகாரி, என் கடமையை செய்ய விடுங்க” என்று கடுமையாக கத்தினான்.


வீட்டுக்கு வெளியே சலசலப்பு கேட்டு, சுந்தரவல்லி அவள் அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தாள். 


தோட்டக்காரன் முத்து பங்களாவின் பின்பக்கம் இருந்து ஓடி வந்தான். 

முத்துக்கு சூர்யாவின் மீது தனிப்பட்ட பாசம் இருந்தது, ஏனெனில் சூர்யாவின் அம்மா அமுதா அவனை அன்பாகவும் மரியாதையாகவும் நடத்தினார். 

 “என்ன இது? சூர்யா தம்பியை ஏன் இப்படி சட்டைய புடிச்சு இழுக்கிறாங்க?” என்று மனசு பதறி ஓடி வந்தான்.


சுரேஷ் தன் கூட வந்த காவலர்களை அழைத்து, அவர்கள் உதவியுடன் சூர்யாவை குண்டு கட்டாக இழுத்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினான்.

 வேதாச்சலம், பவித்ரா, சுகன்யா, முத்து ஆகியோர் சோகத்துடன் இதை பார்க்க, சுந்தரவல்லி மட்டும் ஆனந்தத்துடன் பார்த்து கொண்டு நின்றாள். 

இந்த அரெஸ்ட் பிளான் ரஞ்சித், சுரேஷ், சுந்தரவல்லி மூவரும் சேர்ந்து போட்ட சதி திட்டமாக இருந்தது.

 சுந்தரவல்லியின் மனசு “இவனுக்கு இது தேவை. இவன இப்படி தான் அடக்கணும்” என்று ஆனந்தத்தில் துள்ளியது.


பவித்ராவின் கண்கள் கலங்கினாலும், அவள் அழுகையை அடக்கி, உறைந்து போய் நின்று கொண்டிருந்தாள்

வாகனம் வீட்டை விட்டு புறப்பட்டு போலீஸ் ஸ்டேஷனை நோக்கி சென்றது.  

ஒரு பத்தினி பெண் சொன்னால் மழையே வரும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அந்த அளவுக்கு ஒரு பத்தினி பெண்ணின் சொற்களுக்கு வலிமை உள்ளது. 

பவித்ரா எதார்த்தமாகத்தான் சொன்னாள் "உன்னை ஜெயில்ல போடணும்" என்று ஆனால் அவளின் சொல்லில் இருந்த சக்தி அது பலித்து விட்டது.

(இது எதைச்செய்யானதா இல்லை உண்மையிலேயே பத்தினி பெண்ணின் சொல்லுக்கு அந்த அளவு வலிமை உள்ளதா )


வண்டியில் போலீஸ் ஸ்டேஷன் நோக்கி போய்க்கொண்டிருந்த‌ சூர்யாவுக்கு இது அவமானமாக இருந்தது. அவன் மனசு குழப்பத்தில் தவித்து, தன்னை சுற்றி பின்னப்பட்ட சதி வலையை தாமதமாக புரிந்து கொண்டான். 

ரஞ்சித், சுரேஷ், சுந்தரவல்லி மீது அவன் கடும் கோபம் கொண்டான்.
 “இவங்க எல்லாம் சேர்ந்து என்னை இப்படி மாட்டி விட்டுட்டாங்க” என்று அவன் மனசு குமுறியது.


வாகனம் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தது. சுரேஷ் சூர்யாவை சட்டையை பிடித்து இழுத்து உள்ளே அழைத்து சென்றான். 


 சூர்யாவுக்கு போலீஸ் ஸ்டேஷன் ஒன்றும் புதிதல்ல. ஒரு காலத்தில் போலீஸ் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டவன் தான். 

ஆனால் இப்போது அவன் கைதியாக உள்ளே சென்றான். அவன் தன்னை நிதானப்படுத்தி கொண்டு, அமைதியாக சுரேஷின் இழுப்புக்கு சென்றான்.

 ஆனால் அவன் மூளை நடக்கும் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருந்தது.

சுரேஷ் அவனை லாக்கப்பில் தள்ளி, அவன் மீது எஃப்.ஐ.ஆர். போட்டான். 

லாக்கப்பின் குளிர்ந்த தரையும், இரும்பு கம்பிகளின் பயமுறுத்தும் சத்தமும் சூர்யாவை சூழ்ந்து கொண்டன. 

இந்த விஷயம் சூர்யாவின் நண்பன் ஆகாஷுக்கு தெரியவந்தது. ஆகாஷ் க்ரைம் பிரான்சில் போலீஸ் ஆபீஸராக இருப்பவன். அவன் பதறி, உடனே ஸ்டேஷனுக்கு ஓடி வந்தான்.  


ஆகாஷ் ஸ்டேஷனுக்குள் நுழையும் போது, சுரேஷ் சூர்யாவை ஒரு மரபெஞ்சில் குப்புற படுக்க வைத்து, லத்தியால் முதுகில் சரமாரியாக அடித்து கொண்டிருந்தான். 

ஒவ்வொரு அடியிலும் சுரேஷின் வெறுப்பு தெரிந்தது. சூர்யாவின் முதுகு லத்தியால் பதம் பார்க்கப்பட்டு, சிவந்து வீங்கி இருந்தது. 

சூர்யாவுக்கு வலித்தது, ஆனால் அவன் அழவில்லை. கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லாமல், அவன் அனைத்து வலிகளையும் தாங்கி கொண்டான்.

 அவன் மனசு “இதுக்கு ஒரு நாள் பதில் சொல்லுவேன்” என்று உறுதியாக இருந்தது.  

ஆகாஷ் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றான். அவன் மனசு “என் உயிர் நண்பனை இப்படி அடிக்கிறானே” என்று தவித்து,
 உள்ளுக்குள் கோபமாக வந்தது. 

 அவன் பாய்ந்து வந்து, சுரேஷின் கையில் இருந்த லத்தியை பிடித்து தடுத்தான். 

சுரேஷ் ஆகாஷை கோபமாக பார்த்து, 

“நீ யாரு இதுல தலையிட? இவன் ஒரு கிரிமினல், நான் என் கடமையை செய்யறேன்” என்று கத்தினான்.

"என்ன கேஸ்ல இவனை அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கீங்க"

"திருட்டு கேஸ்' என்று சுரேஷ் கத்தினான்

 ஆதாரம் இருக்கா?” என்று கேட்டான் ஆகாஷ்.


சுரேஷ் முறைத்து “நீ உன் வேலையை பாரு, ஆகாஷ். இது என் கேஸ்” என்று சொன்னான்.

 ஆனால் ஆகாஷ் விடவில்லை. அவன் மனசு “தன் நண்பனை இப்படி விட முடியாது” என்று உறுதியாக இருந்தது.

 “நீ ஆதாரம் இல்லாம இப்படி அடிக்கறது சட்டப்படி தப்பு. இவன் மேல உனக்கு என்ன கோபம்? இவனை இப்படி அடிக்கறதுக்கு வேற ஏதோ காரணம் இருக்கு?” என்று ஆகாஷ் கேட்டான்.

 சுரேஷின் முகம் ஒரு கணம் தடுமாறியது. ஆனால் அவன் உடனே முகத்தை இறுக்கி 

“நீ இங்க இருந்து போ. இல்லனா உன்னையும் சஸ்பெண்ட் பண்ண வைப்பேன்” என்று மிரட்டினான்.  


ஆகாஷின் மனசு “இவன் ஏதோ மறைக்கறான். சூர்யாவை இப்படி அடிக்கறதுக்கு பின்னாடி வேற ஏதோ இருக்கு” என்று உணர்ந்தது. ஆனால் அவன் அப்போதைக்கு அமைதியாகி,

 “நான் இதை விட மாட்டேன். ஆதாரம் இல்லாம இவனை இப்படி அடிக்க முடியாது” என்று சொல்லி, சூர்யாவை ஒரு பார்வை பார்த்தான்.

 சூர்யாவின் கண்களில் ஒரு உறுதியும், “நீ இருக்கறதுனால எனக்கு தைரியமா இருக்கு” என்ற ஒரு புரிதலும் தெரிந்தது. ஆகாஷ் மனசு “எப்படியாவது என் நண்பனை வெளிய கொண்டு வரணும்” என்று உறுதி கொண்டது.

இங்க வீட்டில் வேதாச்சலம் ஹாலில் கோபமாக அமர்ந்திருந்தார். அவர் பக்கத்திலேயே சுகன்யா நின்று கொண்டிருந்தால். 

வேதாச்சலத்துக்கு தன் இரண்டாம் தாரத்தின் பிள்ளைகள் தன் முதல் தாரத்தின் பிள்ளையோடு இப்படி மோதுவது பிடிக்கவில்லை.


அவர்களை எதிர்த்து கேள்வி கேட்கவும் முடியவில்லை .

 சுந்தரவல்லி மற்றும் ரஞ்சித் சோபாவில் அமர்ந்து கொண்டு இருந்தனர் . அவர்கள் சுரேஷின் ஃபோனுக்காக காத்திருந்தனர். 


சினேகாவுக்கு இந்த விஷயம் தெரியாது அவள் ஒரு அரசியல்வாதியின் மாநாட்டுக்கு பாதுகாப்புக்காக சென்றிருந்தாள்.

இங்கே சமையலறையில் வேண்டாவெருப்பாக சமைத்துக் கொண்டு இருந்தாள் பவித்ரா, அவள் கண்களும் உள்ளமும் கலங்கியிருந்தது.
சூர்யாவை கைது செய்தது அவள் கண்ணு முன்னால் வந்து வந்து போனது.

[Image: EcfrY9RVAAAtjJP.jpg]

அவ்வப்போது எட்டி வாசலை பார்த்துக் கொண்டிருந்தாள் சூர்யா திரும்ப வந்து விடுவான் என்று நம்பினால்.





Namaskar Namaskar(நண்பர்களே ஒரு சிறு வேண்டுகோள் Namaskar. நண்பர்களே நான் தான் lust king 66 மை டியர் பவி அண்ணி கதையின் எழுத்தாளர் நான் இந்த தளத்துக்கு புதியவன் மற்றும் புதிதாக கதையை எழுதிக் கொண்டு இருக்கிறேன்

நண்பர்களே இந்த கதைக்கு ரெஸ்பான்ஸ் வருகிறது ஆனால் வியூஸ் வரவில்லை காரணம் எனக்கு சரியாக கதை அப்லோடு செய்யவே தெரியவில்லை என்று நினைக்கிறேன் நான் த்ரெட்டை(thred) அப்லோடு செய்யும்போது அது ரிப்ளைவாகத்தான்(reply) போஸ்ட் செய்ய முடிகிறது 


எனக்கு இதை செயல் முறையை கொஞ்சம் படிப்படியாக விளக்க முடியுமா யாருக்காக தெரிந்தால் சொல்லுங்கள் எவ்வாறு thred அப்லோடு செய்வது பற்றி ஒரு செயல்முறை விளக்கத்தை யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்


எனக்கு ஊக்குவித்து ஒத்துழைப்பு கொடுங்கள் rating comment reply அதிகம் செய்யுங்கள்)
Like Reply
Super update bro
[+] 2 users Like Vino27's post
Like Reply
சார் கதை நல்லா போகுது. நீங்களும் மத்தவங்க மாதிரி வ்யூ / ரிப்ளை மாயைல சிக்கிக்க வேண்டாம். உங்க விருப்பத்துக்கு எழுதுங்க ப்ளீஸ். ரொம்ப மாதம் கழித்து ஒரு நல்ல க்ரைம் + செக்ஸ் கதை
[+] 4 users Like fantasywoman's post
Like Reply
Super story  good narration

[Image: teja-reddy-15.jpg]
[+] 2 users Like Kamakathalan5555's post
Like Reply
செமயா எழுதரீங்க நண்பா.. அடிக்கடி அப்டேட் போடுங்க
[+] 1 user Likes Manmadhan112233's post
Like Reply
நண்பரே முதலாக எழுதுவது போல் தெரியவில்லை
மிக நுணுக்கமான தகவல்களூடன் கதா பாத்திரங்களை பொருத்தியுள்ளீர்கள்
ஆகவே உங்கள் போக்கில் கதையை நகர்த்துங்கள்
கதை அதற்கான படங்களுடன் அற்புதமாக பயணிக்கிறது
பவியின் அழகை பற்றிய உடல் கூறுகள் பற்றிய வருணனை மிக எழுச்சியூட்டும்படி இருக்கிறது
ஒல் காட்சிச்களும் , ஆவேசமான புணர்ச்சியை பற்றி உங்கள் எழுத்தில் படிக்கும் பொழுது
நாம் ஒல் போடுவது போல் உள்ளது...
மிக நன்றாக எழுதுகிறீகள் தொடரவும்
இந்த கதை வெருமனே காமத்தை சூழ் கொள்ளாமல்
இயல்பான நாவல்களை படிக்கும் உணர்வு உள்ளது ....
suspense thrilling erotic novel ......வாழ்த்துகள் தொடரவும்
[+] 3 users Like flamingopink's post
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் பவி உடன் தோட்டத்தில் நடந்த நிகழ்வு சூர்யா மன்னிப்பு கேட்க வரும் போது சுரேஷ் சூழ்ச்சியால் அவனை திருடன் என்று ஸ்டேஷன் கொண்டு சென்று அடிக்கும் போது தன் நண்பன் உதவி வந்து சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.

பவி வீட்டில் சூர்யா நிலைமை கண்டு வருத்தமாக இருப்பதை பார்க்கும் போது பிற்பகுதியில் சூர்யா மற்றும் பவி ஆடும் ஆட்டங்கள் பல சஸ்பென்ஸ் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
Good writing story
[+] 2 users Like Kamakathalan5555's post
Like Reply
Good update bro
Tharama iruku update
First time story writing pandra mathiri therila
Experience writer mathiri iruku
Anyway all the best
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
நண்பர்களே அப்டேட் நாளைக்கு Namaskar வரும்
[+] 4 users Like Lust king 66's post
Like Reply
Super sago

@lustking66 the way you post is correct only. The story is going great keep continuing. Not everyone reply they just read and not every has time to click a like button.
[+] 2 users Like Arul Pragasam's post
Like Reply
[Image: Sushma-Raj-Half-Saree-Hot-Stills-3.jpg]
[+] 4 users Like Kamakathalan5555's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)