Posts: 766
Threads: 18
Likes Received: 1,717 in 492 posts
Likes Given: 3
Joined: Apr 2023
Reputation:
42
Story super...
Any couples, housewives, college girls looking for wanna try Threesome sex fantasy true real meeting, group sex And Gang bang sex.
Please message me.
Tg : @hydguy1
Gmail : hydhotguy31
Posts: 890
Threads: 0
Likes Received: 344 in 297 posts
Likes Given: 641
Joined: Aug 2019
Reputation:
0
Posts: 688
Threads: 0
Likes Received: 283 in 240 posts
Likes Given: 470
Joined: Oct 2019
Reputation:
1
Posts: 119
Threads: 1
Likes Received: 374 in 115 posts
Likes Given: 107
Joined: May 2025
Reputation:
0
Posts: 798
Threads: 0
Likes Received: 320 in 272 posts
Likes Given: 463
Joined: Aug 2019
Reputation:
4
Posts: 119
Threads: 1
Likes Received: 374 in 115 posts
Likes Given: 107
Joined: May 2025
Reputation:
0
Posts: 119
Threads: 1
Likes Received: 374 in 115 posts
Likes Given: 107
Joined: May 2025
Reputation:
0
Posts: 117
Threads: 5
Likes Received: 962 in 102 posts
Likes Given: 141
Joined: May 2025
Reputation:
77
23-05-2025, 10:35 AM
(This post was last modified: 26-05-2025, 08:11 PM by Lust king 66. Edited 3 times in total. Edited 3 times in total.)
மை டியர் பவி அண்ணி ❤️❤️
மறுநாள் காலையில் பவித்ரா மெத்தையில் இருந்து மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். கண்கள் இரவு அழுததால் சிவந்து இருந்தது. உடல் சோர்வாகவும், மனசு கனமாகவும் இருந்தது.
நேற்று இரவு தோட்டத்தில் சூர்யாவுடன் நடந்தவை அவள் மனசை ஒரு கரும்பாறை போல அழுத்தி, அவளை உறங்க விடாமல் தவிக்க வைத்திருந்தன.
அவள் மனசு குற்றவுணர்ச்சி, அவமானம், தவறு செய்து விட்டோமோ என்ற பயம் இவை எல்லாம் கலந்து ஒரு புயல் போல சுழன்று கொண்டிருந்தது.
“நான் ஒரு பத்தினி… என் கணவன் இருக்கையில் இப்படி நடந்துக்கலாமா? என் மகள் சௌமியாவோட முகத்தை எப்படி பார்க்கறது?” என்று அவள் மனசு தன்னை தானே கேள்வி கேட்டு, கத்தியால் குத்துவது போல வலியை உணர்ந்தது.
அவள் மெதுவாக கட்டிலை விட்டு எழுந்து, கால்கள் தளர்ந்து நடுங்க, பாத்ரூமுக்கு சென்று கதவை மூடினாள். ஷவரை திறந்து அதன் கீழ் நின்றாள்.
குளிர்ந்த நீர் அவள் தலை முதல் பாதம் வரை வழிந்து ஓடியது. அந்த குளிர்ந்த தண்ணீர் அவள் மேனியில் பட்டு ஓடியபோது, அவள் மனசில் இருந்த வேதனைகளையும், குற்றவுணர்ச்சியையும், அந்த இரவின் நினைவுகளையும் தண்ணீரில் கரைத்து விட முயற்சித்தாள்.
ஆனால் அவள் மனசு இன்னும் அந்த தோட்டத்து இரவின் நினைவுகளில் சிக்கி தவித்தது. சூர்யாவின் முத்தங்கள், அவன் நாக்கு அவள் உடலை தொட்ட இடங்கள், அவன் கைகள் அவள் மேனியை அழுத்தி பிசைந்த தருணங்கள் இவை எல்லாம் அவள் மனசில் ஒரு திரைப்படம் போல ஓடி, அவளை விடாமல் துரத்துச்சு.
அவள் தொப்புளில் அவன் நாக்கு சுழன்றது, இடுப்பை அவன் உதடுகள் கவ்வியது, செவ்விதழை அவன் முத்தமிட்டு எச்சிலால் நனைத்தது இவை எல்லாம் மின்னல் போல வந்து மறைந்தன.
பவித்ரா உடல் நடுங்க சோப்பை எடுத்து, உடல் முழுவதும் தேய்த்து, அவன் முத்தமிட்ட இடங்களை மீண்டும் மீண்டும் கழுவினாள்.
“இந்த அசுத்தம் , இந்த அழுக்கு ,போகணும்… இந்த நினைவு மறையணும்” என்று அவள் மனசு தவித்து, தொப்புள் முதல் தொடைகள் வரை ஒவ்வொரு இடத்தையும் கவனமாக தேய்த்து சுத்தம் செய்தாள்.
அவன் எச்சில் இன்னும் தன் மேனியில் ஒட்டி இருப்பது போல உணர்ந்து, உடல் சிலிர்த்து நடுங்கியது.
அவள் உடல் இந்த நினைவுகளில் உணர்ச்சியில் துடித்தாலும், மனசு “நான் ஒரு குடும்ப பொண்ணு, ஒரு குழந்தைக்கு அம்மா… இது தப்பு” என்று குற்றவுணர்ச்சியில் தவித்தது.
பவித்ரா பாத்ரூமில் நீண்ட நேரம் இருந்து, உடல் முழுவதும் சுத்தமாகும் வரை, மனசு அமைதி அடையும் வரை ஷவர் அடியிலேயே இருந்தால். ஆனால்
மனசு இன்னும் அமைதியடையவில்லை.
அந்த இரவின் நினைவுகள் அவளை விடாமல் துரத்தின.
வெளியே வந்து ஒரு சாதாரண பருத்தி புடவை எடுத்து கட்டிக்கொண்டு, கிச்சனுக்கு சென்று அன்றாட வேலைகளை தொடர்ந்தாள்.
ஆனால் அவள் மனசு இயல்பாக இல்லை. கிச்சனில் கத்தி காய்கறிகளை வெட்டும் சத்தம், பாத்திரங்களின் ஓசை, அடுப்பில் பால் கொதிக்கும் மணம இவை எல்லாம் அவளுக்கு இயந்திரமாக தோன்றின. எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
பவித்ராவின் கைகள் வேலை செய்தாலும், மனசு வேறு உலகத்தில் தவித்து கொண்டிருந்தது.
அவள் மகள் சௌமியாவை பள்ளிக்கு தயார் செய்யும் போது, அவள் அப்பாவி முகத்தை பார்க்கையில், பவித்ராவின் மனசு குற்றவுணர்ச்சியில் துடித்தது.
“என் குழந்தை முகத்தை எப்படி பார்க்கறது? நான் தப்பு பண்ணிட்டேனோ?” என்று அவள் மனசு கேள்வி கேட்டு, அவளை உள்ளுக்குள் கிழிச்சது.
சௌமியாவின் பளபளக்கும் கண்கள், அவளுடைய அப்பாவித்தனமான புன்னகை இவை எல்லாம் பவித்ராவுக்கு தன் மேல் அருவருப்பை ஏற்படுத்துச்சு.
அவள் யாருடனும் சரியாக பேசவில்லை. சாப்பாடு கூட மனசு இல்லாமல் உண்டு, எதையோ தொலைத்து தவிக்கும் பெண்ணை போல வீட்டில் திரிந்தாள்.
சூர்யாவை பவித்ரா முற்றிலுமாக தவிர்த்தாள். அவன் சாப்பிட வந்தால், அவள் அவனுக்கு பரிமாற மறுத்து, சினேகாவை கூப்பிட்டு “நீ பரிமாறு” என்று சொல்லி விலகினாள்.
சினேகா இதை வித்தியாசமாக பார்த்தால் ஆனால் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை.
சூர்யாவின் முகத்தை பார்க்கையில், அவள் மனசு அந்த இரவின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து, அவளை தவிக்க வைத்தது.
சூர்யாவின் பார்வையை கூட அவள் தவிர்த்து, அவன் அருகில் வராமல் பார்த்து கொண்டாள். சூர்யாவுக்கு இது தொண்டையில் முள் குத்தியது போல இருந்தது.
அவன் மனசு “எப்படி இவளை சமாதானம் செய்யறது? அவ மனசு இவளவு காயப்பட்டு இருக்கே” என்று தவித்தது.
அவன் முயற்சி செய்து பேச முயன்றாலும், பவித்ராவின் கோபமும் மௌனமும் அவனை தடுமாற வைத்தன.
மூன்று நாட்கள் இப்படியே போச்சு.
சுகன்யா அந்த வீட்டில் முற்றிலுமாக பழகி, ஒரு குடும்ப உறுப்பினரை போல மாறி இருந்தாள். அவளுடைய கேரளத்து தமிழ் பேச்சு, அவளுடைய அமைதியான அழகான குணம், புடவை கட்டும் நேர்த்தி, மென்மையான புன்னகை இது எல்லாம் வீட்டில் உள்ளவர்களை கவர்ந்தது.
அவள் பேச்சில் ஒரு இனிமையும், அவள் நடையில் ஒரு பெண்மையும் இருந்தது. அவள் புன்னகை ஒரு குழந்தையின் அப்பாவித்தனத்தையும், ஒரு பெண்ணின் முதிர்ச்சியையும் கலந்து, எல்லோர் மனசையும் கவர்ந்தது.
வீட்டில் உள்ளவர்கள் அவளுடைய நல்ல மனதின் அழகில் மயங்க, ரஞ்சித் மட்டும் அவள் உடலின் அழகில் மயங்கினான்.
ரஞ்சித் அடிக்கடி தன் தந்தை வேதாச்சலத்தை பார்க்கும் சாக்கில் அவர் அறைக்கு வந்து, சுகன்யா வேலை செய்யும் போது அவளை சைட் அடித்தான்.
அவள் புடவை விலகி தெரியும் இடுப்பு, அவளுடைய மென்மையான தொப்புள், புடவையில் பிதுங்கி தூக்கி நிற்கும் குண்டிகள் இவை எல்லாம் அவன் மனசை தூண்டி, அவனை உணர்ச்சியில் தவிக்க வைத்தது.
அவன் மனசு “இவளை எப்படியாவது அடையணும்” என்று சொன்னது.
அவன் சுன்னி ஆட்டம் போட்டு, உணர்ச்சியில் தவித்தது.
ரஞ்சித் பல பெண்களை அனுபவித்தவன். ஆனால் சுகன்யாவின் கேரளத்து அழகு, அவளுடைய மென்மையான தோல், அவள் புடவையில் தெரியும் வளைவுகள், அவள் நடக்கும்போது புடவையில் குலுங்கும் குண்டிகள் , முக்கியமாக அவளின் மையிட்ட கண்கள் இவை எல்லாம் அவனுக்கு தனித்துவமாக தெரிந்தன.
அவன் அவளை கள்ளப் பார்வைகளால் பார்க்க, சுகன்யாவுக்கு அது நெருடலாக இருந்தது. அவள் புடவையை சரி செய்து, அவன் பார்வையை தவிர்க்க முயற்சித்து, அறையை விட்டு வெளியே சென்று விடுவாள்.
ஆனால் ரஞ்சித் மனசுக்குள் சிரித்து,
“நீ எங்க போனாலும் உன்னை விடமாட்டேன் டி” என்று நினைத்து கொண்டான். அவன் அவளுடைய ஒவ்வொரு அசைவையும் கண்கொத்தி பாம்பாக பார்த்து, தன் வாய்ப்புக்காக நிதானமாக காத்திருந்தான்.
சுகன்யா என்ற செழுமையான கேரளத்து கப்பக்கிழங்கை கொத்தி தின்ன கழுகு போல காத்து கொண்டிருந்தான்.
சுகன்யா வேதாச்சலத்தின் வீட்டில் ஒரு முக்கிய அங்கமாக மாறி இருந்தாள்.
இந்த குடும்பம் தன்னை பாதுகாப்பாக அடைக்கலம் கொடுத்ததற்கு நன்றி கடன் பட்டிருப்பதாக உணர்ந்து, வேதாச்சலத்தை முழு கவனத்துடன் பார்த்து கொண்டாள்.
அவர் உடல் நலத்தை கண்காணித்து, மருந்துகளை சரியான நேரத்தில் கொடுத்து, அவருடைய கைகளையும் கால்களையும் மெதுவாக மசாஜ் செய்து, உடலை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சித்தாள். சத்தான திரவ உணவுகளையும், பழங்களையும் அவருக்கு அடிக்கடி கொடுத்து, அவரை கவனமாக பார்த்து கொண்டாள்.
அவள் கவனிப்பு வேதாச்சலத்துக்கு ஒரு புது உயிர் ஊட்டுவது போல இருந்தது.
சுகன்யா வேதாச்சலத்தை கைத்தாங்கலாக தோட்டத்துக்கு அழைத்து சென்று, பூச்செடிகளுக்கு மத்தியில் மர நாற்காலியில் அமர வைத்தாள்.
தோட்டத்தில் செம்பருத்தி, மல்லிகை, ரோஜா பூக்களின் மணம் கலந்த காற்று மெதுவாக வீசியது. சூரிய ஒளி வேதாச்சலத்தின் மேனியில் பட்டு, அவருக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது.
பூக்களின் மணம் அவருடைய நாசியில் ஏறி, மனசுக்கு தெம்பு ஊட்டியது. சுகன்யாவின் இந்த அக்கறையும் கவனிப்பும் வேதாச்சலத்தின் மனசில் ஆழமான பாசத்தை வளர்த்தது.
அவர் சுகன்யாவின் தலையில் கையை வைத்து பாசமாக தடவி, “நல்ல பொண்ணு நீ, சுகன்யா. நீ நல்லா இருப்ப” என்று மெதுவாக சொன்னார்.
அவர் குரலில் அன்பும் நன்றியும் கலந்து இருந்தன. சுகன்யாவின் மனசு இந்த பாசத்தில் நெகிழ்ந்து, அவரை இன்னும் கவனமாக பார்க்க வேண்டும் என்று உறுதி கொண்டது.
இந்த காட்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, தோட்டத்தில் சற்று தொலைவில் பவித்ரா செம்பருத்தி செடிகளை நட்டு கொண்டிருந்தாள்.
அவள் முகம் வெளியே சலனமற்று இருந்தாலும், உள்ளுக்குள் மனசு இன்னும் அந்த இரவின் நினைவுகளில் சிக்கி தவித்தது. அவள் கைகள் செடிகளை நடும் போது இயந்திரமாக இயங்கியது.
மாடியில் இருந்து சூர்யா இதை பார்த்து கொண்டிருந்தான். அவன் மனசு பவித்ராவை சமாதானம் செய்ய இதுதான் நல்ல சமயம் அவள் தனியாக இருக்கிறாள் என்று நினைத்தது.
அவன் மெதுவாக ஒரு சட்டையை போட்டு, தயாராகி கீழே இறங்கி வந்தான்.
தோட்டத்தின் ஒரு பக்கத்தில் தன் தந்தை வேதாச்சலம் சுகன்யாவுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்தான்.
தந்தையின் உடல்நிலை தேறி வருவது அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது ,
சூர்யா தலையை திருப்பி பவித்ராவை பார்த்தான். அவள் குனிந்து செம்பருத்தி செடிகளை மண்ணில் நட்டு, மண்ணை தட்டி வைத்து கொண்டிருந்தாள்.
அந்த சாதாரண புடவையில் கூட தேவதையாக தெரியும் இவளின் அழகில் அவன் மயங்கினான், அவளின் பின்புற அழகு முதுகையும் குண்டிகளையும் சைட் அடித்தான்.
அவன் மனசு பவித்ராவை நோக்கி இழுத்தது.
அவள் முகத்தில் ஒரு மௌனமும், மனசில் ஒரு புயலும் இருப்பது சூர்யாவுக்கு தெரிந்தது. அவன் மெதுவாக அவள் பின்னால் சென்று,
தயங்கி “அண்ணி” என்று அழைத்தான்.
பவித்ரா திடுக்கிட்டு திரும்பி பார்த்து, சூர்யாவை கண்டதும் உடனே முகத்தை திருப்பி கொண்டு, மீண்டும் செடிகளை நடுவதில் கவனம் செலுத்தினாள்.
அவள் மனசு அவனை பார்க்கவே மறுத்து, அவன் முகத்தை பார்க்க முடியாமல் தவித்தது.
சூர்யாவுக்கு இது ஆயாசமாக இருந்தது.
“எப்படி இவளை சமாதானம் செய்யறது? என்று யோசித்து, மீண்டும்
“அண்ணி” என்று அழைத்தான்.
இந்த முறை பவித்ரா வேகமாக திரும்பி,
கோபமாக
“என்ன?” என்று கேட்டாள்.
அவள் கண்கள் ஆத்திரத்தில் மின்னியது. அவள் முகத்தில் கோபமும், வலியும், குற்றவுணர்ச்சியும் கலந்து ஒரு புயல் போல தெரிந்தது.
சூர்யா தயங்கி, தலையை சொறிந்து “சாரி அண்ணி” என்று மெதுவாக சொன்னான்.
பவித்ராவுக்கு இதை கேட்டதும் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது,
"எத்தனை தடவை சாரி சொல்லுவ"
“நீ ஒவ்வொரு தடவையும் தப்பு பண்ணிட்டு, சாரி சொன்னா நான் உன்னை மன்னிச்சிடனுமா? முடியாது சூர்யா,
இனி உனக்கு மன்னிப்பே கிடையாது” என்று கோபமாக சொன்னாள்.
அவள் குரலில் கோபமும், உடைந்த மனசின் வலியும், ஒரு பத்தினியின் குற்றவுணர்ச்சியும் கலந்து இருந்தன.
சூர்யா மெதுவாக “சரி அண்ணி, இனிமே உங்க கிட்ட அப்படி நடந்துக்க மாட்டேன்” என்று சொன்னான்.
ஆனால் பவித்ரா கைகளை கட்டிக்கொண்டு மௌனமாக அவனை உறுத்து முறைத்தாள்.
அவள் மனசு “இவனை எப்படி நம்பறது? இவன் சொல்றது உண்மையா?” என்று யோசித்தது.
சூர்யா தலையை தாழ்த்தி “நீங்க இப்ப என்ன பண்ணா மன்னிப்பீங்க? நான் என்ன செய்யணும்?” என்று கேட்டான்.
பவித்ரா கோபமாக “உன்னை எப்படி மன்னிக்க முடியும்? இதே தோட்டத்தில நீ என்கிட்ட நடந்து கொண்டது இன்னும் என்னால் மறக்க முடியல” என்று சொன்னாள்.
அந்த நிகழ்வுகள் இருவர் மன கண்ணிலும் சடசடவென வந்து போனது. சூர்யாவின் நாக்கு அவள் தொப்புளை நக்கியது, இடுப்பை பிடித்து சப்பியது, செவ்விதழை முத்தமிட்டு நனைத்தது, பூ இதழ் படுக்கையில் அவள் மேனியை உருட்டி விளையாடியது , கடைசியாக அவள் முலையை பிடித்தது இவை எல்லாம் அவர்கள் கண் முன் காட்சிகளாக விரிந்தன.
பவித்ராவின் உடல் இப்போது நினைத்தாலும் உணர்ச்சியில் துடித்தது
குற்றவுணர்ச்சியில் தவித்தது.
அவள் தலையை உலுக்கி, ஆழமாக மூச்சு வாங்கி, தன் கவனத்தை திசை திருப்ப முயற்சித்தாள். அவள் கண்கள் கலங்கினாலும், அவள் அழுகையை அடக்கி கொண்டாள்.
ஆனால் சூர்யா இதை எதைப்பற்றியும் கவலைப்படாமல் புடவையில் தெரியும் அவள் குழைவான இடுப்பையும்,ஆழமான தொப்புளை திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டிருந்தான் .
அந்த அல்வா தொப்புளில் அவள் செடி கேட்டுக் கொண்டிருந்ததால் சிறு சேரு ஒட்டி இருந்தது.
அதைத் துடைக்க அவன் கைகள் பரபரத்தது ஆனால் அடக்கி கொண்டான்.
அவன் பவித்ராவை பார்த்து
“அதுக்கு ஏதாவது தண்டனை கொடுங்க அண்ணி, உங்க கோபம் குறையும்” என்று சொன்னான்.
பவித்ரா கோபமாக “நீ பண்ண தப்புக்கு உன்னை ஜெயில்ல தள்ளி, முட்டிக்கு முட்டி தட்டுனாதான் என் கோபம் குறையும். செய்யவா?” என்று கேட்டாள்.
அவள் குரலில் கோபமும், வலியும், ஒரு
பத்தினியின் ஆத்மார்த்தமான குற்றவுணர்ச்சியும் தெரிந்தது.
அவள் மனசு “இவனால என் பொண்ணுக்கு முன்னாடி நான் தலை குனியற நிலை வந்துடுச்சே, அவ முகத்தை பார்த்து என்னால பேச முடியல” என்று தவித்தது.
இவர்கள் வாக்குவாதத்தை வேதாச்சலம் தோட்டத்தில் இருந்து பார்த்தார்,
சுகன்யாவுடன் வீல்சேரில் மெதுவாக அவர்கள் பக்கம் வந்தார்.
“என்ன பவி என்ன ஆச்சு?” என்று கேட்டு, சூர்யாவை ஒரு பார்வை பார்த்தார்.
அவர் மனசு “இவங்களுக்கு இடையில ஏதோ பிரச்சனை இருக்கு” என்று உணர்ந்தது.
பவித்ரா தன்னை நிலைப்படுத்தி “ஒன்னும் இல்ல மாமா, சும்மா பேசிட்டு இருந்தோம்” என்று சொன்னாள்.
வேதாச்சலத்தின் பார்வை அவளை நம்பவில்லை. அவர் மனசு “ ஏதோ மறைக்கறாங்க” என்று சந்தேகப்பட்டது.
அப்போது ஒரு போலீஸ் வாகனம் வீட்டுக்குள் நுழைந்தது. அதிலிருந்து சுரேஷ் இறங்கினான். அவன் கூடவே அவன் ஸ்டேஷனில் பணிபுரியும் சில காவலர்களும் வந்தனர்.
சுரேஷின் முகத்தில் ஒரு கடுமையும், கோபமும் தெரிந்தது. அவன் தோட்டத்தில் நின்று கொண்டிருப்பவர்களை பார்த்தான்,
நேராக சூர்யாவின் பக்கம் வந்து, அவன் சட்டையை பிடித்து,
“திருட்டு கேஸ்ல உன்னை அரெஸ்ட் பண்றேன், வா ஸ்டேஷனுக்கு போலாம்” என்று கடுமையாக சொன்னான்.
அவன் குரலில் ஒரு அதிகாரமும், சூர்யாவின் மேல் ஒரு தனிப்பட்ட வெறுப்பும் தெரிந்தது.
சூர்யா திமிறி “நான் எதையும் திருடல, முதல்ல என் சட்டையில் இருந்து கையை எடு” என்று சொல்லி, சுரேஷின் கையை விலக்க முயற்சித்தான்.
இருவருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பவித்ரா வாயில் கை வைத்து கொண்டு இந்த காட்சியை அதிர்ச்சியுடன் பார்த்து நின்றாள்.
வேதாச்சலம் “சுரேஷ், என்ன இதெல்லாம்? முதல்ல சூர்யா சட்டையில் இருந்து கையை எடு” என்று கத்தினார்.
ஆனால் சுரேஷ் “அப்பா இதுக்கு உங்களுக்கு சம்பந்தம் இல்ல. நான் ஒரு போலீஸ் அதிகாரி, என் கடமையை செய்ய விடுங்க” என்று கடுமையாக கத்தினான்.
வீட்டுக்கு வெளியே சலசலப்பு கேட்டு, சுந்தரவல்லி அவள் அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தாள்.
தோட்டக்காரன் முத்து பங்களாவின் பின்பக்கம் இருந்து ஓடி வந்தான்.
முத்துக்கு சூர்யாவின் மீது தனிப்பட்ட பாசம் இருந்தது, ஏனெனில் சூர்யாவின் அம்மா அமுதா அவனை அன்பாகவும் மரியாதையாகவும் நடத்தினார்.
“என்ன இது? சூர்யா தம்பியை ஏன் இப்படி சட்டைய புடிச்சு இழுக்கிறாங்க?” என்று மனசு பதறி ஓடி வந்தான்.
சுரேஷ் தன் கூட வந்த காவலர்களை அழைத்து, அவர்கள் உதவியுடன் சூர்யாவை குண்டு கட்டாக இழுத்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினான்.
வேதாச்சலம், பவித்ரா, சுகன்யா, முத்து ஆகியோர் சோகத்துடன் இதை பார்க்க, சுந்தரவல்லி மட்டும் ஆனந்தத்துடன் பார்த்து கொண்டு நின்றாள்.
இந்த அரெஸ்ட் பிளான் ரஞ்சித், சுரேஷ், சுந்தரவல்லி மூவரும் சேர்ந்து போட்ட சதி திட்டமாக இருந்தது.
சுந்தரவல்லியின் மனசு “இவனுக்கு இது தேவை. இவன இப்படி தான் அடக்கணும்” என்று ஆனந்தத்தில் துள்ளியது.
பவித்ராவின் கண்கள் கலங்கினாலும், அவள் அழுகையை அடக்கி, உறைந்து போய் நின்று கொண்டிருந்தாள்
வாகனம் வீட்டை விட்டு புறப்பட்டு போலீஸ் ஸ்டேஷனை நோக்கி சென்றது.
ஒரு பத்தினி பெண் சொன்னால் மழையே வரும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அந்த அளவுக்கு ஒரு பத்தினி பெண்ணின் சொற்களுக்கு வலிமை உள்ளது.
பவித்ரா எதார்த்தமாகத்தான் சொன்னாள் "உன்னை ஜெயில்ல போடணும்" என்று ஆனால் அவளின் சொல்லில் இருந்த சக்தி அது பலித்து விட்டது.
(இது எதைச்செய்யானதா இல்லை உண்மையிலேயே பத்தினி பெண்ணின் சொல்லுக்கு அந்த அளவு வலிமை உள்ளதா )
வண்டியில் போலீஸ் ஸ்டேஷன் நோக்கி போய்க்கொண்டிருந்த சூர்யாவுக்கு இது அவமானமாக இருந்தது. அவன் மனசு குழப்பத்தில் தவித்து, தன்னை சுற்றி பின்னப்பட்ட சதி வலையை தாமதமாக புரிந்து கொண்டான்.
ரஞ்சித், சுரேஷ், சுந்தரவல்லி மீது அவன் கடும் கோபம் கொண்டான்.
“இவங்க எல்லாம் சேர்ந்து என்னை இப்படி மாட்டி விட்டுட்டாங்க” என்று அவன் மனசு குமுறியது.
வாகனம் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தது. சுரேஷ் சூர்யாவை சட்டையை பிடித்து இழுத்து உள்ளே அழைத்து சென்றான்.
சூர்யாவுக்கு போலீஸ் ஸ்டேஷன் ஒன்றும் புதிதல்ல. ஒரு காலத்தில் போலீஸ் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டவன் தான்.
ஆனால் இப்போது அவன் கைதியாக உள்ளே சென்றான். அவன் தன்னை நிதானப்படுத்தி கொண்டு, அமைதியாக சுரேஷின் இழுப்புக்கு சென்றான்.
ஆனால் அவன் மூளை நடக்கும் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருந்தது.
சுரேஷ் அவனை லாக்கப்பில் தள்ளி, அவன் மீது எஃப்.ஐ.ஆர். போட்டான்.
லாக்கப்பின் குளிர்ந்த தரையும், இரும்பு கம்பிகளின் பயமுறுத்தும் சத்தமும் சூர்யாவை சூழ்ந்து கொண்டன.
இந்த விஷயம் சூர்யாவின் நண்பன் ஆகாஷுக்கு தெரியவந்தது. ஆகாஷ் க்ரைம் பிரான்சில் போலீஸ் ஆபீஸராக இருப்பவன். அவன் பதறி, உடனே ஸ்டேஷனுக்கு ஓடி வந்தான்.
ஆகாஷ் ஸ்டேஷனுக்குள் நுழையும் போது, சுரேஷ் சூர்யாவை ஒரு மரபெஞ்சில் குப்புற படுக்க வைத்து, லத்தியால் முதுகில் சரமாரியாக அடித்து கொண்டிருந்தான்.
ஒவ்வொரு அடியிலும் சுரேஷின் வெறுப்பு தெரிந்தது. சூர்யாவின் முதுகு லத்தியால் பதம் பார்க்கப்பட்டு, சிவந்து வீங்கி இருந்தது.
சூர்யாவுக்கு வலித்தது, ஆனால் அவன் அழவில்லை. கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லாமல், அவன் அனைத்து வலிகளையும் தாங்கி கொண்டான்.
அவன் மனசு “இதுக்கு ஒரு நாள் பதில் சொல்லுவேன்” என்று உறுதியாக இருந்தது.
ஆகாஷ் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றான். அவன் மனசு “என் உயிர் நண்பனை இப்படி அடிக்கிறானே” என்று தவித்து,
உள்ளுக்குள் கோபமாக வந்தது.
அவன் பாய்ந்து வந்து, சுரேஷின் கையில் இருந்த லத்தியை பிடித்து தடுத்தான்.
சுரேஷ் ஆகாஷை கோபமாக பார்த்து,
“நீ யாரு இதுல தலையிட? இவன் ஒரு கிரிமினல், நான் என் கடமையை செய்யறேன்” என்று கத்தினான்.
"என்ன கேஸ்ல இவனை அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கீங்க"
"திருட்டு கேஸ்' என்று சுரேஷ் கத்தினான்
ஆதாரம் இருக்கா?” என்று கேட்டான் ஆகாஷ்.
சுரேஷ் முறைத்து “நீ உன் வேலையை பாரு, ஆகாஷ். இது என் கேஸ்” என்று சொன்னான்.
ஆனால் ஆகாஷ் விடவில்லை. அவன் மனசு “தன் நண்பனை இப்படி விட முடியாது” என்று உறுதியாக இருந்தது.
“நீ ஆதாரம் இல்லாம இப்படி அடிக்கறது சட்டப்படி தப்பு. இவன் மேல உனக்கு என்ன கோபம்? இவனை இப்படி அடிக்கறதுக்கு வேற ஏதோ காரணம் இருக்கு?” என்று ஆகாஷ் கேட்டான்.
சுரேஷின் முகம் ஒரு கணம் தடுமாறியது. ஆனால் அவன் உடனே முகத்தை இறுக்கி
“நீ இங்க இருந்து போ. இல்லனா உன்னையும் சஸ்பெண்ட் பண்ண வைப்பேன்” என்று மிரட்டினான்.
ஆகாஷின் மனசு “இவன் ஏதோ மறைக்கறான். சூர்யாவை இப்படி அடிக்கறதுக்கு பின்னாடி வேற ஏதோ இருக்கு” என்று உணர்ந்தது. ஆனால் அவன் அப்போதைக்கு அமைதியாகி,
“நான் இதை விட மாட்டேன். ஆதாரம் இல்லாம இவனை இப்படி அடிக்க முடியாது” என்று சொல்லி, சூர்யாவை ஒரு பார்வை பார்த்தான்.
சூர்யாவின் கண்களில் ஒரு உறுதியும், “நீ இருக்கறதுனால எனக்கு தைரியமா இருக்கு” என்ற ஒரு புரிதலும் தெரிந்தது. ஆகாஷ் மனசு “எப்படியாவது என் நண்பனை வெளிய கொண்டு வரணும்” என்று உறுதி கொண்டது.
இங்க வீட்டில் வேதாச்சலம் ஹாலில் கோபமாக அமர்ந்திருந்தார். அவர் பக்கத்திலேயே சுகன்யா நின்று கொண்டிருந்தால்.
வேதாச்சலத்துக்கு தன் இரண்டாம் தாரத்தின் பிள்ளைகள் தன் முதல் தாரத்தின் பிள்ளையோடு இப்படி மோதுவது பிடிக்கவில்லை.
அவர்களை எதிர்த்து கேள்வி கேட்கவும் முடியவில்லை .
சுந்தரவல்லி மற்றும் ரஞ்சித் சோபாவில் அமர்ந்து கொண்டு இருந்தனர் . அவர்கள் சுரேஷின் ஃபோனுக்காக காத்திருந்தனர்.
சினேகாவுக்கு இந்த விஷயம் தெரியாது அவள் ஒரு அரசியல்வாதியின் மாநாட்டுக்கு பாதுகாப்புக்காக சென்றிருந்தாள்.
இங்கே சமையலறையில் வேண்டாவெருப்பாக சமைத்துக் கொண்டு இருந்தாள் பவித்ரா, அவள் கண்களும் உள்ளமும் கலங்கியிருந்தது.
சூர்யாவை கைது செய்தது அவள் கண்ணு முன்னால் வந்து வந்து போனது.
அவ்வப்போது எட்டி வாசலை பார்த்துக் கொண்டிருந்தாள் சூர்யா திரும்ப வந்து விடுவான் என்று நம்பினால்.
(நண்பர்களே ஒரு சிறு வேண்டுகோள் . நண்பர்களே நான் தான் lust king 66 மை டியர் பவி அண்ணி கதையின் எழுத்தாளர் நான் இந்த தளத்துக்கு புதியவன் மற்றும் புதிதாக கதையை எழுதிக் கொண்டு இருக்கிறேன்
நண்பர்களே இந்த கதைக்கு ரெஸ்பான்ஸ் வருகிறது ஆனால் வியூஸ் வரவில்லை காரணம் எனக்கு சரியாக கதை அப்லோடு செய்யவே தெரியவில்லை என்று நினைக்கிறேன் நான் த்ரெட்டை(thred) அப்லோடு செய்யும்போது அது ரிப்ளைவாகத்தான்(reply) போஸ்ட் செய்ய முடிகிறது
எனக்கு இதை செயல் முறையை கொஞ்சம் படிப்படியாக விளக்க முடியுமா யாருக்காக தெரிந்தால் சொல்லுங்கள் எவ்வாறு thred அப்லோடு செய்வது பற்றி ஒரு செயல்முறை விளக்கத்தை யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்
எனக்கு ஊக்குவித்து ஒத்துழைப்பு கொடுங்கள் rating comment reply அதிகம் செய்யுங்கள்)
The following 25 users Like Lust king 66's post:25 users Like Lust king 66's post
• ambulibaba123, Ammapasam, Arul Pragasam, Babybaymaster, BangaloreGuy, Bijay55, Deva2304, flamingopink, ghostman_, God Villian, Isaac, Kamakathalan5555, karthikhse12, Kish kis, KumseeTeddy, Navelsky, Punidhan, Royal enfield, Sanjukrishna, Siva.s, spspeed, sundarb, Tamilmathi, umakulo, Vino27
Posts: 85
Threads: 0
Likes Received: 65 in 54 posts
Likes Given: 41
Joined: Jun 2019
Reputation:
1
Posts: 35
Threads: 6
Likes Received: 52 in 25 posts
Likes Given: 5
Joined: Jul 2024
Reputation:
0
சார் கதை நல்லா போகுது. நீங்களும் மத்தவங்க மாதிரி வ்யூ / ரிப்ளை மாயைல சிக்கிக்க வேண்டாம். உங்க விருப்பத்துக்கு எழுதுங்க ப்ளீஸ். ரொம்ப மாதம் கழித்து ஒரு நல்ல க்ரைம் + செக்ஸ் கதை
Posts: 72
Threads: 0
Likes Received: 75 in 42 posts
Likes Given: 230
Joined: May 2025
Reputation:
1
Super story good narration
Posts: 15
Threads: 0
Likes Received: 5 in 5 posts
Likes Given: 18
Joined: Sep 2022
Reputation:
0
செமயா எழுதரீங்க நண்பா.. அடிக்கடி அப்டேட் போடுங்க
Posts: 176
Threads: 0
Likes Received: 281 in 135 posts
Likes Given: 2,488
Joined: Aug 2019
Reputation:
8
நண்பரே முதலாக எழுதுவது போல் தெரியவில்லை
மிக நுணுக்கமான தகவல்களூடன் கதா பாத்திரங்களை பொருத்தியுள்ளீர்கள்
ஆகவே உங்கள் போக்கில் கதையை நகர்த்துங்கள்
கதை அதற்கான படங்களுடன் அற்புதமாக பயணிக்கிறது
பவியின் அழகை பற்றிய உடல் கூறுகள் பற்றிய வருணனை மிக எழுச்சியூட்டும்படி இருக்கிறது
ஒல் காட்சிச்களும் , ஆவேசமான புணர்ச்சியை பற்றி உங்கள் எழுத்தில் படிக்கும் பொழுது
நாம் ஒல் போடுவது போல் உள்ளது...
மிக நன்றாக எழுதுகிறீகள் தொடரவும்
இந்த கதை வெருமனே காமத்தை சூழ் கொள்ளாமல்
இயல்பான நாவல்களை படிக்கும் உணர்வு உள்ளது ....
suspense thrilling erotic novel ......வாழ்த்துகள் தொடரவும்
Posts: 2,764
Threads: 0
Likes Received: 1,362 in 1,096 posts
Likes Given: 1,443
Joined: May 2019
Reputation:
20
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் பவி உடன் தோட்டத்தில் நடந்த நிகழ்வு சூர்யா மன்னிப்பு கேட்க வரும் போது சுரேஷ் சூழ்ச்சியால் அவனை திருடன் என்று ஸ்டேஷன் கொண்டு சென்று அடிக்கும் போது தன் நண்பன் உதவி வந்து சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.
பவி வீட்டில் சூர்யா நிலைமை கண்டு வருத்தமாக இருப்பதை பார்க்கும் போது பிற்பகுதியில் சூர்யா மற்றும் பவி ஆடும் ஆட்டங்கள் பல சஸ்பென்ஸ் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
Posts: 72
Threads: 0
Likes Received: 75 in 42 posts
Likes Given: 230
Joined: May 2025
Reputation:
1
23-05-2025, 07:06 PM
(This post was last modified: 29-05-2025, 11:39 AM by Kamakathalan5555. Edited 2 times in total. Edited 2 times in total.)
Good writing story
Posts: 1,094
Threads: 1
Likes Received: 633 in 509 posts
Likes Given: 1,919
Joined: Jan 2024
Reputation:
7
Good update bro
Tharama iruku update
First time story writing pandra mathiri therila
Experience writer mathiri iruku
Anyway all the best
Posts: 117
Threads: 5
Likes Received: 962 in 102 posts
Likes Given: 141
Joined: May 2025
Reputation:
77
23-05-2025, 09:42 PM
(This post was last modified: 23-05-2025, 09:43 PM by Lust king 66. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பர்களே அப்டேட் நாளைக்கு  வரும்
Posts: 1,089
Threads: 0
Likes Received: 394 in 353 posts
Likes Given: 657
Joined: Aug 2019
Reputation:
2
Super sago
@lustking66 the way you post is correct only. The story is going great keep continuing. Not everyone reply they just read and not every has time to click a like button.
Posts: 72
Threads: 0
Likes Received: 75 in 42 posts
Likes Given: 230
Joined: May 2025
Reputation:
1
Posts: 117
Threads: 5
Likes Received: 962 in 102 posts
Likes Given: 141
Joined: May 2025
Reputation:
77
24-05-2025, 01:12 PM
(This post was last modified: 26-05-2025, 08:10 PM by Lust king 66. Edited 2 times in total. Edited 2 times in total.)
மை டியர் பவி அண்ணி ❤️❤️
போலீஸ் ஸ்டேஷனில் சூழல் ஒரு பரபரப்பில் இருந்தது.
ஆகாஷ் சூர்யாவை கைது செய்தது பற்றி சுரேஷிடம் துருவி துருவி கேள்வி கேட்டு கொண்டிருந்தான்.
அவன் மனசு “என் நண்பனை இப்படி மாட்டி விட்டுட்டாங்களே” என்று குமுறி, கோபமாக எரிந்து கொண்டிருந்தது.
ஆகாஷ் நேராக சுரேஷை பார்த்து, குரலில் ஒரு கடுமையுடன் “யார் கம்ப்ளைன்ட் கொடுத்தது?” என்று கேட்டான்.
சுரேஷ் லத்தியை மேசையில் வைத்து, ஒரு முறைப்புடன் “எங்க அண்ணன் ரஞ்சித் தான் கம்ப்ளைன்ட் கொடுத்தாரு. பணத்தை சூர்யா தான் திருடினான்னு” என்று பதில் சொன்னான்.
ஆனால் அவன் குரலில் ஒரு பதற்றம் தெரிந்தது. சுரேஷுக்கு ஆகாஷ் இப்படி ஸ்டேஷனுக்கு வந்து துருவி கேட்பது கோபத்தை கொதிக்க வைத்தது.
“யாரு இவன், இப்படி என் கேஸ்ல தலையிட?” என்று அவன் மனசு கருவி கொண்டிருந்தது.
ஆகாஷ் அவனை உறுத்து பார்த்து, “சூர்யா தான் திருடினான்னு சாட்சி, ஆதாரம் எதாவது இருந்தா காட்டுங்க” என்று கேட்டான். அவன் குரலில் ஒரு உறுதியும், “நீ ஏதோ மறைக்கறே” என்ற சந்தேகமும் தெரிந்தது.
சுரேஷ் ஒரு கணம் தடுமாறினான்.
உண்மையில் அவனிடம் எந்த ஆதாரமும் இல்லை. இது ரஞ்சித், சுரேஷ், சுந்தரவல்லி மூவரும் சேர்ந்து போட்ட சதி திட்டம். ஆனால் சுரேஷ் முகத்தை இறுக்கி,
“சாட்சி இருக்கு, ஆனா அதை உன்கிட்ட காட்ட வேண்டிய அவசியம் இல்ல” என்று கடுமையாக சொன்னான்.
ஆகாஷ் இப்போது மேலும் கோபமாகி, “என்ன சாட்சி? நீ இப்பவே காட்டு. இல்லனா, நீயும் உங்க அண்ணனும் சேர்ந்து சூர்யா மேல போலி கம்ப்ளைன்ட் கொடுத்தீங்கன்னு நான் ஐ.ஜி. கிட்ட புகார் பண்ணுவேன்” என்று மிரட்டினான்.
அவன் மனசு “என் நண்பனை இப்படி அநியாயமா மாட்டி விடறவங்களை விட மாட்டேன்” என்று உறுதியாக இருந்தது.
சுரேஷுக்கு இப்போது உள்ளுக்குள் ஒரு பயம் தொற்றி கொண்டது. “இவன் இப்படி துருவி கேட்கறானே, ஆதாரம் இல்லனு தெரிஞ்சா இந்த கேஸ் என் கேரியருக்கு கரும்புள்ளியா மாறிடுமே” என்று அவன் மனசு பதறியது.
ஆனால் வெளியே கோபத்தை காட்டி, லத்தியை மேசையின் மீது பலமாக தூக்கி போட்டுட்டு ஆகாஷை ஒரு முறைத்து கொண்டு வெளியே நடந்து சென்று விட்டான்.
ஆகாஷ் உடனே சூர்யாவின் கட்டுகளை அவிழ்த்து, அவனை மெதுவாக எழுப்பி ஒரு மர நாற்காலியில் அமர வைத்தான்.
சூர்யாவின் முதுகில் வரி குதிரை மாதிரி லத்தியால் அடித்த தடங்கள் சிவந்து வீங்கி இருந்தது.
ஆகாஷுக்கு இதை பார்க்கையில் மனசு வலித்தது, “என் நண்பனை இப்படி அடிச்சிருக்கானே”
ஆனால் சூர்யாவுக்கு உடல் வலி ஒரு பொருட்டாகவே இல்லை.
அவன் மனசு சுரேஷின் மேல் கொலை கோபத்தில் எரிந்து கொண்டிருந்தது. “என் வீட்டுல எல்லாரு முன்னாடியும் என் சட்டையையே பிடிச்சு குற்றவாளி மாதிரி கைது பண்ணி இழுத்து வந்து, இப்படி அடிச்சிருக்கான்” என்று நினைக்கையில்,
அவன் தன்மானம் குத்தி கிழியப்பட்டு மனசு ரணமாகி வலித்தது. “ இவர்களை விட மாட்டேன்” என்று அவன் மனசுக்குள் சொல்லிக்கொண்டான்.
வெளியே சென்ற சுரேஷ் உடனே தன் அண்ணன் ரஞ்சித்துக்கு போன் செய்து, “அண்ணா ஆகாஷ் வந்து துருவி கேள்வி கேட்கறான். ஆதாரம் இல்லனு சொல்லி ஐ.ஜி. கிட்ட புகார் பண்ணுவேன்னு மிரட்டறான். என்ன பண்றது?” என்று பதற்றமாக சொன்னான்.
ரஞ்சித் மறுமுனையில் கோபமாக “நீ அங்கயே இரு, நான் இப்பவே வர்றேன்” என்று சொல்லி போனை வைத்தான்.
அரை மணி நேரத்தில் ரஞ்சித் ஒரு கம்பீரத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் கால் வைத்தான்.
அவன் வரவு ஸ்டேஷனில் ஒரு பரபரப்பை உருவாக்கியது. கான்ஸ்டபிள்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை, ரஞ்சித்தின் அரசியல் செல்வாக்கு பற்றி நன்கு தெரிந்தவர்கள்,
இந்த தகவல் மாவட்டத்தின் உயர் அதிகாரிகளுக்கும் உடனே போய் சேர்ந்தது.
ரஞ்சித் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும், அவன் பார்வை முதலில் சூர்யாவின் மீது பதிந்தது. பிறகு, சூர்யாவின் பக்கத்தில் ஆதரவாக அமர்ந்திருக்கும் ஆகாஷை ஒரு முறைப்பு முறைத்தான்.
சுரேஷ் ரஞ்சித் பக்கத்தில் நின்று கொண்டு “அண்ணா இவனால தான் பிரச்சனை” என்று மெதுவாக சொன்னான்.
சுரேஷுக்கு இப்போது உள்ளுக்குள் பயம் பரவி இருந்தது. “ஆதாரம் இல்லாத இந்த கம்ப்ளைன்ட் என் வேலையை பாழாக்கிடுமே. இவ்வளவு நாள் நானும் அண்ணனும் செய்யற சட்ட விரோத வேலைகளை மறைக்க இந்த போலீஸ் வேலை தேவைப்பட்டது. இப்போ இது எல்லாமே கை மீறி போயிடுச்சே” என்று அவன் மனசு பதறியது.
சுரேஷ் இத நான் பார்த்துக்கொள்கிறேன்,ரஞ்சித் பேரம் பேசி சமாலிக்க ஆரம்பித்தான்
ரஞ்சித் நேராக சூர்யாவை பார்த்து “உங்க அம்மா உன் பேர்ல எழுதி வச்ச மங்களூர்ல இருக்கற அஞ்சு எக்கர் கிரவுண்டு இப்போ எனக்கு வேணும். அதை எனக்கு எழுதி கொடுத்தா, இந்த கம்ப்ளைன்ட்டை நான் வாபஸ் வாங்கிக்கறேன்” என்று சொன்னான்.
அந்த நிலம் நகரத்தின் முக்கிய பகுதியில் இருந்தது. அதன் மதிப்பு இரண்டு கோடிகளை தாண்டும். அது சூர்யாவின் தாய் அமுதா, அவனுக்காக தன் பெயரில் இருந்து மாற்றி எழுதி கொடுத்த சொத்து.
சூர்யாவுக்கு இதை கேட்டதும் மனசு கொதித்தது. அவன் உள்ளுக்குள் கோபத்தை அடக்கி, ஒரு ஏளனமான சிரிப்புடன் “முடியாது” என்று உறுதியாக சொன்னான்.
இதற்குள் மாவட்டத்தின் உயர் காவல் அதிகாரி, ஒரு நேர்மையான ஆபீஸர், ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார்.
அவரிடம் ஆகாஷ் உடனே முந்தி கொண்டு, முழு பிரச்சனையையும் விளக்கினான்.
“சார் இவங்க சூர்யா மேல ஆதாரம் இல்லாம போலி கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. அவனை இப்படி அடிச்சு, லாக்கப்பில் வச்சிருக்காங்க. இது சட்டப்படி தப்பு” என்று வாதாடினான்.
அவன் மனசு “என் நண்பனுக்கு நியாயம் கிடைக்கணும்” என்று துடித்தது.
சுரேஷ் ரஞ்சித்துடன் நின்று கொண்டிருந்தான். அவன் தோரணை “எங்க அண்ணன் இருக்கற வரை யாரும் என்னை ஒன்னும் பண்ண முடியாது” என்று இருந்தது.
அந்த உயர் அதிகாரிக்கு விஷயம் புரிந்தது. அவருக்கு சுரேஷின் பின்னணி, அவனும் ரஞ்சித்தும் செய்யும் சட்ட விரோத வேலைகள் பற்றி ஏற்கனவே தெரியும்.
அவர் நேர்மையாக நடுநிலையாக நடந்து கொள்ளும் ஒரு நல்ல அதிகாரி அவர் இன்னும் ஒரு வருடத்தில் ஓய்வு பெரும் தருவாயில் இருந்தார்.
யோசித்து உடனே கட்டளைகளை பிறப்பித்தார்.
“சுரேஷ் சூர்யாவை உடனே விடுதலை பண்றது தான் உனக்கு நல்லது அதுக்கப்புறம். இது ஆதாரமில்லாத கம்ப்ளைன்ட் அதனால உனக்கு மூணு மாசம் சஸ்பென்ஷன்” என்று கட்டளையிட்டார். ஆனால் ரஞ்சித்தை ஒன்னும் செய்ய முடியவில்லை.
ரஞ்சித்தின் அரசியல் செல்வாக்கு அப்படி ஒரு பலமானது. ரஞ்சித்தும் சுரேஷும் இப்போது “பிரச்சனை கை மீறி போயிடுச்சு” என்று புரிந்து கொண்டனர்.
ரஞ்சித்துக்கு கோபம் கொதித்தது. “இந்த ஆபீஸரை ஏதாவது செய்யலாமா?” என்று மனசு யோசித்தாலும்,
“ஆறு மாசத்துல எலக்ஷன் வருது. இப்போ போலீஸ்க்கு எதிரா பிரச்சனை வேண்டாம்” என்று முடிவு செய்தான்.
ரஞ்சித் உடனே போன் எடுத்து, கட்சியின் தலைமையில் பேசி, சுரேஷின் சஸ்பென்ஷன் ஆர்டரை கேன்சல் செய்ய வைத்தான். அரசியல் பலத்தின் முன்னால் அந்த நேர்மையான அதிகாரியால் ஒன்னும் செய்ய முடியவில்லை.
ஆனால் அவருக்கு இது ஈகோவை தூண்டி விட்டது. “என்ன அரசியல் பலத்தை காட்டறீங்களா?” நான் என்னோட போலீஸ் பலத்தை காட்டுறேன்.
அவர் சுரேஷின் சஸ்பென்ஷனை கேன்சல் செய்து விட்டு, சுரேஷை கன்னியாகுமரிக்கு டிரான்ஸ்ஃபர் செய்து விட்டார்.
ரஞ்சித்துக்கு இதுக்கு மேல் பிரச்சனை வளர்க்க விருப்பமில்லை. “இப்போ இந்த டிரான்ஸ்ஃபரை ஏத்துக்கோ” என்று சுரேஷிடம் சொல்லி விட்டு
அவன் கோபமாக ஸ்டேஷனிலிருந்து காரில் ஏரி கட்சி ஆபீசுக்கு புறப்பட்டான்.
பிரச்சனை முடிந்தது. சூர்யா விடுவிக்கப்பட்டான். ஆகாஷும் சூர்யாவும் அந்த உயர் அதிகாரிக்கு “ரொம்ப நன்றி சார்” என்று மனசார நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தனர்.
ஆகாஷ் சூர்யாவை தன் காரில் ஏற்றி “வா சூர்யா உன் வீட்டுக்கு போலாம்” என்று சொன்னான்.
ஆனால் சூர்யா மறுத்து, “இல்ல ஆகாஷ், என்னை மதுரைல இருக்கற என் தாத்தா வீட்டுக்கு கூட்டிட்டு போ” என்று சொன்னான். அவன் மனசு “இப்போ வீட்டுக்கு போனா, எல்லாரு முகத்தையும் எப்படி பார்க்கறது? கொஞ்ச நாள் போகட்டும்” என்று நினைத்தான்.
ஆகாஷ் மறுக்கவில்லை. “இவனுக்கு இப்போ இதுதான் ஆறுதலா இருக்கும்” என்று நினைத்து, காரை மதுரை நோக்கி காரை செலுத்தினான்.
இதற்கிடையில், வீட்டில் ஒரு கலவரமான சூழலில் இருந்தது. சூர்யாவை சுரேஷ் போலி புகாரில் கைது செய்தது, வேதாச்சலத்துக்கு மனதை கோபத்தில் கொதிக்க வைத்திருந்தது.
அவர் மனசு“என் முதல் மனைவியோட ஒரே பையனை இப்படி கஷ்டப்படுத்தறாங்களே” என்று வலித்தது.
என்னதான் சூர்யாவிடம் வெளியே பாசத்தை காட்டி கொள்ளாவிட்டாலும், அவர் மனசுக்குள் சூர்யாவை நேசித்தார்.
வேதாச்சலத்தின் உடல் நிலை கொஞ்சம் தேறி இருந்ததால், வீட்டுக்குள் நுழைந்த ரஞ்சித்திடமும் சுரேஷிடமும் “என்ன இது? ஏன் இப்படி அவன் மேல போலியா பழி சுமத்துறீங்க?” என்று கோபமாக வாதாடினார்.
ஆனால் சுந்தரவல்லி இடையில் புகுந்து, “நீங்க இதுல தலையிடாதீங்க” என்று குட்டையை குழப்பி, வேதாச்சலத்தின் வாயை அடைத்து விட்டாள்.
சினேகா ஒரு கட்சி கூட்டத்துக்கு பாதுகாப்புக்கு சென்றிருந்தவள், இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, ஆகாஷுக்கு போன் செய்து விசாரித்தாள்.
காரில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ஆகாஷ், “நேர்ல வந்து எல்லாம் சொல்றேன்” என்று சொல்லி போனை வைத்து விட்டான்.
சூர்யாவின் நண்பனான ஆகாஷை, சினேகா சில மாதங்களுக்கு முன் சூர்யாவுடன் சந்தித்தால் அப்பொழுது தான் அறிமுகமானவன்.
அதனால் அவன் நம்பர் அவளிடம் இருந்தது.
பவித்ரா இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. சூர்யா கைது செய்யப்பட்டது, லாக்கப்பில் அடி வாங்கியது, விடுவிக்கப்பட்டாலும் இன்னும் வீட்டுக்கு வராதது இவை எல்லாம் அவள் மனசை கலவரப்படுத்தி இருந்தது.
பவித்ரா சோக ஓவியமாக தூணில் சாய்ந்து கொண்டிருந்தால், அவள் கண்கள் கலங்கி ஜீவன் இல்லாமல் இருந்தது, புடவை நழுங்கி சோகத்தின் உருவமாய் காட்சி அளித்தால்.
ஹாலில் சுந்தரவல்லியும் சுரேஷும் பேசி கொண்டிருந்ததை கேட்டு தான் சுரேஷ் சூர்யாவை அடித்தது அவளுக்கு தெரிய வந்தது.
அவள் சூர்யாவின் போனுக்கு கால் செய்து பார்த்தாள். ஆனால் “சுவிட்ச் ஆஃப்” என்று மெசேஜ் வந்தது, பவித்ராவின் கண்கள் துடித்தன.
“சூர்யாவை நேர்ல பார்க்கணும்.அவனுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும், அவன் நல்லா இருக்கானா??” என்று ஒரு சொல்ல முடியாத உணர்வு அவள் மனசை ஆட்கொண்டது.
ஆகாஷின் கார் மதுரையில் சூர்யாவின் தாத்தா வீட்டு முன் போய் நின்றது. வீட்டின் முற்றத்தில் ஒரு துளசி மாடம், வாசலில் கோலம், திண்ணை ,மர கயிறு கட்டில் போன்றவர்களைக் கொண்ட ஒரு அமைதியான கிராமத்து சூழலில் அமைந்திருந்தது அந்த வீடு.
சூர்யாவும் ஆகாஷும் காரில் இருந்து இறங்கி, வீட்டுக்குள் சென்றார்கள். சூர்யாவை பார்த்ததும், அவன் தாத்தாவும் பாட்டியும் முதலில் மகிழ்ந்து,
“வாடா கண்ணு, எப்போ வந்த?” என்று ஆரத்தழுவினார்கள்.
ஆனால் சூர்யாவின் முகத்தில், முதுகில் இருந்த காயங்களை,லத்தி தடங்களை பார்த்ததும், இருவரும் பதறி விட்டார்கள்.
பாட்டி கண்ணீர் வடித்து, “என்னடா இது? யாரு இப்படி அடிச்சது?” என்று கேட்டு அழுதார்.
சூர்யா மெதுவாக எல்லாவற்றையும் சொன்னான். அவன் குரலில் வலியும், தன்மானம் புண்பட்ட வேதனையும் தெரிந்தன. தாத்தாவும் பாட்டியும் கேட்டு மனசு கனத்து போனது.
"இதுக்கு தான் உன்ன அங்க போக வேண்டாம்னு சொன்னேன்" என்று தாத்தா சொன்னார் அவர் சூர்யாவை அணைத்துக் கொண்டார்.
அவனை சாப்பிட வைத்து, காயங்களுக்கு மருந்து பூசி
“நடந்தது எல்லாத்தையும் கனவா மறந்துட்டு ,இப்போ ரெஸ்ட் எடு, கண்ணு” என்று அவனை தூங்க வைத்தார்கள்.
ஆகாஷ் மறுநாள் காலையில் தன் ஊருக்கு கிளம்பி விட்டான். போகும் முன், சூர்யா ஆகாஷை கட்டி அணைத்து, “நீ இல்லனா நான் என்ன பண்ணி இருப்பேனோ, மச்சி” என்று நன்றி உணர்வுடன் சொன்னான்.
ஆகாஷ் சிரித்து, “நீ என் நண்பன்டா இது என்னோட கடமை” என்று சொல்லி சிரித்தான்.
சூர்யா அவனிடம் சில திட்டங்களை சொல்லி, “நான் வர்றதுக்குள்ள இதை முடிச்சுடு” என்று சொல்லி அனுப்பினான்.
ஆகாஷை பார்க்கையில், சூர்யாவுக்கு “தோள் கொடுப்பான் தோழன்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வந்தது.
சூர்யாவின் காயங்கள் இரண்டு நாட்களிலேயே ஆறி விட்டன. இது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “இவ்வளவு அடி வாங்கியும், இப்படி சீக்கிரம் ஆறிடுச்சே, இந்த அடிய வேற யாருனா வாங்கி இருந்தா காயம் சரியாக ஒரு வாரம் ஆகி இருக்குமே?” என்று நினைத்து, தாத்தாவிடம் கேட்டான்.
தாத்தா சிரித்துக்கொண்டே, “அதுக்கு காரணம் நீ சின்ன வயசுல இருந்து சாப்பிடற அந்த மூலிகை சூரணம் தான், கண்ணு” என்று சொன்னார்.
சூர்யா ஆச்சரியமாக “உண்மையாவா, தாத்தா?” என்று கேட்டான்.
தாத்தா விளக்கினார், “உண்மை தான். இந்த மூலிகை ரொம்ப அரியது. பல வருஷத்துக்கு முன்னாடி இது அழியற நிலையில இருந்தது. நான் அதை பாதுகாத்து, வளர்த்து வந்திருக்கேன். இது சில குறிப்பிட்ட வைத்தியர்களிடம் மட்டும் தான் இருக்கு” என்று சொன்னார்.
அவனுக்கு தாத்தாவை நினைக்கையில் பெருமையாக இருந்தது .
தாத்தாவும் பாட்டியும் சூர்யாவை அன்போடு கவனித்தார்கள். கிராமத்தின் அமைதியான சூழல் வயல்களின் பசுமை, காலையில் பறவைகளின் கீச்சு, மாலையில் கோவில் மணி சத்தம் இவை எல்லாம் சூர்யாவின் மனசுக்கு ஒரு ஆறுதலை கொடுத்தன.
இப்படியே ஒரு வாரம் கடந்து போனது.
சூர்யா ஒரு வாரத்துக்கு பிறகு தான் போனை ஆன் செய்தான். போனை ஆன் செய்ததும், பல மெசேஜ்கள் வந்து குவிந்தன. அதில் பெரும்பாலானவை பவித்ராவிடம் இருந்து வந்தவை.
“சூர்யா நீ எங்க இருக்க? நல்லா இருக்கியா? ப்ளீஸ், எனக்கு கால் பண்ணு” என்று பல மெசேஜ்கள். ஆனால் சூர்யா பதிலுக்கு போன் செய்யவில்லை.
பவித்ரா கால் செய்தாலும், அவன் எடுத்து பேசவில்லை.
சூர்யா தாத்தா வீட்டுக்கு சென்றது, ஆகாஷ் மூலமாக சினேகாவுக்கு தெரிய வந்தது. சினேகா அதை பவித்ராவுக்கும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் சொன்னாள்.
சினேகா இந்த போலி கம்ப்ளைன்ட் விஷயத்தில் சுரேஷின் மீது கோபமாக இருந்தால் .
சினேகா ஒரு நேர்மையான போலீசாக இருப்பவள், அந்த நேர்மை தான் அவளுக்கு ஒரு கம்பீரத்தை கொடுத்திருந்தது.
சினேகா சூர்யாவுக்கு போன் செய்து, “நீ நல்லா இருக்கியா? என்ன ஆச்சு?” என்று நலம் விசாரித்தாள். பவித்ரா இதை பக்கத்தில் பார்த்துகொண்டு இருந்தாள், உடனே போனை வாங்கி, “சூர்யா, நான் பவித்ரா. ப்ளீஸ், பேசுரேன்” என்றால்
ஆனால் சூர்யா அவள் குரலை கேட்டவுடன் காலை கட் செய்து விட்டான்.
பவித்ராவுக்கு இது மனசை உடைத்து விட்டது. அவள் மனசு நொந்து போனது.
அவள் மீண்டும் மீண்டும் மெசேஜ் அனுப்பினாள், “சூர்யா, ப்ளீஸ் எனக்கு கால் பண்ணு. உன்கூட பேசணும்” என்று. ஆனால் சூர்யா பதில் அனுப்பவில்லை.
பவித்ராவின் கண்கள் கலங்கி, அவள் அழுது கொண்டிருந்ததை, சௌமியா பார்த்து விட்டாள். அவள் தளிர் கரங்களால் பவித்ராவின் கண்ணீரை துடைத்து, “அம்மா, ஏன் அழற? சோகமா இருக்காதம்மா,உனக்கு நான் இருக்கிறேன்” என்று சொன்னாள்.
பவித்ரா சௌமியாவை அனைத்துக் கொண்டே சூர்யாவிடம் மனசுக்குள் பேசினால்,
“சூர்யாஎன் கற்பை தவிர வேற எதுவானாலும் கேளு. என் உயிரை கூட கேளு, நான் தர்றேன். ஆனா இப்படி என்னை தவிக்க விடாத” என்று நினைத்து, கண்ணீர் வடித்தாள்.
அவள் மனசு “சூர்யா வீட்டுக்கு எப்போ வருவான்?” என்று காத்து கொண்டிருந்தது.
இதற்கிடையில் சூர்யா தன் மனசில் சில திட்டங்களை வகுத்து கொண்டிருந்தான். முக்கியமாக, சுரேஷை பழி வாங்க வேண்டும் என்று ஒரு அவேசத்துடன் காத்திருந்தான்.
அவன் கண்கள் போனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது அதில்'சிரித்துக் கொண்டே தன் அழகான போலீஸ் மனைவியின் தோளில் கை போட்டுக் கொண்டிருந்தான் சுரேஷ். சினேகா கழுத்தில் புது தாலி மின்ன வெட்கத்துடன் தன் பச்சரிசி பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்தாள்.
சினேகாவின் இளமையான பூரிப்பான அங்கங்கள் புடவையில் எடுப்பாக தெரிந்தன.
“என் சொத்தையே ஆட்டைய போட நினைக்கறியா? நான் உன் சொத்தை உன்கிட்ட இருந்து அபகரிக்கறேன்” என்று மனசில் சூளுரை செய்து, ஒரு கோபத்துடன் திட்டங்களை தீட்டி கொண்டிருந்தான்.
The following 20 users Like Lust king 66's post:20 users Like Lust king 66's post
• ambulibaba123, Ammapasam, Bigil, Bijay55, flamingopink, funtimereading, Isaac, Kamakathalan5555, KumseeTeddy, Punidhan, rajaram73, Romeo1, Royal enfield, samns, Sanjukrishna, sundarb, suryaspk, umakulo, Urupudathavan, xbiilove
|