22-09-2024, 04:03 PM
Fantastic update bro
Adultery அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI)
|
22-09-2024, 04:03 PM
Fantastic update bro
22-09-2024, 04:24 PM
Intha twist naan yaethir pakkala pa,semma.
02-10-2024, 05:52 AM
பகல் கனவு பலிக்கும்
அப்பாவுக்கு எம்.பி செலெக்ட்ஷன் சீட் வெற்றி கனவுகள் நினைவாகிறது அக்ஷராவுடன் திருமணம் நண்பா.. இந்த முறை பதிவு பட்டைய கிளம்பிடுச்சி.. அக்ஷராவுடன் திருமணம் நடந்ததா.. சஸ்பென்ஸ் தாங்க முடியல தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
10-01-2025, 02:27 PM
(This post was last modified: 10-01-2025, 02:30 PM by Black Mask VILLIAN. Edited 3 times in total. Edited 3 times in total.)
11-01-2025, 04:08 PM
(This post was last modified: 11-01-2025, 04:11 PM by Black Mask VILLIAN. Edited 2 times in total. Edited 2 times in total.)
நானும் வயலை போய் பார்த்து கொண்டு தோட்டம் பக்கம் சென்றேன். அங்கே மரங்களுக்கு உரமிடும் வேலை நடந்து கொண்டிருந்தது. அவர்கள் தான் எப்போதும் எங்களுக்கு இந்த வேலையை செய்பவர்கள் ஆதலால் நல்ல பரிட்ச்சயமானவர்கள் தான். என்னை கண்டதும் தலையில் இருந்த உரச்சுமையுடனே நின்று நலம் விசாரித்தனர்.
‘என்ன தம்பி எப்படி இருக்க?’ ‘நான் நல்லா இருக்கேண்ணே… நீங்க எப்டி இருக்கீங்க?, வீட்டுல எல்லாரும் சுகம் தான?’ ‘ஆமா, தம்பி…. முன்னெல்லாம் வாரக்கடைசி ஆச்சினா ஊருக்கு ஓடியாருவிங்க? இப்போ என்ன ஆளயே காணோம்?’ என உரிமையாக கேட்க ‘வேலைண்ணே….’ ‘அதுக்காக இப்படியா மாசக்கணக்குல ஊருபக்கம் தலைய காட்டாம கெடக்குரது?’ ‘வேர என்ன பண்ணண்ணே…. Experience ஆயிருச்சி, Position மாறிடுச்சி…. எனக்கு கீழ இருக்கவங்ககிட்ட வேலை வாங்கனும், அவங்க பண்ண தப்ப சரி பண்ணனும்…. இப்படியே எல்லா நாளும் போயிருது…’ ‘அதும் சரி தான்… எப்போ பாத்தாலும் வேலை வேலைனு மட்டுமே இருந்திராத தம்பி கொஞ்சம் உடம்பையிம் பாத்துக்கோ… கல்யாணம் பண்ண வேண்டிய நேரம் வந்திருச்சில்ல…’ என்க ‘போங்கண்ணே…’ ‘வயசாகிட்டே போகுது… சீக்கிரம் கல்யாண சாப்பாட போடுங்க தம்பி…‘ என்க ‘சரிண்ணே… சரிண்ணே…’ என சிரித்து கொண்டே சொல்ல, அவரும் கிண்டல் செய்தவாறே சென்றுவிட்டார் அவர்கள் ஒருபக்கம் வேலை பார்த்து கோண்டிருக்க, நான் போய் ஒருபக்கம் மோட்டார் போட்டு விட்டு மரத்தடியில் அமர்ந்து அக்ஷரா-விற்கு ஃபோன் செய்தேன். முதல் ரிங்கில் எடுக்கவில்லை, இரண்டாவது அழைக்க எடுத்து பேசினாள். அவளிடம் நடந்ததி கூற, சிரித்தாள் கிண்டல் செய்தாள். ‘ஏங்க சிரிக்குறீங்க?’ ‘பின்ன, கனவா இருந்தாலும் ஒரு ஞாயம் வேணாமாடா?’ ‘ஹ்ம்… ஒருநாள் என் கனவு பழிக்கத்தான் போகுது’ என்க ‘ம்…’ அவள் குரலில் உள்ள கலக்கத்தை உணர்ந்தேன் நான் ‘குழந்த என்ன பண்ணுராங்க…’ ‘ஒரே விளையாட்டு தான், ஆனா உன்ன மிஸ் பண்ணுராங்க…’ ‘நானும் தான்…. நீங்க மிஸ் பண்ணலியே…’ என வறுத்தமாக சொல்ல ‘என்னோட ஃபீலிங்க்ஸ் சொல்லாமையே உனக்கு புரிஞ்சிருக்கும்னு நெனைச்சேன்…’ என்றாள் குழைந்து கொண்டே ‘ஐயோ… எனக்கு தெரியாம இருக்குமா…. இருந்தாலும் உங்க வாயால கேட்க நெனைச்சேன்…’ ‘ஹ்ம்ம்.... அப்றம்....' 'சொல்லுங்க ‘ ‘என்ன சொல்ல’ ‘என்ன தோணுதோ சொல்லிடுங்க’ ‘ஹ்ம்... சீக்கிரம் வா.... உனக்காக காத்திட்டுருக்கேன்....’ ‘ம்... கொஞ்சம் பொறுத்துக்கோ அக்ஷரா இந்த வீக்கெண்ட்ல கிளம்ப பாக்குறேன்...’ ‘ம்... என்றாலும் அவள் சோகம் புரிந்தது ,அப்பாக்கும் எனக்கும் கொஞ்சம் பிரச்சனை இருந்திச்சி இப்போ தான் எல்லாம் கொஞ்சம் சரியாயிருக்கு... அதான் அவங்க கூட கொஞ்சம் time spent பண்ணிட்டு வந்துடுறேன்....’ ‘ஹ்ம்... அப்பாவ பாத்துக்கோ’, என்றாள் ‘ம்ம்’ ‘அக்ஷரா...’ ‘ம்....’ ‘எனக்கு பாக்கணும் போலாம் இருக்குடி...’ ‘என்ன டி-யா??’ ‘ஆமா...’ ‘ஹ்ம்... சாருக்கு மூடு வந்தா மட்டும் தான் டி போட்டு கூப்பிட வரும்...’ ‘அது தப்பா...’ ‘இல்ல, எப்பயும் அப்டியே கூப்டுனுதான் சொல்றேன்...’ என்றாள் ‘ஹ்ம்...’ ‘என்ன பாக்கணும் சாருக்கு??? ‘ ‘உன்னைத்தான்....’ ‘எனக்கும் தான் உன்ன பாக்கனும்னு தோணுது... என்ன பண்ணுரது?’ ‘ஃபோட்டோ அனுப்புனா பாத்துக்கலாமே…’ என்க ‘அதுக்கு நாம வீடியோக்கால்ல கூட பாத்துக்கலாமே நீ என்ன இன்னும் ஃபோட்டோ காலத்துலயே இருக்க…’ என கலாய்த்தாள் ‘அப்போ நான் என்ன கேட்டேணு உனக்கு தெரியாதா...’ என்க ‘தெரியும்....’ ‘அப்றம் என்ன?’ ‘சும்மாடா, உன்ன கலாய்க்கத்தான்…’ ‘…..’ ‘டேய்... பொருக்கி பையா....’ ‘என்னடி இது புது வார்த்தை?’ ‘அப்டி தாண்டா.... சரியான பொருக்கிடா நீ.....’ என செல்லமாக திட்டினாள் ‘Pic அனுப்புடி....’ என்க ‘ஹ்ம்...’ என்றபடி வைத்துவிட்டாள் அடுத்த ஐந்து நிமிடங்களில் அடுக்கடுக்காக 10 மெசேஜ்கள் ஒலிக்க, ஒவ்வொன்றிலும் என்னவள் தன் மறைத்து வைத்திருந்த அழகை எனக்காக திறந்து படம் எடுத்து அனுப்பியிருந்தாள். அவள் மார்பு புடைத்து அதன் காம்புகள் விடைத்து கொண்டு நின்றது. அவளது மார்புகள் இரண்டும் உண்மையிலே ஒரு மாம்பழம் போல தான் இருந்தது ஆனால் சாறுக்கு பதிலாக பால் நிறைந்த மாம்பழம். அவளது பளபளத்த மார்புகள் இரண்டும் கூராக நின்று என்னை சோதித்தது, அதை அப்போதே சுவைக்கவும், கைக்கொன்றாய் எடுத்து கசக்கவும் மனம் எண்ணியது. கண்ணுக்கு எட்டியது கைக்கெட்டாத பேச்சுத்தான். அங்கள் தங்கமாய் பின்ன தன் மொத்த உடலையும் எனக்காக படம் பிடித்து எனுப்பியிருக்கிறாள் என் தேவதை. அப்போதைக்கு அதனை ரசிக்க ஏற்ற இடம் அது இல்லையாதலால் அங்குகு வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் சொல்லி கொண்டு கிளம்பி வீட்டிற்கு சென்றுவிட்டேன். வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாய் போய் கையடித்துவிட்டு, விட்ட விந்துவையும் என் ஆணுறுப்பையும் சேர்த்து அவளுக்கு ஃபோட்டோ அனுப்பிவிட்டேன். பின்பு குளித்துவிட்டு கட்டிலில் வந்து விழ மீண்டும் மெசேஜ் டோன் கேட்டு ஃபோனை எடுத்து பார்க்க, அக்ஷரா தான் அனுப்பியிருந்தாள். அவளும் என்னை போலவே சுய இன்பம் செய்து வெளிவந்த அவள் இன்பதேனையும் அதன் விளையாய் சிவந்த அவள் பெண்ணுறுப்பையும் ஃபோட்ட அனுப்பினாள். அதனை கண்டபின்பு என்னால் இருக்க முடியவில்லை, ஏதேதோ சாக்கு சொல்லி ஓரிரு நாட்க்களில் கிளம்ப முயற்சித்தேன். ஆனால் அம்மாவோ, குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும், ஊர்கேவிலுக்கு முறை செய்யவேண்டும் என என்னை போக விடாமல் செய்தாள். கோவில் விஷயமாதலால் நானும் என் காதல், கல்யாணம் கைகூட எண்ணி சம்மதித்தேன். தொடரும்...
11-01-2025, 04:37 PM
Super bro
12-01-2025, 05:24 AM
Semma Interesting Update Nanba Super
13-01-2025, 10:54 PM
கல்யாணம் முடிந்த பின்னும் இப்படி பன்னுவது ஒரு சுகம் தான்.
18-04-2025, 10:38 PM
(This post was last modified: 18-04-2025, 10:38 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
![]()
20-09-2025, 06:14 PM
(This post was last modified: 20-09-2025, 06:16 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஒருவழியாக எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் சென்னை வந்து இறங்கினேன். நான் வரும் விஷயத்தை ல்க்ஷ்மி அம்மாவிற்கு சொல்லியிருந்தேன். எப்படி அக்ஷராவோடு பேசி கொண்டிருந்தேனோ அதே போல தான் லஷ்மியோடும் பேசி கொண்டிருந்தேன். ஆனால் ஒரே வித்தியாசம் தான், லக்ஷ்மிக்கு தெரியாமல் அக்ஷராவோடு பேசிகொண்டிருந்தேன், லக்ஷ்மியிடம் அக்ஷராவுக்கு தெரிந்தே பேசி கொண்டிருந்தேன். அப்படி முந்தையநாள் பேசும் போது நான் வருவதையும் சொல்லியிருந்தேன், அதை நான் அக்ஷ்ரா-விடம் சொல்லவில்லை.
எப்போதும் போல காலை 6 மணிக்கெல்லாம் இறங்கி, 7 மணிக்குள் வீட்டையடைந்தேன். என்னறைக்கு கூட செல்லாமல் நேரே அகஷ்ராவின் வீட்டு கதவை தட்ட, லக்ஷ்மி கதவை திறந்தாள். ‘ஹாய் ஆண்ட்டி...’ ‘ஹாய்ப்பா.... பயணம் எப்டி இருந்திச்சி?, வெட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?’ என கேள்விகளை அடுக்கினாள் ‘எல்லாம் சூப்பர், எல்லாரும் சூப்பர்....’ என்றேன் ‘உக்காருப்பா காஃபி போட்டு வரேன்...’ என சென்றுவிட்டாள் ‘ஹ்ம்... சரி ஆண்ட்டி..’ என் கண்கள் அகஷராவை தேடியது, அவள் இப்போது நன்கு தூங்கி கொண்டிருப்பாள் என தெரியும். ஏனென்றால் நான் வரும் போது அவளுடன் சேட்செய்து கொண்டு தான் வந்தேன், இருவரும் நேற்று பலமுறை எல்லைகள் மீறினோம். எங்கள் அரட்டை முடியும் போது மணி காலை 2 ஆகியிருந்தது. அவள் தூங்கும் அழகை காண ஆசை தான், ஆனால் எப்படி போவது.. லக்ஷ்மி ஆண்டீல்லையென்றால் கூட பரவாயில்லை, அப்போது பார்த்து அவளறையிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது.அதை கேட்டதும் அவன் எழுந்து கொள்ள, ‘கதிர்...’ ‘சொல்லுங்க ஆண்டி...’ ‘குழந்த அழுவுது பாரு...’ ‘எங்க இருக்காங்க ஆண்டி?’ ‘எல்லாம் அவங்க அம்மாவோட தான்ப்பா... காலையில தான் கொண்டு கிடத்துனேன்...‘ ‘ஆண்டி அவங்க ரூமுக்கு நான் எப்டி?’ என்க ‘அதெல்லாம் அவ ஒன்னும் சொல்லமாட்டா, நீ போய் பாருப்பா...‘ என்க, வேகமாக சென்றான் அதேபோல நானும் செல்ல உள்ளே கட்டிலில் அவளருகில் இரு குழந்தைகளும் படுத்திருந்தனர். நான் அமைதியாக அவள் பெயரையும் குழந்தையின் பெயரையும் அழைந்ததபடி உள்ளே சென்றேன். என் குரல் கேட்டதும் குழந்தை விழித்து கொண்டது, அதன் கை கால்களை ஆட்டி சின்ன சினுங்களுடன் என்னிடம் பேச உடனே அருகில் ஓடி சென்றேன். ‘என்னடா செல்லம் ரொம்ப மிஸ் பண்ணியா என்னை….’ என கொஞ்சியபடி கேட்க என்னை அரியாமலே கண்ணீர் பூத்தது ‘ஹ்ம்ம்…’ என சின்ன உருமலுடன் எனக்கு “ஆம்” என்பதாய் பதிலுரைக்க, மூக்கோடு மூக்கு உரசினினேன் ‘நானும் தான்….’ என அக்ஷ்ராவும் முனக அவள் குரல் தளுதளுத்திருந்தது அவளையும் என்னோடு சேர்த்தணைக்க எண்ணிய நேரம் அவள் அம்மா லக்ஷ்மி அறையினுள் வந்தாள். நானும் அவளுடன் குழந்தையை தூக்கி வெளியில் வந்தேன்.. ‘பாவம் டா அவ, ரெண்டு குழந்தையையும் கவனிச்சிக்க கஷ்ட்டப்படுரா….’ ‘தெரியுது ஆண்டி அதான் நானும் வந்துட்டேன்ல என் செல்லத்த கவனிக்க,…’ என குழந்தையின் கண்ணத்தில் கிச்சுகிச்சு மூட்ட சினுங்கி சிரித்தது ‘ஹ்ம்…’ என பெருமூச்சுடன் தன் கையிலுந்த காஃபியை என்னிடம் கொடுத்தாள் நானும் ஷோஃபாவில் குழந்தையுடன் அமர்ந்தபடி காஃபியை குடித்தேன். லக்ஷ்மி ஆண்டியின் கைப்பக்குவமே தனி தான்…., அவரது கையால் போட்ட காஃபியின் சுவையும் அதனை பருகிய பின்பு வந்த புத்துணர்ச்சியும் கண்டிப்பாக எனக்கு தேவையாயிருந்தது. ‘ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்…. சூப்பர் ஆண்டி….’ என காஃபியை ரசித்து குடித்தேன் ‘இதுக்காகவே என் காலம் முழுக்க இங்க இருக்கலாம்….’ என சொல்ல, அவள் முகத்திலும் ஒரு மின்னல் வந்து பின்பு வாடியது ‘கண்டிப்பாப்பா….. நீ எங்க கூட இருக்குரதுல எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான்…’ என்றாள் சிறு புன்னகையுடன் அப்போது அறையை விட்டு வெளியில் வந்து கிச்சன் நோக்கி சென்றாள் அக்ஷரா, அப்போது தான் பல்துலக்கியிருப்பால் போலும் முகத்தை துண்டால் துடைத்தபடியே சென்றாள். கையில் காஃபி கப்புடன் திரும்பி வந்து தன் அம்மாவின் அருகில் அமர்ந்தாள். ‘சரி ஆண்ட்டி, நான் கெளம்புறேன்…’ ‘சரிப்பா போய் ரெஸ்ட் எடு…’ ‘சரி ஆண்டி, ஆனா அவன் அழுதா கண்டிப்பா என்ன கூப்டுங்க…‘ என அக்ஷரா-வை பார்த்து சொல்ல ‘சரிப்பா…’ என ஆண்டி சொல்ல, அக்ஷரா தலையசைத்தபடி காஃபியை பருகினாள் நான் வெளியில் வந்ததும், ‘நல்ல பையனா இருக்கான்… இவன் கிட்ட கூட நீ சரியா பேசமாட்டுர, எரிஞ்சி விழுர ஆனாலும் எப்டிலாம் நமக்கு உதவியா இருக்கான் பாரு…’ என சொல்லி கொண்டு ‘உன் அம்மா சரியான சிடு மூஞ்சிடா கண்ணா… வா போலாம்…’ என குழந்தையை தோளில் போட்டு கொண்டு கிச்சன் போனாள் போய் படுத்ததும் அசதியில் தூங்கிய நான் தொடர்க்சியாக மெசேஜ்டோன் கேட்டு எழுந்தேன். ஆஃபிஸில் இருந்து வந்த மெயில்களுக்கு ரிப்ளை அனுப்பிய பின் அக்ஷரா என்ன செய்து கொண்டிருப்பாள் என்ற எண்ணம் எழவே வெளியில் வந்தேன். மொட்டை மாடியில் போய் நின்றேன், காலை 10 மணி ஆதலால் கொஞ்சம் ஆள்அரவமற்றிருந்தது. மீன், கீரை, காய்கறி விற்பவர்கள் கூவி கூவி விற்றபடி செல்ல என் தேவதையும் மேலே வந்தாள். நேரே சென்று அந்த அறைக்குள் செல்ல, நானும் சுத்து முத்தி பார்த்துவிட்டு உள் சென்று கதவை தாளிட்டேன், அதன் பின் நடந்ததை உங்களுக்கு நான் சொல்லி தான் தெரிய வேண்டுமா….??? தொடரும்….
20-09-2025, 10:02 PM
The ghost ......finally appeared...
21-09-2025, 03:40 PM
Top notch, nalla eluthutinga. Konjam regular update ntha kadhaiki kuduthingana nalla irukum
25-09-2025, 08:28 AM
(This post was last modified: 25-09-2025, 08:30 AM by Black Mask VILLIAN. Edited 2 times in total. Edited 2 times in total.)
நாட்க்கள் சந்தோஷமாக ஓடியது, திடீரென ஓர் நாள் அப்பா அம்மாவுடன் சென்னை வந்துவிட்டார். எனக்கு call செய்ததும் பதறியடித்து கொண்டு அவர்களை அழைத்து வந்தேன்.
‘என்னப்பா சொல்லாம கொள்ளாம?’ என்க ‘ஓ…. துரை அவ்ளோ பெரிய ஆளாயிட்டியளோ???’ அப்பா அப்படி கேட்டதும் அமைதியானேன் ‘ஏங்க சும்மா இருங்க, கெளம்புரப்பவே நீங்க சொல்லிருக்கனும்…’ என என்னை பார்த்து ‘நீ கோச்சிக்காதடா… அப்பாவுக்கு கட்கி ஆஃபிஸ்ல வேலை, அக்கா வேற ஊர்ல இல்ல அதான் இங்க உன் கிட்ட என்ன விட்டுட்டு அவரு ரெண்டு நாள் டெல்லி போராரு…’ ‘ஹ்ம்…’ ‘ஏண்டா ரெண்டு நாள் கூட உன் அம்மாவ பாத்துக்கமாட்டியா?’ என்க ‘இனிமே நானே வேனும்னாலும் பாத்துக்குரேன், அவங்க இங்கயே இருக்கட்டும்….’ ‘அவ இங்க இருந்த நான் என்ன ஆகுரது…’ என அவர் கேலியாய் கேட்க ‘அதான் என் மவன் சொல்லிட்டான்ல, இனி நான் அவனோடயே இருந்துக்குறேன், நீங்க கட்சிய புடிச்சிட்டே அழுங்க…’ ‘கோச்சிக்காதடி, இந்தன நாள் என் உழைப்புக்கு பழனா இப்போதான் சீட் கெடைச்சிருக்கு அதை விட சொல்லுரியா…’ ‘உங்கள யாரும் விட சொல்லல, நீங்க என்ன பத்தி யோசிக்காம அங்கயே கவனமா இருங்க, என்ன என் மவன் பாத்துப்பான்…’ என்றாள் ‘சரி தான்…’ என சிரித்து கொண்டே வெளியில் பார்த்து வந்தார் வீட்டின் முன் கார் நிற்க, நாங்க இறங்குவதை மேலே வராண்டாவில் குழந்தையை தோளில் போட்டு கோண்டு நடந்து கொண்டிருந்த லக்ஷ்மி ஆண்டி பார்த்தாள். அம்மா அப்பாவை மேலே கூட்டி சென்று அவர்களிடம் அறிமுகப்படுத்தினேண். குழந்தை எப்போதும் போல என்னை கண்டதும் தொத்தி கொள்ள, நான் என் கைகளில் ஏந்தி கொண்டேன். எனக்கும் குழந்தைக்குமான உறவை பார்த்து அம்மாவும் அப்பாவும் கண்களால் பேசி கொண்டனர். லக்ஷ்மி ஆண்டி காஃபி போட்டு கொண்டு கொடுத்தார், பின்பு அவர்கள் வந்த விஷயம் சொன்னேன். அப்றம் அம்மாவும் ஆண்டியும் பொதுவாக பேச ஆரம்பித்திருந்தனர், அப்பா இடையிடையே ஏதோ கேட்டும் பதில் சொல்லி கொண்டும் இருந்தார். அந்த சமயம் அக்ஷரா அப்சரஸ் போல இன்னொரு குழந்தையுடன் வெளியில் வந்தாள். அம்மா அப்பா இருவரும் அவளையே உற்று பார்த்தது எனக்கு புரிந்தது. அவள் முன்னதாகவே இங்கு நடப்பதை கவனித்திருப்பாள், ஏனென்றால் பார்ப்பவர்களுக்கு வெளியில் தெரியாத வண்ணம் மென்மையாக தன்னை அலங்கரித்திருப்பதை நான் உணர்ந்தேன். ‘வாம்மா…. நல்லா இருக்கியா??’ என அம்மா கேட்க ‘நல்லா இருக்கேன் ஆண்டி… என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க…’ என சட்டென பிள்ளையுடன் குனிந்து காலை தொட்டாள் ‘என்னம்மா இது, நல்லா இரு…’ என்றாள் அம்மா, அவளது செய்கை ஆண்டிக்கும் சற்று விநோதமாக தான் இருந்திருக்கும். ஏதோ நெருங்கிய உறவினரோடு உறவாடுவதை போலவே அவள் நடந்து கொண்டாள். ஆனால் அது தான் அவள் குணம், எல்லாம் தவறான திருமண பந்தத்தால் மாறி போயிருந்தது. லக்ஷ்மி ஆண்டிக்கு கூட தன் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி புதிதாக இருந்தது. அவள் கையிலிருந்த குழந்தை அம்மாவிடம் ஒட்டி கொண்டது. பின்பு நாங்கள் என் அறைக்கு வந்துவிட்டோம், அப்பா குளித்து கட்சியினரோடு சென்றுவிட்டார். அம்மா தூங்க சென்றுவிட்டாள். நானும் வேலையை பார்க்க தொடங்கினேன், ஓரளவுக்கு வேலையை முடித்து விட்டு சோம்பல் முறித்தபடி எழவும் காலிங்க் பெல் சத்தம் கேட்டது. கதவை திறக்க அக்ஷரா சாப்பாட்டுடன் உள்ளே வந்தாள். ‘அத்தை எங்கடா…?’ என சன்னமாக கேட்டாள் ‘அத்தையா?’ ‘ஆமா….’ ‘ஹ்ம்… பாத்த முதநாள்ளயேவா?’ ‘ஆமா…’ என வெட்க்கப்பட்டாள் ‘ஹ்ம்… ரொம்ப தான்…. அதுக்கு நீங்க என்ன கட்டிக்கனும் மேடம்…’ என அவள் இடுப்பில் கை வைத்து என் பக்கம் இழுத்தேன் ‘ஹேய் என பண்ணுர?, அத்த இருக்காங்க…’ ‘பார்ரா…’ ‘விடு… ஆண்டி…. ஆண்டி…’ என அழைக்கவும் விட்டேன் ‘கதிர்…’ ‘அம்மா…’ ‘யாருப்பா????’ ‘லக்ஷ்மி ஆண்டி பொண்ணும்மா…’ ‘ஓ.. அக்ஷரா-வா?’ ‘ஆமா ஆண்டி…..’ அம்மா அவள் பெயரை கூறியதும் ஆச்சரியம் தான், உடனே அவளும் பழிப்பு காட்டிவிட்டு உள்ளே சென்றாள், அதன் பின் அவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தனர். நான் சாப்பாட்டை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தேன். சாப்பிட்டு முடிக்கும் போது இருவரும் வந்தனர். ‘என்னடா அதுக்குள்ள சாப்பிட்டுட்டியா?’ ‘ஆமாமா… வேலை இருக்கு, அதான்… நீ சாப்பிடு…’ என எழுந்து சென்றேன் ‘நீ என்னமா பண்ணுர?’ ‘நானும் ITல தான் ஆண்டி வேலை பாக்குறேன்…’ ‘ஆஃபிஸ் போலியா?’ ‘இல்ல ஆண்டி உங்க பையன போலவே நானும் வீட்டுல இருந்து தான் வேலை பாக்குறேன்…’ ‘எது வீட்டுல இருந்தா?, அவன் ஆஃபிஸ்ல போரான்…’ ‘அம்மா…. இன்னைக்கு நான் வீட்டுல இருந்து வேலை பாக்குறேன்மா, அஃபிஸ் போய்ட்டு தான் இருக்கேன்….’ என அழுத்தி சொல்ல அப்போது தான் புரிந்து கொண்டாள் அக்ஷரா ‘ஓ… பொதுவா நான் உங்க பையன பாத்ததே இல்ல, அம்மா கிட்ட பேசும் போது மட்டும் அடிக்கடி பாத்திருக்கேன் அதனால நான் தான் தப்பா புரிஞ்சிகிட்டேன் போல…’ என ஒருவழியாக உலறி சமாளித்தாள் ‘ஓ….’ என்றபடி யோசித்தாள் அம்மா ‘சரிமா… நீ சப்பிட்டியா?’ ‘இனி தான் ஆண்டி குழந்தைங்கள தூங்க வைச்சிட்டு தான்…’ ‘சரி… உன் புருஷன் என்ன பன்னுராரு?’ ‘அம்மா….’ என பதறியபடி கூப்பிட்டேன் ‘It’s OK…’ என அக்ஷரா கண்சிமிட்டினாள் ‘இல்ல ஆண்டி, நாங்க பிரிஞ்சிட்டோம்…’ என்க அம்மா அமைதியானாள் ‘சாப்பிடுங்க ஆண்டி…’ என அம்மாவுக்கு பரிமாறினாள் அவள் விழுந்து விழுந்து கவனித்தாள், அந்த அழகை ரசித்தேன், பின்பு அவர்கள் பேச்சு சமையல் பக்கம் போக நிலைமை சகஜமானது. அன்று இரவு அம்மா லக்ஷ்மி ஆண்டியுடன் பேச சென்ற நேரம் இருட்டிய பின்பு மாடியில் இருவரும் சந்தித்து பேசிகொண்டோம். ‘சாரி…’ ‘எதுக்கு?’ ‘அம்மா உங்க past-ட பத்தி ஞாயபகப்படுத்துனதுக்கு…’ ‘ஹே.. It’s OK…. அவங்களுக்கும் அது தெரியனும்ல…’ ‘ஆனா, என் அம்மா வந்ததுல இருந்தே உன் கிட்ட நெறைய சேஞ்செஸ் தெரியுது…’ ‘அப்டியா?’ ‘ஆமா….’ ‘எதனால அப்டி சொல்லுர?’ ‘அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குர இத்தனைக்கும் இது தான் நீ அவங்கள முத தடவ பாக்குர…’ ‘அப்றம்…’ ‘அவங்க வந்தப்றம் தான் உன் அம்மா முன்னாடி என் கிட்ட பேசுர…’ ‘அப்றம்….’ ‘மதியம் என்னடானா நீயே என் ரூம்க்கு சாப்பாடு வேர எடுத்துட்டு வந்த, இதயெல்லாம் என்னனு சொல்லுரது…’ ‘அப்றம்’ ‘என்ன அப்றம், எனக்கு தெரிஞ்சி ஆண்டியும் இத கண்டிப்பா நோட் பண்ணிருப்பாங்க…. நீ சொல்லு….. ’ ‘உண்மைய சொல்ல போனா சத்தியமா நான் excite aaயிட்டேன்…‘ ‘எதானால’ ‘உங்க அம்மாவ பாத்ததும் ஒரு எனெர்ஜி வந்திச்சி… எனக்கு உன் அம்மா அப்பா ரெண்டு பேரையும் பிடிச்சிருக்கு…’ ‘ஹ்ம்….பாத்து….. நீயே காமிச்சி கொடுத்திராத…’ ‘ஹ்ம்…’ என தோளில் சாய்ந்தாள் ‘குழந்தைங்க கூட அப்டியே ஒட்டிகிச்சிங்க…‘ என்க ‘உனக்கு பொறாமைடா… எப்பயும் உன் கிட்ட மட்டுமே இருந்தவன் இப்போ உன் அம்மா மடியில இருக்கான்னு…’ ‘ஹ்ம்… எனக்கும் கொஞ்சம் பொசசிவ்னெஸ் இருக்குல்ல…’ ‘ஆம்பள புத்தி, ரொம்ப நெருக்கமான எதையும் அவ்ளோ சீக்கிரம் விட்டுதராதே….’ ‘என்ன பண்ணுரது அது தானே இயற்கை…’ ‘அப்போ என்னையும்….’ ‘அத நான் சொல்லி தான் நீ தெரிஞ்சிக்கனுமா….’ என அவள் கண்ணோடு கண் கலந்து இதழோடு இதழ் சேர்த்தேன்… தொடரும்…
25-09-2025, 08:32 AM
25-09-2025, 08:34 AM
25-09-2025, 10:59 AM
Super brother
25-09-2025, 02:08 PM
26-09-2025, 04:07 AM
மிக மிக மிக அற்புதமான பதிவுக்கு நன்றி நண்பா
28-09-2025, 12:15 PM
(This post was last modified: 28-09-2025, 12:17 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
அந்த வாரம் இறுதியில் நான் ஆஃபிஸ்க்கு சென்ற நேரம் மாலையில் அம்மா மாடிக்கு சென்றாள். அங்கே அக்ஷரா யோக செய்து கொண்டிருப்பதை கண்டாள். அக்ஷராவும் அவரை பார்த்து சிரிய புன்சிரிப்பை உதிர்த்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.
அம்மா மாடியில் இருந்த அறை மற்றும் அங்கு வைத்திருந்த செடிகளை சுற்றி பார்த்து கொண்டு ஓரமாய் கிடந்த செயரை எடுத்து போட்டு அமர்ந்தார். அக்ஷரா யோக முடிக்கும் வரை அவளையே பார்த்து கொண்டிருந்தார். யோகாவை முடித்ததும் யோகா மேட்டை சுருட்டி வைத்து கொண்டு அம்மாவிடம் வந்தாள். ‘சொல்லுங்க ஆண்டி…’ ‘ஒன்னும் இல்லம்மா, சும்மா தான் வந்தேன்…’ ‘ஓ…’ ‘செடியெல்லாம் வளக்குரீங்க போல, பாக்கவே நல்லா இருக்கு…’ ‘தேங்க்ஸ் ஆண்டி…’ ‘கதிர்-க்கும் இதெல்லாம் பிடிக்கும்…’ ‘அப்டியா?, நான் பாத்ததில்லையே,…’ ‘அப்டியா… ஆனா ஊர்க்கு வந்தாலும் தோட்டத்துல அதிகமா இருப்பான்…’ ‘ஆண்டி ஊர்ல உங்க பையன மிஸ் பண்ணுரீங்க போல…’ என்றாள் ‘தாயாச்சேம்மா….’ ‘ஹ்ம்…’ என புன்சிரிப்பை உதிர்த்தாள் ‘வெளில எங்கயாச்சும் போலாமா?’ ‘எங்க ஆண்டி?’ ‘பக்கத்துல எதுனா கோவில் இருக்கா?’ ‘ஆமா ஆண்டி, போலாமா?’ ‘ஹ்ம், சரி…’ ‘அப்போ வாங்க ஆண்டி கெளம்பலாம்…‘ ‘ம்ம்..’ இருவரும் போய் கிளம்பினர், அக்ஷரா அம்மாவிடம் கோவில் செல்ல அழைத்தது சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் இன்னொரு பக்கம் இன்னும் சந்தோஷமானால் அதனால் மறுபேச்சு பேசாமல் கிளம்பினாள். அக்ஷரா குளித்து முடித்து வரும் போது லக்ஷ்மி ஆண்டி ஒரு குழந்தையை ரெடி செய்திருந்தாள். அவளிடம் சொல்லிவிட்டு குளிக்க சென்றாள் லக்ஷ்மி. அதற்குள் கிளம்பி வந்த அம்மா இன்னொரு குழந்தையை தயார்படுத்த அக்ஷரா-வை டிரஸ் மாற்ற அனுப்பி வைத்தார். அனைவரும் கிளம்பி வெளியில் வந்தனர். ‘ஆமா… கதிர் அப்போ என்ன பண்ணுவான்?’ என லக்ஷ்மி கேக்க ‘வந்து call பன்னுவான், இல்லினா நாமலே கோவில் போய்ட்டு call பண்ணிக்கலாம்…‘ என்றார் அம்மா ‘ஹ்ம்..’ என மூவரும் இருகுழந்தைகளை தோளில் போட்டு கொண்டு மூன்று தெரு தள்ளி இருந்த அம்மன் கோவிலை நோக்கி சென்றனர். அம்மா லக்ஷ்மி ஆண்டியிடம் எனக்கு call செய்து இங்கு வர சொல்லுமாறு சொல்லிவிட்டு பூஜை சாமான்களை வாங்க சென்றார். ஆண்டி call செய்யும் போது traffic-ல் இருந்தேன். ‘ஹலோ ஆண்டி…’ ‘ஹான், கதிர்… எங்கப்பா இருக்க?’ ‘வீட்டுக்கு தான் வந்திட்டு இருக்கேன் ஆண்டி?’ ‘ஓ சரிப்பா… அப்போ, நம்ம வீட்டு பக்கம் இருக்க அம்மன் கோவிலுக்கு வந்துர்ரியா?‘ ‘ஏன் ஆண்டி?, ஏதும் விஷேசமா?’ ‘இல்லப்பா, திடீர்னு வெளில போலாம்னு தான் இங்க வந்தோம்.. உங்க அம்மாவும் எங்க கூட தான் இருக்காங்க…’ ‘சரி ஆண்டி..’ ‘சரிப்பா, பாத்து வா…’ என cut செய்தாள் நான் கோவிலை அடையும் போது அவர்கள் வணங்கி முடித்துவிட்டு அமர சென்றனர். நான் நேரே போய் கர்பகிரகத்தில் இருந்த அம்மனை போய் வணங்கி மனமார வேண்டி அக்ஷரா-வுடன் எனக்கு கல்யாணம் நடக்க வேண்டினேன். பின்பு, அவர்கள் அருகில் போயமர்ந்தேன். சிறிது நேரம் அம்மா அந்த கோவிலை பற்றி பேசினார், அவர் கேட்ட சில கேள்விகளுக்கு ஆண்டி பதிலளித்தார். குழந்தைகள் இரண்டும் அழ எங்கள் இருவரையும் போய் சுற்றுமாறு அம்மா சொன்னாள். நான் சிறிது யோசித்திருந்த வேளையில் அக்ஷரா சென்றுவிட்டாள். ‘டேய்… ஒத்தையில போராடா, நீ துணைக்கு போ…’ என்க, நானும் சென்றேன், அவர்கள் கண்ணில் படும் தூரம் வரையில் இருவர் இடையிலும் தூரத்தை கடைபிடித்தேன். அம்மாவும் ஆண்டியும் அங்கு பேசிக்கொண்டிருந்தனர். ‘உங்களுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கேன், ரொம்ப நன்றிங்க…’ என்றாள் லக்ஷ்மி ஆண்டி ‘ஐயோ எதுக்குங்க இப்டி பெரிய வார்த்தைலாம் பேசுரீங்க, அப்டி நான் ஒன்னும் செஞ்சுடலியே…’ ‘இல்ல… உங்களுக்கு தெரியாது, ஆனா நீங்க வந்ததுல இருந்தே என் பொண்ணுகிட்ட நெரைய வித்தியாசத்த உணருரேன்…’ ‘அப்டியா…’ ‘ஆமா, வித்தியாசம்னு சொல்லுரத விட இப்போ தான் பழையபடி இருக்கா…‘ ‘அப்டியா?’ ‘ஆமா…’ ‘அப்டி என்னதான் ஆச்சி அக்ஷரா-க்கு…’ என அம்மா கேக்க, அவள் வாழ்வில் நடந்த அனைத்தையும் ஒப்பித்தாள் லக்ஷ்மி ஆண்டி ‘அதுக்கப்றம் இப்போ தான் கோவிலுக்கும் வர்ரா…’ ‘என்ன சொல்லுரீங்க…’ ‘ஆமா, அவளுக்கு classical dance-னா உயிரு… அதுவும் கோவில்ல மட்டும் தான் ஆடுவா, அதனால அதையும் விட்டுட்டா….’ ‘…….’ ‘ரொம்பநாள் இப்போ கொஞ்சநாள் முன்னதான் அவ சலங்கைய மறுபடியும் கட்டி மாடில இருக்க அவ ரூம்ல ஆடுனத பாத்தேன்… அதுவுமில்லாம நீங்க வந்த முதநாள்ள இருந்து தான் அவ இயல்பா எல்லாரோடயும் நடந்துக்குர மாதிரி இருக்கு….’ ‘அப்டியா?’ ‘ஆமாங்க, எனக்கு தெரிஞ்சி அவ வெளியாளுங்க கிட்ட பேசி பலநாளாச்சி… அப்டியே பேசுனாலும் கொஞ்சநேரத்துல எரிஞ்சி விழ ஆரம்பிச்சிருவா…’ ‘ஓ…’ ‘அப்படித்தான் கதிர் கிட்டயும் நடந்துகிட்டா ஆரம்பத்துல, ஆனா அப்றம் அவன் வந்தாலே ஒன்னு அவ அமைதியாயிடுவா இல்ல அவன் எதுவும் பேசமாட்டான்…’ ‘ஓ…’ ‘ஒருகாலத்துல இந்த ஏரியால இருக்க எல்லாரோடயும் நல்லா அன்பா பழகுன பொண்ணு, இப்போ எல்லாரையும் வெறுப்பா பாக்குரா…’ ‘………’ ‘என்னோட தேர்வு சரியாயில்ல, நான் ஒழுங்க விசாரிச்சி கல்யாணத்த நடத்திருக்கனும்..’ என கண் கலங்கினாள் ‘ஆனது ஆயிபோச்சி… விடுங்க லக்ஷ்மி… நல்ல காலம் வரும்…’ என ஆறுதல் சொன்னாள் ‘அப்படி தான் நெருக்கமானவங்க எல்லாரும் சொல்றாங்க, ஆனா அதுவே இன்னும் அவளுக்கு கோவத்த கெளப்புது…’ ‘வயசு பொண்ணுல்ல, போக போக சரியாயிடும்..’ ‘ஹ்ம்… எனக்கு இங்க இவளயும் குழந்தையையும் பாத்துக்குரதுக்கு கதிர் தான் நல்ல உதவியாயிருக்கான், இதுக்கு முன்ன இவன் ஃப்ரண்ட்…’ ‘ஹ்ம்…’ ‘உண்மைக்கும் சொல்லுரேன், கதிர நீங்க நல்லா வளத்திருக்கீங்க…’ என்க ‘எங்க….’ என அம்மா சோகமானாள் ‘என்னாச்சிங்க?’ ‘எங்க வீட்டுலயும் உங்க வீட்டு கதை தான், ஆனா கல்யாணம் வர போகல…’ என எல்லாவற்றையும் சொன்னாள் ‘என்னங்க சொல்லுரீங்க…’ ‘ஆமா…. அவன் காதலிச்ச பொண்ண மனச மாத்தி அவ வீட்டுல சொன்ன பையனையே கட்டிகிட்டா அந்த பொண்ணு அதுக்கு காரணம் எல்லாம் அவன் அப்பா தான் ’ ‘……’ ‘இத தெரிஞ்ச எந்த பையன் தான் சும்மா இருப்பான் சொல்லுங்க?’ ‘…….’ ‘அவன் அவரு மேல இருக்க மரியாதையால வீட்ட விட்டு மட்டும் வெளில வந்துட்டான்…. இபோ வரைக்கும் பெருசா அவங்க ரெண்டு பேரும் பேசிக்கல….’ என்றாள் ‘எல்லாம் அவனுக்கு கல்யாணம் ஆனா சரியாயிரும்ங்க, கவலைப்படாதீங்க…’ ‘அங்க தான் twist…’ ‘என்னங்க?’ ‘அவன் ஜாதகத்தை தூக்கி நான் போகாத ஜோஸியர் இல்ல, அதுல பத்துல 6 ஜோசியர் என் பையனுக்கு கல்யாணம் ஆனா அது அந்த பொண்ணுக்கு ரெண்டாம்தாரமா தான் இருக்கும்னும், 4 ஜோசியர் காதல் கல்யாண்ம்ங்குராங்க…. இதுல எத நம்புரதுனு தெரியல…’ ‘ஓ…’ ‘அப்டினா…’ என பொங்கி வந்த தன் கேள்வியை வாயை மூடி தடுத்தாள் லக்ஷ்மி, அது அம்மாவிற்குள்ளும் பொறியை தட்டியது ’அக்ஷரா-வும் கதிர்-ருமா…’ என அம்மா தன் மனதில் தோன்றியதை இயல்பாக கேட்டாலும் அவள் கண்ணிலும் ஆசை மின்னியதை கண்டாள் லக்ஷ்மி… தொடரும்… |
« Next Oldest | Next Newest »
|