Posts: 362
Threads: 4
Likes Received: 1,664 in 257 posts
Likes Given: 1,032
Joined: Jun 2024
Reputation:
62
25-03-2025, 04:06 PM
(This post was last modified: 25-03-2025, 04:58 PM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதவை தாழிட்டு வந்த ரேணுகாவிடம் எதுவும் பேசாமல் தன் வேலையில் பிஸியாக இருக்கும்படி காட்டி கொண்டார் சீனு.
"ச.சார்.. ஏதோ அர்ஜன்ட் விஷயம்னு வரச் சொன்னிங்க.."
"ம்ம்.. ஆமா ரேணு.. கொஞ்சம் வெய்ட் பண்ணும்மா.."
கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு வெறுப்போடு அவர் டேபிள் அருகே காத்திருந்தாள்.
பத்து நிமிடங்கள் கரைந்து போயின.
"ரேணு.. எம்விபி சொலுஷியன்ஸ் கொடுத்த பில்.. செல்லப்பா கம்பெனியோட இன்வாய்ஸ் எடுத்துட்டு வாம்மா.. நா வெரிஃபை பண்ணனும்.."
"சார்.. அது ஒன்னும் அர்ஜன்டான விஷயம் கிடையாதே.. நாளைக்கு கூட பொறுமையா எடுத்து பாத்துக்கலாம்.. என்ன எதுக்கு இப்பவே வரச் சொன்னிங்க.. அத சொல்லுங்க சார்..?"
"ம்ம்.. அந்த பைல்ஸ் எல்லாம் அர்ஜன்ட்னு நினைச்சு உனக்கு கால் பண்ணிட்டேன்.. சாரிமா.. நீ இப்போ கிளம்பலாம்.."
"இல்ல சார்.. என்கிட்ட எதையோ மறைக்குறிங்க.. எது அர்ஜன்ட்னு உங்களுக்கு என்ன விட நல்லாவே தெரியும்.. ஸோ நீங்க தெரியாம என்ன வரவழைச்சிருக்க வாய்ப்பில்ல.. உண்மை தெரியாம இங்கிருந்து நகர மாட்டேன் சார்.."
நெற்றியில் கைவைத்து அமைதியாக யோசித்தவர்.. தொண்டையை சொரூமினார்.. கொஞ்சம் தண்ணீர் குடித்தார்.
ரேணுவின் கண்களை உற்று பார்த்தார். பின்,
"அந்த ஆபிஸ் பாய் குமார் கூட எந்த பழக்கமும் வச்சுக்காத.." நிதானமாக சொன்னார்.
"ச.சார் உங்களுக்கு எப்படி?"
"ஆபிஸ் பூரா எனக்கு கண்ணு இருக்குமா.. நீயும் அவனும் பேசிட்டு.. பாத்ரூம் பக்கம் போனத பாத்தேன்.. அதான் மனசு கேக்காம உனக்கு கால் பண்ணி இங்க வரவழைச்சேன்.. அவன் ஒரு பொம்பள பொறுக்கி.. அவன்கிட்ட பழகறது உனக்கு ஆபத்துல தான் முடியும்.."
"அவன் மோசமானவனாகவே இருக்கட்டும் சார்.. நீங்க மட்டும் மத்தவங்கள ரகசியமா பாக்குறது தப்பில்லையா.."
அவளின் வார்த்தைகள் அவர் மனதில் சுரூக்கென தைத்து இருக்க வேண்டும். பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்.
"நேத்து ஸ்டோர் ரூம்ல மேனகா ப்ளவுஸ் கழட்டி மாட்றத ரசிச்சு பாத்திங்களே.. அது மகாத்தப்பில்லையா சார்..?"
கூனிக் குறுகி போனார் சீனு.
"ஏதோ சபலத்துல பண்ணிட்டிங்க.. சரி.. அத கூட விட்டுடலாம்.. ஆனா என் மேல எதுக்கு சார் உங்களுக்கு அவ்ளோ அக்கறை.. அதையாச்சும் வாய திறந்து சொல்றிங்களா சார்..?"
"நீ குமார் கூட இருக்குறது எனக்கு பிடிக்கல.."
"அதான் ஏன் சார்.."
"சொல்ல தெரியல.. "
"அப்ப மேனகா?"
"அவள பத்தி எனக்கு அக்கறையில்லை.. அவ யாருகிட்ட பழகனா என்ன பழகட்டா எனக்கென்ன..?"
ஜில்லென இருந்தது ரேணுகாவுக்கு. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
"நம்ப மாட்டேன் சார்.. உங்க பார்வை அடிக்கடி அவ பக்கம் தானா போகுது.."
"அவ செக்ஸியா செமையா இருக்கா.. பார்த்து ரசிக்குறேன்.. ஆனா நீ அப்படியில்ல.."
மீதி வார்த்தைகளை விழுங்கி கொண்டார்.
"ம்ம்.. சொல்லுங்க.. நா எப்படிபட்டவ?"
"என் வாய கிளறாத ரேணு.. நீ இங்கிருந்து போலாம்.."
"ஒகே சார்.. கிளம்புறேன்.. அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்றேன்.. இனிமே அந்த குமார் பய கூட சுத்துவேன்.. பழகுவேன்.. ஏன் பெட்ரூம் வரைக்கும் கூட போவேன்.. என்ன தடுக்காதிங்க.."
"நோ.. அப்படி பண்ணாத ரேணு.. உன் அழகுக்கும் திறமைக்கும் முன்னாடி.. அவன் ஒரு செல்லா காசு.."
"நீங்க என்ன பத்தின உங்க அபிப்பிராயத்தை சொல்ற வரைக்கும்.. அந்த செல்லா காச செல்லமா வச்சுக்குறேன்.. பை சார்.."
"ரேணு.. என் பேச்ச கேளு.."
சீனு சொல்வதை கேளாமல்.. ரேணு அறையை விட்டு விடுவிடுவென வெளியேறினாள்.
ஒரு நப்பாசையில் நேராக லேடிஸ் டாய்லெட் நோக்கி போய் பார்த்தாள்.
அவன் அங்கில்லை.
சோர்வுடன் தன் ஸ்கூட்டி பார்க் செய்த இடத்தை நோக்கி போனாள்.
ச்சே.. என்ன மனுஷன் இவர்.. என் மேல இருக்குற ஆசைய எதுக்காக வெளிய சொல்லாம மறைக்கனும்.. மேனகாவ சைட் அடிக்குறேனு தைரியமா சொல்றாரு.. ஆனா என்ன பத்தி மட்டும் ஏன் மூச்சு விட மாட்றாரு..
குமார் கூட சுத்துவேனு வீம்பா அவருகிட்ட சொல்லிருக்க கூடாது.. பட் என்ன பண்றது.. ஈகோனு ஒன்னு இருக்கே.. அத மெய்ன்டைன் பண்ணணுமே..
ஹெல்மேட்டை போட்டு கொண்டவள்.. தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.
வண்டியை கிளப்ப போகும் முன்..
பின்புறமாக ஒரு குரல் வந்தது.
"மேடம்.. கிளம்பிட்டிங்களா..?"
திரும்பி பார்த்தால் குமார் நின்று கொண்டிருந்தான்.
அவள் கண்களுக்கு அவன் முன்பை விட அழகான ஆண்மகனாக தெரிந்தான்.
"குமார்.. நீயா..? எங்கடா போயிருந்த.. உன்ன தேடிட்டு இருந்தேன்.."
வெட்கத்தோடு சொன்னாள்.
"ஒ.. அப்டியா.. சாரி மேடம்.. டென்ஷன்ல தம்மடிக்க போயிருந்தேன்.."
"சாரிடா.. உன் டென்ஷனுக்கு நானும் ஒரு காரணமாயிட்டேன்.."
"ப்ரவாயில்ல மேடம்.. உங்க கூட இருந்த அந்த ஒவ்வொரு நிமிஷமும் என்னால மறக்கவே முடியாது மேடம்.."
ரேணுவை கன்னம் சிவக்க வைத்தான் குமார்.
"சரிடா.. இனிமே என்ன மேடம்னு கூப்பிடாத.. ரேணுனே பெயர் சொல்லி கூப்பிடு.. என்ன?"
"ஒகே.. ரேணு.."
"நா டிபன் சாப்பிட போறேன்.. கூட வர்ரியாடா..?"
"கண்டிப்பா.."
அவள் பின்சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டான்.
ரேணுவின் முதுகு குமாரின் மார்பில் பட்டு அவனை சிலிர்க்க வைத்தது.
அப்போது.. காரை எடுப்பதற்காக சீனு அந்தப்பக்கம் வந்தார்.. அவர்களை பார்த்தார்.
அவரை கவனித்த ரேணு.. குமாரின் கைகளை எடுத்து தன் இடுப்பின் மீது எடுத்து வைத்து கொண்டாள்.
"போலாமாடா..?"
"ம்ம்.. போலாம்.. போலாம்.."
ஜொள்ளு விட்டபடியே அவள் இடுப்பை இறுக்கமாக பிடித்து கொண்டான்.
ஸ்கூட்டி கிளம்பி போனது.
குமாரின் குறும்பு விரல்கள் ரேணுவின் ப்ளவுஸ் மார்பு விளிம்புகளை தொட்டு உரசுவதை அவள் கண்டுகொள்ளவில்லை.
அவள் மனது முழுக்க சீனுவை பழி வாங்கிய மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள்.
The following 13 users Like Kavinrajan's post:13 users Like Kavinrajan's post
• Arul Pragasam, Arun_zuneh, dubukh, Gopal Ratnam, Johnnythedevil, Karmayogee, manigopal, omprakash_71, parottamaster, Rockket Raja, Vandanavishnu0007a, Yesudoss, zulfique
Posts: 705
Threads: 1
Likes Received: 412 in 341 posts
Likes Given: 1,041
Joined: Dec 2023
Reputation:
1
(25-03-2025, 04:06 PM)Kavinrajan Wrote: "அப்ப மேனகா?"
"அவள பத்தி எனக்கு அக்கறையில்லை.. அவ யாருகிட்ட பழகனா என்ன பழகட்டா எனக்கென்ன..?"
ஜில்லென இருந்தது ரேணுகாவுக்கு. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. கதையின் தலைப்பிற்கு ஏற்ப்ப ரேணு தான் கதாநாயகி என்று இந்த வரியில் காட்டி உள்ளீர்கள்
இந்த கதை கள்ள ஓழ்லில் முடியாமல் கள்ள காதலில் ஆரம்பிக்கும் என்று தெரிகிறது. ரேணு மற்றும் சீனுவின் possessiveness இதற்கு ஒரு சான்று
Posts: 12,175
Threads: 98
Likes Received: 6,187 in 3,609 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
25-03-2025, 06:07 PM
(This post was last modified: 25-03-2025, 06:12 PM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு வெறுப்போடு அவர் டேபிள் அருகே காத்திருந்தாள்.
நிக்கிற ஸ்டைலே செம ஹாட்டா இருக்கு நண்பா
"ம்ம்.. அந்த பைல்ஸ் எல்லாம் அர்ஜன்ட்னு நினைச்சு உனக்கு கால் பண்ணிட்டேன்.. சாரிமா.. நீ இப்போ கிளம்பலாம்.."
ரேணுவிடம் அவர் மன்னிப்பு கேட்கும் மாண்பு சூப்பர் நண்பா
உண்மை தெரியாம இங்கிருந்து நகர மாட்டேன் சார்.."
ரேணு பேச்சில் செம கெத்து தெரிகிறது.. சூப்பர் நண்பா
நெற்றியில் கைவைத்து அமைதியாக யோசித்தவர்.. தொண்டையை சொரூமினார்.. கொஞ்சம் தண்ணீர் குடித்தார்.
சீனுவின் எதார்த்தமான செயல்கள் சூப்பர் நண்பா
ஆபிஸ் பூரா எனக்கு கண்ணு இருக்குமா..
சி சி டிவி கேமராவே தேவை இல்ல போல இருக்கே
சுரூக்கென தைத்து
மிக அற்புதமான சொற்களை பயன்படுத்தி இருக்கிறீர்கள் நண்பா சூப்பர்
மேனகா ப்ளவுஸ் கழட்டி மாட்றத ரசிச்சு பாத்திங்களே..
ஆஹா இதே மாதிரி முன்பொரு காலத்தில் கோடம்பாக்கத்தில் இருந்த நகை கடையில் நடந்தது நண்பா
அந்த கேஸ் போட்டதில் இருந்து அந்த நகை கதையையே அடியோடு கோடம்பாக்கத்தில் இருந்து ஒழித்து கட்டி விட்டார்கள்
நகை கடை சற்றென்று நியாபகத்படுக்கு வரமாட்டேங்குது..
"ஏதோ சபலத்துல பண்ணிட்டிங்க.. சரி..
மீண்டும் அவளிடம் தன்மானத்தை விட்டு மன்னிப்பு கேட்பது சூப்பர் நண்பா
ஜில்லென இருந்தது ரேணுகாவுக்கு.
மேனகாவை விட ரேணு மீது அவருக்கு அக்கரையில் ரேணு குளிரும் தருணம் சூப்பர் நண்பா
அவ செக்ஸியா செமையா இருக்கா..
அட பாருடா.. இவ்ளோ ஓப்பனா சொல்றாரு
குமார் பய கூட சுத்துவேன்.. பழகுவேன்.. ஏன் பெட்ரூம் வரைக்கும் கூட போவேன்..
ரேணு சொல்லும் சொற்களே சூடேத்துகிறது நண்பா
சீனு பொறாமை படுவாரோ.. செமையா வெறுப்பேத்துகிறாள் அவரை
"நீங்க என்ன பத்தின உங்க அபிப்பிராயத்தை சொல்ற வரைக்கும்.. அந்த செல்லா காச செல்லமா வச்சுக்குறேன்.. பை சார்.."
அவர் வாயை திறந்து சொல்லும் வரை விடமாட்டாள் போல இருக்கிறது..
ஒரு நப்பாசையில் நேராக லேடிஸ் டாய்லெட் நோக்கி போய் பார்த்தாள்.
நப்பாசையால் நாய் போல அலைகிறாளே ரேணு
குமார் கூட சுத்துவேனு வீம்பா அவருகிட்ட சொல்லிருக்க கூடாது.. பட் என்ன பண்றது.. ஈகோனு ஒன்னு இருக்கே.. அத மெய்ன்டைன் பண்ணணுமே..
இப்படி இருவரும் ஈகோவை வைத்து கொண்டு மவுன போராட்டம் பண்ணி கொண்டு இருந்தால் என்ன ஆவது நண்பா
எப்போது வெளிப்படையாக இருவரையும் பேசி கொள்வார்கள்
சீனுவுக்குள் என்ன தான் இருக்கிறது என்று ரேணு எப்படி தெரிந்து கொள்வாள்
ரேணுவை கன்னம் சிவக்க வைத்தான் குமார்.
குமார் தான் நண்பா ரேணுவை ரொம்பவும் மயக்கி வைத்து இருக்கிறான்..
சீனு இன்னும் நிறைய ட்ரைனிங் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்
"நா டிபன் சாப்பிட போறேன்.. கூட வர்ரியாடா..?"
குமாரை ரேணு வாடா போடா என்று கூப்பிடுவது செம கிக்காக இருக்கிறது நண்பா
அவள் பின்சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டான்.
ரேணுவின் முதுகு குமாரின் மார்பில் பட்டு அவனை சிலிர்க்க வைத்தது.
வாவ் என்ன ஒரு அருமையான ஸ்பரிசம்
அப்போது.. காரை எடுப்பதற்காக சீனு அந்தப்பக்கம் வந்தார்.. அவர்களை பார்த்தார்.
ஐயோ சீனு பொறாமையில் பொங்கி எழுவாரே
அவரை கவனித்த ரேணு.. குமாரின் கைகளை எடுத்து தன் இடுப்பின் மீது எடுத்து வைத்து கொண்டாள்.
வாவ் செமையா ஸீன் போடுறா ரேணு
ஜொள்ளு விட்டபடியே அவள் இடுப்பை இறுக்கமாக பிடித்து கொண்டான்.
குமார் குடுத்து வைத்தவன் நண்பா
குமாரின் குறும்பு விரல்கள் ரேணுவின் ப்ளவுஸ் மார்பு விளிம்புகளை தொட்டு உரசுவதை அவள் கண்டுகொள்ளவில்லை.
எக்ஸலண்ட் காட்சி நண்பா
என்னுடன் கூடவேலை செய்த பெண்ணுடன் நானும் இது போல போய் இருக்கிறேன் நண்பா
ஆனால் பட்டும் படாமல் உரசி இருக்கிறேன்.. அவளும் கண்டு கொண்டதில்லை..
ஒரு முறை மழையில் இருவரும் நனைந்தபடி சென்றோம்.. அப்போது குளிருக்கு இதமாய் ஒருவர் உடலை ஒருவர் தழுவியபடி சூடேற்றிக்கொண்டே மழையில் நனைந்தபடி பயணித்தோம்.. ஆனாய் மீறுதல்கள் எதுவும் பண்ண துணியவில்லை.. (அவள் திருமணம் ஆனவள்.. இருப்பினும்.. அவள் ஒத்துழைப்பு என்னை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியது.. மேற்கொண்டு எதுவும் பண்ண துணிவு இல்லை அப்போது)
அவள் மனது முழுக்க சீனுவை பழி வாங்கிய மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள்.
சீனுவை ரேணு எப்படி பழி வாங்க போகிறாள் நண்பா
தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலாய் உள்ளது நண்பா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
நன்றி
Posts: 475
Threads: 0
Likes Received: 197 in 170 posts
Likes Given: 313
Joined: Sep 2019
Reputation:
2
Posts: 1,121
Threads: 0
Likes Received: 409 in 369 posts
Likes Given: 625
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 14,344
Threads: 1
Likes Received: 5,704 in 5,031 posts
Likes Given: 16,925
Joined: May 2019
Reputation:
34
Semma Interesting and Beautiful Update Nanba Super
Posts: 1,802
Threads: 1
Likes Received: 1,017 in 701 posts
Likes Given: 791
Joined: Jun 2021
Reputation:
13
26-03-2025, 11:29 PM
(This post was last modified: 27-03-2025, 09:08 AM by dubukh. Edited 2 times in total. Edited 2 times in total.)
இதை எங்கள் ஊரில், ஒரு பழமொழி மூலம் அழகாக சொல்வார்கள், "குளத்து கூட கோவிச்சு கிட்டு, குண்டி கழுவாமா போனாளாம்" என்று. நம்ம ரேணுக்கு, என்ன ஒரு புத்திசாலிதனம்?
இதை எல்லாம் மேனேஜர் கண்டு கொள்ளாமல், சனியன் போய் தொலையட்டும் என விட்டு விட வேண்டும். தலைவர் கவுண்டமணி அவர்கள் ஜெய்ஹிந்த் படத்தில் அரை தூக்கத்தில் இப்படி சொல்வார் - "சொன்ன சொல் தவற மாட்டான், இந்த கோட்டைசாமி. தலை கீழாக தான் குதிப்பேன்" என்று சொல்லி விட்டு, மொட்டை மாடியில் இருந்து தலை கீழாக விழுவார். நம்ம ரேணு அப்படி தான் போவேன் என்றால், யாரால் அதை தடுக்க முடியும்?
அட்லீஸ்ட் காண்டம் போட்டாவது அவனை பண்ண சொல்லனும், இல்லைனா "எப்படி இருந்த நான், இப்டி ஆகிட்டேன்" என்ற விளம்பர படத்தின் பிரதான மாடலாக ரேணு ஆகவும் வாய்ப்பு உள்ளது
ரேணு இப்படி செய்வதால், மேனேஜர் வெறுப்பு அடைவார் என நினைக்கிறாள். அது உண்மையே, ஆனால் அதனால் யாருக்கு லாபம், அந்த ஆபிஸ் பாய்க்கு மட்டும் தானே? சொல்ல போனால், இவள் கண்ட கலிசடைகளிடம் கால் விரிக்கிறாள் என, மேனேஜர் அவள் பக்கம் தலை வைத்தே படுக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளதே. யாராவது ரேணுவின் அறிவு கண்ணை திறந்தால் நன்றாக இருக்கும்
கதை ஜாலியா போகுது, ப்ளீஸ் கண்டினூ நண்பா
இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
Posts: 362
Threads: 4
Likes Received: 1,664 in 257 posts
Likes Given: 1,032
Joined: Jun 2024
Reputation:
62
27-03-2025, 04:57 PM
(This post was last modified: 28-03-2025, 06:25 AM by Kavinrajan. Edited 2 times in total. Edited 2 times in total.)
இரண்டு மசால் தோசையை ஆர்டர் செய்து விட்டு ரேணு காத்திருந்த வேளையில், குமார் அவள் முகத்தை குறுகுறுவென உற்று பார்த்தான்.
"எனக்காக நீ திரும்ப வந்து தேடுவேனு நா கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல ரேணு.."
ரேணுவை தன் வலையில் சிக்க வைக்க.. தூண்டில் போடும் வேலையை உடனே ஆரம்பித்து விட்டான்.
ரேணு அவனது பார்வையின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் தனது விழிகளைத் தாழ்த்தி கொண்டாள்.
குமார் அவளது மெல்லிய கரங்களை மேசையின் மீது பரப்பி வைத்து அவளது உள்ளங்கையில் தனது விரல்களால் கோலமிட்டான்.
அவனது தீண்டலில் தன் மேனியெங்கும் சிலிர்ப்பதை உணர்ந்தாள் ரேணு.
"பொது இடங்கூட பாக்காம.. ச்சீ.. கைய எடுடா.."
"உன் கைய என்ன கடிச்சி தின்னுடவா போறேன்.. இப்படி பயப்படுற.." சிரித்தவண்ணம் குமார் கேட்க..
"நீ பாக்குற பார்வையில தெரியுதே.. தோசை வர்றதுக்குள்ள இருக்குற பசில என் கைய தின்னே தீர்த்துடுவ.." அவளும் கூடவே சேர்ந்து சிரித்தாள்.
அதற்குள் வெயிட்டர் வந்து சூடாக மசால் தோசைகளை ப்ளேட்டில் வைத்து விட்டு போக..
தோசையை கவனிக்காமல் பேன் காற்றில் அவள் மாராப்பு சேலை விலகியதை கவனித்தான். செழுமையான முலை பிளவுக்குள் தன் பார்வையை ஆழமாக பதித்தான்.
அவனது ஏக்க பார்வை தனது மார்பில் குத்திட்டு நிற்பதை உணர்ந்த அவளுக்கு சிறிது வெட்கமாயிருந்தது.
"தோசை ஆறி போறத்துக்குள்ள சீக்கிரமா சாப்பிடேன்டா.."
"எனக்கு தோசை பிடிக்கல.. கும்முனு இருக்குற அந்த இரண்டு இட்லி தான் பிடிச்சிருக்கு ரேணு.."
அர்த்தமுள்ள பார்வையுடன் கூற.. அவளையும் அறியாமல் அவளது மார்பகங்கள் விம்மித் தணிந்தன.
"ச்சீ.. எப்ப பார்த்தாலும் அதே நினைப்பு தான்டா உனக்கு.."
"என்ன பண்றது.. கையில மாட்னது வாய்க்கு மாட்லயே.."
"உன்ன்ன.. இப்ப ஒழுங்கா தோசையை சாப்பிடுற வேலைய மட்டும் பாரு.."
"ம்ம்.. சாப்பிட்டு முடிச்சதும் அடுத்து என்ன ப்ளான் ரேணு..?"
"வேறென்ன.. வீட்டுக்கு போய் தூங்க வேண்டியது தான்.."
"என் ரூமுக்கு வர்றியா.. யாருமே இல்ல.. ஒண்ணா தூங்கலாம்.."
"யூ நாட்டி.. என்னால இன்னிக்கு முடியாதுடா.. ரொம்ப டயர்டா இருக்கு.. ரெஸ்ட் எடுக்கனும்.."
"அப்ப நைட் ஷோ சினிமாவுக்காவது வர்றியா.. படத்த பாத்துக்கிட்டே ரெஸ்ட் எடு.. படம் முடிச்சதும் உன் வீடு வரைக்கும் கூடவே வர்றேன்.."
"ம்ம்.. ஆனா நைட் ஷோ போற பழக்கம் எனக்கு இல்லயே.."
"அதனாலென்ன இப்ப பழக்க படுத்திக்கோ.."
"சரி.. வர்றேன்டா.. அடுத்து ஐஸ்கீரிம் ஆர்டர் பண்ண போறேன்.. உனக்கு வேணுமா.."
"எனக்கு எதுக்கு ஐஸ்க்ரிமேல்லாம் ரேணு.. உன் செர்ரி லிப்ஸ பாத்தாவே சும்மா ஜில்லுனு உடம்பு குளூருதே.. அத உறிஞ்சட்டா.. வா பக்கத்துல வந்து உட்காரு.."
"உத வாங்குவ.. ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்றேன்.. ஒழுங்கா அத சாப்பிட்டு தொலை.."
ஆர்டர் செய்தவற்றை முடித்தபின் பில்லுக்குப் பணம் கொடுத்து, வெயிட்டரை டிஸ்போஸ் செய்து விட்டு.. ரேணு தன் கைப்பையை ஒழுங்குபடுத்தும் நேரத்தில்...
மெல்ல எழுந்து நின்று.. "ரேணு.. உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்.." என இழுத்தான் குமார்.
"என்னடா..?" என அவள் ஏறிட்டு பார்ப்பதற்குள்..
அவளின் மோவாயைப் பற்றி அவனை நோக்கித் திருப்பினான். ரேணுவின் உதடுகளோடு தனது உதடுகளை இணைத்து ஒரு ஆழ்ந்த அவசர முத்தத்தை கொடுத்தான்.
ரேணு அந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கு முன்பாகவே.. அவள் கரங்களைப் பிடித்து தடவி தடவி சாந்தப்படுத்தினான்.
ரேணு இந்த எதிர்பார்க்காத முத்த தாக்குதலால், ஒரு கணம் அயர்ந்து விட்டாள்.
"இடியட்.. நாலு பேரு பாக்குற பொது இடத்துல இப்படியா பண்ணுவ.. எனக்கு இதேல்லாம் சுத்தமா பிடிக்காது.. நா கிளம்புறேன்.. மூவி கான்சல்.."
"அய்யோ.. அப்படி சொல்லாத ரேணு.. ப்ளீஸ்.. இனிமே இப்படி பண்ண மாட்டேன்.."
வீம்பு பிடித்தபடி ஒட்டலை விட்டு போனவளின் பின்னாடியே ஒடினான்.
ஒரு மர நிழலில் ஒதுங்கியவளை தாஜா செய்தான் குமார். தொடர்ந்து பிடிவாதம் பிடித்தாள்.
"ரேணு நா ஒன்னும் வேணும்னே செய்யல.. உன் ரெட் லீப்ஸ பார்த்து என்னால உணர்ச்சிய கட்டுப்படுத்திக்க முடியல.. சாரிமா.."
ரேணு அமைதியாயிருந்தாள். ஆனால் அவள் மனதில் புயலடிக்கும் எண்ணங்கள் வீசிக் கொண்டிருந்தன.
ஓரளவுக்கு கோபம் தணிந்து, அவளது மனத்தின் அடித்தளத்தில் இருந்த ஆசையின் ஒரு சின்னப் பொறி தீண்டப்பட்டதுபோல் உணர்ந்தாள் ரேணு.
"ஐ ஆம் சாரிடா.. எனக்கு இப்படி பப்ளிக்கா தொட்டு பண்ணா சுத்தமா பிடிக்காது.. அதான் கோபப்பட்டுட்டேன்.. எது வேணுனாலும் நாலு சுவத்துக்குள்ள வச்சு பண்ணுடா.."
"ஒகே.. அப்படியே ஆகட்டும் தேவி.. அப்ப மூவி ப்ளான்..?"
"போலாம்.. ஆனா நா சொன்னத ஞாபகத்துல வச்சிக்கோ.."
"கண்டிப்பா ரேணு.. பப்ளிக் இடத்துலே உன் மேல என் சுண்டு விரல் கூட படாது.. இது சத்தியம்.. உன் ஸ்கூட்டர நானே ஒட்டுறேன்.. நீ பின்னாடி உட்கார்ந்துட்டு வா.."
குமார் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தவாறு, அவளைப் பின்னால் அமர சொன்னான். அவளும் அமர்ந்தாள்.
ஆனால் ஏதோ தயக்கத்துடன் இருக்க.. அவன் அவளது வலது கையை எடுத்து தனது இடுப்பில் வளைத்துப் பிடிக்க வைத்தபடி..
"நல்லா பிடிச்சிக்கோ.. விழுந்துடப்போற.. " அவனது அந்த உரிமையான பேச்சு அவளை கவர்ந்து இழுத்தது.
ஸ்கூட்டரை தியேட்டரை நோக்கி விட்டான். ஏற்கனவே கூட்டமே இல்லாத ஒரு படம் ஓடும் தியேட்டருக்கு போவதாக மனதில் திட்டம் போட்டியிருந்தான்.
அவனது இடுப்பில் கை சேர்த்து அவனை அணைத்து இருந்த அந்தக் கணங்கள் அவனுக்கு சுகமாக இருந்தது.
வேண்டுமென்றே ஸ்கூட்டரை அடிக்கடி ப்ரேக் போட.. அவளது மிருதுவான முலைகள் அவனது முதுகில் அமுங்கி அமுங்கி.. அவனுக்கு இன்ஸ்டென்ட் மசாஜ் செல்வதுபோல் இருந்தது.
ரேணுவுக்கும் தனது பஞ்சு நெஞ்சங்கள் அவனது முதுகில் உரசும்போது ஏதோ புல்லரிப்பு உண்டானது.
வண்டி வேகமாக ஓட, அவன் மீது நன்றாகவே சாய்ந்து கொண்டாள்.
சட்டென ஒரு ஜவுளி கடை முன் வண்டியை நிறுத்தினான்.
"ஒரு நிமிஷம் இங்கேயே இரு ரேணு.. உடனே வந்துடுறேன்.."
கடைக்குள்ளே ஒடி போனவன்.. சில நிமிடங்களிலே திரும்ப வந்தான். கையில் ஒரு சின்ன பொட்டலம்.
"என்ன இது?"
"போர்வை.. எனக்கு தேவைப்படும்னு வாங்கினேன்.."
இந்த நேரத்தில் இது எதற்கு என குழம்பினாள் ரேணு. மீண்டும் ஸ்கூட்டியை செலுத்தினான் குமார்.
தியேட்டர் வந்ததும் இருவரும் இறங்கி உள்ளே செல்ல.. ரேணு அவனிடம் "என்ன படத்துக்கு போறோம்டா?" என்று வினவ..
குமார் வாய் விட்டுச் சிரித்து விட்டான்.
"அதுவா.. அவார்டு வாங்கின இங்கிலீஷ் படத்துக்கு போறோம்.. படம் பூரா நமக்கு புரியாம ஏதோ பேசிட்டே இருப்பாங்க.. ஜஸ்ட் டைம் பாஸ் தானே.. இதுக்கு டிக்கெட்டும் ஈஸியா கிடைச்சிடும்.."
"ஒ..நோ.. எனக்கு போரடிக்குமேடா.."
"எனக்கு கண்டிப்பா இருக்காது.. உனக்கும் தோணாது.."
"எப்படி?"
"நாம தான் படம் பாக்க போறதில்லையே.." நமுட்டு சிரிப்பை உதிர்த்தான்.
"பின்ன..?"
"நாம சேர்ந்து ஒரு பிட்டு படம் பண்ண போறோம்.." அவளை பார்த்து கண்ணடித்தான்.
அவள் முகம் 'குப்' என சிவந்தது. மீண்டும் மனசுக்குள் பட்டாம்பூச்சிகள் படபடத்தது.
"டேய்.. பப்ளிக்ல என் மேல கை வைக்க கூடாதுனு ஏற்கனவே சொன்னது ஞாபகமிருக்காடா.."
"ம்ம்.."
பால்கனிக்கு இரண்டு டிக்கெட் வாங்கினான்.
பால்கனியில் இருவரும் வந்து பார்க்க.. அங்கு மொத்தமே பத்து பேர்தான் இருந்தனர். அதுவும் அவர்களைப் போலவே சில ஜோடிகள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.
ஒரு மூலையில்.. அருகில் யாரும் இல்லாத இடத்தில் இருவரும் அமர, தியேட்டரின் விளக்குகள் அணைக்கப்பட்டு படம் தொடங்கியது.
குமார் மெல்ல அவள் காதுருகே சாய்ந்தபடி.. அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த கைப்பிடியைத் தூக்கினான்.
"இன்னும் பக்கத்தில வா ரேணு.."
அவளை இன்னும் நெருக்கத்தில் இருக்கும்படி அவள் செவிகளில் கிசுகிசுத்தான்.
அவளுக்கு அச்சமாக இருந்தாலும் குறுகுறுப்புடன் அவன் சொன்னபடியே இன்னும் அவன் அருகே நெருக்கமாக அமர்ந்தாள்.
படம் ஓடிக் கொண்டிருந்தது.
"ரேணு.. ப்ளீஸ்.. நீ மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டேனா.. நாம சொர்க்கத்த எட்டி பாத்துட்டு வந்துடலாம்.."
"முடியாதுடா.. பப்ளிக் ப்லேஸ்ல கசமுசா பண்ண கூடாதுனு ஏற்கனவே சொல்லிருக்கேன்.. மறந்துட்டியா.."
"பக்கத்துல யாருமே இல்ல ரேணு.. கம்மியான லைட்டு வெளிச்சம்.. ஜில்லுனு ஏஸி காத்து.. இத விட அருமையான சந்தர்ப்பம் அமையாது ரேணு.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.."
"ம்ம்.. ஆனா யாராச்சும் பார்த்துட்டாங்கனா.. அசிங்கமாயிடும்டா.."
"பார்க்கவே முடியாது.. அதான் என்கிட்ட போர்வை இருக்கே.. மேல மூடிட்டு உள்ள பண்ணலாம் ரேணு.. ஜஸ்ட் டச்சிங் தான்.."
"அடப்பாவி.. பக்காவா ப்ளான் பண்ணி தான் வந்திருக்கே.. ஆனா உன் சுண்டு விரல் கூட என் மேல படாதுனு அப்ப சொன்னே.."
"என் சுண்டு விரல் மட்டும் தான் உன் மேல படாது ரேணு.." சிரித்தான்.
"எனக்கென்னவோ ரொம்ப பயமாயிருக்குடா.. வேணாம்னு தோணுது.."
"இப்படி பப்ளிக்ல யாருக்கும் தெரியாம சில்மிஷம் பண்றது தனி 'கிக்' தெரியுமா..? இன்னிக்கு உனக்கு எப்படினு காட்டுறேன்.."
"ட்ரஸ்ஸ அவுக்காம பண்ணுடா.. மானம் போயிடும்.."
"கவலைப்படாத.. உன் மானத்துக்கு நா கியாரண்டி.."
"என்னடா பண்ண போற..?"
"சொல்லிட்டு செய்றதுல 'கிக்' தெரியாது... நீ படத்த பாக்குற மாதிரி பாரு.. மத்தத நா பாத்துக்குறேன்.."
போர்வையை பொட்டலத்திலிருந்து உருவி எடுத்தவன்.. அவள் கழுத்திலிருந்து முழங்கால் வரை நன்றாக போர்த்தி விட்டான்.
பிறகு தனது வலது கையை அவளது இடையை அணைத்தவாறே, அவளை இன்னும் நெருக்க.. அவள் கூச்சத்துடன் அவள் தலையை அவனது தோள்களில் சாய்த்தாள். அவனது கை அவளது இடையில் மெல்ல மெல்ல மேயத் தொடங்கியது.
அவன் இடையை வருட வருட.. ரேணு சொக்கிப் போய் மயங்கி இன்னும் அவன் தோள் மேல் நன்றாக சாய்ந்தாள்.
இதுதான் நல்ல தருணம் என்று குமார் மிகவும் சாவதானமாக அவளது உதடுகளோடு தன் உதடுகளை இணைத்து நன்றாக கவ்வி முத்தமிட்டான்.
திரையில் ஓடிக்கொண்டிருந்த படத்தின் மெல்லிய வெளிச்சத்தில்.. அவனது முத்தத்தில் கிறங்கியபடி இருந்த அவளது மார்பகங்கள் விம்மி விம்மி மேலும் கீழும் அசைவதை குமார் தனது ஒரக் கண்களால் காண..
அவனுடைய ஆணுறுப்பு பேன்ட்டுக்குள் இருந்து அட்டென்ஷனில் நின்றது.
அவளது உதடுகளை விடுவித்தவன்..தனது கன்னத்தை அவளது கன்னத்தோடு உரசியவாறே..
"இப்ப உன் மார தொட போறேன்டி.. கத்தி கூச்சல் போட்டுடாத.."
ஒரு கையை அவளது முதுகில் வருடியவாறு, அடுத்த கையை எடுத்து சேலையோடு சேர்த்து அவளது மார்பகத்தை ஒன்றைப் பற்றினான்.
முதலில் அவளது கைகள் அவன் கரங்களைப் பற்றி தடுக்க முயன்றாலும்.. அவனது உள்ளங்கை தனது கனிகளில் பட்டதும் அந்த உஷ்ணத்தில் அவளது உடல் முழுவதும் சூடு பரவியதை உணர்ந்தாள்.
தனது கால்களுக்கு நடுவே ஒருவித குறு குறுப்பு ஏற்படுவதையும் லேசாக கசிவு போன்ற நனைவு பரவுவது போல் தோன்றியதால் தனது கால்களை ஒன்றாக சேர்த்து வைக்க முயன்றாள்.
அதுவரை அவளது புடவையின் மேல் மெல்ல வருடிக் கொண்டிருந்த அவனது கை இப்போது உள்ளே நன்றாகவே நுழைந்து.. அவளது ப்ளவுஸ் மாங்கனிகளை ஒவ்வொன்றாக அழுத்த, அவைகள் கனிந்து விம்மிப் புடைத்தன.
"ப்பா.. ஸ்ஸ்ஸ்.." ஈனமாக முனகினாள்.
"சத்தமா வாய திறக்காதடி.. ப்ளீஸ்.."
குமார் தனது வலது கையால் அவளது இடையை வளைத்து வலது முலையைக் கைப்பற்ற.. இடது கையால் புடவைத்தலைப்பின் உள்ளே சென்று பிடிக்க..
இரண்டு முலைகளும் முயல் குட்டிகளை போல, அவனது கிடுக்கு பிடியில் வசப்பட்டு தத்தளித்தன.
ப்ளவுஸோடு சேர்ந்திருந்த அவளது பருவ மேடுகளை பிசைய பிசைய அவளுக்கு மூச்சு இன்னும் அதிகமாக வாங்கியது.
அவளது தொடைகளும் விரிந்து சேர்ந்து.. விரிந்து சேர்ந்து.. படாத பாடு பட்டாள்.
அவன் மெல்ல அவள் உதட்டிலிருந்து கீழிறங்கி அவள் நாடியைக் கடந்து அவள் சங்குக் கழுத்தில் கணக்கில்லாமல் முத்தம் கொடுத்து.. உறிஞ்சியெடுக்க.. அவள் உணர்ச்சிகளின் உச்சத்துக்கே சென்றாள்.
ப்ளவுஸ் மீது அவன் கைவிரல்கள் அவளது முலைக் காம்பை இரு விரல்களால் இடுக்கி போல பிடிக்க, அது இன்னும் நன்றாக விறைக்க..
அவளது முலைகள் அவனது உதட்டு முத்தத்துக்காக ஏங்கியதை.. காம்புகள் ப்ளவுசை கிழித்து விடுவதை போல குத்திட்டு நிற்பதை விரல்களில் உணர்ந்தான்.
படம் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தது.
சுற்றியும் முற்றியும் ஒரு முறை பார்த்தவன்.. தன் சீட்டை விட்டு கீழே இறங்கினான்.
"டேய்.. இப்ப என்னடா பண்ண போற.."
"உஷ்ஷ்.. கொஞ்சம் பேசாம இரு.."
தரையில் முழங்காலிட்டவன்.. போர்வைக்குள்ளே புகுந்து கொண்டான்.
அவள் இடுப்புச் சேலையை விலக்கினான். இருட்டிலும் பளிங்கு போல் ஜொலித்த அவள் தொப்புள் குழியை மீசையால் உரசினான்.
ரேணு கூச்சம் தாளாமல் தொப்புளை உள்ளே இழுத்துக் கொள்ள.. அவள் தொப்புள் குழி துடிப்பதை பார்த்து ரசித்தான்.
அவள் தொப்புளுக்கு கீழே தெரிந்த மிருதுவான அடிவயிறை கீழிருந்து மேலாக நக்கினான். அவள் சிலிர்த்தாள்.
மெல்ல அவன் நாக்கை அவள் தொப்புளுக்குள் விட்டான். தொப்புள் குழி வாசனை அவனை கிறங்கடித்தது.
முனகிக் கொண்டே.. அவள் தொப்புளுக்குள்ளே நாக்கை சுழல விட்டு துழாவினான்.
"ப்பா.. ராஸ்கல்ல்.. ரொம்ம்ப்ப டார்ச்சர் பண்ணாதடா..." சிலிர்த்தாள் ரேணு.
குமார் தன்னை கன்ட்ரோல் பண்ண முடியாமல் அவள் அழகு தொப்புளை வெறியோடு நக்க ஆரம்பித்தான்.
அவன் நக்க நக்க... அவள் உடலெங்கும் மின்சாரம் பரவியது.
அவன் கைகள் மேலும் உற்சாகமடைந்து.. அவள் குண்டியைத் தடவி பிசைய ஆரம்பித்தன.
அவனைத் தடுக்க நினைத்து முடியாமல் போகவே.. வேறு வழியில்லாமல் அவனுக்கு தன் தொப்புளை காட்டி கொண்டிருந்தாள்.
அவள் தொப்புளும் இடுப்பு வளைவும் வெறியெத்தி அழைக்க...
குமார் வெறித்தனமாக அவள் இடை முழுவதும் முத்தமிட்டு நக்கி சுவைத்தான்.
இதற்குமேல் பொறுக்காது... இங்கயே படுக்க போட்டுவிடுவான் என்று உணர்ந்த ரேணு சுய நினைவுக்கு வந்தவளாய்..
அவனிடமிருந்து தன் இடுப்பை காப்பாற்ற உடம்பை வலிப்பது போல இழுத்து இழுத்து போராடினாள்.
அவனோ விடாமல்.. அவளது இறங்கிக் கிடந்த இடுப்பு முடிச்சிற்க்கும் தொப்புளுக்கும் நடுவில் மாறி மாறி நக்க... அவள் மோகத்தில் முனங்கி துடிக்க ஆரம்பித்தாள்.
உட்கார முடியாமல் இருக்கையில் கொஞ்சங் கொஞ்சமாக கீழ்நோக்கி சாய ஆரம்பித்தாள்.
குமார் அவள் தொப்புளிலிருந்து நாக்கை வெளியே எடுக்காமல்.. அப்படியே நாக்கை வைத்து நக்கிக்கொண்டே அவள் ப்ளவுஸ் நடுவே வரைக்கும் வந்து.. தன் நாக்கால் குத்திட்ட காம்பை சுற்றி சுற்றி கோலமிட்டான்.
மோகத்தில் அவள் முலைகள் விம்மி புடைத்துக் கொண்டிருந்தன. வயிறு உள்வாங்கியிருந்தது.
"டேய்ய்.. குமார்.. போதும்டா.. இதோட நிறுத்திக்கலாம்.."
"படம் முடியறதுக்குள்ள.. நா முடிச்சிடுவேன்.. என்ன நம்பு ரேணு.."
"இந்த படத்துக்கு இடைவேளையே கிடையாதா.."
"இல்ல.. ஆனா நம்ம படத்துக்கு இடைவேளை வரை வந்தாச்சு.. இப்ப க்ளைமாக்ஸ் போயிடலாமா.."
"ச்சீ.. அசிங்கமா பேசாதடா.. அதேல்லாம் ஒண்ணும் வேணாம்.."
"எனக்கு வேணுமே.."
"ஏய்ய்.. ஏய்.." என முனங்க முனங்க.. அவள் கணுக்கால் வழியாக.. மெதுவாக அவள் புடவைக்குள் கையை விட்டான்.
அவளது வளவளப்பான கால்களை தடவிக்கொண்டே சென்று அவனது கைகள் அவள் வாழை தொடைகளை அடைந்தன.
"ஏய்ய்.. ய்யோஒஒ.. என்னடா பண்ணிட்டு இருக்க.. கூசுதுடா.."
சேலையை தூக்காமலே அவன் கைகளை உள்ளே விட்டு தொடைகளை பிடித்தது அவளை வாய் பிளந்து முனக வைத்தது.
"ஆவ்வ்வ்.."
குமாரின் கைகள் அவள் தொடைகளின் பின்புறத்திலும், சைடிலும் முன்புறத்திலும் தடவித் தடவி அவளது உணர்ச்சி நாளங்களை தட்டி எழுப்ப...
"ஸ்ஸ்ஸ்... ஆவ்வ்.. ம்மா.. முடியலடாஆ.." என்று ஈனஸ்வரத்தில் முனகினாள்.
ப்ளவுசை கிழித்துவிடுவது போல் அவள் முலைகள் பெரிதாகித் துடித்தன. சேலை அவள் இடுப்பிலிருந்து ஒரு இன்ச் கீழே இறங்கி பேன்ட்டி லைனும் பாவாடை விளிம்பும் வெளிச்சத்துக்கு வந்தன.
அவன் கைகள் அவளது பேன்ட்டி விளிம்புகளைப் பிடித்து மெல்ல மெல்ல கீழே இழுக்க.. ரேணு தன் பெண்மையோடு ஒட்டிக்கொண்டிருந்த பேன்ட்டி மெல்ல மெல்ல பிரிவதை உணர்ந்தாள். எச்சில் விழுங்கினாள்.
குமார் அவள் பேன்ட்டியை மேலும் கீழே இழுக்க..
"ப்ளீஸ்ஸ்.. கழட்டாதடா.." மெலிதாய் முனகினாள்.
மொத்தமாய் கழட்டி கீழே இறக்கினான்.
அவள் தொடை நடுபிரதேசத்தில் முகம் புதைத்து அவளை துடிக்க வைத்தான்.
அவள் பெண்மையில் முரட்டுத்தனமாய் 'இச் இச்' என முத்தமிட்டான்.
"ச்சீ... அங்க போய்.. வாய வைக்காதடாஆஆஆ..."
கைகளை அவளது இரு குண்டிகளுக்கும் அடியில் கொடுத்து, குண்டிகளைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அவளது துடித்துக்கொண்டிருக்கும் பு*டையை முகர்ந்தான்.
பு*டையிதழ்களில் ஒன்றை வாயில் கவ்விப் பிடித்து சூப்பினான்.
ரேணு அவள் இடுப்பை பின்னுக்கு இழுத்து பு*டையை உள்ளே இழுத்தாள். குமார் விடாமல் முன்னே வந்து.. அவள் இதழை வாய்க்குள் வைத்து சப்பி எடுத்தான்.
பு*டையின் அடிப்புறத்திலும் மேட்டிலும் நக்கு நக்கு என்று நக்கி அவளை மயக்கி கிறங்க வைத்தான்.
பின்பு இன்னொரு பு*டையிதழை வாய்க்குள் எடுத்துக்கொண்டு உறிஞ்ச ஆரம்பித்தான்.
"ய்யோஓஓ.. இப்படி பண்ணுவேன்னு தெரிஞ்ஞ்சா இங்ங்க வந்தே இருக்க மாட்டேன்டாஆஆஆ.. வாய எடுற்றா பொறுக்கி.."
ஆனால் அவனோ விடாமல் அவள் பு*டையிதழையே இழுத்து இழுத்து சப்பிக்கொண்டிருந்தான்.
அவள் இடுப்பை பின்னே அசைத்து.. பு*டையை பின்னே விலக்க.. குமார் வெறித்தனமாய் மீண்டும் முன்னே வந்து.. அவள் பருப்பை சப்பி சாறெடுத்தான்.
"முடியல... முடியலடா... விட்டுற்றாஆஆ.." துள்ளினாள். அவள் கால்கள் நடுங்கின.
'சப்..சப்...உம்ம்ம்...சப்ப்..' குமார் விடாமல் அவள் பு*டை முழுவதும் நாக்கை விட்டுத் துலாவி எடுக்க.. அவள் நாளங்களில் தீ முட்டி கொண்ட பற்றி எரிந்தது.
கண்கள் இருண்டன.
"ஹம்..ஹம்ம்ம்ம்.. ஆஹ்ஹ்ஹாஆஆ.."
முதன்முறையாக ஒரு ஆணால் உச்சமடைந்து பொங்கி விட்டாள் ரேணு.
அவன் தலையை தன் பெண்மைக்குழியை நோக்கி வெறியாக அழுத்தினாள். கால்களை நன்கு 'V' போல பரப்பி விரித்து முன் சீட்டை எட்டி உதைத்தாள்.
குமார் அவள் தேன் முழுவதையும் ஒரு சொட்டு விடாமல் நக்கிச் சுவைத்தான். நாக்கை அவள் குழிக்குள் கசிந்து முடியும்வரை விட்டு விட்டு நக்கி எடுத்தான்.
கண்கள் சொரூக.. சொரூக.. முலைகள் விம்மி துடிக்க.. அந்த காம அவஸ்த்தையை மொத்தமாக ஒரு சேர அனுபவித்தாள்.
அவளின் பேண்டிஸ்சை.. உள்பாவாடையை.. சேலையை.. முடிந்தவரை ஒழுங்குபடுத்தி விட்டு.. போர்வையிலிருந்து வெளியே வந்தான் குமார்.
ஒன்றும் தெரியாதவனை போல.. ரேணுவின் பக்கத்தில் அமர்ந்தான் குமார். வாயை போர்வையில் அழுந்த துடைத்து கொண்டான்.
அவளுக்கு க்ளைமேக்ஸ் வரவழைத்து விட்டு.. படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை பார்ப்பது போல பாவ்லா செய்தான்.
ரேணு கசங்கிய பூவை போல சோர்ந்து போயிருந்தாள். அந்த ஏஸி குளிரிலும் அவள் நெற்றி முழுவதும் முத்து முத்தாக வியர்வை துளிகள் அரும்பியிருந்தன.
தலையை சாய்த்து கொண்டு ஓய்வெடுத்த மாதிரி கண்களை மூடியிருந்தாள்.
"ஆர் யூ ஒகே..?" கரிசனமாய் அவளை கேட்டான் குமார்.
எரிமலையாய் எழுந்து 'பளார்' என அவன் கன்னத்தில் ஒன்று விட்டாள்.
"யூ சீட்.. ஆர்கஸம் வரவழைச்சிட்டியேடா.. கசமுசா மட்டும் பண்ணலாம் சொல்லிட்டு இங்க கூட்டிட்டு வந்து.. இப்படி ஏமாத்தி பண்ணிட்டியேடா பொறுக்கி.."
"மெதுவா பேசு ரேணு.. எல்லாரும் கேக்க போறாங்க.."
மேற்கொண்டு பேச நினைத்தாள் ரேணு. ஆனால் அவள் உடல்நிலை அவளை சோர்வடைய செய்தது.
ஒரு வழியாக படம் முடிந்து விட.. விளக்குகள் ஒளிர்ந்தன. எப்படியோ சமாளித்தபடி எழுந்து நின்றாள் ரேணு.
அவளை தாங்கியபடி நடந்தான் குமார்.
குமாரின் மீது வெறுப்பாக இருந்தாலும்.. இந்த நேரத்தில் அவன் உதவி அவளுக்கு தேவைப்பட்டது.
"சாரி ரேணு.. இப்படி ஆகனும் நா நினைச்சு கூட பாக்கல.. உணர்ச்சி வேகத்துல பண்ணிட்டேன்.. வெரி சாரி.."
அவன் மன்னிப்பை ஏற்கும் நிலையில் அவளில்லை. ஏற்கனவே டயர்டாக இருந்தவள். இப்போது உச்சம் ஏய்ததால்.. அவள் உடல் மிகவும் பலவீனம் அடைந்து விட்டது.
அவள் கைப்பையை வாங்கி ஸ்கூட்டி முன்புறம் வைத்தான்.
"நீ இருக்குற நிலைமையில உன்னால ஒட்ட முடியாது.. நானே ஒட்டுறேன்.."
"என் வீட்டுக்கு கொண்டு போய் விடுற்றா.."
"கண்டிப்பா ரேணு.."
அவன் முதுகின் மீது சாய்ந்து கொள்ள.. ஸ்கூட்டியை ஒட்டினான்.
அவன் மனதில் வேறு திட்டமிருந்தது.
நேராக தன் ரூம் இருக்கும் இடத்தை ஒட்டிச் சென்றான்.
இன்றிரவு இவளை முழுவதுமாக அனுபவிக்காமல் விடக் கூடாது என்ற ஆசை அவன் மனதில் கொழுந்து விட்டு எரிந்தது.
இவ கூ* நீர நக்கி டேஸ்ட் பண்ணியாச்சு.. அடுத்து என் தம்பி அவ கூ*ய டேஸ்ட் பண்ண வேணாம்.
ஏனென்றால் ரேணு கன்னி கழியாதவள் என அவள் பு*டையை நக்கும் போதே தெரிந்து கொண்டவன்.. அவளை லேசில் விட்டு விடுவானா?
"சீக்கிரமா உன் வீட்டுக்கு போயிடலாம் ரேணு.. என்ன கெட்டியா பிடிச்சிக்கோ.."
அவன் ரூம் இருக்கும் இடத்தை அடைந்தார்கள்.
ஏற்கனவே சோர்வாக இருந்ததால்.. அவள் எங்கே இருக்கிறாள் என்று சரிவர கவனிக்கவில்லை. அசதியில் அடித்து போட்டது போல தூங்க வேண்டும் என எண்ணியிருந்தாள்.
ஸ்கூட்டியை ஒரங்கட்டும் நேரத்தில்..
மேனேஜர் சீனு அவள் கைபேசிக்கு அழைத்திருந்தார்.
இந்த நள்ளிரவு நேரத்தில் இவர் ஏன் ரேணுவுக்கு கால் செய்ய வேண்டும் என யோசித்தான். பிடிபடவில்லை. எது எப்படியோ இவர் தனக்கு ஒரு டிஸ்டபர்ன்ஸ் என எண்ணினான்.
நைசாக ரேணுவின் கைபேசியை சைலண்ட் மோடில் போட்டு விட்டு.. ரேணுவின் கவனம் பெறாதவாறு செய்தான்.
அவளை தாங்கியபடி தன் ரூமுக்குள் அழைத்து சென்றான்.
படுக்கையில் ரேணுவை கிடத்தினான். கதவை தாழிட்டான்.
சிகரெட் ஒன்றை புகைத்தபடி தன்னை ரிலாக்ஸ் செய்து கொண்டான்.
இரவு முழுக்க ரேணுவை பல பொஸிஷன்களில் புணர ஆசை கொண்டான்.
தன் உடைகளை களைந்தவன்.. வெறும் ஜட்டியுடன், டென்ட் அடித்த விரைத்த ஆண்மையோடு.. அரைகுறை சேலையில் படுத்து கிடந்த ரேணு இருக்கும் படுக்கையை நோக்கி நகர்ந்தான் குமார்.
சைலன்ட் மோடில் இருந்த ரேணுவின் கைபேசியில் தொடர்ந்து சீனுவின் அழைப்புகள் வந்த வண்ணமிருந்தன.
The following 11 users Like Kavinrajan's post:11 users Like Kavinrajan's post
• Arul Pragasam, Arun_zuneh, dubukh, Gopal Ratnam, Johnnythedevil, karthikhse12, omprakash_71, parottamaster, Rockket Raja, Yesudoss, zulfique
Posts: 705
Threads: 1
Likes Received: 412 in 341 posts
Likes Given: 1,041
Joined: Dec 2023
Reputation:
1
ரேணு ஓட கன்னிதன்மை அவள் விருப்பப்படி கழியுமா அல்லது அவள் விருப்பம் இல்லாமல் கழியும்மா என்று ஆவலாக உள்ளது
Posts: 2,591
Threads: 0
Likes Received: 1,276 in 1,036 posts
Likes Given: 1,292
Joined: May 2019
Reputation:
20
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ரேணு மேனஜர் சீனு வெறுப்பேற்றா ஆபீஸ் பாய் குமார் உடன் ஹோட்டல் சாப்பாட சென்று அங்கு வச்சு முத்தம் தந்து அதை ரேணு கோவமாக தனக்கு பிடிக்காது என்று சொல்லி அவனுடன் தியேட்டர் சென்று முதல் முதலாக அவளின் பெண்மை வாய் வைத்து உணர்ச்சி தூண்டப்பட்டு அவளுக்கு ஆர்காஸம் வந்து பின்னர் அவள் கோவத்தில் குமார் அடித்து ரூமிற்கு கொண்டு சென்று தன் ரூமிற்கு அழைத்து வந்து இதற்கு இடையில் சீணு கால் செய்து சொல்லியது படிக்கும் போது அப்படியே ஒரு த்ரில்லர் நாவல் படித்து போல் நன்றாக இருக்கிறது
Posts: 14,344
Threads: 1
Likes Received: 5,704 in 5,031 posts
Likes Given: 16,925
Joined: May 2019
Reputation:
34
மிக மிக மிக அட்டகாசமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Posts: 1,121
Threads: 0
Likes Received: 409 in 369 posts
Likes Given: 625
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 1,141
Threads: 0
Likes Received: 419 in 369 posts
Likes Given: 639
Joined: Aug 2019
Reputation:
1
Fantastic fun for renu, this old bastard is disturbing
Posts: 127
Threads: 0
Likes Received: 48 in 43 posts
Likes Given: 61
Joined: Sep 2019
Reputation:
0
Posts: 329
Threads: 0
Likes Received: 135 in 119 posts
Likes Given: 242
Joined: Aug 2019
Reputation:
2
Will she lose her virginity to this young bastard or to that old bastard?
Posts: 692
Threads: 0
Likes Received: 265 in 235 posts
Likes Given: 423
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 362
Threads: 4
Likes Received: 1,664 in 257 posts
Likes Given: 1,032
Joined: Jun 2024
Reputation:
62
இக்கதையை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கிறேன்.
நன்றி.
•
Posts: 517
Threads: 0
Likes Received: 255 in 218 posts
Likes Given: 349
Joined: Dec 2019
Reputation:
4
you are exceptional writer, no doubt.
Posts: 619
Threads: 0
Likes Received: 322 in 273 posts
Likes Given: 468
Joined: Aug 2019
Reputation:
2
Is kumar married or not. Will he break the seal of this girl?
Posts: 869
Threads: 0
Likes Received: 337 in 294 posts
Likes Given: 629
Joined: Aug 2019
Reputation:
4
Great writing friend. Go on.
|