Incest ஆட்டோ பயணத்தால் ஆட்டம் கண்ட குடும்பம்(APAKK) - part 1 (The Acts) (Completed)
இது வரை கருத்து பதித்த நண்பர்களுக்கு நன்றி! 
 
பிறகு பதிலளிக்கிறேன். இப்போதைக்கு ஒரு சிறிய reminder!

இந்த கதையின் அடுத்த பதிவு இன்று இரவு வெளி வர வாய்ப்புள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன். பொதுவாக நான் பதிவிடுவதற்கு சில நிமிடங்கள் - ஒரு மணி நேரம் முன்பு reminder கொடுப்பதுண்டு. 

இந்த கதை ஒரு முக்கியக்கட்டத்தை எட்டியுள்ளது என்று கதை படிப்பவர்களுக்கு நான் சொல்லி தான் தெரியவேண்டும்  என்றில்லை. எனவே இந்த reminderஐ கொஞ்சம் முன்கூட்டியே கொடுக்கலாம் என்று தோன்றியது.

பாகம் - 36 இன்றிரவு பதிவிடப்பட வாய்ப்புள்ளது!! 
[+] 1 user Likes antibull007's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
[Image: feedback10-trim.png]

இதை சொல்கிறீர்களா அல்லது மங்களா கதையை பற்றி சொல்கிறீர்களா என்று தெரியவில்லை. அனைத்திற்கும் ஒரே லிங்கை கொடுத்துள்ளேன். எனவே இந்த குழப்பம். ஒரு வேளை இந்த கதையை பற்றியதாக இருந்தால் இங்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்!

[Image: feedback11-trim.png]

மீண்டும், எந்த கதையை பற்றி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. இந்த கதையாக இருந்தால் பதில் அடுத்த பதிவில் இருக்கும்.

[Image: feedback13-trim.png]

ஒரு பெரிய எழுத்தாளரின் எழுத்துடன் என் எழுத்தை ஒப்பிட்டுள்ளீர்கள். என்ன சொல்வதென்று தெரியவில்லை. நன்றி மட்டும் சொல்லிக்கொள்கிறேன். மிகவும் நன்றி!
Like Reply
(04-03-2025, 08:56 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் விஜயன் ஹோட்டல் செய்ய போகும் செயலுக்கு திட்டத்தை வகுத்து அதை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லியதை படிக்கும் போது அப்படியே ஒரு த்ரில்லர் நாவல் படித்து போல் நன்றாக இருக்கிறது.

மிகவும் நன்றி நண்பா! கதையின் ஆரம்பத்தின் சில பதிவுகளில் ஆரம்பித்து, இப்போது வரை தொடர்ந்து கருத்து பதித்துக்கொண்டிருக்கிறீர்கள். நன்றி!

(05-03-2025, 04:08 PM)Fun_Lover_007 Wrote: அருமையான பதிவு. 

கடைசி பதிவுக்கு முந்தைய பதிவில் இரண்டு அறைகளிலும் நடக்கும் காமக் கச்சேரிகளையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு சொல்லியிருப்பது அருமை. அந்த பதிவுக்காக நீங்கள் போட்டிருக்கும் உழைப்பை உணர முடிகிறது.

கடைசி பதிவைப் பார்க்கும்போது அந்த விடுதியில் ஏதோ அதிரடியான திருப்பம் நடைபெறப்போகிறது என்று தோன்றுகிறது.

உழைப்புக்கு அங்கீகாரம் கொடுத்ததற்கு மிகுந்த நன்றி நண்பரே! கண்டிப்பாக ஒரு திருப்பம் உள்ளது. என்னவென்று அடுத்த பாகத்திலேயே தெரிந்துவிடும்.

பாகம் - 36 இன்னும் 30-60 நிமிடங்களில்!  
Like Reply
பாகம் - 36

1:20க்கு விஜயனின் தேடுதல் வேட்டை ஆரம்பிக்க, 


அறை எண் 307,

1:20க்கு தன்னை சுத்தம் செய்து விட்டு உடைகளை மாட்டிக்கொண்டு வர, உள்ளே சென்று , 
உடைகளை மாட்டிக்கொண்டு 1:25க்கு கழிவறையை விட்டு வெளியே வந்த ஹேமா, மெத்தையில் நிர்வாணமாக புன்னகைத்தபடி படுத்துக்கிடந்த சதீஷை பார்த்து,

ஹேமா: என்னடா இப்டி படுத்துட்டு சிரிச்சிட்டு இருக்க?

சதிஷ்: ஒன்னும் இல்ல. சும்மா தான்.

ஹேமா: இப்டி படுத்துட்டு சிரிச்சிட்டு இருந்தினா, பாக்றதுக்கு ஏதோ மாதிரி இருக்குடா.

என்று சொல்லி, மெத்தையில் அவன் அருகில், அவன் முகத்தை பார்த்தபடி அமர்ந்தபடி, தன்னுடைய head bandஐ கழட்டி, கலைந்திருந்த தன் கூந்தலை தன் இரு கைகளாலும் சரி செய்தபடி,   

ஹேமா: போய் டிரஸ் மாட்டிட்டு வாடா. கிளம்புவோம்!

என்று சொல்ல, 

அவள் சொல்வதை காதில் வாங்காமல் சதிஷ் புன்னகைத்தபடி இருக்க,

ஹேமா: டேய்! சொல்றது கேக்கலையாடா?    

என்று அவன் மார்பில் அடிக்க,

சதிஷ்: ஆஅஹ்! எதுக்கு இப்போ அடிக்கிற?

ஹேமா: எந்திரிச்சி கெளம்புடானு சொன்னா கேக்காம இளிச்சிட்டு இருக்க. எந்திரிடா.

சதிஷ்: ஏய்... எல்லா வார்த்தைலயும் டா போட்டு தான் பேசுவியா? 

ஹேமா: ஆமாடா.

சதிஷ்: மரியாதையா பேசுடி..

ஹேமா: மாட்டேன்டா...

சதிஷ்: சொன்னா கேக்க மாட்ட?

ஹேமா: மாட்டேன்டா.
 
சதிஷ்: மாட்டியா? நான் உனக்கு அண்ணன் முற வேணும் தெரியும்ல?

ஹேமா: அண்ணன் முறையா? எப்பிடிடா?

சதிஷ்: மறுபடியும் டானா சொல்ற?

என்று, அமர்ந்திருந்த ஹேமாவை அவன் இழுத்து, அவன் மீது படுக்க வைக்க,

ஹேமா: ஆமாடா....எப்பிடிடா நீ எனக்கு அண்ணன் முற?

சதிஷ்: உன்ன விட மூணு மாசம் பெரிய பையன். அதான்.

ஹேமா: அப்டியாடா? அப்போ, தங்கச்சி கூட இப்டிலாம் பண்றியேடா. உனக்கே இது நியாயமா இருக்காடா அண்ணா?

சதிஷ்: இவ்ளோ அழகா ஒரு தங்கச்சி இருந்தா யாரு நியாய தர்மம்லாம் பாப்பா?

என்று சொல்லி, அவன் தலையை நிமிர்த்தி ஹேமாவின் உதட்டில் முத்தம் பதிக்க,

ஹேமா அவனை கீழே தள்ளி விட்டு,

ஹேமா: அடச்சீ!!

என்று சொல்லி, அவன் மார்பில் அரைந்தாள்.

சதிஷ் சிரித்தபடி ,

சதிஷ்: ஒரு பேச்சுக்கு சொன்னா, உண்மையிலேயே அண்ணன் தங்கச்சி மாதிரி பண்ற?

ஹேமா: அப்டியாடா அண்ணா? அப்போ, தங்கச்சிக்கு ஒரு முத்தா குடுடா அண்ணா..

என்று சொல்ல,

சதிஷ் தன் கைகளால் அவளை இறுக்க அணைத்து,

சதிஷ்: வாடி என் தங்கச்சி!

என்று சொல்லி, அவள் உதட்டில் முத்தம் பதித்தான்.

பின்பு இருவரும் அண்ணன் தங்கை போல் விளையாட்டாக பேசிக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருந்தனர்.   


அறை எண் 306,

கீதா கழிவறையில் இருக்க, சுகுமாரன் மெத்தையில் இருந்து எழுந்து நிர்வாணமாக குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, கீழே இருந்த நாற்காலியை எடுத்து ஆரம்பத்தில் இருந்தபடி போட்டுவிட்டு,  மெத்தையின் முனையில் அமர்ந்து, போர்வையால் தன் உடலின் கீழ்ப்பகுதியை மறைத்தபடி இருந்தார்.

1:25க்கு உடைகளை மாட்டிக்கொண்டு கழிவறையிலிருந்து வெளிவந்த கீதா, நாற்காலியில் அமர, சுகுமாரன் அவளிடம் பேசிக்கொண்டிருந்தார்.

பேசி முடித்துவிட்டு,

கீதா:சரி சுகு! நேரமாகிடுச்சு. நீங்க வாஷ் பண்ணிட்டு டிரஸ் மாட்டிட்டு ரெடி ஆனா கெளம்பிடலாம்.

என்று சொல்ல,

சுகுமாரன்: sure! அதுக்கு முன்னாடி என் wifeக்கு phone மட்டும் பண்ணிக்கறேன்.

கீதா: no problem! take your time.

என்று சொல்ல, 

சுகுமாரன் மெத்தையின் ஓரத்தில் இருந்த தன்னுடைய பேண்ட்டிற்குள் கைவிட்டு  தன் கைப்பேசியை எடுத்து தன் மனைவிக்கு அழைப்பு விடுத்தார்.

அவர் கைப்பேசியை எடுக்கும் நேரத்தில், கீதா தன் கலைந்திருந்த தலையை மீண்டும் சரியாக பின்னும் நோக்குடன், தன் பின்னலை அவிழ்த்து விட்டு, தன் இரு கைகளையும் தன் கேசத்திற்குள் விட்டு, முடியை தளர்த்திக்கொண்டே,

கீதா: ஆனா ஒன்னு சுகு! நீங்க சும்மா act பண்ணி காமிச்சதுக்கே மெரண்டு போய்ட்டேன். கை காலெல்லாம் ஒதறிடுச்சு. ஒரு வேள உண்மையிலேயே நீங்க சொல்லுற மாதிரி ஒருத்தன் இருந்து, அவனோட வாழ்க்க கேள்வி குறி ஆகிருந்து, அந்த கேள்வியோட பதில் அவனுக்கு பாதகமா வந்தா........

கீதா பேசிக்கொண்டிருக்க, சுகுமாரன் அவள் பேச்சைகேட்டுக்கொண்டே, அவருடைய கைப்பேசியால் அவர் மனைவியின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தார். கைப்பேசியை காதில் வைத்தபடி கீதாவை பார்த்தபடி அமர்ந்திருந்தார். கீதா தன் இரு கைகளாலும் முடியை தளர்த்திக்கொண்டு தொடர்ந்தாள்.     

கீதா: ப்ப்பாஹ்ஹ்ஹ்!! அந்த prostitute and அவனுக்கு துரோகம் செஞ்ச துரோகியோட குடும்பம்லாம் என்ன ஆகுமோ!!? ஐயோ!!! நெனச்சு பாக்குறதுக்கே பயமா இருக்கு! 

சுகுமாரன் தன் வலது கையால் கைப்பேசியை ஏந்தியபடி, தன் காதில் வைத்துக்கொண்டு, கீதாவுக்கு பதில் ஒன்றும் சொல்லாமல், கீதாவை பார்த்து புன்னகைத்தார்.  


ஒரு புறம் சதீஷும் ஹேமாவும் அண்ணன் தங்கையாக விளையாடிக்கொண்டு கொஞ்சிக் குலாவிக்கொண்டிருக்க, 

மற்றொரு புறம் சுகுமாரன் தன் மனைவிக்கு அழைப்பு விடுத்தபடி, கைப்பேசியை ஏந்திக்கொண்டு கீதா சொன்னதை கேட்டு கீதாவை பார்த்து புன்னகைத்தபடி அமர்ந்திருக்க,   

இரு அறைகளின் கதவுகளும் 1:30 மணிக்கு தட்டப்பட்டது.


அறை எண் 307,

கதவு தட்டப்படும் சத்தத்தை கேட்ட இருவரும் யாராக இருக்கும் என்று வியப்பு கொண்டனர்.

சதிஷ்: நான் உள்ள ஒன்னும் இல்லாம இருக்கேன். நீ போய் யாருனு பாரு.

என்று சொல்ல,

ஹேமா அவன் மீதிருந்து எந்திரிக்க,

சதிஷ் எந்திரித்து, மெத்தையின் விளிம்பில் அமர்ந்தபடி, போர்வையால் தன் கீழ்ப்பகுதியை மூடினான்.

ஹேமா கதவை திறக்க சென்றாள்.


அறை எண் 306,

மெத்தையின் விளிம்பில் நிர்வாணமாக அமர்ந்து, தன் உடலின் கீழ்ப்பகுதியை போர்வையால் மூடியபடி, கைப்பேசியை காதில் வைத்திருந்தபடி,

சுகுமாரன் கீதாவை பார்த்து தன் கண்களையும், இடது கையையும் கதவை நோக்கி காட்டி, யாரென்று பார்க்கும் படி சொல்ல,

கீதாவும் நாற்காலியை விட்டு எந்திரித்து கதவை திறக்க சென்றாள்.


இரு பெண்களும் கதவிடம் சென்று கதவை திறக்க, 

சுகுமாரனின் கைப்பேசியில் இருந்து கலையரசியின் கைப்பேசிக்கு அழைப்பு சென்றது.


சுகுமாரனின் வீட்டில்,

கலையரசியின் கைப்பேசியின் மணி அடிக்க, 

கலையரசியின் கழுத்தை நோக்கி இருந்த அவள் வலது கையில் இருந்து விழுந்து டைனிங் டேபிளின் முனையில் இடித்து கீழே விழுந்த கத்தியில் இருந்து சிதறிய ரத்த துளிகள், சுவற்றையும் தரையையும் ரத்த கரையாக்கின.

டைனிங் டேபிளின் மீது இருந்த கலையரசியின் குடும்பபுகைப்படத்தின் மீது குளமென தேங்கி இருந்த, கண்ணீரை சிவப்பாக்கின.


ஆட்டோ பயணத்தால் ஆட்டம் கண்ட குடும்பம்(APAKK) - part 1 (The Acts) முடிந்தது.

ஆட்டோ பயணத்தால் ஆட்டம் கண்ட குடும்பம்(APAKK) - part 2 (The Consequences)ல் சந்திப்போம்.

************************************************************************************************************************
Guest users can share their thoughts here,

https://www.secretmessage.link/secret/67d7b12281329/
************************************************************************************************************************
[+] 5 users Like antibull007's post
Like Reply
கலையரசியின் தற்கொலை முயற்சியைவிட, முதல் பகுதி முடிந்தது என்று என்ட் கார்டு போட்டிங்க பாருங்க அதான் அதிரடியான திருப்பம் போல் இருக்கு. என்ன சிம்ரன் இதெல்லாம்??
[+] 1 user Likes Fun_Lover_007's post
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக அறை என் 306 மற்றும் 307 கூடல் நிகழ்வு பிறகு நடக்கும் உரையாடல் சொல்லியது மிகவும் எதார்த்தமாக இருந்தது. சுகு கலையரசி போண் செய்து இருக்கும் போது கலையரசி தற்கொலை செய்வதை பற்றி சொல்லி இரண்டாம் பாகத்தின் என்ன திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

நண்பா நீங்கள் உங்கள் பணிகளுக்கு இடையில் கதை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
(06-03-2025, 05:50 PM)Fun_Lover_007 Wrote: கலையரசியின் தற்கொலை முயற்சியைவிட, முதல் பகுதி முடிந்தது என்று என்ட் கார்டு போட்டிங்க பாருங்க அதான் அதிரடியான திருப்பம் போல் இருக்கு. என்ன சிம்ரன் இதெல்லாம்??


அதிரடி திருப்பத்தை லட்டில் வைத்திருப்பேன் என்று நினைத்தீர்களா தாஸ்? நட்டில் வைத்தேன்!!
[+] 1 user Likes antibull007's post
Like Reply
வார்த்தை வழி பின்னூட்டங்கள் பெரும்பாலும் வராது என்றறிவேன்.

எனவே இந்த வாக்கெடுப்பு!

ஒரு வேளை twitterல் நீங்கள் கணக்கு வைத்திருந்தால், இதில் வாக்களிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

https://x.com/BallCatch14194/status/1898441719269498964

குறிப்பு: இதற்கு முன் இந்த பக்கத்தை நீங்கள் பார்க்காதவராயின், இந்த பக்கத்தில் நான் பலரை திட்டுக்கொண்டிருப்பேன், சரியான காரணத்திற்காகவே. கெட்ட வார்த்தை பிடிக்காதவர்கள், வாக்கு மட்டும் செலுத்திவிட்டு மூடி விடுங்கள். பகிர வேண்டாம் என்று தான் நினைத்தேன். இருந்தாலும் வேறு வழி தெரியவில்லை. எனவே, தயவு செய்து வாக்களிக்க முயலுங்கள்.

telegram linkம் லொள்ளலாய்க்கு தான் உள்ளது. அதிலும் சேராதீர்கள். 

கீழே உள்ளது குறிப்பாக அந்த சொற்ப நபர்களுக்கு, 

DM பக்கம் வராதீர்கள். பூலின் புகைப்படத்தை பகிரலாம் என்று நினைத்தால், ஒரு முறை profileஐ முழுவதும் பார்த்துவிட்டு பிறகு யோசிங்கள்.
[+] 1 user Likes antibull007's post
Like Reply
இன்னொரு விஷயத்தையும் பகிரலாம் என்று தோன்றியது.

இவை தான் நான் இந்த கதையின் ஒவ்வொரு பாகத்திற்கும் நடத்திய வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் பெற்ற பகுதிகள்.

இவை அனைத்தும் 100% சரி என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் பாதிக்கும் மேலான எதிர்மறை வாக்குகள் கதைக்காக போடப்பட்டவை அல்ல. எனக்காக போடப்பட்டவை. என்னிடம் அத்துமீறி பேசி, பாச வார்த்தைகளை வாங்கிக்கொண்டு சென்றவர்கள் வந்து அழுதுவிட்டு செல்வது வழக்கம். குறிப்பாக அது கடைசி 3 பாகங்களுக்கும் நடந்தது. கடைசி மூன்று பாகங்களுக்கும் முதல் 40 வாக்குகள் வரை 100% நேர்மறையாக இருந்தது, 60 வாக்குகளுக்கு பிறகு சொல்லிவைத்தாற்போல் 93% என்றானது. அதிலும் குறிப்பாக கடைசி பாகத்திற்கு 46 வாக்குகள் வரை 100% இருந்தது, 62 வாக்குகள் இருக்கும்போது 93% ஆனது. அடுத்த 16 வாக்குகளில் 5 எதிர்மறை.

எனவே இதை exact வாக்குகள் என்று நினைக்காமல், பெரும்பான்மைக்கு பிடித்தபகுதிகள் என்று நினைப்பது நலம்.

வாக்குகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு பாகத்திற்கும் கணிசமாக வேறுபட்டுள்ளது. இருந்தாலும், பெரிதாக இதை போட்டு குழப்பாமல், இதில் இருப்பதையே எடுத்துக்கொள்வோம்.

35ம் பாகம் அதிக நேர்மறை வாக்குகள் சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஒரு காமம் அல்லாத பாகம் முதல் இடத்தில் உள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

22ம் பாகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அது விஜயனுக்கும் கலையரசிக்கும் சுகுமாரனின் வீட்டில் நடந்த கச்சேரியின் இரண்டாம் பாகம்.

36வது பாகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. மீண்டும் ஒரு காமம் அல்லாத பாகம்.  


மற்றபடி 87.5% தாண்டினாலே அது நன்றாக எழுதப்பட்ட பாகம் என்று நான் நினைத்துக்கொள்வேன். இது என் அனைத்து கதைகளுக்கும் பொருந்தும். மங்களா கதையின் பாகங்கள் தொடர்ந்து 90%தை தொட்டது. ஆனால் எதுவும் 92% தாண்டியதில்லை.

ஆனால் இந்த கதையின் கடைசி நான்கு பாகங்கள், 93.5%ஐ தாண்டியது. 

அனைத்து கதைகளிலும் சேர்த்துமே, அதிக நேர்மறை வாக்கு சதவீதம் பெற்றதும் இந்த கதையின் பாகம் 35 தான் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். 

வழக்கம் போல full speedல் சென்று கொண்டிருந்த ஒரு கதையை நான் நிறுத்துவது ஒன்றும் புதிதல்ல. பேருந்து கதை, மங்களா கதையை தொடர்ந்து மூன்றாவது கதையிலும் அதை செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்ன, இங்கு காற்று வாங்கி கொண்டிருந்த கதையை full speedல் சென்று கொண்டிருந்தது என்று சொல்கிறானே என்று சந்தேகம் கொள்பவர்களுக்கு, இந்த கதை இங்கே மட்டும் தான் காற்று வாங்குகிறது. login செய்த userகள் இந்த கதையின் பக்கம் வருவதில்லை. 30 பேருக்கு மேல் ஒரே நேரத்தில் படித்தாலும், அனைவரும் guestஆக தான் உள்ளனர். அதன் காரணம் கொண்டே கருத்துக்களும் லைக்ஸ்களும் வருவதில்லை. மற்றபடி இந்த கதைக்கும், எழுதும் எனக்கும் அங்கீகாரம் பல வடிவங்களில் வழங்கப்பட்டுவிட்டது. 


[Image: 1.png]

[Image: 2.png]

[Image: 3.png]

[Image: 4.png]


[Image: 5.png]


[Image: 6.png]
[+] 1 user Likes antibull007's post
Like Reply
A small reminder. There is a poll going on in my X page.

if you happen to read the entire story, and also be on twitter, kindly vote.

https://x.com/BallCatch14194/status/1898441719269498964

I repeat! Only those that read all the 36 parts uploaded are asked to vote, if you havent completed reading, wait until you complete! The poll will be on for next 6 days.
[+] 1 user Likes antibull007's post
Like Reply
நண்பா எனக்கு tweeter கணக்கு‌ இல்லை. எனக்கு உங்களின் இந்த கதையின் அனைத்து பாகங்களும் மிகவும் பிடித்துள்ளது. ஒரு பகுதி கூறி மற்ற பாதகத்தை தாழ்ந்த விரும்பவில்லை. நன்றி நண்பா
[+] 2 users Like omprakash_71's post
Like Reply
(10-03-2025, 07:55 AM)omprakash_71 Wrote: நண்பா எனக்கு tweeter கணக்கு‌ இல்லை.  எனக்கு உங்களின் இந்த கதையின் அனைத்து பாகங்களும் மிகவும் பிடித்துள்ளது.  ஒரு பகுதி கூறி மற்ற பாதகத்தை தாழ்ந்த விரும்பவில்லை.  நன்றி நண்பா

ஐயோ நண்பா! நீங்கள் ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறீர்கள்?

பரவாயில்லை நண்பா! இங்கு கருத்துபதிக்க இயலாத நண்பர்களுக்காக தான் அது!

நீங்கள் இங்கு பதித்ததே போதுமானது.
[+] 1 user Likes antibull007's post
Like Reply
ஏன் இரண்டு பாகங்கள்? எப்போது எடுக்கப்பட்டது இந்த முடிவு? கதையின் இரண்டாம் பாகம் எப்போது துவங்கும்? அதில் என்ன எதிர் பார்க்கலாம்? அதில் என்ன எதிர் பார்க்க கூடாது? போன்ற விஷயங்களுடன், இந்த கதை உருவான விதத்தை பற்றியும் சில triviaக்களை பகிரலாம் என்றிருந்தேன். ஆனால் அதை பிறகு பகிர்கிறேன்.

இப்போதைக்கு,

Private message செய்த அந்த நண்பரே!

நீங்கள் இப்படி குறுக்கால இருக்க கம்பியை மறந்துவிட்டு message செய்தால் நான் உங்களுக்கு எப்படி பதில் அளிப்பது? 

சிறிது நேரம் pm enable செய்து விட்டு தெரிவியுங்கள் நண்பா!  நான் பதில் அளிக்கிறேன்.
[+] 1 user Likes antibull007's post
Like Reply
மிக அருமையான முடிவு நண்பா

வாழ்த்துக்கள்
Like Reply
அவள் அழகை வர்ணீத்தது என் கல்லூரிகால நினைவுகளை நினைவு படுத்தி, தடியை கம்பாக்கீயது.
[+] 1 user Likes sraam89's post
Like Reply
நண்பர்களே! 
          
இந்த கதையை மொழி பெயர்க்க விரும்புகிறேன். ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும்.

எனக்கு ஆங்கிலம் தெரியும், ஆனால் ஹிந்தி நஹி ஆத்தாஹே.

ஆங்கிலம் தெரிந்தாலும் கொஞ்சம் நேரமின்மையால் நானே முழு மொழிபெயர்ப்பையும் செய்ய விரும்பவில்லை.

எனவே, யாருடைய உதைவியையாவது நாடலாம் என்று தோன்றியது. வாசகர்களின் உதவியையே நாடுகிறேன்.

வாசகர்கள் யாருக்காவது இந்த கதையை ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் மொழி பெயர்க்க விருப்பம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். மின்னஞ்சல் மூலமாகவோ(இந்த profile name பக்கத்தில் gmail போட்டு கொள்ளுங்கள்) அல்லது secret message மூலமாகவோ உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

https://www.secretmessage.link/secret/67cd8847efbdb/

login செய்த userகள் இங்கும் தெரிவிக்கலாம்; private message மூலமாகவும் தெரிவிக்கலாம்.   

கண்டிப்பாக மொழி பெயர்க்கும் நண்பருக்கு இரு மொழிகள் தெரிந்திருந்தால் மட்டும் போதாது. கதையில் உள்ள உணர்ச்சிகளை அடுத்த மொழிக்கும் கடத்த வேண்டும். எனவே கதாசிரியராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.   

மொழி பெயர்த்தலுக்கு உங்களுடைய quote சொல்லுங்கள். அது கம்பெனிக்கு கட்டுப்படி ஆகுமா என்று பார்த்துவிட்டு பதில் அளிக்கிறேன்.

மொழி பெயர்த்தலுக்கு சம்மதிக்கும் பட்சத்தில், 

இந்த கதையை திருத்தி எழுத போகின்றேன். 

பெரிதாக ஒரு மாற்றமும் இருக்காது. ஆனால் கதைக்கு ஒட்டா வண்ணம் எழுதப்பட்டிருக்கும் (ஏன் ஓட்ட வண்ணம் எழுதப்பட்டுள்ளது என்று பிறகு சொல்கிறேன்) ஆரம்பத்தில் உள்ள சில பகுதிகள் திருத்தி எழுதப்படும்.

எழுதி முடித்தவுடன் திருத்தப்பட்ட கதையை நான் தங்களுக்கு அளிக்கிறேன். மொழி பெயர்த்து கொடுங்கள்.       

இந்த கதையை பிட்டு கதை படிக்கும் அனைவரையும் படிக்க வைக்காமல் நான் ஓய மாட்டேன்!!
Like Reply
wow semma truns & twist oda iruku story.semmma thrilling & roantic
so hot.......
Like Reply
நண்பா, இரண்டாம் பாகத்தைப் பற்றிய அறிவிப்பு எப்பொழுது?
Like Reply
கீழே சொல்கிறேன் நண்பா!

ஏன் இரண்டு பாகங்கள்? எப்போது எடுக்கப்பட்டது இந்த முடிவு?

கண்டிப்பாக கருத்துக்கள் வரவில்லை என்று எடுக்கப்பட்ட முடிவல்ல. 2 மாதங்கள் முன்பே எடுக்கப்பட்ட முடிவு.

இந்த கதை துளியும் எடுபடாத ஒரு கதை. இன்னும் சொல்லப்போனால் இது ஒரு கதையே அல்ல. ஒரு twitter post!  ஒரு postற்கு caption எழுதும்போது, அது கொஞ்சம் பெரிதானது. அதை அங்கு கதை என்றேன். அதை காமவெறி தளத்தில் பாதிக்கலாம் என்று பார்த்தால் அவர்கள் கதையில் 8000 characters கேட்டார்கள். என் கதையோ 2400 characters தான் இருந்தது. நாக்கு தள்ள தள்ள மீதியை எழுதி அவர்களிடம் பகிர்ந்தால், அவர்கள் என் masterpieceஐ மதிக்கவில்லை. என் twitter பிட்டு பக்கமும் நக்கிக்கொண்டு போனது. வேறென்ன செய்வதென்று தெரியாமல் வருட இறுதியில் ஏதேனும் உருப்படியாக செய்வோம் என்று அந்த குப்பையை new year இரவில் இங்கு கொண்டு வந்து கொட்டினேன். 

அந்த தளத்திற்க்காக SMUTஆக எழுதியதால் கொஞ்சம் காமெடியாக கதையின் முதல் தலைப்பை வைத்தேன். 

இன்செஸ்ட் குறிப்பாக அம்மா கதை எழுதினால் இந்த தளத்தில் அதிக வரவேற்பு இருக்கும் என்று ஒரு கருத்து உண்டு. கண்டிப்பாக அது ஓரளவு உண்மை தான். அம்மா கதை எழுதியும் காற்று வாங்கிக்கொண்டிருந்த ஒரே கதை இது தான். 

நம்பவில்லை என்றால் கதையின் முதல் பக்கத்தை பாருங்கள். இங்கு புதிதாக எவரேனும் கதை எழுத வந்தால், சில நண்பர்கள் கருத்து பதித்து ஊக்கம் கொடுப்பார்கள். அது போன்று வந்த கருத்துக்களை விட வேறெந்த கருத்துக்களும் இந்த கதைக்கு பெரும்பாலும் வந்திருக்காது. 

ஒரு புறம் பேருந்து full speedல் ஓடிக்கொண்டிருக்க இந்த ஆட்டோ ஏன் காலியாக உள்ளது என்று யோசித்து பார்த்தேன். இரண்டுமே மம்மி கதை தானே, ஏன் ஒன்று வரவேற்கப்பட்டது, இன்னொன்று மதிக்கப்படவில்லை என்று கொஞ்சம் analyse செய்து பார்த்தேன். 

இந்த தளத்தில் எதுபோன்ற கதைகள் வரவேற்கப்படுகின்றன என்பதையும் ஆராய்ந்து பார்த்தேன்.

முடிவு, இந்த கதை ஒரு செத்த கதை என்று முடிவு செய்தேன்.

எனவே இந்த கதையை எழுதாமல், பேருந்து கதையை மட்டும் எழுதினேன்.

ஜனவரி 8 முதல் 17 வரை ஒரே ஒரு பதிவு மட்டும் போட்டிருப்பேன். நான் கதை பதிவிடும் வேகத்திற்கு அது மிகவும் குறைவு என்பதை அனைவரும் அறிவீர்கள்.

அந்த ஒரு பதிவும் சோதனைக்காக தான் போட்டேன். ஆனால் அதுவும் எடுபடவில்லை.  

இடைப்பட்ட காலத்தில் இந்த செத்த கதையை எப்படி உயிர்ப்பிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு முறை மீண்டும் படித்து பார்த்தேன்.

ஏனோ ஒரு காரணத்தால் தாசி ஆட்டோவில் இருந்து இடையில் கிளம்புவது போல் எழுதி வைத்திருந்தேன்.

அதில் ஒரு opening கிடைத்தது. இந்த கதையை காமத்தை பிரதானப்படுத்தாமல் எழுதி பார்க்கலாம் என்று தோன்றியது. அதன் பிறகே தான் சுகுமாரன், விஜயன் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன.

அங்கிருந்து plotline உருவாக்கினேன். கதாபாத்திரங்களை இணைத்தேன். ஒரு கதையை உருவாக்கினேன்.

என் பேருந்து கதையை நிறுத்துவதற்கு நான் பல காரணங்கள் சொன்னேன்; நான் சொல்லாத ஒரு காரணம் இந்த கதை!

பேருந்து கதையின் கருவே வென்றது. நான் செய்யவேண்டியதெல்லாம், அதை உருப்படியாக எழுதுவது மட்டுமே தான்.

ஆனால் இந்த கதையின் கரு இந்த தளத்தில் வெல்லாது என்றறிந்தேன். அக்கரணத்தினாலேயே, பேருந்தை எப்போது வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்ளலாம், எப்போது restart செய்தாலும், அது விட்ட இடத்திலிருந்து மீண்டும் full speedல் நகரும் என்று கணித்தேன். 

ஆனால் இந்த ஆட்டோவை ஓட்டி சேர வேண்டிய இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்தால், அதுவே ஒரு கதாசிரியனாக நான் வென்றதாக இருக்கும் என்று, பேருந்து கதையை நிறுத்திவிட்டு இந்த ஆட்டோவை ஓட்டினேன்.

அப்போதே முடிவு செய்தேன். இந்த கதையை 2 பாகங்களாக சொல்லலாம் என்று.

முதல் பாகத்தின் climaxயில் இரு அறைகளின் கதவுகளும் தட்டப்பட்டு, கலையரசி மர்கயா என்பது போலவும், இரண்டாம் பாகத்தில் அதன் விளைவுகளையும் சொல்லலாம் என்று நிர்ணயித்திருந்தேன்.

அதனாலேயே இரண்டு பாகங்கள்!

ஏன் முதல் பாகத்திற்கு The Acts என்று பெயர் வைக்கப்பட்டது?

பலருக்கு தெரிந்திருக்கும். தெரியவில்லை என்றால் நானே சொல்கிறேன்.

இந்த கதையில் வெவ்வேறு காரணங்களுக்காக காமப்பசியில் உள்ள 6 நபர்கள், தங்கள் காம இச்சைகளை தீர்த்துக்கொள்ள ஒரு செயலை செய்கிறார்கள். எனவே The Acts. ஒரு வேளை ஹேமா விஜயனின் மகளாக இருந்தால் அந்த 6 நபர்களும் இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள். இல்லை என்றால், இரு குடும்பத்தை சேர்ந்த 5 நபர்களும், ஹேமாவும்.    

இரண்டாம் பாகத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?  

முதல் பாகத்தில் ஒரு இடியாப்ப சிக்கலை உருவாக்கி உள்ளேன். யார் யாரை எப்படி பழி வாங்கினார்கள்?, அதன் பின் என்னவெல்லாம் நடந்தது?, ஹேமாவும்,சதீஷும் ஒரு தந்தை கொண்டவர்களா? மற்றும் சில முக்கிய கேள்விகளுக்கான விடைகளையும் இரண்டாம் பாகத்தில் எதிர்பார்க்கலாம்.

முதல் பாகத்தில் இரண்டாம் பாகத்திற்காக build செய்தேன் அவ்வளவே! கதை கண்டிப்பாக இரண்டாம் பாகத்தை நம்பி எழுதப்பட்டது தான். முதல் பாகத்தில் வாசகர்கள் சரியாக கவனிக்காத சில முக்கிய விஷயங்கள் எவ்வளவு முக்கியம் என்பது இரண்டாம் பாகத்தில் தெரியவரும். 

முதல் பாகத்தில் 3 பிட்டை ஒரு சேர எழுதியதால் கொஞ்சம் தொய்வு இருந்தது. அது இரண்டாம் பாகத்தில் இருக்காது. கதை நகர்ந்து கொண்டே இருக்கும்.


சரி, இரண்டாம் பாகத்தில் என்ன பிரச்சனை?

வேறென்ன? பிட்டு தான்!

இரண்டாம் பாகத்தில் பிட்டு மிகவும் குறைவு நண்பர்களே! ஒரு பிட்டு கண்டிப்பாக வரும். இன்னொன்று வரலாம். தேவையில்லாமல் எதையும் திணிக்க விரும்பவில்லை.


கதை படிப்பவர்கள் இரண்டாம் பாகத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன். இரண்டாம் பாகத்தில் கதாசிரியர் என்ன எதிர்பார்க்கிறார்?

வேறென்ன? துட்டு தான்!

நான் மங்களா கதையிலும் சொன்னேன்; twitter பக்கத்தை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும் நான் லாப நோக்கம் கொண்டவன் என்று.

இங்கும் சொல்கிறேன்; 

நான் ஆத்ம திருப்திக்காகவோ, பொழுது போக்கிற்காகவோ, அல்லது என் காஜிர்க்காகவோ கதை எழுதவந்தவன் அல்ல. நான் காசிற்காக கதை எழுத வந்தவன். பிட்டு கதை எழுதி துட்டு பார்க்கலாம் என்று தான் வந்தேன்.

ஆனால், நான் இன்னும் துட்டு பார்க்க ஆரம்பிக்கவில்லை. 

ஏன்?

ஏனென்றால், கதைப்படிப்பவர்களிடம் நேரடியாக துட்டு கேட்பதற்கு எனக்கு கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது. அதுவும் இல்லாமல், என் கதைகளை விரும்பி படிக்கும் login செய்து கருத்து பதிக்கும் நண்பர்களும், கருத்து பதித்த guest நண்பர்களும், கருத்து பதிக்கும் அளவுக்கு எழுத்து வளமை இல்லாததால் கருத்து பதிக்காத மற்ற நண்பர்களும் இருக்கின்றனர்.

எனவே அவர்களிடம் direct monetization செய்ய விருப்பம் இல்லை. 

எனக்கென்று ஒரு தளம் உருவாக்கி அங்கு, என் கதைகளை பதித்து, அதன் மூலம் வரும் ad revenue மூலம் நான் லாபம் ஈட்டிக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன்; ஆனால் அது ஒரு தினத்தில் நடக்கின்ற செயல் அல்ல. இன்னும் சொல்ல போனால் ஒரு வருடம் ஆகுமாம் காசு கையில் நிற்க.

சரி, வேறொரு பெரிய தளத்தில் பதித்து, அங்கிருந்து வரும் revenue share மூலம் லாபம் பார்க்கலாம் என்றிருந்தேன். அதுவும் லாபகரமானதாக இல்லை.

எனவே, direct monetization தான் நான் உடனடியாக லாபம் பார்க்க ஒரே வழி. என்னால் பல நாட்கள் எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாது. என்னிடம் நேரம் இல்லை. நான் இன்னும் 3-6 மாதங்கள் மட்டுமே பிட்டு கதை எழுத வாய்ப்புள்ளது. அதன் பிறகு எழுதுவேனா என்பதற்கு கண்டிப்பாக ஒரு கேள்விக்குறி உள்ளது.

எனவே எழுதும் காலத்தில் எனக்கென்று ஒரு லாபம் வேண்டும் என்று வந்தேன்.

எனக்கு லாப நோக்கம் இருந்தாலும், இந்த கதையை monetize செய்ய நான் விரும்பவில்லை. ஆனால் கதைக்கு கிடைத்த வரவேற்பு என்னை மறுபரிசீலனை செய்ய வைத்துவிட்டது.

குறிப்பாக substack தளத்தில் நான் ஒரு பாகத்தை மட்டும் பதித்த காரணம் readership தெரிந்துகொள்ளலாம் என்று. இதுவரை 418 பார்வைகள் தான் வந்துள்ளது. Thats too low a readership given the efforts I made for writing the story and promoting the story.

நான் வாய்க்கு வந்ததையெல்லாம் அடித்துவிட்டு, SMUTs எழுதி காமவெறி தளத்தில் பதிவிட்டால் 2 தினத்திலேயே 20000-40000 பார்வைகளை தாண்டி செல்லுமே! நான் ஏன் முக்கி முக்கி எழுதி 400 தான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதுமட்டுமில்லாமல், கருத்துக்கள் வராததும் ஒரு முக்கிய காரணம்!

கண்டிப்பாக நான் அனைத்து பகுதிகளுக்கும் கருத்துக்கள் எதிர்பார்ப்பதில்லை. கருத்து பதிக்கும் நண்பர்கள் பதிக்கவில்லை என்றாலுமே நான் கதையை நகர்த்தி விடுவேன்.

ஆனால், நான் சில பகுதிகளுக்கு கருத்துக்களை எதிர்பார்ப்பேன்; பார்த்தேன்.

குறிப்பாக பாகம் - 24, 34, 36களுக்கும், பாகம் - 36 முடிந்த பின் கதைக்கும்.

ஆனால் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் வரவில்லை. 2 கருத்துக்கள் மட்டுமே secret messageலும் வந்தன.

குறிப்பாக பாகம் - 34க்கு அதிகமாக எதிர்பார்த்தேன். ஆனால் ஒன்றும் வரவில்லை. அதே நிகழ்வுகள் ஒரு திரைப்படத்தில் காட்சியமைக்கப்பட்டிருந்தால், அது ஆஹா ஓஹோ என்று பேசப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. பாகம்-24க்கும் அது பொருந்தும்.

ஆனால், இங்கு ஒன்றும் வரவில்லை. கண்டிப்பாக காமம் பிரதானம் இல்லாத கதை இது என்பதும் அதற்கு ஒரு காரணம் தான். ஆனால் 20ம் பாகம் வரை இந்த கதையை படித்திருந்தால், கண்டிப்பாக அவர்கள் காமத்திற்காக படித்திருக்க வாய்ப்பில்லை என்பது என் கணிப்பு. கண்டிப்பாக இந்த கதை காமத்திற்காக நகர்ந்த கதை இல்லை என்று நினைக்கிறேன்.

ஒன்றும் வராதது, கொஞ்சம் வேதனை அளித்தது.

எனவே இரண்டாம் பாகத்தை நான் எழுதி காற்று வாங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை.

கதை போதிய வரவேற்பு பெற்றால் மட்டுமே எழுதுவேன். எழுதுவதால் எனக்கு லாபம் இருக்கும் என்றால் மட்டுமே இரண்டாம் பாகத்தின் முதல் வரி எழுதப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

விரைவில் என் பிட்டு பக்கத்தில் ஒரு வாக்கெடுப்பு நடத்துகிறேன். விருப்பம் உள்ள நண்பர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள். நான் அதன் பின் முடிவெடுக்கிறேன்!

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கும், secret messageலும்!

https://www.secretmessage.link/secret/67d7b12281329/

நன்றி!
[+] 1 user Likes antibull007's post
Like Reply
மேலே ஏதோ போட்டுள்ளேன். முதலில் அதை படியுங்கள்!

  
இதோ அந்த வாக்கெடுப்பு! 


https://x.com/BallCatch14194/status/1901686650939510788

ஒரு வாரம் அவகாசம் உள்ளது. நேரம் எடுத்து வாக்களியுங்கள். வரும் வாக்குகளை பொறுத்தே இரண்டாம் பாகத்தின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும். 
Like Reply




Users browsing this thread: