05-03-2025, 06:06 PM
(This post was last modified: 05-03-2025, 06:08 PM by venkygeethu. Edited 1 time in total. Edited 1 time in total.)
இந்த வார இறுதியில் ஒரு பெரிய அப்டேட் கொடுக்குறேன் அனைவருக்கும் நன்றி
Adultery இனிமையான வாழ்வு
|
05-03-2025, 06:06 PM
(This post was last modified: 05-03-2025, 06:08 PM by venkygeethu. Edited 1 time in total. Edited 1 time in total.)
இந்த வார இறுதியில் ஒரு பெரிய அப்டேட் கொடுக்குறேன் அனைவருக்கும் நன்றி
05-03-2025, 06:07 PM
(05-03-2025, 05:59 PM)Vandanavishnu0007a Wrote: அன்புள்ள நண்பர் உயர்திரு venkygeethu அவர்களுக்கு வணக்கம் நன்றி நண்பா தங்களின் கருத்துக்களுக்கு நன்றி உங்களை போன்றோர் கொடுக்கும் விமர்சனங்களே என்னை மேலும் எழுத தூண்டுகிறது
06-03-2025, 08:12 AM
Excellent update.. unexpected twist
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY
![]() [/b]DON'T HATE SPEECH ![]()
07-03-2025, 01:17 PM
(This post was last modified: 07-03-2025, 01:17 PM by saka1981. Edited 1 time in total. Edited 1 time in total.)
முகிலன் , நிருதி , சுருதி வினோ , Screwdriver போல நீங்களும் நல்ல கதை எழுத்தாளர் . அவர்கள் கதையில் காமம் மட்டும் இருக்காது . கதையில் வரும் காதாபாத்திரத்தின் வலிகள் , கோபம் , ஆசை , மகிழ்ச்சி என எல்லா உணர்ச்சிகளையும் பேசும் , அது போல தான் உங்கள் கதை & கதாபாத்திரங்கள் உள்ளன .....அருண் வாழ்க்கையில் முதலில் கசப்பு பின்பு கீதா வந்ததும் அவன் நினைத்தது விட பல மடங்கு சந்தோசம் கிடைத்தது ....பிரியா , நித்யா , அத்தை பல பேருடன் காமம் இதை அனைத்தையும் படிக்கும் நாங்கள் கதை என்று நினைக்காமல் இது எங்கையோ நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வு என்று தான் நினைக்க தோணுது . ஸ்ரீனியும் இவர்களை எல்லாம் அனுபவிக்க போறான் என்று நினைக்கும் நேரத்தில் .....கதையில் சின்ன மாற்றம் .....உமேஷ் மற்றும் ஸ்ரீநாத் வருகை ...இவர்களும் அனுபவிப்பார்களா என்று நினைக்க தோன்றுகிறது ..ஆனால் ஸ்ரீனி கிடைக்காத ஓன்று இவர்களுக்கு எப்படி ..இப்படி பல நினைக்கத்தோன்றுகிறது ஆனால் முடிவு உங்கள் கையில் ....நாங்கள் பலவற்றை நினைத்தாலும் ...உங்கள் எழுத்து மூலம் அதை படிக்கும் போது தான் நிறைவாக இருக்கும் . வாரம் தவறாமல் பதிவு செய்வதற்கு மிக்க நன்றி .
07-03-2025, 08:58 PM
(07-03-2025, 01:17 PM)saka1981 Wrote: முகிலன் , நிருதி , சுருதி வினோ , Screwdriver போல நீங்களும் நல்ல கதை எழுத்தாளர் . அவர்கள் கதையில் காமம் மட்டும் இருக்காது . கதையில் வரும் காதாபாத்திரத்தின் வலிகள் , கோபம் , ஆசை , மகிழ்ச்சி என எல்லா உணர்ச்சிகளையும் பேசும் , அது போல தான் உங்கள் கதை & கதாபாத்திரங்கள் உள்ளன .....அருண் வாழ்க்கையில் முதலில் கசப்பு பின்பு கீதா வந்ததும் அவன் நினைத்தது விட பல மடங்கு சந்தோசம் கிடைத்தது ....பிரியா , நித்யா , அத்தை பல பேருடன் காமம் இதை அனைத்தையும் படிக்கும் நாங்கள் கதை என்று நினைக்காமல் இது எங்கையோ நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வு என்று தான் நினைக்க தோணுது . ஸ்ரீனியும் இவர்களை எல்லாம் அனுபவிக்க போறான் என்று நினைக்கும் நேரத்தில் .....கதையில் சின்ன மாற்றம் .....உமேஷ் மற்றும் ஸ்ரீநாத் வருகை ...இவர்களும் அனுபவிப்பார்களா என்று நினைக்க தோன்றுகிறது ..ஆனால் ஸ்ரீனி கிடைக்காத ஓன்று இவர்களுக்கு எப்படி ..இப்படி பல நினைக்கத்தோன்றுகிறது ஆனால் முடிவு உங்கள் கையில் ....நாங்கள் பலவற்றை நினைத்தாலும் ...உங்கள் எழுத்து மூலம் அதை படிக்கும் போது தான் நிறைவாக இருக்கும் . வாரம் தவறாமல் பதிவு செய்வதற்கு மிக்க நன்றி . நன்றி நண்பா தங்களின் கருத்துக்கள் என்னை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது மேலும் நல்ல முறையில் அடுத்த அப்டேட் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது நான் முன்னமே சொன்னது போல இது ஒரு நெடுங்கதையாக கொண்டு செல்ல உள்ளேன் பல எதிர்பார்ப்புகள் எதிர்பாராத நிகழ்வுகள் இருக்கும் தொடர்ந்து கருத்துக்களை பதிவிடுங்கள் Be Happy By Making Others Happy
07-03-2025, 11:16 PM
அருமையான கதை திறமை... வாழ்த்துக்கள்
Yesterday, 12:06 AM
அனைவருக்கும் வணக்கம்
இதோ இந்த வார பதிவு
Yesterday, 12:16 AM
நன்றாக பேசினாலும் எப்படி இவளிடம் டாக்டர் சொன்ன விஷயத்தை சொல்லவது என்று
புரியவில்லை இப்படி ஒரு போராட்டம் என் மனதில் வைத்து அவளிடம் இயல்பாக பேசினேன் இரண்டு நாட்கள் சென்றன சரினி இப்ப நார்மல் வார்டில் இருந்தான் நான் எப்படியோ கஷ்டப்பட்டு இந்த விஷயத்தை கீதாவிடம் சொல்லி விட்டேன் அவளும் அதிர்ந்தாள் இதை பிரியாவிடம் அவளைவிட்டே சொல்ல சொன்னேன் அவள் முதலில் முடியாது நீயே சொல்லு என்று சொல்ல நான் அவளின் பக்குவமாக எடுத்துரைக்கும் படி சொல்ல அவள் ஒத்துக் கொண்டாள் ஆனால் போனில் இல்லாமல் நேரில் அங்கே வந்த பிறகு சொல்வதென தீர்மானிக்க இருவரும் அது தான் சரி என்று முடிவு பண்ணினோம மீண்டும் நான் சகஜமாக என்னை வைத்து கொண்டு பிரியாவை பார்த்து அவளிடம் சாப்பிட்ட போலாம் என்று சொல்லி அவளை கூட்டி சென்று பார்சல் வாங்கி சென்றோம் பிரியா இப்பொழுது முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாள் அன்று வியாழக்கிழமை டாக்டர் வரும் திங்கள் கிழமை டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று சொல்லிவிட்டார் ப்ரியா ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தாள் அன்று நான் லாட்ஜில் ஆவலுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது பெரியம்மா உள்ளே பாத்ரூம் செல்ல அப்போ ப்ரியா என்னை கட்டிப்பிடித்து முத்தமிட வர நான் பயந்து ஒதுங்கினேன் எனக்கு பெரியம்மா இருப்பதாலும் ஸ்ரீனியின் உண்மை நிலை தெரிந்தாலும் என்னால் முன்பு போல அவளை பார்க்கவோ பழகவோ முடியவில்லை நான் ; ஏய் என்ன செயுர பெரியம்மா இருக்காங்க ப்ரியா : ம்ம் இருந்த என்ன அவங்க தான் உள்ளே பாத்ரூம்ல இருக்காங்க ஜஸ்ட் ஒரு கிச் தானே அவுங்க வரத்துக்குள்ளே நான் : ம்ம் வேணாம் ஸ்ரீனி வேற முடியாம ப்ரியா : ம்ம் அதான் சரி ஆயிட்டானே அப்புறம் என்ன சும்மா ரொம்ப பண்ணாதீங்க எனக்கு எவ்வளவு உதவியா இருக்கீங்க எனக்கும் மனசு இப்பதான் சந்தோசமா இருக்கு அத கொண்டாட தான் இந்த முத்தம் வாடா என்று என்னை இழுத்து முத்தம் கொடுக்க அதே சமயம் பாத்ரூம் உள்ளே இருந்து பெரியம்மா வெளிய வரவும் சரியாக இருந்தது நான் அப்படியே உறைந்து போனேன் பெரியம்மாவும் எங்களை பார்த்துவிட ப்ரியா பெருசா பயப்படவில்லை அப்போது பெரியம்மா : சீ என்ன பண்ணுறீங்க ரெண்டு பெரும் அங்கே பாவம் என் மகன் முடியாம கிடக்குறான் நீங்க இங்க கும்மாளம் போடுறீங்களா நான் :இல்ல அது வந்து பெரியம்மா: என்ன கருமம் பிரெண்டோ இப்படி அவன் பொண்டாட்டிய வளைச்சி போடுறது தான் பிரெண்டா என்று சொல்ல பேசாமல் இருந்த ப்ரியா கொஞ்சம் கோவப்பட்டு பெரியம்மாவை பார்த்து ப்ரியா : ஏய் வாய மூடு உன் மகன் சாவுக்கு வந்து உனக்கு உதவ வந்த என் புருஷன படுக்க போட்டுட்டு என்ன பெரிய நியாய பேசு பேசுற என்னமோ நாங்க பெரிய தப்பு பண்ணது மாதிரி இங்க என் புருஷன் வராம இருந்திருந்தா இந்நேரம் இப்படி எல்லாம் நடந்துருக்காது அதும் மத்தவங்க மாதிரி ஒரே நாள்ல அவன் வந்துருந்தா உனக்கு தெரிஞ்சிருக்கும் என்று கத்த நானும் பெரியம்மாவும் அசந்து போய்ட்டோம் ப்ரியாவை பயந்தபடி பார்த்த பெரியம்மா : இல்ல அங்கே அவன் முடியாம இருக்கும் போது.... ப்ரியா: ம்ம் அவன் அங்கே நல்ல தான் இருக்கான் அவன் கிட்ட போய் சொல்லுறதா இருந்தா போ சொல்லு என்று சொல்லி மீண்டும் என்னை கட்டிபிடித்துக்கொண்டாள் நானோ என்ன செய்வது என்று தெரியாமல் விலகி முயற்ச்சிக்க ஆனால் ப்ரியா என்னை நகர விடாமல் இறுக்கமா பிடித்துகொண்டாள் ப்ரியா: டேய் நீ ஏண்டா பயப்புடற வா என்று கட்டிக்கொண்டு என் இதழ்களை கவ்வி முத்தமிட்டாள் அதை பார்த்துக்கொண்டு தான் இருந்தாங்க அந்த பெரியம்மா ப்ரியா; இங்க என்ன பார்வை வா உனக்கும் ஆசை இருந்தா வந்து கட்டிக்கோ என்று சொல்லி ஒரு குண்டை தூக்கி போட நான் விழித்தேன் உடனே பெரியம்மா அங்கிருந்து நகர்ந்து விட்டார் நான் இப்போது தான் பெரியம்மாவை நன்றாக பார்த்தேன் பெரியம்மாவுக்கு ஒரு நாப்பது முதல் ஐம்பது வயசுக்குல இருக்கும் நல்லா திமிசு கட்டை போல இருந்தாங்க அவங்க ஹைலைட்டே அந்த அகண்ட சூத்து தான் அப்பா எம்மாம் பெருசு நான் தடுமாறிக்கொண்டு இருக்கும்போது அவள் என்னை நன்றாக கட்டிக்கொண்டு என் வாயினுள் நாக்கை விட்டு துழாவ எனக்கு அதற்கு மேல கட்டுப்பாடுடன் இருக்க முடியவில்லை நானும் அவளை கட்டிக்கொண்டு அவளின் குண்டியை பிசைந்தபடி அவளின் உதட்டை சப்பினேன் ஒரு வழியாக எங்களின் முத்தம் ஒரு பத்து நிமிடம் நீடித்தது அப்போது குழந்தை அழ உடனே பெரியம்மா குழந்தையுடன் வந்து சற்று தள்ளி நிற்க ப்ரியா என்னை விட்டு சிரித்துக்கொண்டே குழந்தையை பெரியம்மாவிடமிருந்து வாங்க பெரியம்மா என்னை ஒரு மாதிரி மார்த்தால் அவர் முகத்தில் ஒரு மிரட்சி தெரிந்தது ப்ரியா கட்டிலில் உக்காந்து குழந்தைக்கு பால் கொடுக்க நான் பார்த்துக்கொண்டே இருக்க ப்ரியா : டேய் பொருக்கி இங்க என்ன பார்வை நான் ; இல்ல சும்மா ப்ரியா : ம்ம் சும்மா போ போய் காண்டம் வாங்கிட்டு வா இன்னைக்கு நாம ஜாலியா இருக்கலாம் அவள் அப்படி சொல்ல எனக்கு ஷாக் ஆனது அதே போல பெரியம்மாவும் ஷாக்குடன் இருந்தார்கள் எனக்கோ ஒரு பக்கம் ப்ரியாவை போட்டு நாள் ஆச்சி போடலாம் போல தோன்றினாலும் ஸ்ரீனியின் நிலையை தெரிந்து சொல்லாமல் மறைத்து இப்படி சுகம் காண வேணுமா இந்த தருணத்தில் ப்ரியாவுக்கு இருக்கும் சந்தோசத்தை கெடுக்கணுமா இல்லை அவளுக்கு தெரியாமல் மறைத்து இன்று இரவு இவளை அனுபவிக்கணுமா இந்த மனப்போராட்டம் என் மனதில் எழுந்தது அப்போது ப்ரியா: ரொம்ப ஷாக் ஆகாதீங்க அத்தை நீங்க இங்க இருக்கீங்களா இல்ல அங்கே ஹாஸ்பிடல்ல இருக்கீங்களா பெரியம்மா : ம்ம்ம் நான் ஹாஸ்பிடல் ல ல்ல இருக்கேன் என்று சொல்ல ப்ரியா சிரித்துக்கொண்டே ப்ரியா : ம்ம் சரி ப்ரியா : அத்த என்னை மன்னிச்சிடுங்க எதோ ஒரு கோவத்துல அப்படி பேசிட்டேன் நான் அப்டி பேசி இருக்க கூடாது பெரியம்மா : விடு மா அது தானே உண்மை நான் மட்டும் ஸ்ரீனியை உடனே அனுப்பி இருந்தா இந்த ஆக்சிடென்ட் ஆகி இருக்காது இல்ல ப்ரியா : அப்படி இல்ல அத்த எங்க வேணா எது வேணா நடக்கலாம் நான் ரொம்ப டென்ஷன் ஆகி பேசிட்டேன் பெரியம்மா : ம்ம் சரி மா அத விடு போய் ஸ்ரீனிய பாப்போம் சாயங்காலம் நாம மூணு பேருமே ஆச்பிடல் போயிடு அத்தைய மாட்டும் அங்கே தங்க சொல்லிடலாம் நாம இங்க வந்துடலாம் என்ன அண்ணா என்று சொல்ல ப்ரியாவை வாய் அடைத்துக்கொண்டு பார்த்தாள் பெரியம்மா ப்ரியா சிரித்துக்கொண்டே கண் அடித்தால் என்னை பார்த்து பெரியம்மாவோ என்னை பார்ப்பதற்கே பயந்தாள் ஒரு வழியாக இரவு வர நாங்கள் ஹாஸ்பிடல் போனோம் அங்கே ஸ்ரீனி படுத்தபடி முழித்துக்கொண்டு அங்கே இருந்த பக்கத்துக்கு பெட் patient கிட்ட பேசிகிட்டு இருந்தான் நாங்கள் அங்கே செல்லும் பொது அவன் சந்தோசமாக சிரித்துக்கொண்டே எங்களை வர வேற்றான் ஸ்ரீனி : ம்ம் வாங்கப்பா எல்லாரும் என்னை தனியா விட்டுட்டு போய்ட்டிங்களே ஒரே போர் ப்ரியா : ம்ம் போர் அடிக்கும் ஒழுங்கா ரெஸ்ட் எடுக்கவேண்டியது தானே ஸ்ரீனி : எங்க ரெஸ்ட் அப்படியே தானே இருக்கேன் ம்ம் என்னடா ஒரு மாதிரி இருக்கே பெரியம்மா நீங்களும் டல்லா இருக்கீங்க என்ன ஆச்சு பெரியம்மா ; ம்ம் ஒன்னும் இல்லப்பா உடனே ப்ரியா ஸ்ரீனியின் தலைமாட்டுக்கு அருகே சென்று எதோ சொல்ல அவன் ஒரு மாதிரி பார்த்து சிரிக்க நான் முழித்தேன் பெரியம்மாவும் ஏதும் பேசாமல் முழிக்க ஸ்ரீனி என்னையும் பெரியம்மாவையும் அருகில் அழைத்தான் நான் அவனை நெருங்க பெரியம்மாவும் அருகே தயங்கி வர ஸ்ரீனி; நீங்க ரெண்டுபேருமே ரொம்ப கொலம்பாதீங்க நான் இப்போ நல்லா தான் இருக்கேன் அதான் அடுத்த வாரம் வீட்டுக்கு போலாம்னு டாக்டர் சொல்லிட்டார் பெரியம்மா நீங்க தப்ப நினைக்காதீங்க ஏற்கனவே அருண் எங்கள்ல ஒருவன் தான் அவன் மனைவிகிட்ட நானும் ப்ரியா இவனும் ஒண்ணா இருந்துருக்கோம் இதெல்லாம் எங்களுக்கு பெரிய விஷயமா தெரில எங்க குள்ள ஒரு போதும் பிரச்சனை வந்ததில்லை அதனால அவுங்க ரெண்டு பேருமே இன்னைக்கி ஒண்ணா இருந்தா ஒரு தப்பும் இல்லை உங்களுக்கு இதெல்லாம் சரியா படாது இருந்தும் இது எங்களுக்கு உள்ள பந்தம் நீங்க அங்கே லாட்ஜிக்கு போக விருப்பம் இல்லைனா நீங்க இன்னைக்கு நைட் இங்க ஆஸ்பத்திரில இல்ல உங்க வீட்டுக்கு போய்டுங்க நான் தான் சரி ஆயிட்டேனே என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே பெரியம்மா கண்கள் பெரிதாக ஆனது அதே சமயம் நான் கண்கள் கலங்கி நிக்க அதை ஸ்ரீனி பார்த்து விட்டு ஸ்ரீனி : என்ன பார்ட்னர் கண் கலங்குறீங்க அவ்வளவு நெஞ்ச நக்கிட்டேனோ என்று நக்கலாக சொல்ல இனியும் இவர்களிடம் மறைக்க முடியாத நான் உண்மையை சொல்ல முடிவெடுத்து கண்களை தொடைத்துக்கொண்டு நான் : டேய் கொஞ்சம் வாயை மூடு நான் உங்க எல்லார்கிட்டையு ம் மறைச்சிட்டேன் இதை இப்போ சொல்லியே ஆகா வேண்டிய கட்டாயம் ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்க என்று சற்று எமோஷன்உடன் நான் சற்று சத்தமாக பேசிவிட்டேன் பிறகு தான் பக்கத்தில் அடுத்த நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் இருப்பதை கண்டு சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு நான் மெதுவாக பேச ஆரமித்தேன் அப்போது மூவருமே என்னை சீரியஸா பார்த்தனர் நான்: நான் சொல்ல போகும் விஷயம் எல்லாருக்குமே அதிர்ச்சியா இருக்கும் இதை ஊருக்கு போய் சொல்லலாம் என்று தான் இருந்தேன் ஆனா ஸ்ரீனி : பார்ட்னர் ரொம்ப பில்ட் அப் கொடுக்காம விஷத்தை சொல்லுங்க என்று சொல்ல நானும் மனதை திடப்படுத்திக்கொண்டு நான் : அன்னைக்கு டாக்டர் என்னை தனியா கூப்பிட்டு ஆக்சிடெண்ட்ல உன்னோட செக்ஸ் பார்ட் நெரம்பு ரொம்ப டேமேஜ் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டார் மூவருமே அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் ஸ்ரீனி : அப்போ நான் மறுபடி செக்ஸ் பண்ண முடியாதா நான் : அப்படி இல்லை அது சரி ஆகா நாள் ஆகுமாம் அதுவரை ... என்று நான் சொல்ல ஸ்ரீனி மிகவும் சோகமானான் அதே போல ப்ரியாவும் சற்று கண்ணீர் விட்டாள் பெரியம்மாவும் லேசாக அழ நான்: இதை எப்படி சொல்லுறதுன்னு தான் தெரியாம முழிச்சேன் ஸ்ரீனி : சரி இது எப்போ சரி ஆகுமாம் நான் ; ம்ம் ஒரு ஆறு மாசம் இல்லை ஒரு வருஷம் என்று சொல்லி அவனை சமாதானம் செய்ய முயற்சித்தேன் அதை கேட்ட ஸ்ரீனி ஸ்ரீனி : ம்ம் ஒரு வருஷம் தானே அப்புறம் என்ன ஒன்னும் பிரச்சனை இல்ல பாத்துக்கலாம் எப்ப வேற ஏதும் சொன்னாரா நான் : இல்ல பா சாத்தியமா இதை மட்டும் தான் சொன்னார் ப்ரியா : ம்ம் (கண்களை துடைத்துக்கொண்டு) ஒரு வருஷம் தானே ஒன்னும் பிரச்சனை இல்ல அண்ணா வேற ஏதும் சொல்லலையே நான் டாக்டரை பார்த்து இது பத்தி பேசலாமா நான் :ம்ம் பேசலாம் அவர் ரௌண்ட்ஸ் வரட்டும் கேக்கலாம் என்று சொல்ல அவள் இப்பொது சற்று ஆறுதல் அடைந்தாள் ஆனால் பெரியம்மா இன்னும் கண்களில் கண்ணீர் தளும்ப பெரியம்மா : ம்ம் எல்லாம் என்னால் தானே அன்னைக்கே உன்ன அனுப்பி இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என்னை மன்னிச்சுடு பா ப்ரியா நீயும் என்னை மன்னிச்சிடுமா என்று கண்களில் கண்ணீர் மல்க கூற ப்ரியா : சீ சீ இது எலாம் சரி ஆகிடும் அத்த நீங்க வறுத்த படாதீங்க ஸ்ரீனி : ஆமா மா இது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை ஆக்சிடென்ட் என்பது எங்கு வேணா நடக்கும் இதுல உங்க தப்பு ஒன்னும் இல்லை அந்த சமயத்தில் நர்ஸ் வந்து டாக்டர் வருவதாய் சொல்ல நாங்கள் அவர் வருகைக்கு காத்திருந்தோம் அப்போது அவர் வந்து ஸ்ரீனியின் பல்ஸ் மற்றும் இதர செக் அப் முடித்து கிளம்ப முயலும் போது ஸ்ரீனி;டாக்டர் எனக்கு ..... என்று இழுத்தான் அப்போது டாக்டர் டாக்டர் : நர்ஸ் அந்த patient ரெகார்ட் பாருங்க என்று நர்ஸை அனுப்பி விட்டு டாக்டர் : ம்ம் சொல்லுங்க ஸ்ரீனி : எனக்கு ஆக்சிடெண்ட்ல .... டாக்டர் என்னை பார்க்க நானும் தலை ஆட்ட டாக்டர் : ஆமாம் ஸ்ரீனி உங்களுக்கு பெனிஸ் கிட்ட போற நெரம்பு டேமேஜ் ஆகி அதனால ........ ஸ்ரீனி : இது எப்போ டாகடர் சரி ஆகும் டாக்டர் : நாள் ஆகும் ஆனா கேரளால ஒரு ஆயுர்வேத சிகிச்சை இருக்கு அங்கே போன சீக்கிரம் நீங்க பழைய நிலைக்கு வரலாம் ஒன்னும் கவலை படாதீங்க நான் அது சமந்தமா டீடெயில்ஸ் தரேன் என்று சொல்லி அவர் நகர ப்ரியாவும் பெரியம்மாவும் இப்பொது சற்று திருப்தி அடைந்து இருந்தனர் ஸ்ரீனி : என்னடி டாக்டர் கிட்ட எதுமே நீ கேக்கல என்று சொல்ல ப்ரியா : ம்ம் இத நான் போய் கேட்கணுமா சீ என்று சொல்லி லேசாக புன்னைகைத்தாள் பெரியம்மாவும் ஏதும் சொல்லாமல் குழந்தையை தூக்கிக்கொண்டு அமைதியாக நின்றாள் ஸ்ரீனி;பாத்தீங்களா அம்மா பார்ட்னர எவ்வளவு சிந்திச்சு செயல்படுறானு இந்நேரம் வேற ஒருவனை இருந்தா இதுக்கு வருத்தப்படாம கிடைச்ச வைப்புன்னு சொல்லி இந்நேரம் இணைக்கு நைட்டு ............ இத சூழலிலும் அவன் இவ கூட சேர யோசிச்சு இப்போ உண்மையை சொல்லி இருக்கான் என்று சொல்ல பெரியம்மா : ஆமா தம்பி என்னை மன்னிச்சிடுங்க உங்கள தப்ப நெனெச்சிட்டேன் உண்மையிலேயே உங்க நட்பு பழக்கம் எல்லாமே வியப்ப இருக்கு ப்ரியா நீயும் என்ன மன்னிச்சுடுமா ப்ரியா : ம்ம் விடுங்க அத்த சீக்கிரம் எல்லாமே சரியாயிடும் என்று சற்று கவலையுடன் சொல்ல ஸ்ரீனி : என்னடி ரொம்ப வருத்தமா சொல்லுற வந்தோன இணைக்கு நைட்டு உங்களுக்கு கச்சேரின்னு சொன்ன என்று சொல்லி மூவரையும் திக்கு முக்காட வைக்க ப்ரியா : சீ போடா இப்போ என்ன அது மாதிரி எண்ணம் ஒன்னும் இல்ல நான் ; ஆமா பார்ட்னர் நீ சீக்கிரம் குணம் ஆகி வா எல்லாம் நடக்கும் ஸ்ரீனி : அதெல்லாம் முடியாது நீங்க இன்னைக்கு போய் .................. ப்ரியா : சீ பேசாம இருடா ஸ்ரீனி : ஏய் நான் சொல்லுறத கேளுங்க நான்; சரி சரி நாங்க சந்தோசமா இருக்கோம் போதுமா ஸ்ரீனி: பார்ட்னர் எனக்காக சொல்லிட்டு அப்புறம் போய் சும்மா இருக்க கூடாது நான்: சரி சரி உண்மையிலே இருக்கோம் போதுமா ஸ்ரீனி: பெரியம்மா நீங்களும் ....போறீங்களா பெரியம்மா : இல்ல பா நான் இங்கேயே இருக்குறேன் என்று சொல்ல இரவு நெருங்க நானும் ப்ரியாவும் குழந்தையை தூக்கிக்கொண்டு லாட்ஜுக்கு வந்தோம் பெரியம்மா அங்கே ஹோச்பிடல்ல தங்கினாங்க லாட்ஜுக்கு வந்து iஇருவருமே ஏதும் பேசிக்கொள்ளவில்லை நான் கட்டிலில் படுத்தபடி டிவி பார்த்துக்கொண்டிருந்தேன் ப்ரியா குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்து கட்டிலில் படுத்தாள் என்னை பார்த்து ப்ரியா : அண்ணா நான் ;ம்ம் தெரியுமா நீ பேசாம தூங்கு ப்ரியா: என்ன அண்ணா நான் சொல்லவே இல்லை நான்: நான் சொல்லவா நீ இப்போ இருக்கும் மன நிலைல உன்னால என் கூட செக்ஸ் வைக்க முடியாது சரிதானே ப்ரியா: எப்படின்னா சரியா கண்டுபிடிசீங்க நான் ;இங்க பாரு ப்ரியா உனக்கு மட்டும் இல்லை எனக்கும் இந்த நிலைமையில் ஸ்ரீனி இருக்கும் பொது நாம சந்தோசமா இருக்க எனக்கு மனசு இல்லை எதோ அவன் வற்புறுத்த அதும் இல்லாமல் அவனை அந்த இடத்துல சமாதானம் செய்ய தான் நான் சரின்னு சொல்லிட்டு வந்தேன் நாம ஒன்னும் இன்னைக்கு நேத்து பழகியவங்க கிடையாது நம்ம ஒவ்வொருவரோட சிந்தனையும் செயலும் மத்தவங்களுக்கு கண்டிப்பா புரிஞ்சிப்போம் ஏதும் யோசனை செயாம நல்லா தூங்கு ப்ரியா: டேய் உண்மையிலேயே உன்ன மாதிரி ஒருத்தன் எனக்கு அண்ணனா கிடைச்சது ரொம்போ சந்தோசம் டா என்று சொல்லி என்னை அணைத்து என் நெற்றியில் முத்தமிட்டாள் நான் அவளை அணைக்க அப்படியே தூங்கிவிட்டோம் காலை முழித்தபோது ப்ரியா இன்னமும் தூங்கிக்கொண்டிருந்தாள் அப்போது நான் மெதுவாக எழுந்து பாத்ரூம் சென்று வந்து பின்னர் கீதாவுக்கு போன் பண்ணினேன் அவளிடம் எல்லாவற்றையும் ப்ரியாவிடம் சொல்லிவிட்டேன் என்று சொல்லி பிறகு அங்கே அவர்களின் நலம் விசாரித்து போனை வைத்தேன் அப்போது மணி ஏழு ஆனது அப்போது பெரியம்மா வந்தாங்க அவுங்க இப்போது என்னிடம் சகஜமா பேசினார்கள் பெரியம்மா: என்ன தம்பி இன்னும் ப்ரியா தூங்குறாளா என்று என்னை பார்த்து அர்த்தத்தோடு கேக்க நான் : ஆமாம்மா என்று சொல்லி போய் பல் துலக்கினேன் அப்போது பெரியம்மா மெதுவா ப்ரியாவை போய் பார்த்துவிட்டு மீண்டும் என்னிடம் வந்தால் நான் முகம் கழுவி விட்டு நான் : என்னமா ஸ்ரீனி நல்லா தூங்குனானா நீங்க நல்லா தூங்கினீர்களா பெரியம்மா : ம்ம் அது சரி நேத்து இங்கு ஒன்னும் நடக்கல போல என்று சிரித்தபடி கேட்க நான் : இல் லில்லை ஏ என்று தடுமாற பெரியம்மா :எனக்கு தெரியாததா ஏன் என்று கேட்க நான் ஏதும் பேசாமல் இருக்க அப்போது ப்ரியா எழுந்து வந்து முகம் கழுவி ப்ரியா : அத்த எப்ப வந்தீங்க பெரியம்மா : இப்போதான் என்ன நல்லா தூக்கமா ப்ரியா : ஆமா அத்த பெரியம்மா : அப்போ நைட்டு ஒன்னும் இல்லையோ என்று அதே கேள்வியை கேட்டு சிரிக்க ப்ரியா : ம்ம்ம் எப்படி தெரியும் பெரியம்மா : எனக்கு தெரியாததா ப்ரியா: என்னனா நீங்க சொன்னீங்களா நான் :இல்லை பெரியம்மா : இத அவர் சொல்லல ஆனா எனக்கு தெரியும் நீ நேத்து எப்படி டிரஸ் பண்ணி இருந்தியோ அப்படியே இருக்கே படுக்கை அப்படியே இருக்கு இது போதுமே ப்ரியா : ம்ம் சரி இத ஸ்ரீனி கிட்ட சொல்லிடாதீங்க அவன் அப்புறம் கோவ படுவான் பெரியம்மா : அது சரி ஏன் நேத்து அப்டி இருக்கல ப்ரியா : நான் மொத அவன் சரி ஆயிட்டான் இனி அவனை கூட்டிகிட்டு போய்டலாம் ன்னு நினைக்கும்போது பெருசா ஒன்னும் தெரில ஆனா அவனுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குனு தெரிஞ்சபிறகு எனக்கு எனோ மனசே சரியில்ல அதனால தான் நான் அப்படி இருக்க முயற்சித்தேன் ஆனா அண்ணா அத விட ஒரு படி முன்னே போய் நான் படுக்க போகும்போதே இந்த நிலமைல வேணாம்னு சொல்லி என்னை திக்குமுக்காட வைத்தார் பெரியம்மா : உண்மையிலேயே நேத்து உங்க ரெண்டு போரையும் அப்படி பாக்கும்போது வெறுப்பா இருந்துச்சு ஆனா உங்க மூணு பேரோட மனசு எப்படி ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சி நடக்குறீங்கன்னு நினைக்கும்போது நெகிழ்ச்சியா இருக்கு எல்லாரும் மறுபடி கிளம்பி ஹாஸ்பிடல் போனோம் ஸ்ரீனி எங்களை நைட் நடந்ததா என்று துளைத்து எடுக்க நாங்களும் சும்மா நடந்தது என்று சொல்லி வைக்க அவன் அதை நம்ப வில்லை அவனுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது அதை பெரியம்மா ஊர்ஜித படுத்த அவன் எங்கள் மேல் கோவப்பட்டான் எங்களை எப்போதும் போல இருக்க சொல்லி இன்றாவது இருக்க சொல்ல நான் மீண்டும் அவனுக்காக சரி என்று சொல்லி வைத்தோம் இப்படியே நாட்கள் சென்னையில் ஓடியது கடைசியாக நாங்கள் மீண்டும் ஊருக்கு கிளம்பும் நாள் வந்தது நாங்கள் கிளம்ப அப்போது பெரியம்மா மிகவும் வருத்தப்பட்டாள் நாங்க அவளை எங்களுடன் வர சொல்ல அவள் இன்னும் இங்கே கொஞ்சம் வேலை இருக்கிறது முடித்துவிட்டு வருவதாக சொன்னால் இன்னும் கொஞ்சம் இன்சூரன்ஸ் தொகை வரவேண்டி இருப்பதால் அவளுக்கு உதவ நான் இன்னும் ஒரு வாரத்தில் இங்கே வந்து அதை முடித்துவிட்டு அவளை கூட்டி போக முடிவு பண்ணினோம் ஸ்ரீனியின் காலை நீதியே இருப்பதால் அவனை காரில் கூட்டி போக சிரமம் ஆனதால் ஒரு அம்புலன்ஸ் புக் பண்ணினோம் அதில் ப்ரியா குழந்தையுடன் வர நான் காரில் அவர்களை பின் தொடர்ந்தேன் ஒரு வழியாக ஓட்டன்ச்சத்திரம் சேர இரவு பத்தானது அம்புலன்ஸ் யை கேட் செய்து விட்டு ஸ்ரீனியை அவன் ரூமில் கட்டிலில் படுக்க வைத்தோம் கீதா அத்த நித்யா சுந்தர் அனைவரும் அவனை நலம் விசாரித்து ஒரு வழியாக நாங்க இரவு உணவு முடித்து படுத்து விட்டோம் எனக்கு ட்ராவல் களைப்பில் உடனே தூங்கிவிட்டேன் மாரு நாள் எழுந்து குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு நானும் சுந்தரும் கம்பெனிக்கு சென்றோம் அங்கே அனுப்ப வேண்டிய ஸ்டாக் வர வேண்டிய payment போன்றவற்றை பார்த்து விட்டு நான் பேங்க் சென்று அங்கே சில போர்மாலிட்டீஸ் செய்துவிட்டு மனஜரிடம் நன்றி சொல்லி மீண்டும் கம்பெனி வந்து அங்கே வாங்க வேண்டிய மேட்டரில் இருக்கும் ஸ்டார்க் போன்றவற்றை எடுத்துக்கொண்டேன் அப்போது அந்த கம்பெனி இடத்து owner இடத்தை வாங்கிக்கொள்கிறோம் என்று நாங்கள் ஏற்கனவே சொன்னதால் அது விஷயமா வந்தார் அவரிடம் ஸ்ரீனி ஆக்சிடென்ட் பற்றியும் கொஞ்சம் டைம் கேட்டேன் அவரும் தனக்கு அவசரமாக பணம் தேவைக்காக வைப்பதாக சொல்ல நான் ஒரு வாரம் டைம் கேட்டேன் இப்பொது என்ன செய்வது என்று தெரியவில்லை ஏற்கனவே ஆச்பிடல் செலவு ஆகிவிட்டதால் அந்த பால்க் ஆர்டர் அட்வான்ஸ் தீர பாங்கில் கேட்கலாம் என்று முயற்சிக்க அங்கே பாதி அமௌன்ட் லோன் கிடைக்க மீதி எப்படி சமாளிப்பது என்று நான் முழித்துக்கொண்டு இருந்தேன் இந்த விஷயத்தை சுந்தர் நித்யாவிடம் சொல்ல நித்யா கீதா எல்லோரும் என்னை திட்டினார்கள் ஏன் அவர்களிடம் இதை சொல்ல வில்லை என்று ஸ்ரீனியும் தன பங்குக்கு திட்டி ஒரு வழியாக கும்பகோண வீட்டை வித்துவிடலாம் என்று முடிவானது நான் தயங்கினேன் ஆனால் மாமா அத்தை சுந்தர் கீதா நித்யா அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு அதை விக்க ஏற்படு செய்தனர் நானும் சுந்தரும் கும்பகோணம் சென்று அதற்கான வேலையை செய்த்தோம் ஒரு வழியா சரியான விலைக்கு விக்க மாமாவுக்கு சற்று வருத்தம் இருந்தாலும் அதை காட்டிக்கொள்ள வில்லை எனக்கு மிகுந்த வருத்தம் இருந்தது ஒரு வழியாக மாமாவும் இங்கே நிலக்கோட்டை வீட்டுக்கு வந்து அத்தையுடன் தங்கினார் நான் ஏற்கனவே கும்பகோணத்தில் ஒரு கிளை ஆரமிக்கலாம் என்று இருந்தேன் ஆனால் சூழல் காரணமாக இன்று அந்த மாமாவோட பூர்விக வீட்டை விக்க வேண்டிய சூழல் ஸ்ரீனியும் ப்ரியாவும் வருத்தப்பட்டனர் நாங்கள் அனைவருமே அவர்களை சமாதான படுத்தினோம் நாட்கள் ஓடியது இதற்கிடையில் நானும் சுந்தரும் சென்னை சென்றுநாங்கள் சென்னை ஆவடியில் ஒரு லாட்ஜில் ரூம் போட்டு தங்கினோம் பெரியம்மா திட்டுனாங்க என் இங்க தங்க கூடாதென நான் எதோ சொல்லி சமாளித்தேன் . ஆவடியில் இருக்கும் அவர்கள் வீடு சற்று பழமையாக இருந்தது ஆனால் நல்லா பெருசாக இருந்தது. பெரியம்மாவுக்கு இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்கு உதவி செயதேன் அவர்கள் மிகுந்த சந்தோச பட்டார்கள் அவர்கள் என்னை ஒரு மார்க்கமாக பார்க்க எனக்கு ஆசை இருந்தது ஆனால் சுந்தர் என்னுடன் இருந்ததால் ஒன்னும் செய்யமுடியவில்லை அவர்கள் ஸ்ரீனியின் உடல் நலம் குறித்து விசாரித்து விரைவில் அங்கே வந்து பார்ப்பதாக சொன்னார்கள் நானும் சுந்தரும் ரெண்டு நாட்களில் வலையை முடித்து விட்டு மீண்டும் திண்டுக்கல் சென்றோம் மாமாவும் அத்தையும் அங்கே நிலக்கோட்டை வீட்டில் சந்தோசமாக இருந்தனர் நித்யாவும் கீதாவும் தினமும் அங்கே சென்று வந்தனர் நானும் சுந்தரும் கம்பெனி செல்லும்போது அவர்களை அங்கே விட்டு போய்விடுவோம் மீண்டும் வரும்போது அவர்களை மீண்டும் கூட்டி வருவோம் சில நாட்கள் இருவரும் அல்லது யாராவது ஒருவர அங்கே அவர்களின் அப்பா அம்மாவோடு இருப்பார்கள் நாட்கள் சென்றன கம்பெனி ஸ்ரீனி மற்றும் என் பேரில் சொந்தமாக வாங்கி விட்டோம் இதற்கிடையில் நித்யா கருவுற்றிகிறாள் என்ற நல்ல செய்தி வர அனைவரும் சந்தோச பட்டோம் சுந்தர் கூட மிகவும் சந்தோச பட்டான் நித்யா கர்ப்பமாக இருப்பதிலிருந்து குடிப்பதை கொஞ்சம் குறைத்து கொண்டான் வாரத்தில் ஒரு முறை மட்டுமே குடிக்க அதும் குடிக்கும் நாள் கம்பெனியில் அந்த அசாம் படங்களுடன் படுத்துக்கொள்வான் கீதாவும் சுந்தரிடம் இப்பொது வெறுப்பு காட்டுவது இல்லை சுந்தரும் நித்யாவும் அங்கே நிலக்கோட்டையில் தங்கிவிட்டனர் அவள் பிரசவம் முடியும் வரை அங்கே இருப்பதாக முடிவானது ஸ்ரீனி இப்பொது கொஞ்சம் தேறி வந்தான் இப்போது அவனால் எழுந்து பாத்ரூம் செல்லும் அளவுக்கு அவன் தானாகவே நடந்தான் வீட்டுக்கு ஒரு பிசியோ தெரபிஸ்ட் வந்து அவனுக்கு சிகிச்சை கொடுத்தார் அவனை கேரளா கூட்டி சென்று அவனுடைய ஆண்மை இழந்த தன்மையை குணப்படுத்தவேண்டும் என்று முடிவு பண்ணினேன் ஆனால் அதற்கான சூழல் அமையவில்லை கம்பெனி வேலை அதிகமாக இருப்பதால் இரவு நெடு நேரம் கழித்தே வரவேண்டிய நிலை அதே போல காலை விரைவாக சென்று விடுவேன் சுந்தரும் நித்யாவை பார்த்துக்கொண்டதால் அவனால் முழு நேரம் கம்பனி வர முடியவில்லை ஒரு வழியாக ஆர்டர் இப்போது கொஞ்சம் வர வர ஒரு அளவு வருமானம் வந்தது ப்ரியாவும் ஸ்ரீனியை கவனிப்பது குழந்தையை கவனிப்பது என்று இருக்க அப்போது தான் கீதாவும் வாந்தி எடுத்தால் பின்னர் அவள் கருவுற்றிருக்கிறாள் என்று உறுதி படுத்த எங்களுக்கு மகிழ்ச்சியே ஆனா நான் நெடுநேரம் கம்பனியில் சில சமயம் வெளியூர் ஆர்டர் எடுக்க செல்வதாலும் கீதாவை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள முடியவில்லை அதை அவளும் புரிஞ்சி கொண்டு என்ன வேளையில் கவனம் செலுத்துமாறும் தன்னை பார்த்துக்கொள்ள அம்மா இருப்பதாக சொல்லி என்னை புரிந்துகொண்ட நடந்துகொண்டாள் இப்படியே செல்ல நான் material வாங்க ஹைட்ரபாத் செல்ல வேண்டி iஇருந்தது எனக்கு இங்கே கீதாவை இந்த சூழலில் விட்டு விட்டு போக மனம் இல்லை ஆனால் வேறு வழி இல்லை யாரையும் அனுப்பவும் முடியாது ஒரு முடிவாக நான் செல்ல எல்லோரும் என்னை போய்விட்டு வர சொல்ல கீதாவை நிலக்கோட்டையில் விட்டுட்டேன் நான் முதலில் ட்ரைன்ல போக முடிவெடுத்தேன் ஆனால் அப்போது தான் ஸ்ரீனி சொன்னான் அவன் பெரியம்மா அங்கே தனியாக இருக்க அவள் மகன் நியாபகம் வருவதாக அதனால் இங்கே திண்டுக்கல் வருவதேன் முடிவானது ஆனால் அதே சமயம் அங்கே சென்னையில் இருக்கும் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு வருவதென முடிவானது அதற்கு நான் அங்கே சென்னை போய் அவர்களுக்கு உதவ வேண்டும் டெனண்ட் கிட்ட பேச வேண்டும் என்றும் சொல்ல நான் ஹைட்ரபாத் சென்னை போய்விட்டு அங்கே இருந்து போவதென முடிவு பண்ணேன் அதனால் காரிலேயே கிளம்பினேன் ஸ்ரீனி பெரியம்மாவிடம் எல்லாம் சொல்லிவிட அவளும் என்னை தொடர்பு கொண்டு வர சொன்னாள் ப்ரியா என்னை அர்த்தத்துடன் பார்த்து ம்ம் ஜமாய் என்று அர்த்தத்துடன் சொல்லி வழி அனுப்பினால் நான் எல்லோரிடமும் சொல்லி விட்டு சென்னை சென்றேன் இரவு ஆவடியில் இருக்கும் பெரியம்மா வீட்டை அடைந்தேன்
Yesterday, 12:17 AM
Next update next week end
thanks all Venky geethu
Yesterday, 01:03 AM
Wow... a good episode with lots of updates. Things are settling in a way and appears the hero got another bird to taste.
I request the author to continue the story with all happiness. I understand there should be some twists, but let that not spoil their fun and overall mood. Almost all stories come with betrayal, cheating, breakup, tragedy et al. Like I said earlier let the initial chapters have all the tragedy for this story and no more. Similarly, Srini too was a nice person. Let his handicap be a temporary one. Cheers!
Bineesh!
Yesterday, 07:27 AM
(This post was last modified: Yesterday, 07:31 AM by dubukh. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதை பயங்கரமா டெவலப் ஆகி செல்கிறது. பார்ட்னர் ஊர்ல இல்லாத நேரம் வேஸ்ட் பண்ணிட்டு ஊருக்கு போனானேனு, ஶ்ரீனிக்கும் அவன் பெரியம்மாவுக்கும் ஏதும் உண்டோனு ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஒரு டவுட்டு இருந்தது, ஆனா அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேயினு என் கண்ண நானே சந்தேக பட்டு விட்டுட்டேன் நண்பா
ஶ்ரீனிக்கு இது டெம்பரரினு சொன்னது ரொம்ப ஆறுதல். அந்த விசயத்த நீ சொல்லு - நீ சொல்லுனு கீதா அருண் ரெண்டு பேருமே தவிக்க, ஊர் வந்ததும் சொல்லலாம்னு முடிவாக, ஶ்ரீனுக்கு சரி ஆகிடும்னு நிம்மதி ஆகி, ப்ரியா அருண கூப்பிட, அப்போ அவன் உண்மைய சொல்ல வேண்டியது ஆகிடுச்சு. இது தான் நட்புக்கு மரியாதை. புருஸனுக்கு சரி ஆனதும் அருண அவ கூப்பிட, அடுத்து அவன் பிரச்சன தெரிந்து ஶ்ரீனுவே அவங்க செய்ய அனுமதிக்க, அவங்க ரெண்டு பேரும் மெண்டலி தயாரா இல்லைனு சொல்லி ஓக்காம விட்டது சூப்பர் நண்பா. இது வரை கதை அப்டேட்ல "மேட்டர் எங்கே?" என்று தான் நான் கேட்டு இருக்கிறேன், என்னையே "மேட்டர் பண்ணாதது நல்லது தான்" என சொல்ல வைச்சிட்டீங்களே நண்பா? திறமைசாலி நீங்க அடுத்து அங்கே பணம் பிரச்சனை, கீது வீட்டை விற்று சரி செய்கிறார்கள், நித்து குழந்தை உண்டாகிறாள், கீதுவும் தான். அனைவரும் சந்தோஸம் அடைகிறார்கள், அத்திம்பேர் உட்பட. நித்து கர்ப்பத்துக்கு பின் சுந்தர் கொஞ்சம் குடி நிறுத்தி, எப்பவாவது அஸாம் பசங்களோட சேர்ந்து குடிப்பதாக தெரிகிறது, இதில் ஏதோ உள் குத்து இருக்குமோ? இனி கதையில் வரும் என நம்புறேன் இது வரை இன்சூரன்ஸ் விசயமா ஶ்ரீனு பெரியம்மாக்கு அருண் உதவ, வாங்கம்மா வாங்க, நீங்களும் வந்து ஜோதியில ஐக்கியம் ஆகுங்கனு சொல்ல தோணுது. அதுக்கு ஏத்த மாதிரியே, அவங்க சென்னை சொந்த வீட்ட வாடகைக்கு விட்டு, இங்கே வருவதா ப்ளானாம், ப்ரியா கமுக்கமா சிரிக்கிறா. எஞ்சாய் மகனே எஞ்சாய். பொண்டாட்டியும் மச்சினியும் மாசமா இருக்காளுக, ப்ரெண்டு மனைவி சோகமா இருக்கா, மாமியார் மாமி மாமாவோட ஐக்கியம் ஆகிட்டா, அப்போ இது தான் உனக்கு சான்ஸ், பூந்து வெளையாடு மவனே சூப்பரா போகுது நண்பா கதை, ப்ளீஸ் கண்டீனூ ![]() ![]() இங்கே என் முதல் முயற்சி மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட்
Yesterday, 11:24 AM
Super bro sema interesting update please continue thanks for update
Yesterday, 06:28 PM
வாழ்க்கை ஒரு வானவில்
பெண்கள் அதன் நிறங்கள் எங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பங்களிக்கும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்
Yesterday, 11:58 PM
அருமை... ஆனா எல்லா கதைகளும் kelara ட்ரீட்மெண்ட் நோக்கி போகிறது... Xossipy.com இல 3 கதைகள்
9 hours ago
Nice update
|
« Next Oldest | Next Newest »
|