12-02-2025, 02:16 PM
கதை அருமையாக போகிறது, அபர்ணா பணத்தின் பகட்டில் இருந்தால் , ரிஷியை நிராகரித்து விட்டாலோ தகுந்த படிப்பினை கொடுங்கள், மஞ்சுவையும் ரிஷியையும் ஜோடி சேருங்கள், தாழ்மையான விண்ணப்பம் மட்டுமே நண்பரே
Adultery அட்ஜஸ்ட்மெண்ட் (Part-1 Completed)
|
12-02-2025, 02:16 PM
கதை அருமையாக போகிறது, அபர்ணா பணத்தின் பகட்டில் இருந்தால் , ரிஷியை நிராகரித்து விட்டாலோ தகுந்த படிப்பினை கொடுங்கள், மஞ்சுவையும் ரிஷியையும் ஜோடி சேருங்கள், தாழ்மையான விண்ணப்பம் மட்டுமே நண்பரே
12-02-2025, 03:37 PM
மிகவும் அருமையான காதல் கதையை எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
13-02-2025, 06:25 AM
Super update. Aparna was waiting for money and she showed her face ignoring him.
13-02-2025, 09:24 PM
(This post was last modified: 13-02-2025, 11:43 PM by Kavinrajan. Edited 3 times in total. Edited 3 times in total.)
புலரும் காலையில் மலரும் பூப்போல சோம்பல் முறித்தபடி விழித்தெழுந்தாள் மஞ்சு.
கண் திறந்து முதல் வேலையாக ரிஷியை காண வேண்டும் என்ற மஞ்சுவின் ஆசை நிராசையாக மாறிப் போனது. தரையில் படுத்திருந்த ரிஷியும் இல்லை. படுப்பதற்காக அவன் விரித்த போர்வையும் அங்கில்லை. தன் காலிற்கு கீழே அழகாக மடித்து வைத்து விட்டு எங்கோ வெளியே போயிருந்தான். ஏமாற்றமடைந்தாள். ஆயினும் தன் முலைகள் மேல் அவன் கரம் பட்ட இடத்தை தடவி தடவி.. எழும்பிய சிலிர்ப்புகளை ரசித்தாள். பிசைவது.. அமுக்குவது.. கசக்குவது.. உருட்டுவது.. கிள்ளுவது.. இப்படியாக அவளுடன் படுத்த சில காம போலீஸ் பேர்வழிகள் தன் உருண்ட முலைகளை சுகமளிக்கிறேன் என்ற பெயரில் கையாண்டதை விட, ரிஷி தொட்ட போது.. சொல்ல முடியாத அற்புத உணர்வாக இருப்பதாக உணர்ந்தாள். அது மட்டும் காமவுணர்வாக இருந்திருந்தால், போதையில் இருந்த ரிஷியை எளிதாக மடக்கி.. உரசி உரசி தன் வசப்படுத்தி.. தன் அங்கங்களை தொட்டு புசிக்க விட்டு.. தானும் அனுபவித்து அவனையும் அனுபவிக்க விட்டு.. இறுதியில் அவன் வெற்றிக் கொடியை தன் பீடத்தில் ஏற்றி முடித்திருப்பாள். ஆனால் நான் அதை தொடராமல், அவனிடமிருந்து ஏன் விலகி போனேன்? அவனுக்கு திடகாத்திரமான உடம்பு இருந்தும் கூட நான் அவன் வசமாகவில்லையே.. ஏன்? அவன்பால் நான் கொண்ட காதலாக இருக்குமா? வாஷ் பேஸின் முன்பு நின்றபடி டூத் பிரஷ்ஷால் பல் துலக்கி கொண்டிருந்த மஞ்சுவுக்கு பலத்த சிந்தனைகள் எழுந்தன. அப்போது கதவை நாகரீகத்துடன் இருமுறை தட்டி விட்டு.. ஆவி பறக்கும் இரண்டு டம்ளரோடு உள்ளே நுழைந்தான் ரிஷி. "குட்மார்னிங் மஞ்சு.. இந்தாங்க ஸ்ட்ராங்கான டீ.. சூடு ஆறிப்போறதுக்குள்ள குடிச்சிடுங்க.." வாயை கொப்பளித்து விட்டு ஒரு டம்ளரை எடுத்து கொண்டாள். டீயை உறிஞ்சுவது போல அவன் முகத்தை நோட்டமிட்டாள் மஞ்சு. நடுராத்திரி நடந்தது எதுவுமே தனக்கு தெரியாதது போல வெகு சாதாரணமாக இருந்தான் ரிஷி. "நேத்து நைட்டு.." மெதுவாக இழுத்தாள். "என்ன ஆச்சு மஞ்சு..?" "நீ குடிச்சிட்டு படுத்தியா.." "அய்யோ.. உங்கள போதையில எனக்கே தெரியாம எதாவது வம்பு பண்ணிட்டேனா..?" அவன் பதறியதை வெகுவாக ரசித்தாள். 'நீ இல்லடா.. நா தான்டா காதல் போதையில உங்கிட்ட வம்பு பண்ணேன்..' என சொல்லத்தான் அவளுக்கும் ஆசை. "அது இல்ல ரிஷி.. நா சொல்ல வந்ததே வேற.. நடு ராத்திரியில ஒரு கெட்ட கனவு வந்து என் தூக்கத்த கெடுத்துடுச்சி.. எழுந்து பார்த்தவுடன் தான் நீ குடிச்சுட்டு படுத்த விஷயம் எனக்கு தெரிய வந்திடுச்சு.. எதுக்கு குடிச்சிட்டு படுக்குற..? தினமும் இந்த பழக்கம் உனக்கு இருக்கா.." உரிமையோடு கேட்டாள். "நா தினமும் குடிக்கறதில்ல மஞ்சு.. மனசு சரியில்லாம இருக்குறப்பேல்லாம் குடிப்பேன்.. நேத்து குடிக்காம இருக்க முடியல.." "ம்ம்.. ஒ.. அபர்ணாவ பாக்கல.. பேசலன்ற சோகத்துல நேத்து நைட் குடிச்சிட்டல்ல.. அததானே குடிச்சதுக்கு காரணமா சொல்ல போற.." "ஆமா.. மஞ்சு.." "குடிக்கறது தப்புனு சொல்ல மாட்டேன்.. ஆனா ஏதோ ஒரு காரணத்த வச்சு குடிச்சிட்டே இருக்குறது தான் தப்பு.. சீக்கிரமே அதுக்கு அடிமையாயிடுவடா.." "இனிமே சோகம் வந்தா குடிக்காம இருக்க ஃபாலோ பண்ணுறேன் மஞ்சு.. குடிய பத்தி இவ்ளோ தெளிவா பேசுறிங்க.. நீங்க குடிப்பிங்களா..?" அக்கேள்வி கேட்டவுடன் திடுக்கிட்டாலும் ஒருவாறு சமாளித்தாள். "நா எப்பவும் குடிச்சதில்ல.. ஆனா சில சமயம் என்ன வலுக்கட்டாயமா குடிக்க வச்சு.. போதையில அப்யூஸ் பண்ணி இருக்குறாங்க.. அதனால சந்தோஷம் வந்தா கூட குடிக்க மாட்டேன்டா.." அதற்கு மேல் அவனிடம் பேச முடியாமல் நிறுத்தி கொண்டாள். "ஒ..சாரி.. மஞ்சு.. நல்ல வேளையா அங்கிருந்து உங்கள கூட்டிட்டு வந்துட்டேன்.. இனிமே அந்த தொல்லை உங்களுக்கு இல்ல.." "சரி..சரி.. நா குளிச்சிட்டு வர்றேன்.. வீடு பாக்க வெளிய போகனும்ல.." பேச்சை மாற்றினாள். "ஒகே மஞ்சு.. நா வெளிய போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு உள்ள வர்றேன்.." எழுந்து வெளியே எத்தனித்தவனை தடுத்தாள். "இப்ப எதுக்கு வெளிய போற ரிஷி.. நீ எப்படி பண்றது கஷ்டமா இருக்குடா.. நா என்னமோ உன்ன அரைகுறை ட்ரஸ்ல மயக்கி படுக்க வச்சுடுவேனு பயப்படுறியா.. இல்ல உன் மேல உனக்கே நம்பிக்கை இல்லையா..?" "ஸ்டாப் இட் மஞ்சு.. நா வெளிய போறது நம்ம இரண்டு பேரோட நல்லதுக்காக தான்.. ஒரு வகையில இத நம்ம பாதுகாப்புக்குனு கூட சொல்லிக்கலாம்.. நீ என்ன வேணாலும் சொல்லிட்டு போ.. அத பத்தி எனக்கு கவலையில்ல.. நா இப்படி தான் இருப்பேன்.. புரிஞ்சுதா?" முதன் முறையாக மஞ்சுவை பார்த்து சத்தம் போட்டான் ரிஷி. பதிலளிக்காமல் அமைதியாக இருந்தாள் மஞ்சு. அரை நிமிடம் கழித்து நிதானத்திற்கு வந்தவன் மன்னிப்பு கேட்டான். "ஐ ஆம் சாரி மஞ்சு.. கோபத்துல நா அப்படி கத்தியிருக்க கூடாது.. என்ன மன்னிச்சிடு.." "ப்ரவாயில்ல ரிஷி.. இதுல மன்னிக்குறதுக்கு என்ன இருக்கு.. உனக்கு சரினு படுறத நீ செய்ற.. எனக்கு சரினு படுறத நா சொல்றேன்.." "அது இல்ல மஞ்சு.. என் லவ்வர்கிட்ட கூட நா அப்படி இருந்தது இல்ல.. நீங்க குளிச்சிட்டு வெளிய வரும்போது.. எப்படியோ இருப்பிங்க.. உங்க முன்னாடி நா எப்படி இருக்குறது.. சொல்லுங்க.." "ஒகே.. புரியுது.. அப்ப வெளியே போய் இரு ரிஷி.. நா குளிச்சிட்டு வந்துடுறேன்.." நிம்மதியாக ரூமை விட்டு வெளியேறினான் ரிஷி. பலத்த சிந்தனைகளுடன் குளியலறைக்குள் புகுந்து தாழிட்டு கொண்டாள் மஞ்சு. சேலையை உரிந்து போட்டாள். மதர்ப்பான முலைகள் ஜாக்கெட்டில் விடைத்து கொண்டிருந்தன. இந்த சாதாரண விஷயத்துக்கு போய் ஏன் அப்படி கோபப்பட்டான் ரிஷி? ஜாக்கெட் ஹூக்குகளை கழட்டினாள். முலைக்காம்புகள் ப்ராவில் குத்திட்டு நின்றன. தன் காதலி அபர்ணாவின் அழகை தவிர எவளையும் பார்க்க மாட்டேன் என்ற வைராக்கியமா? ப்ராவை லாவகமாக தோள் வழியாக கழட்டினாள். உருண்டு திரண்ட முலைகள் முயல் போல துள்ளி குதித்தன. கண்ணாடியில் அதன் பருமனையும் வடிவழகையும் கண்டு அவளுக்கே கொஞ்சம் மூடு வந்தது. இல்லை என் உடல் வனப்பில் மயங்கி கவிழ்ந்து விடுவேனா என்ற பயமா அவனுக்கு? பாவாடையை அவிழ்த்து எறிந்து விட்டு.. பேண்டிஸை மெல்ல கழட்டி பிறந்த மேனியானாள். ![]() எப்படியும் அவனுடன் தானே தங்கியிருக்க போகிறேன். கொஞ்ச நாளில் தெரிந்து விடும். தொப்புளையும் தொடையழகையும் அனைத்துக்கும் மேலாக தன் பெண்மையழகையும் மொத்தமாக பார்த்து பார்த்து ரசித்தாள். சோப்பு போட்ட தன் முலைகளை.. அவனே பிசைவது போல கண்களை மூடிக் கொண்டே.. பிசைந்து பிசைந்து முலைகள் முழுக்க நுரை சேர்த்து கொண்டிருந்தாள். ![]() அவன் கூட உனக்கு சத்தியமா காதல் வராதுடி.. அப்படியே உனக்கு வந்தாலும் அவன் உன்ன ஏத்துக்க மாட்டான்.. பல பேருக்கு முந்தானை விரிச்சவள போய் எந்த ஆம்பளையாவது காதலிச்சு கல்யாணம் பண்ணிக்குவானா.. அவன உனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னா.. பேசாம அவன் கூட ஒருமுறை படுத்துடு.. அப்புறம் அவனை விட்டு திருப்தியா விலகி போயிடலாமே.. அத விட்டுட்டு இந்த காலத்துல போய் காதலிக்கறதேல்லாம் சுத்த பேத்தல்டி.. தொடை முதல் கணுக்கால் வரை அழுத்தி அழுத்தி சோப்பு போட்டாள். ச்சே.. அவன் மனசுல அபர்ணா இருக்கிறா.. தப்பு தப்பு.. அடிப்போடி.. நேத்து அவன கட்டி பிடிக்கும் போது மட்டும் அபர்ணாவை நினைச்சி பார்த்தியாடி? அவன் போதையில இருக்குறத உனக்கு சாதகமா மாத்திக்க ட்ரை பண்ணல? இப்போது அவள் பெண்மையின் நுழைவாயிலில் சோப்பு துண்டு வந்து நின்றது. உன் அழகுல மயங்கி எவ்ளோ பேரு உன்னை பலவந்தமா அனுபவிச்சிருக்காங்க.. ஆனா உன் விருப்பத்தோட எவனாவது உன்ன தொட்டு இருக்கானா..? அவன் கூட காதல் பண்ணி டயத்த வேஸ்ட் பண்ணாம.. உன் விருப்பப்படியே அவன் கூட ஆசைதீர படுத்துட்டு போயிடேன்டி.. இந்த மாதிரி சான்ஸ் உனக்கு மறுபடியும் எப்ப கிடைக்கும்? நல்லா யோசிச்சி பாருடி.. ரிஷியின் விரல்களாய் நினைத்து கொண்டு சோப்பை அழுத்தி தேய்த்து கொண்டிருந்தாள். ![]() "ர்ர்ரிஷ்ஷ்ஷி.. ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஹ்ஹ்ஹா.." சிறிது நேரத்தில் சோப்பு நுரைக்குள் அவளது காமநீர் பீய்ச்சியடித்து கொட்டியது. "ம்மாஆஆஆஆஆஆஹ்ஹ்ஹா.." கண்கள் சொரூக.. அவள் உடல் வெட்டியது போல துள்ளி அடங்கினாள். நிறைய மூச்சு வாங்கினாள். முனகல்களை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டாள். ![]() தப்பு தப்பு.. அவன பத்தி தப்பு தப்பா யோசிங்குறது மகாதப்பு.. அவன் என்கிட்ட தப்பு செய்ய நிறைய சந்தர்ப்பம் இருந்தும்.. தப்பு செய்யாம இருக்குற மாதிரி.. என்னால ஏன் இருக்க முடியல..? அவன காதல் செய்றனோ இல்லையோ.. அசிங்கமான எண்ணங்கள மனசுக்குள்ள வர்றத முதல்ல நிறுத்தனும்.. கடவுளே எனக்கு நிறைய மனத்தைரியத்த கொடு.. தலை முதல் பாதம் வரை பல முறை மக்குகளில் நீரை கொட்டி கொட்டி தன் மேனியை அழுத்தி கழுவினாள். அனைத்து கறையும் போய்விட்டதாக நம்பினாள். மார்பு வரை டவல் கட்டிக் கொண்டு உற்சாகமாக வெளியே வந்தாள். ![]() சுடிதார் லெக்கின்ஸ் அணிந்து கொண்டாள். பௌடர் அப்பிக் கொண்டாள். புத்தம் புது மலரை போல அவள் தோற்றமளிப்பதாக நிலைக்கண்ணாடி சொல்லியது. ![]() உள்ளே தாழ் போட்ட கதவை திறக்கவும்.. வெளியே முதுகை காட்டி காத்திருந்த ரிஷி திரும்பி பார்த்தான். கொஞ்சம் தடுமாறினான். "கு..குளிச்சு முடிச்சிட்டிங்களா..?" "ம்ம்.. நீ குளிக்கலையா..?" "இப்ப போறேன்.." தன் முகத்தை பார்த்தவுடன்.. அவன் கண்களில் ஒரு தீப்பொறி சட்டேன கிளம்பி.. அது உடனே அணைந்து போனதை உணர்ந்தாள் மஞ்சு. ம்ம்.. சைட் அடிக்க ட்ரை பண்றானா ரிஷி? நா பாத்தவுடனே வேறு பக்கம் பார்வையை திருப்பிட்டான். "உள்ள இருக்கட்டுமா.. வெளிய போகட்டுமா ரிஷி..?" "ப்ரவாயில்ல உள்ளேயே இருங்களேன்.. நா புதுத்துணி கூட பாத்ரூம்லேயே மாத்திக்குவேன்.. உங்களுக்கு எதுக்குங்க வீணா சிரமம்.." மஞ்சு படுக்கையில் அமர்ந்து கொள்ள.. ரிஷி துரிதமாக குளித்து முடித்து விட்டு புதுத்துணி கட்டிக் கொண்டு வெளியே வந்தான். "அது என்னது பாத்ரூம் சுவத்துல மஞ்சு.. பிசுபிசுனு இருக்கு.. ஷாம்பூ போட்டு குளிச்சியா..?" ரிஷி அப்பாவியாய் மஞ்சுவை பார்க்க.. அவளோ அடக்க முடியாமல் சிரித்து கொண்டிருந்தாள். "எதுக்கு சிரிக்குற மஞ்சு..?" "அது ஷாம்பூ தான்னு தொட்டு பார்த்து செக் பண்ணியா.. உனக்கு எப்படி தெரியும்..?" "ஆமா.. தொட்டது இல்லாம மோந்தும் பாத்தேனே.. வித்தியாசமான ஸ்மெல்லா இருந்துச்சி.." "அட தெவுடா.. " விழுந்து விழுந்து சிரித்தாள் மஞ்சு. எதுவும் புரியாமல் முழித்தான் ரிஷி. "எதுக்கு சிரிக்குறேனு சொல்லிட்டு சிரி மஞ்சு.." "ப்ளீஸ்.. இப்ப என்ன.. எதுவும்.. கேக்காத.." மறுபடியும் வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தாள் மஞ்சு. "சிரிக்கறத நிறுத்து மஞ்சு.. என்ன பாத்து ஏதோ கிண்டல் பண்றனு மட்டும் புரியுது.." ஒருவழியாக சிரிப்பதை நிறுத்தினாள் மஞ்சு. "ஒண்ணுமில்ல ரிஷி.. அது பொம்பளைங்க சமாச்சாரம்.. விட்டுத்தள்ளுடா.." "நீ ஏதோ மறைக்குற மஞ்சு.. ரொம்ப டயமாச்சு.. வீடு பாக்க போகலாமா..?" "ம்ம்.." உற்சாகமாய் சொன்னாள். அவனை பார்த்து நிறைய புன்னகை சிந்தினாள். அவள் மனதில் மேலும் நெருங்கி விட்டிருந்தான் ரிஷி. ரூம் கதவை பூட்டி விட்டு வெளியே கிளம்பினார்கள். அவள் மனசு காதலால் நிறைந்திருந்தது. அது என்னவாயிருக்கும் என ரிஷி தொடர்ந்து மண்டையை கசக்கி கொண்டிருந்தான். "ரிலாக்ஸா இரு ரிஷி.. நேரம் வரும் போது நானே சொல்றேன்.." பொடி வைத்து பேசி அவன் தொடர்ந்து யோசிப்பதை நிறுத்தினாள். வெளிப்படையாகவே அவன் விரல்களோடு தன் விரல்களை கோர்த்து கொண்டாள் மஞ்சு. அவளை பார்த்து சினேகமாய் சிரித்தான். அவனை பார்த்து காதலாய் சிரித்தாள். நீண்டதோரு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
14-02-2025, 09:12 AM
![]()
15-02-2025, 11:36 AM
(10-02-2025, 10:02 PM)omprakash_71 Wrote: செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி (10-02-2025, 10:42 PM)omprakash_71 Wrote: Super update bro (10-02-2025, 10:49 PM)Rockket Raja Wrote: Super update (11-02-2025, 09:52 AM)Gilmalover Wrote: So finally aparna has transformed to varsha. what sacrifice she did to become this. (11-02-2025, 04:11 PM)Manikandarajesh Wrote: sooper (12-02-2025, 08:43 AM)Murugann siva Wrote: சூப்பர் சூப்பர் நண்பா அசத்தல, பார்ப்போம் அபர்ணா ரிஷியை ஏற்று கொள்வாளா என்று பார்ப்போம் (12-02-2025, 08:53 AM)Jyohan Kumar Wrote: அட்டகாசமான ஆரம்பம்.என்ன மாதிரியான திருப்பங்கள் இருக்க போகுதுன்னு ஆர்வம் தொற்றிக்கிச்சி.மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது (12-02-2025, 02:16 PM)Kala rasigan Wrote: கதை அருமையாக போகிறது, அபர்ணா பணத்தின் பகட்டில் இருந்தால் , ரிஷியை நிராகரித்து விட்டாலோ தகுந்த படிப்பினை கொடுங்கள், மஞ்சுவையும் ரிஷியையும் ஜோடி சேருங்கள், தாழ்மையான விண்ணப்பம் மட்டுமே நண்பரே (12-02-2025, 03:37 PM)omprakash_71 Wrote: மிகவும் அருமையான காதல் கதையை எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி (13-02-2025, 06:25 AM)Santhosh Stanley Wrote: Super update. Aparna was waiting for money and she showed her face ignoring him. (13-02-2025, 10:47 PM)Santhosh Stanley Wrote: Super update (14-02-2025, 04:44 AM)omprakash_71 Wrote: Fantastic Update Nanba Super ஆதரித்து கமெண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி.
15-02-2025, 01:46 PM
Super sago. Manju is better pair for Rishi.
16-02-2025, 02:50 PM
Awesome, Manju has won the heart of the readers.
18-02-2025, 04:47 AM
(This post was last modified: 18-02-2025, 09:08 AM by Kavinrajan. Edited 2 times in total. Edited 2 times in total.)
வாடகை வீட்டை தேடி தெரு தெருவாக அலைந்து திரிந்து அலுத்து போனார்கள் ரிஷியும் மஞ்சுவும்.
"ச்சே.. ஒரு பயலும் வீட்டை தர மாட்டேங்குறான்.. கொடுக்கலன்னா கூட ப்ரவாயில்ல.. அதுக்கு ஒரு காரணம் கூட சொல்ல மாட்டேங்குறான்.. கடைசி வரை ஒட்டல்ல இருக்கனும் போலிருக்கே மஞ்சு.." டீ கிளாஸை உறுஞ்சியபடியே வெறுப்பாய் பேசினான் ரிஷி. "மனச தளர விடாதடா ரிஷி.. இன்னும் ஒரே ஒரு வீட்ட போய் எட்டி பாக்கலாம்.. எனக்கு முழு நம்பிக்கை இருக்குடா.." "அதுவும் கிடைக்கலேன்னா..?" "உனக்கு தான்டா உன் லவ்வர் பங்களா இருக்கே.. நீ அங்க போய் அவ கூடவே செட்டில் ஆயிடுவ.. நா தான் பழையபடி கஞ்சா விக்க போகனும்.. இல்லனா ஜெயில்ல அந்த தடிமாடுகளுக்கு முந்தானை விரிக்கனும்.. என் தலையெழுத்து அப்படி.." சோகமாக பேசி ரிஷியை உரசி பார்த்தாள் மஞ்சு. "ஏய்ய்.. என்ன பேசுற மஞ்சு.. உன்ன அப்படியே விட்டுட்டு போயிடுவேனா.. என் பெஸ்ட் பிரண்டு நீ.. என் கூடவே தான் இருப்ப.." 'அப்ப கூட என் மனசுல இருக்க போறேனு சொல்ல மாட்டேங்குறானே..' உள்ளுக்குள்ளே குமைந்தாள் மஞ்சு. "இப்ப இப்படி தான் சொல்வ.. ஆனா அபர்ணாவ நேர்ல பார்த்து.. அவ உனக்கு ஒகே சொல்லிட்டான்னா.. அப்ப என்ன யாருன்னே தெரியாதுனு சொல்லத்தானே போறே.. பல வருஷம் உயிருக்கு உயிரா பழகிய நண்பன்களையே காதலுக்காக தூக்கி ஏறியற காலத்துல.. நா எல்லாம் எம்மாத்துரம் உனக்கு.." "பேசி முடிச்சிட்டியா மஞ்சு.. ஒவரா சினிமாவ பார்த்தா இப்படி தான் பேச்சு வரும்.. அப்ப சொன்னதையே தான் இப்பவும் சொல்றேன் மஞ்சு.. நல்லா கேட்டுக்கோ.. என்ன நம்பி வந்தவங்கள நான் என்னிக்கும் கைவிடமாட்டேன்.. என்ன நம்பி தானே அந்த ஜெயிலர் வீட்ல இருந்து ஒடி வந்தே.. உன்ன எப்படி தவிக்க விட்டு போயிடுவேன்.. நீயே என்ன விட்டு போகற வரைக்கும் என் கூடத்தான் இருப்ப.. ஒகேவா.." மனசு நிறைஞ்சு போனது மஞ்சுவுக்கு. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. "ஆமாம்மா.. உன் வீர வசனம் எல்லாம் கேட்கறதுக்கு நல்லா தான் இருக்கு.. பாக்கலாம்.. பாக்க தானே போறேன்.. சரி.. முக்கியமான விஷயத்த மறந்துட்டு வேற எங்கேயோ போறோம் பாரு.. உடனே அடுத்த வாடகை வீட்ட தேடுற வழிய பாரு.. நா சொல்றேன்ல இந்த முறை நிச்சயமா கிடைக்கும்டா.." "நீ தான் ரொம்ப நம்பிக்கையா இருக்குற மஞ்சு.. எனக்கு என்னவோ நம்பிக்கையில்ல.." அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு வீட்டு ஓனர் முன்பாக இருந்தனர். "ஐ ஆம் ராமனாதன்.. ரிடையர்டு பேங்க் காஷியர்.. இந்த வீட்டோட ஒனரு.. கிரவுண்ட் ஃப்ளோர்ல தான் குடியிருக்கேன்.. இரண்டாவது மாடில அந்த 2bhk வாடகை வீட்ட பாத்திங்களா..? உங்களுக்கு பிடிச்சு இருந்தா மேற்கொண்டு பேசலாம்.." "எங்களுக்கு ஒகேங்க.. தனியா எந்த டிஸ்டபென்ஸும் இல்லாம இருக்கு.. வீட்டுக்கு வெளிய மொட்ட மாடில நல்லா காத்து வருது.. இத விட அமைதியான வீடு வேற எங்க கிடைக்கும்.. எங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சுங்க.." "அப்டிங்களா.. மாசம் அஞ்சாயிரம் வாடகை.. அஞ்சு மாசம் வாடகை பணம் அட்வான்ஸா கொடுத்துடுங்க.." "இன்னும் கொஞ்சம் குறைக்க கூடாதுங்களா..?" "இந்த ஏரியா முழுக்க சுத்தி பார்த்து கேட்டுப் பாருங்க.. இத விட கம்மியா யாரும் வாடகை கொடுக்க மாட்டாங்க.. இதுக்கு முன்னாடி நாலு பேச்சுலர் பசங்க குடியிருந்தாங்க.. ரொம்ப கலாட்டா பண்ணிட்டாங்கனு காலி பண்ணிட்டேன்.. நீங்க ஃபேமலின்ற ஒரே காரணத்துக்காகவும் கம்மியா கொடுக்குறேன்.. நீங்க புருஷன் பொஞ்சாதி தானே.." "நாங்க மேரேஜ் பண்ணிக்கல்.. ஆஆ" ரிஷியின் பின்னந்தொடையில் கிள்ளி மேற்கொண்டு பேச விடாமல் தடுத்தாள் மஞ்சு. "ஆமாங்க.. கலப்பு திருமணம் செய்ஞ்சுகிட்டோம்.. இவரு ஹிந்து.. நா கிறிஸ்டியன்.. அதனால வெளிய சொல்ல கூச்சப்பட்டு இழுக்குறாரு.. என்னங்க.. அப்படித்தானே.." மஞ்சுவின் மனதை புரிந்து கொண்டவன் போல வேகமாக தலையாட்டினான். "இதுல போய் எதுக்குங்க கூச்சப்படனும் தம்பி.. நல்ல தைரியமா வெளிய சொல்லுங்க இவ தான் என் பொண்டாட்டினு.. உங்க ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு.. இரண்டு பேரும் அழகான ஹஸ்பெண்ட் வொய்ஃப்பா இருக்கிங்க.." சொல்லிவிட்டு மஞ்சுவை ஒரக்கண்ணால் ஆழம் பார்த்தார் ராமனாதன். அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக பெருமூச்சு விட்டார். ரிஷி அவஸ்த்தையோடு நெளிந்தான். மஞ்சு அவனை பார்த்து நமுட்டு சிரிப்பை உதிர்த்தாள். "எப்ப வீட்டுக்கு குடி வரப் போறிங்க..?" ஆர்வத்தோடு கேட்டார். "நாளைக்கேங்க.." "அப்ப கையோட அட்வான்ஸ எடுத்துட்டு வந்துருங்க.." "உங்க பேரு..?" "என் பேரு மரியா.. என்னங்க கேக்குறாங்கல.. உங்க பேர சொல்லுங்க.." "எ..என் பேரு ரிஷி.." "புருஷன் பேர சொல்றதுக்கு கூட இவ்வளவு கூச்சமா.. ஆச்சர்யமா இருக்கே.. நாளைக்கு வரும்போது கால் பண்ணிட்டு வாங்க.. வீட்ட சுத்தம் பண்ணி வைக்குறேன்.." "தாங்க்ஸ்ங்க.." போகும் போது மஞ்சுவின் பின்னழகை பார்த்து ரசித்து கொண்டே. 'ஒ..மரியா.. ஓ..மரியா..' பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தார் அறுபது வயதை நெருங்கி கொண்டிருந்த ராமனாதன். விதியில் இறங்கி நடந்தார்கள் ரிஷியும் மஞ்சுவும். "எதுக்குங்க என் பின்தொடையில அப்படி கிள்ளுனிங்க மஞ்சு..?" "இல்லனா அந்த வாடகை வீடு நமக்கு கிடைச்சிருக்காது ரிஷி.." "அதுக்காக.. பொய் சொல்லி தான் நமக்கு அந்த வீடு கிடைக்கனுமா மஞ்சு..பொய் சொல்லுறதே தப்பு.. இதுல புருஷன் பொண்டாட்டினு எவ்ளோ பெரிய பொய்ய சொல்லி வச்சுக்கிருக்க.. ஒரு பொண்ணா உன் மனசுக்கு உறுத்தலையா..?" "எனக்கு சத்தியமா இல்லடா.. பல பொறுக்கிங்க தாலி கட்டாமலே என் கூட ஒரு நாள் புருஷன் போல படுத்துட்டு போயிருக்காங்க.. இது ஜஸ்ட் பொய் தானே.. உன்ன மாதிரி நல்லவன என் புருஷனு பொய் சொல்லிக்க எனக்கு எதுவும் உறுத்தலடா.. உனக்கு வேணும்னா என்ன பொண்டாட்டியா வெளிய சொல்லிக்க சங்கடமா இருந்துச்சுனா.. அந்த வீடே வேணாம்.. வேற எங்காச்சும் போய் மறுபடியும் தேடலாம்டா.." "ம்ம்.. சாரி மஞ்சு.. உன் பழைய வாழ்க்கைய கிளற வச்சுத்துக்கு என்ன மன்னிச்சுடு.. நீ சொல்றதும் வாஸ்தவம் தான்.. கல்யாணமாகாத பையனுக்கும்.. பொண்ணுக்கும் எவன் வீடு கொடுப்பான்.. அந்த வீட்டு ஒனருக்கும்.. பக்கத்துல இருக்குற நைபர்ஸுக்கு மட்டும் தான் நாம புருஷன்-பொண்டாட்டியா காட்டிக்குவோம்.. மத்தபடி நாம எப்பவும் பெஸ்ட் ப்ரண்ட்ஸ் தான் மஞ்சு.." "என் லைஃப் ஃபுல்லா உன்ன புருஷனு சொல்லிக்கறதுக்கு நாம என்ன லவ்வா பண்ணிட்டு இருக்கோம்.. ஜஸ்ட் ப்ரண்ட்ஸ் தானே.. ஒண்ணா இருக்குற வரை அந்த அளவ தாண்டாம இருப்போம்.. அபர்ணாவுக்கு இந்த விஷயத்த சொல்லி தொலைச்சுப்புடாத.. அப்புறம் உன் வாழ்க்கையில புயலடிக்க போகுதுடா.." குமுறும் உள்ளத்தோடு ரிஷியை பார்த்தாள் மஞ்சு. "அய்யோ நா ஏன் சொல்ல போறேன் மஞ்சு.." மஞ்சு ஒரு விதமான இறுக்கத்தோடு இருப்பதை உணர்ந்தான் ரிஷி. இன்னும் சிறையில் நடந்த கொடுமைகளை அவள் மறக்கவில்லை போலும். நினைத்து நினைத்து மனதில் குமுறிக் கொண்டிருக்கிறாள். அவள் மனதை ரிலாக்ஸாக வைக்க நினைத்தான் ரிஷி. "ஏய்ய்.. பொண்டாட்டி.. என்ன சைலண்டா இருக்க..? கோவிச்சுக்கிட்டியா.." "ம்ம்.. இல்லடா என் ஆசை புருஷா.. வீட்டுக்கு வந்து உன்ன பூரிக்கட்டைல அடிக்கலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்டா.." இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். "ஃபுக்ல புருஷன் பொண்டாட்டி ஜோக்ஸ் படிக்கும் போது கூட நா இப்படி சிரிச்சத்தில்ல.. உன்னால தான்டா நா ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் சிரிக்குறேன்.." மீண்டும் மகிழ்ச்சியாக இருந்தாள் மஞ்சு. அட்லீஸ்ட் ரிஷியை தன் புருஷனாக கொஞ்ச காலத்தில் பாவித்து வாழ்ந்து விடலாமே. அவன் தன்னை விட்டு பிரியும் போது எந்த வலியும் இருக்காது அல்லவா என எண்ணிக் கொண்டாள் மஞ்சு. ஒட்டலை நோக்கி நடந்தார்கள். இம்முறை இன்னும் இறுக்கமாக கை கோர்த்து கொண்டார்கள். இருவருக்கும் பசித்தது. மதிய நேர உணவை எடுத்து முடித்தவுடன், ஒட்டல் ரூமுக்கு ஓய்வெடுக்க நினைத்தார்கள். ரூமை வந்தடைந்தவுடன்.. சேலைக்கு மாறி கொண்டாள் மஞ்சு. மேலே படுக்கையில் மஞ்சு படுத்திருக்க.. கீழே தரையில் ரிஷி படுத்திருந்தான். உறக்கம் வருவதற்காக மறுபடியும் பேசிக் கொண்டிருந்தார்கள். "வாடகை கொடுக்கறதுக்காகவே வேலைக்கு போகனும் போலிருக்கே ரிஷி.. டெய்லரிங் கொஞ்சம் தெரியும்.. அத நம்பி தான் இருக்கேன்.. நீ என்ன பண்ண போறடா.." "அபர்ணாவோட சினிமா சான்ஸ்காக அவளோட சேர்ந்து சுத்துனேன்.. விளம்பரங்கல்ல அப்பப்ப சின்னதாக தலை காட்டியிருக்கேன்.. இப்ப ஜெயிலுக்கு போயிட்டு வந்ததால.. ஒரு பயலும் பக்கத்துல கூட வந்து பேச வரமாட்டான்.. என்ன பண்றதுனே தெரியல மஞ்சு.. அபர்ணாவ தான் நம்பியிருக்கேன்.." "உன்ன ஒண்ணு கேக்கனும் ரிஷி.. அபர்ணா ஒகே சொல்லிட்டானா.. அவ பங்களாவுக்கு நீ வீட்டோட மாப்பிள்ளையா போயிடுவியா.. இல்ல அவ இங்க வந்து உன் பொண்டாட்டியா அட்ஜஸ்ட் பண்ணிட்டு தங்குவாளா.." "ம்ம்.. தெரியல.. அவ இருக்குற உயரத்துல இங்க வந்து தங்கறது கஷ்டம் தான்.. நாம தான் அவ பங்களாவுக்கு போகனும்.. உன்ன அங்க தங்க வைக்க நா சொன்னா கண்டிப்பா கேப்பா.." இவ்ளோ அப்பாவியாக இருக்கிறானே என மனதில் நினைத்து கொண்டாள் மஞ்சு. இந்த தங்க மனசுக்காரனை என் மனதில் தங்க இடம் கொடுத்தது தப்பே இல்லை. "சரி.. நா ஒண்ணு கேக்கனும் மஞ்சு.. மஞ்சுவ மரியானு மாத்திட்டதல்லாம் சரி தான்.. ஆனா நீ ஏன் என் பேர மட்டும் ஒனருக்கு சொல்லாம.. என்ன சொல்ல வச்ச.." "நா என் பேர மாத்தி சொன்ன மாதிரி நீயும் மாத்தி சொல்லுவனு நினைச்சேன்.. அதனால உன்ன சொல்ல சொன்னேன்.." "சப்போஸ் நீ என் பேர மாத்த நினைச்சா.. என்ன பேர யூஸ் பண்ணிருப்ப.." "வருண்.." தயங்காமல் சொன்னாள். "ஏன்?" "காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போது வருண்னு ஒரு பையன் என்ன ஒன் சைட்டா உருகி உருகி லவ் பண்ணான்.. அப்பவே அவன் மனச புரிஞ்சுகிட்டு வீட்ட விட்டு ஓடிப் போயிருந்தேனா.. இந்த பாழுங் கிணத்துல விழுந்திருக்கவே மாட்டேன்டா.." "வெரி இன்டரஸ்டிங்.. காலேஜ் படிச்சிட்டு இருந்த நீ எப்படி கஞ்சா விக்க வந்தே." "அது ஒரு பெரிய கதை ரிஷி.. இப்ப சுருக்கமாவே சொல்லிடுறேனே.. அப்பா இறந்தவுடனே குடும்ப பாரம் ஃபுல்லா என் தலை மேல விழுந்துடுச்சு.. யாரோ சொன்னத நம்பி கஞ்சா வித்து கடனை அடைச்சேன்.. தொழில் போட்டியால என்ன போலீசுக்கு போட்டு கொடுத்துட்டாங்க.." "சரி வருண் இப்ப எங்க இருக்கான்.. அவன தேடி பார்த்து பேசி பழகி உனக்கு புது வாழ்க்கை அமைச்சிக்கலாமே மஞ்சு.." "தெரியலடா.. முடியும்னு தோணல.. ஏன்னா அவன கடைசியா பார்த்து ஏழு வருஷம் மேல ஆகியிருக்கும்.. ஆனா உன்ன பாக்கறப்போதல்லாம் என்ன காதலிச்ச வருண பாக்கற மாதிரியே இருக்குடா.. அது ஏன்னு எனக்கும் புரியல.. ஆவ்வ்.. தூக்கம் வருதுடா.. பை" படாரென மனதில் பட்டதை சொல்லிவிட்டு படுத்து விட்டாள் மஞ்சு. அவள் மனதின் பாதி பாரத்தை இறக்கி வைத்த மாதிரி உணர்ந்தவள்.. திருப்தியுடன் தூங்கி விட்டாள். ரிஷியின் மனதில் புயலடித்த மாதிரி உறக்கம் வராமல் தவித்தான். மஞ்சு அவனை பற்றி சொன்ன வார்த்தைகள் அவன் கண்முன்னே வலம் வந்தன. உள்ளத்தில் ஓயாது ஒலித்து கொண்டே இருந்தன. '..உன்ன மாதிரி நல்லவன என் புருஷனு பொய் சொல்லிக்க எனக்கு எதுவும் உறுத்தலடா..' '..உன்ன பாக்கறப்போதல்லாம் என்ன காதலிச்ச வருண பாக்கற மாதிரியே இருக்குடா..' என்ன சொல்ல வருகிறாள் இவள்? நான் உன்னை காதலிக்கிறேன் என குறிப்பால் உணர்த்த வருகிறாளா? இல்லை அவள் சாதாரணமாய் சொன்னதை நான் தான் தப்பாக எடுத்து கொண்டிருக்கிறேனா? எதற்கு இந்த குழப்பம்? அவளிடமே நேரிடையாக கேட்டு விட்டால்? ஆனால் ரிஷிக்கு கேட்க பயமாக இருந்தது. முதலில் அபர்ணாவிடம் நேரில் பார்த்து பேச வேண்டும். அது தான் இப்போ எனக்கு அதிமுக்கியம். நெடுநேரம் தூக்கம் வராமல் அப்படி இப்படியென புரண்டு படுத்தவன். பின் எழுந்து அமர்ந்து கொண்டான். கொஞ்சம் தண்ணீர் குடிக்க எண்ணியவனுக்கு.. படுக்கையில் படுத்து உறங்கி கொண்டிருந்த மஞ்சு அவன் கண்ணில் பட்டாள். படுக்கையில் மல்லாந்து படுத்திருந்த அவளின் முழங்கால் வரை ஏறிய சேலையால் பளபளப்பான கெண்டைக்கால் வாளிப்புடன் கூச.. முந்தானை ஒரு பக்கமாய் இறங்கி, குத்திட்ட ஜாக்கெட் முனை அவன் கண்களில் தைக்க.. தொப்புளும் அதன் நடுவே இருந்த குழியும் பளீரென ஒளிர.. ![]() அவனறியாது எச்சி விழுங்கினான். அவன் தொண்டைக்குழி வேறு எதையோ விழுங்குவது போல ஏறி இறங்கியது. மார்புகள் துடிதுடித்தது. மின் விசிறி ஒடியும் இருந்தும் முகம் முழுக்க வியர்வை துளிர்த்தது. கை நடுங்கியது. சிரமப்பட்டு தன் ஆசைகளை அடக்கி கொண்டான். அவளை பார்க்காமல் கண்களை முடிக் கொண்டு திரும்ப படுத்து விட்டான். மஞ்சு அழகு முகத்தின் புன்சிரிப்பு.. அவள் சொன்ன வார்த்தைகள்.. இப்போது அவளின் ஆடை விலகல்.. அனைத்தும் மாறி மாறி அவனை சீண்டி சீண்டி உசுப்பி கொண்டிருந்தன. 'உனக்கு இன்னமா புரியல.. அவ உன்ன அடைய துடிக்குறாடா.. அவ உன்ன புருஷனு தைரியமா பொய் சொல்லும் போதே உனக்கு தோணல.. பயப்படாம அவள தொடு.. எதுவும் ஆகாது..' அவன் மனது அவனை தைரிய முட்டிக் கொண்டிருந்தன. அபர்ணா மட்டும் அவன் வாழ்க்கையில் நுழையாதிருந்தால்.. இந்நேரம் அவன் கட்டுப்பாட்டை எப்போதோ கட்டவிழ்த்து விட்டிருப்பான். ஆனாலும் அவனால் நெடுநேரம் அடக்க முடியவில்லை. அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. இறுதியில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். அது?
18-02-2025, 04:55 PM
(This post was last modified: 19-02-2025, 12:06 AM by Kavinrajan. Edited 3 times in total. Edited 3 times in total.)
(15-02-2025, 01:46 PM)Arul Pragasam Wrote: Super sago. Manju is better pair for Rishi. (16-02-2025, 01:26 PM)fuckandforget Wrote: Manju like rishi kunju (16-02-2025, 02:50 PM)Gopal Ratnam Wrote: Awesome, Manju has won the heart of the readers. (16-02-2025, 10:03 PM)Karthick21 Wrote: Rishi Manju comination super முந்தைய பதிவை கமெண்ட் போட்டு ஆதரித்தவர்களுக்கு நன்றி.. இப்பதிவில் யாருமே ஒரு கமெண்ட் கூட போடாததன் காரணத்தை கூறினால் நன்றாக இருக்கும்.. உங்கள் கருத்தை அறிந்து கொள்ள வசதியாக... ஒரு வார காலம் இக்கதையின் பதிவுகளை நிறுத்தி வைக்கிறேன். இந்த கதையை நான் தொடர்வதா வேண்டாமா என்பது நீங்கள் போடும் கமெண்டில் உள்ளது.. நன்றி. ![]()
18-02-2025, 06:05 PM
அன்புள்ள நண்பர் உயர்திரு Kavinrajan அவர்களுக்கு வணக்கம்
இந்த பதிவில் என்னை கவர்ந்த சில வரிகள் : அந்த தடிமாடுகளுக்கு முந்தானை விரிக்கனும்.. உள்ளுக்குள்ளே குமைந்தாள் மஞ்சு. ஜெயிலர் வீட்ல இருந்து ஒடி வந்தே.. நீங்க ஃபேமலின்ற ஒரே காரணத்துக்காகவும் கம்மியா கொடுக்குறேன்.. கலப்பு திருமணம் செய்ஞ்சுகிட்டோம்.. இவரு ஹிந்து.. நா கிறிஸ்டியன்.. ரிஷி அவஸ்த்தையோடு நெளிந்தான். நமுட்டு சிரிப்பை உதிர்த்தாள். என் பேரு மரியா.. 'ஒ..மரியா.. ஓ..மரியா..' பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தார் என் கூட ஒரு நாள் புருஷன் போல படுத்துட்டு போயிருக்காங்க.. என் லைஃப் ஃபுல்லா உன்ன புருஷனு சொல்லி ஏய்ய்.. பொண்டாட்டி.. என் ஆசை புருஷா.. ஃபுக்ல புருஷன் பொண்டாட்டி ஜோக்ஸ் படிக்கும் போது "வருண்.." தயங்காமல் சொன்னாள். படுக்கையில் மல்லாந்து படுத்திருந்த அவளின் முழங்கால் வரை ஏறிய சேலை மார்புகள் துடிதுடித்தது. மிக மிக மெல்லிய சூடேத்தும் பதிவு நண்பா சின்ன சின்ன பிளாஷ் பேக் வீட்டுக்காக விளையாட்டாக பொய் சொல்வது அனைத்துமே மிக மிக அருமை நண்பா தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்கள் நன்றி
18-02-2025, 08:43 PM
(This post was last modified: 18-02-2025, 08:46 PM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-02-2025, 06:05 PM)Vandanavishnu0007a Wrote: அன்புள்ள நண்பர் உயர்திரு Kavinrajan அவர்களுக்கு வணக்கம் யாருமே கருத்து போடாத போதும்.. தாங்கள் முன்வந்து கருத்து போட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே.. எழுத்தாளர்களின் கதை வரி(லி)களை புரிந்து கொண்டு கருத்து சொல்பவர்களில் நீங்களும் ஒருவர்.. நன்றி.. ![]()
18-02-2025, 10:23 PM
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
19-02-2025, 12:32 AM
Very nice story bro…waiting eagerly for aparna reaction..
19-02-2025, 01:34 PM
(This post was last modified: 19-02-2025, 02:07 PM by Kavinrajan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(18-02-2025, 04:55 PM)Kavinrajan Wrote: முந்தைய பதிவை கமெண்ட் போட்டு ஆதரித்தவர்களுக்கு நன்றி.. ஒரு நாள் அவகாசம் கொடுத்தும், போதுமான அளவு கமெண்ட் வராத காரணத்தால் இக்கதையை நிறுத்துவதை தவிர எனக்கு வழியில்லை. அவ்வப்போது சரியாக பதிவுகளை போட்டு கொண்டிருந்த என்னை மாதிரி நேர்மையான எழுத்தாளர்களுக்கு இங்கு இடமில்லை என கமெண்ட் போடாமல் மறைமுகமாக சொல்லி புரிய வைக்குறிர்கள். ஒகே.. நன்றாக புரிந்தது.. இனி வேறு பாதை நோக்கி பயணப்படப் போகிறேன். நிற்க.. ஒரு சில பதிவுகளுடன் காமவனத்தில் ராதா கதையை முடித்து விட்டு மொத்தமாய் கிளம்பி விடுவேன். நன்றி. ![]()
19-02-2025, 02:16 PM
|
« Next Oldest | Next Newest »
|