Incest பரிகாரம்
அப்போது கதவு தட்டப்பட்டது.. ரம்யா முந்தானையை தோளில் போட்டுக் கொண்டாள்.. மீனாட்சி போய் கதவை திறந்தாள்..

அங்கு, வயதான ஒருவர் நின்றிருந்தார்.. அவர் முகத்தை பார்த்ததும், மீனாட்சிக்கு யாரென்னு தெரிந்து போனது.. யாரை வாழ்க்கையில் பார்க்கவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தாளோ அவரோ அவள் முன்பு நின்று கொண்டிருந்தார்.. அவர்தான் மீனாட்சியின் கணவர் சுந்தரம்..


ஏய் நீ எதுக்குயா வந்தா.. எதுக்கு வந்த.. இத்தனை நாள் கழிச்சு வந்து இருக்க. நாங்க இருக்கோமா இல்லையானு பாக்க வந்தீயா என்றாள்.. அதை கேட்டு சுந்தரம் அமைதியாக தலைகுனிந்து நின்றபடி, என்னை மன்னிச்சுடு மீனா.. என்று அவள் காலில் விழுந்தார்..

ஏய் எழுந்திரிடா.. நீ யார்ர என்கிட்ட மன்னிப்பு கேட்க..

வெள்ளைக்காரிய பாத்து புத்திக்கெட்டுப் போய் அவ பின்னாடி போய்ட்டேன்.. மன்னிச்சுடு.. இப்ப நான் திருந்திட்டேன் என்று அழ ஆரம்பித்தார்..

ஏன்டா நீ போற அப்ப என் ரெண்டாவது புள்ளை கைக்குழந்தை.. இப்ப அவனே பெரிய மனுஷனா ஆகிட்டான்.. இப்ப நான் உன்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டு என்னை பண்ண போறேன்.. என்றாள்..

தயவு செய்து பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சுடு என்று கதறினார்..

அத்தை கதவருகே யார்கூட இப்படி பேசுறாங்க என்று ரம்யா அத்தை அருகே போனாள்.. அவள் பின்னாலே ராகுலும் சென்றான்.. இருவரும் சுந்தரத்தை பார்த்து அதிர்ந்து போனார்கள்..

சரி வெள்ளைக்காரிதான் வேணும்னு போன இப்ப எதுக்கு வந்த என்று மீனாட்சி நக்கலாக கேட்டாள்..

சுந்தரம் அமைதியாக இருந்தார்.. சரி இங்கேயே இரு.. நான் என் குடும்பத்தோட பேசிட்டு, உன்கிட்ட வந்து பேசுறேன்.. என்று கதவை அடைத்தாள்..

ரம்யா இப்ப என்னம்மா பண்றது என்று மீனாட்சி ரம்யாவிடம் கேட்டாள்.. ரம்யா ராகுலை பார்க்க, நீங்களே ஏதாவது சொல்லுங்க அண்ணி என்றான்.. ரம்யா முதலில் கணவனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னாள்.. அவன் முதலில் கோபப்பட்டாலும், பிறகு ஒரு ஐடியா சொன்னான்..

என்னங்க இது தப்பில்லையா என்றாள்..

அம்மாவ இத்தனை வருஷமா தவிக்க விட்டுட்டு போன ஆளு இப்ப வந்து பழைய விஷயத்தை மறந்து ஏத்துக்க சொல்றது தப்பு இல்லையா என்றான்.. 

நீங்க சொல்றது சரிதான்.. சரிங்க போனை வைக்கிறேன்.. என்று போனை வைத்தாள்.. கணவன் சொன்னதை ரம்யா மீனாட்சியிடம் சொன்னாள்.. 



இந்த ஆளுக்கு இதுதான்டி கரெக்ட் என்று சிரித்தாள் மீனாட்சி.. ராகுலும், ரம்யாவும் மீனாட்சியின் ஆசைக்கு வேறு வழியில்லாமல் சம்மதித்தனர்.. மீனாட்சி கதவை திறந்து சுந்தரத்திடம், சரிங்க நீ வீட்டுக்குள்ள வரலாம்.. ஆனா, நாங்க சொல்ற மாதிரி தான் நடந்துக்கணும்.. என்றாள்.. 

சரி மீனா.. நீ சொல்ற மாதிரியே நடந்துக்கிறேன்.. என்றார்.. சுந்தரம் வீட்டுக்குள் நுழைந்தார்.. மனைவி தன்னை ஏற்றுக் கொண்டதை நினைத்து சந்தோஷப்பட்டார்.. மீனாட்சி செய்யப்போவது தெரியாமல்..
[+] 7 users Like சிற்பி***'s post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
மீனாட்சி சுந்தரத்தை என்ன செய்ய போகிறான் நண்பா சூப்பர்
Like Reply
என்னாதிது, புதுசா ஒரு கேரக்டர் எண்ட்ரி ஆகுது? இது ஏதும் உள்குத்து இருக்குமோ?

வெள்ளைகாரி தான் வேணும்னு போன பெருசு, இப்ப என்ன திடீர் நியானோதயம் வந்து வீட்டு நியாபகம் வந்துடுச்சா?

வீட்டுக்காரி அவன என்ன படுத்தி எடுக்க போறாளோநு அறிய ஆவல், ப்ளீஸ் கண்டீனூ நண்பா
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
Like Reply
Dear Sir,

                          This is one of the different type of rare story concept.... Please continue.... Please continue Sir...
Like Reply




Users browsing this thread: 6 Guest(s)