09-02-2025, 04:37 PM
(This post was last modified: 09-02-2025, 04:44 PM by antibull007. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் - 9
மாமியின் மலைக்குகைக்குள் மாமாவின் மண்புழு சென்று வருவதை மாமி பெரிதும் உணரவில்லை என்றாலும், 5 வருடங்களாக மாமி வழக்கமாக கொடுத்து வரும் "ஆஹ்...ஆஹ்...உம்ம்ம்..". என்ற ஒலிகளை எழுப்பிக்கொண்டு மாமாவிடம் குத்து வாங்கிக்கொண்டிருந்தாள். மாமாவும் மாமி நடிக்கிறாள் என்று தெரிந்தும், பழகி போனதால், அவரும் தன்னுடைய சிறிய உலக்கையை கொண்டு மாமியின் பெரிய உரலுக்குள் இடித்துக்கொண்டிருந்தார்.
தன் கண்களை மூடி மாமாவிடம் மாமாவிடம் இடிவாங்கிக்கொண்டிருந்த மாமிக்கு திடீரென்று மாமா கூறிய அந்த ஆபாச படம் நினைவுக்கு வந்தது. கண்களை மெல்ல திறந்து தலையை திருப்பி ஸ்ட்ரெப் ஆணை பார்க்க, அந்த செயற்கை சாமானின் அளவை பார்த்து மாமி அதன் மூலம் குத்து வாங்கினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டு, மாமாவின் உயிருள்ள மண்புழு இடிப்பதை, அந்த உயிரில்லாத மலைப்பாம்பு இடிப்பதை போல் கற்பனை செய்தாள்.
கற்பனை செய்ய செய்ய மாமியின் முனகலும் சத்தத்தில் அதிகரிக்க,
5 வருடங்களாக மாமி கொடுத்து வந்த கருணை முனகலை விட, இப்போது மாமி கொடுக்கும் முனகல் வித்தியாசமாகவும் உயிருள்ளதாகவும் இருப்பதை அறிந்த மாமா, காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே மாமியின் மலைக்குகையை தன் மண்புழுவால் இடித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து தான் செய்த செயல்களால் மாமி மோக எல்லைக்கு போகவே, அவள் வழக்கத்துக்கு மாறாக இவ்வாறு உயிரோட்டத்துடன் முனகிக்கொண்டிருக்கிறாள் என்று தன்னை பற்றி பெருமையாக எண்ணிக்கொண்டார்.
செயற்கை சாமானால் குத்து வாங்குவதை பற்றி கற்பனை செய்து கொண்டிருந்த மாமிக்கு திடீரென்று, அந்த கற்பனை நிஜமானால் என்ன என்று ஒரு எண்ணம் வந்தது. முன்பு "உயிரில்லாத அந்த சாமானை விட உயிருள்ள உங்க சின்ன சாமான் போதும்" என்று வசனம் பேசி விட்டு இப்போது, மாமாவிடம் தன் கோரிக்கையை முறையிட்டால் மாமா தன்னிடம் கடிந்து கொள்வார் என்று நினைத்து பேசாமல், கற்பனை மட்டும் போதும் என முடிவெடுத்தது, "நமக்கு குடுத்து வச்சது மாமாவோட சின்ன சாமான் தான்." என்று நினைத்துக்கொண்டு மாமாவின் உயிருள்ள சிறிய சாமானிடம் குத்து வாங்கிக்கொண்டு கற்பனை உலகத்தில் செயற்கை சாமானிடம் குத்து வாங்கிக்கொண்டிருந்தாள்.
ஆனால் என்ன தான் தன் மனதை தேற்றினாலும், மாமியின் கண்கள் மீண்டும் மீண்டும் அந்த செயற்கை சாமானிடமே சென்றன. மாமி ஓரக்கண்ணால் செயற்கை சாமானை பார்த்து கொண்டே மாமாவிடம் இடி வாங்கிக்கொண்டிருந்தாள். மாமி ஓரக்கண்ணால் செயற்கை சாமானை பார்ப்பதை பார்த்த மாமா, "ஓஹோ! அப்டியா விஷயம்? நானும் சத்த நேரத்துல அவ முனகுறதுக்கு காரணம் நாம தான்னு நெனச்சீட்டோமே" என்று லேசாக தன்னை நொந்து கொண்டார். ஆனால் மாமியிடம் ஒன்றும் கேட்டுக்கொள்ளாமலே, அவளே கேட்கட்டும் என்று மாமியை இடித்துக்கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் மாமி, மாமா தன்னை திட்டினாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்து மாமாவிடம் கேட்க வாயை திறந்தாள்.
மங்களா: ஏன்னா!
மாமி என்ன கேட்க போகின்றாள் என்று நன்கு அறிந்திருந்த மாமா ஒன்றும் காட்டிக்கொள்ளாமல் இடித்துக்கொண்டே மாமா பதிலளித்தார்.
திருவேங்கடம்: சொல்லுடி!
மங்களா: நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டேளே!?
திருவேங்கடம்: நான் ஏன்டி உன்ன தப்பா எடுத்துக்க போறேன்? எதுவா இருந்தாலும் கேளு!
மங்களா: அது....அது வந்து...ண்ண்ணா...
திருவேங்கடம்: சொல்லுடி! ஏன் தயங்குற?
மங்களா: அது....அந்த......ஸ்ட்ரேப் ஆன்.......
மாமா மனதிற்குள் சிரித்துக்கொண்டு,
திருவேங்கடம்: அத விடுடி! நீ சொன்னதுமே நேக்கு அத பாத்தா பத்திண்டு வர்றது! நாளைக்கே அத குப்ப தொட்டில போட்டுடலாம்.
மங்களா: இல்லேண்ணா. அது...
திருவேங்கடம்: விடுடி! நான் ஏதோ தப்பு பண்ணிட்டேன். திரும்ப திரும்ப சொல்லிக் காட்டிண்டு இருக்க போறியா? நீ சொன்ன மாதிரி அந்த உயிரில்லாத சாமானால பண்ணா என்ன சுகம் வந்துட போர்றது? உயிருள்ள என் சாமோட மதிப்பு தெரியாம நடந்துக்கிட்டேன். மன்னிச்சிக்கோடி!
மாமாவை எப்படி சொல்லி சம்மதிக்க வைப்பது என்று திணறிக்கொண்டிருந்தாள் மங்களா.
மங்களா: நீங்க அத்தன தடவ கேட்டும் முடியாதுனு சொல்லி உங்கள திட்டிட்டேன்! அதனால நேக்கு மனசு கஷ்டமா இருக்கு. அதான்.....
மாமா மீண்டும் தன் மனதிற்குள் சிரித்த்துக்கொண்டு,
திருவேங்கடம்: நீ வருத்தப்படாதேடி! சில சமயத்தத்துல நான் இந்த மாதிரி புத்தி இல்லாம பண்ணிடுறேன். நீ நேக்கு நல்ல புத்தி தான சொன்ன? நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கல!
என்று மீண்டும் மாமியின் மனம் என்ன எதிர் பார்க்கிறது என்று தெரிந்தும் வேண்டுமென்றே, ஒன்றும் தெரியாததைப் போல பேசினார்.
மாமி மீண்டும் முயற்சித்தாள்.
மங்களா: இல்லன்னா ஆத்துக்காரர் ஆஷய நிறைவேத்துறது ஆத்துக்காரியோட பொறுப்பு தான? அதான்னா!!
திருவேங்கடம்: நேக்கு ஆஷ போய்டுத்துடி! நீ ஒன்னும் கவலைப்படாத!
சற்றே கோபம் கொண்டாள் மாமி.
மங்களா: உங்களுக்கு ஆஷ போயிடுத்து. நேக்கு ஆஷ வந்துடுத்தே!
என்று சொல்ல, மாமா சிரித்துக்கொண்டே,
திருவேங்கடம்: அப்படி சொல்லுடி! உன் வாயால கேக்கணும்னு தான் வெயிட் பண்ணேன்!
மங்களா: அதான் சொல்லிட்டேனே! சீக்கிரம்!
என்று சொல்ல மாமா மாமியின் மலைக்குகையில் இருந்து தன் மண்புழுவை எடுத்து, நடந்து சென்று ஸ்ட்ரேப்பானை தன் கையில் கொண்டு வந்தார்.
தூரத்தில் இருந்து பார்க்கும்போது, மாமியின் ஆசையை தூண்டிய 10 அங்குல நீளம் அந்த செயற்கை சாமானின் அளவு, பக்கத்தில் வர வர மாமிக்கு ஆசையுடன் சேர்ந்து கொஞ்சம் பயத்தையும் தூண்டியது. ஆனாலும் தன் வாழ்வின் முதல் முறையாக தன்னுடைய மலைக்குகையை சரியாக அடைக்க, மலைப்பாம்பு கிடைத்ததை எண்ணி பூரிப்படைந்திருந்தாள்.
மாமா தானே செய்த அந்த ஸ்ட்ரேப்பானின் பெல்ட்டை இறுக்கமாக தன் இடுப்பில் கட்டிக்கொண்டார். மாமாவின் உயிருள்ள சிறிய சாமானின் மீது இருந்த அந்த உயிரில்லாத பெரிய சாமான் மாமாவின் சாமானை முழுவதும் மறைத்தது.
மாமி படுத்துக்கொண்டே, தன் கைகளால் அந்த செயற்கை சாமானை தடவிக்கொண்டிருந்தாள். நேரம் ஆக ஆக அந்த சாமானின் அளவு அவளுக்கு இருந்த பயத்தை அதிகப்படுத்தியது. பதற்றத்தில் பெருமூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள். மாமாவிடம் வேண்டாம் என்று சொல்லி விடலாமா என்று எண்ணினாள். ஆனால், மாமாவை வறுபுறுத்தி ஆசையை தூண்டிவிட்டு, வேண்டாம் என்று சொன்னால் மாமா தன் மீது கோபம் கொள்வார் என்று எண்ணி, ஒன்றும் பேசாமல் பதற்றத்தில் பெருமூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள்.
மாமா ஸ்ட்ரேப்பான் சரியாக கட்டப்பட்டுள்ளதா என்று மீண்டும் ஒரு முறை சரி செய்துகொண்டு,
திருவேங்கடம்: ஆயிடுத்துடி! எப்படி இருக்கு? நன்னா இருக்கா?
என்று சிரித்த்துக்கொண்டே மாமியை கேட்க, மாமி பதற்றத்தில் பதில் ஒன்றும் பேசாமல், தன் தலையை மட்டும் ஆமாம் என்பது போல ஆட்டினாள்.
திருவேங்கடம்: சரி! நான் போய் ஆரம்பிக்கிறேன்
என்று சொல்லி, படுத்திருக்கும் மாமியின் கால்களை சற்று அகற்றி, அந்த கால்களுக்கிடையில் மண்டி போட்டு அமர்ந்தார். சாமானை சொருகுவதற்கு வாட்டமாக இருக்க, மாமியின் இடுப்பை லேசாக தூக்கி மாமியின் முதுகின் கீழ் தலையணையை வைத்தார்.
தன் சாமானில் உள்ள மாமியின் பசையை வழித்தெடுத்து செயற்கை சாமானில் தடவினார். செயற்கை சாமானின் அளவு பெரிது என்பதால் மாமாவின் சாமானில் உள்ள பசையின் அளவு பத்தவில்லை. எனவே மாமா மாமியின் தேன்கூட்டிற்குள் கைவிட்டு, மேலும் கொஞ்சம் தேனை எடுத்து செயற்கை சாமானில் தேய்த்தார்.
லேசாக அந்த சாமானைக் கொண்டு மாமியின் பிளவில் மேலும் கீழும் தேய்த்தார். தனக்கு ஒரு உணர்வுமில்லை என்றாலும் மாமியின் உணர்ச்சியை பார்த்து மகிழ்ந்தார். சில நேரம் கழித்து, மாமா இன்னும் சாமானை மாமியின் குழிக்குள் திறக்காததால்,
மங்களா: என்னெண்ணா பண்ணின்றுக்கேள்? சீக்கிரம் விடுங்கோ!
திருவேங்கடம்: நானாடி விட மாட்டேன்னு சொல்லுறேன்? உள்ள போக மாட்டேன்றதே!
அதை கேட்ட மாமி மேலும் பதறினாள். இருந்தாலும் ஆசை யாரை விட்டது?
மங்களா: நன்னா அழுத்தி விடுங்கோ!!
மாமாவும் தன் முழு வலுவையும் பயன்படுத்தி அந்த உயிரில்லாத மலைப்பாம்பை மாமியின் மலைக்குகைக்குள் தள்ள முயன்றார். வெகு நேரத்திற்கு பின்,
திடீரென்று மாமி பதறி அடித்து பாதி எழுந்து உட்கார்ந்தாள், தன் வாயை பிளந்தபடி,
'ஆஅஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ'
என்று அலறினாள்.
************************************************************************************************************************
Guest users can share their thoughts anonymously here,
https://www.secretmessage.link/secret/67a6c607dc9f1/
************************************************************************************************************************