Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்)
Killer46 Wrote:Update irukka bro

கதையை கைவிடாமல் முடிக்கும் எண்ணம் இருப்பதால் அப்டேட் நிச்சயமாக வரும்.

அப்டேட் இருக்குதா இல்லையா எனக் கேட்பதாலோ, அப்டேட் குடு எனக் கேட்பதாலோ எந்த வித்தியாசமும் இருக்கப் போவதில்லை.

என்னால் எப்போது முடியுமோ அப்போதுதான் அப்டேட் கொடுக்க இயலும்.
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Super Story. I am new to this site. I am still reading it again and again. Clear presentation with the names of the characters involved in the coming portion as the heading. Sexy story. I like the story.


waiting for the update.
[+] 1 user Likes Muthuraju's post
Like Reply
(14-12-2024, 01:48 PM)JeeviBarath Wrote:
【71】


//அந்த கணத்தில் மால்ஸின் முகம் வாடியது. அண்ணன் வளனுடன் நடந்த மேட்டர், கர்ப்பம், பிரிவு என எல்லாம் அவளுள் வந்து போனது.

பிளீஸ், வேண்டாம் என நளனை தள்ளி விட்டாள்.

'இங்க இருந்து தயவு செய்து கிளம்பு, எதுவும் ஆனா இன்னொரு பிரிவை தாங்குற சக்தி எனக்கு இல்லை' என கட்டிலின் தலைப் பகுதியில் முதுகை சாய்த்த படி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.//
What an impactful sentences,  நாலே வரிகளில் பிளாஷ்பேக்கில் நடந்த முக்கியமான விஷயத்தையும் சொல்லி 
முறைதவறியிருந்தாலும் அண்ணனை நினைத்துக் கொண்டு தம்பியை உண்மையாகவே காதலிக்க ஆரம்பித்து விட்ட மால்சின் மனக்குழப்பத்தையும் சொல்லி வி... சொல்லிவிட்டீர்கள் marvelous writing...
ஒரே நேரத்தில் வெவ்வேறு களங்களை கொண்ட கதைகளை தொடர்ந்து கோர்வையாக எழுதுவதை பார்த்தால் பெரியதிரையில் திரைக்கதை எழுதுபவர் போல் தோன்றுகிறது அங்கும் தங்கள் முத்திரையை பதிக்க வாழ்த்துக்கள் தோழர் clps clps Namaskar yourock
[+] 1 user Likes funtimereading's post
Like Reply
(14-12-2024, 09:06 PM)RARAA Wrote: Welcome back JeeviBarath

I hope you recovered and your health doing well.

இந்த மாலதிக்கு கேரக்டர் கணவனுடனான வாழ்க்கையா? அல்லது நளன் உடனான செக்ஸ் இன்பமா? எதை தேர்ந்தெடுப்பது என்பதில் ஒரு டைலமாவில் இருப்பது போல முன்பு கதை சென்றது. 

ஆனால் திடீரென அவளே வலிய நளனை அழைத்து அவனை செடியூஸ் செய்து, மேட்டர் செய்யும் வரை சென்று விட்டாளே என்ற எண்ணம் தோன்றியது.

ஆனால் மேற் சொன்ன மொமெண்டில் அந்த எண்ணத்தை அடியோடு மாற்றி விட்டீர்கள். 

காமவயப்பட்ட பெண் அதீத காமத்தில் முன் விளையாட்டுகள் அனைத்தையும் செய்யவிட்டு முக்கியமான கட்டத்தில் பழைய சம்பவத்தை நினைத்துப் பார்த்து, காம விளையாட்டை நிறுத்திவிட்டு, அதன் தாக்கத்தில் அழுவதை அற்புதமாக விவரித்து இருக்கிறீர்கள்... பாராட்டுக்கள்...

Well said sir... Those sentences really made us to visualise the scene feel her emotions
[+] 1 user Likes funtimereading's post
Like Reply
Namaskar நன்றி  Namaskar

⪼ லைக் செய்தவர்கள் ⪻

auntidhason
Babybaymaster
Curvesaddict
DemonKing2
dubukh
funtimereading
Hari evil
Karthick21
karthikhse12
KumseeTeddy
mani1513
manigopal
Muthuraju
omprakash_71
Pavanitha
Rala90
Sunny angle
samns
Tamilmathi
Vkdon

⪼ கமெண்ட் செய்தவர்கள் ⪻

Babybaymaster
karthikhse12
dubukh
samns
Darkangelreloaded
ambulibaba123
Vandanavishnu0007a
Pavanitha
Inlover
Tamilmathi
KumseeTeddy
Killer46
Muthuraju
funtimereading
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
【88】


⪼ பிரதாப் ⪻

ராதிகாவை ஃபோனில் அழைத்து பேசியபோது மட்டும், ஒரு நிமிடத்துக்கு குறைவாக சைக்கோத்தனம் செய்தாளே தவிர மற்றபடி நார்மலாகவே இருந்தாள்.

இரவு உணவு சமைக்கும் போது நளன்-மாலினி-ஆர்த்தி மற்றும் மாலதி கதையைப் பேசி சிரித்துக் கொண்டிருந்தாள் ராதிகா.

அலுவலகத்தில் இருக்கும் போது, நளன் வயதுக் கோளாறில் ஏதேனும் முயற்சி செய்வானோ என்ற எண்ணம் இருந்தாலும், இந்த நிமிடத்தில் பிரதாப்புக்கு அந்த எண்ணம் துளியும் இல்லை.

தன் மனைவி ராதிகா, பேச்சுத்துணைக்கு ஆள் இருந்ததால், சைக்கோத்தனம் செய்யாமல் இவ்வளவு நார்மலாக நடந்து கொள்வாளா என பிரதாப் ஆச்சரியப்பட்டான். அவனைப் பொறுத்தவரை, வேறு நாட்களுக்கும் இன்றைக்கும் இருந்த ஒரே வித்யாசம் அதுதானே.

நளனுக்கு இரவு உணவை எடுத்துக் கொண்டு ராதிகா சென்ற நேரம், டிவி-யில் IVF குறித்த விளம்பரம் ஒன்று வந்தது. ஜனவரி வரைக்கும் வெயிட் பண்ணலாம், அதன் பிறகு IVF பண்ணலாம் என ராதிகாவிடம் சொன்னபோது, அவள் சண்டையிட்டு பேசாமல்/சமைக்காமல் இருந்தது. திரும்பவும் நார்மல் நிலைக்கு வந்த பிறகு, மாலதி அக்கா சொன்னதாக ராதிகா சொன்ன இரண்டு விஷயங்கள்தான் அவனுக்கு நியாபகம் வந்தது.

முதல் விஷயம், 'பாவம்டி உன் புருஷன், அவருக்கு மட்டும் ஆசை இருக்காதா..? கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கவே ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்க. இதுல அவரு வீட்ல சொல்லியும் கேட்காம IVF பண்ணி, கொஞ்சம் டிலே ஆனா, திரும்பவும் உன்னைத்தான குறை சொல்வாங்க. பல்லை கடிச்சிட்டு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க. இதோ இருக்கு ஜனவரி, இப்படின்றதுக்குள்ள வந்துரும்.' என அட்வைஸ் செய்தது.

இரண்டாவது விஷயம், 'இந்தா, இவளை (மாலதியின் இரண்டாவது மகள்) தூக்கிட்டுபோ, ஜனவரி வரைக்கும் நீயே வச்சு வளர்த்துக்க. இல்லையா, கூட 2-3 மாசம், இங்க பாப்பா வர்ற வரைக்கும் நீயே வச்சுக்க என ராதிகாவின் வயிற்றை தடவியபடி சொல்லிவிட்டு குழந்தையை தூக்கிக் கொடுத்துவிட்டாள்.'

அய்யோ அக்கா, உங்க ஹஸ்பண்ட் கேட்டா என்ன பண்ணுவீங்க என ராதிகா கேட்க, 'மூணாவது குழந்தை ரெடி பண்ணலாம்னு சொன்னா, ஓகே சொல்லிடுவான்' என மாலதி சிரித்ததாக சொல்லியிருந்தாள் ராதிகா.

மாலதி அக்கா மட்டும் இல்லைன்னா இப்ப விவாகரத்து வழக்கு நடந்துட்டு இருக்குற வாய்ப்பு அதிகம் என நினைத்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.

⪼ ராதிகா-பிரதாப் ⪻

என்ன பலத்த யோசனை என கேட்டுக் கொண்டே கணவன் அருகில் உட்கார்ந்து அவனது நெஞ்சில் சாய்ந்தாள் ராதிகா.

எங்கே கோபம் கொள்வாளோ என சிறு தயக்கத்துடன் IVF விளம்பரம் பார்த்த பிறகு, மாலதி மூணாவது குழந்தை பற்றி சொன்ன விஷயம் நியாபகம் வந்ததாக சொன்னான்.

குழந்தை, IVF பற்றி பேசிய பிறகும் ராதிகாவுக்கு கோபம் வரவில்லை.

அட நீங்க வேற, இப்ப கூட அடிக்கடி உன்னாலதான் மூணாவது பேபி டிலே ஆகுது. இவள தூக்கிட்டு போன்னு சொல்லி கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க என கணவன் நெஞ்சில் முத்தம் கொடுத்தாள்..

ஹம். இன்னைக்கு பேசுனாங்களா எனக் கேட்ட பிரதாப், ராதிகாவின் நெற்றியில் முத்தம் பதித்தான்.

ஆமா. பேசுனாங்க. டென்ஷனா வருவாங்க, நீயும் டென்ஷன் ஆகாம, ரிலாக்ஸ்டா இருன்னு சொன்னாங்க.

ஹம்.

ஆனா, சாருக்கு குளிச்சி ரிலாக்ஸ் ஆகுறதுக்கு முன்ன தூக்கிடுச்சி என தொடையில் தடவினாள்.

தன் மனைவி ராதிகா அடுத்த ரவுண்ட்டுக்கு தயாராகிறாள் என்பதை களைப்பாக இருந்த பிரதாப்பும் புரிந்து கொண்டான்.

⪼ குமார்-மால்ஸ் ⪻

அலுவலக நேரம் முடிந்து வீட்டுக்கு வந்த குமார், கிருபா டிசம்பர் 31-ம் தேதி இரவு நடக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு 3 டிக்கெட்கள் கிடைத்திருப்பதாக சொன்ன விஷயத்தை சொன்னான்.

குழந்தைய கூட்டிட்டு போக முடியாது, அதனால இன்னொரு டிக்கெட் ட்ரை பண்றானாம், நாம ரெண்டு ஃபேமிலியும் சேர்ந்து போகலாமான்னு கேட்டான்.

மால்ஸ் : டிசம்பர் 31, அங்க (சுகன்யா வீட்டுக்கு) வர்றதுக்கு சுதா ரொம்ப ஆசையா இருக்கா. அடிக்கடி அதைப்பற்றி என்கிட்ட பேசுறா. இப்ப அவகிட்ட என்ன சொல்ல?

ஹம். கிருபாகிட்ட பேசுறேன். நாம நாலு பேரா போனாலும், குழந்தைங்கள பார்த்துக்க ஆளு வேணும்ன யோசனையிலதான் நானும் இருந்தேன்.

⪼ மால்ஸ்-சுகன்யா ⪻

சுதா பற்றி மால்ஸ் சொன்ன விஷயத்தை கிருபாவிடம் சொன்னான் குமார்.

யாரெல்லாம் போறதுன்னு அப்புறம் யோசிச்சு முடிவு பண்ணலாம் என்றாள் சுகன்யா.

சுகன்யா மால்ஸிடம் பேசும்போது...

சுகன்யா : சரியான கேடிடி நீ..

ஏன்க்கா..

அப்புறம், நளன் கூட 31-ம் தேதி இருக்க முடியாதுன்னுதான, சுதா வருத்தப்படுவான்னு முட்டுக்கட்டை போட்ட.

அய்யோ, சீரியஸா. அவ ரொம்ப ஆசையா இருக்கா.

ஹம். அப்புறம், எல்லாம் ஆச்சா..?

என்னது எல்லாம் ஆச்சா?

அதாண்டி நளன முடிச்சிட்டியான்னு.

அட நீங்க வேற.

ஏய் பொய் சொல்லாத. வீக்கென்ட் வீட்டுக்கு வந்தானாம்.

ஆமா, கூடவே ரெண்டு பொண்ணுங்கள கூட்டிட்டு வந்தான்.

இல்லையே தனியா வந்ததா பட்சி சொல்லிச்சு.

ஆமா, அவனுக்கும் சேர்த்து சமைச்சு வச்சேன். பொண்ணுங்க கூட வந்ததால, சாரு சாப்பிடாம போய்ட்டாரு. வீட்டுக்கு வர்றியா இல்ல எடுத்துட்டு வரவான்னு கேட்ட பிறகு திரும்ப வந்தான்.

ஓஹ்..!! வெறும் சாப்பாடு தானா..?

அது போதும் அவனுக்கு.

அப்ப சரி. 31-ம் தேதி அவன நான் பார்த்துக்கிறேன்..

அப்ப concert?

அதுக்கு கிருபா, குமார், சுதா புருஷன் மூணு பேரையும் அனுப்பி வைக்க வேண்டியதுதான


இன்னொரு டிக்கெட் கிடைச்சா, நளனையும் கூட்டிட்டு போக சொல்ல வேண்டியதுதான.

அவன கூட்டிட்டு போனா அவனுக்கு யாரு கன்னி கழிக்க?

அய்யோ.

என்னடி அய்யோ.

உனக்கு குடுத்த டைம் 31ம் தேதி முடிஞ்சிரும். அப்புறம் யாரு அவன கன்னி கழிச்சா உனக்கென்ன?

ஹம்.

சுகன்யா : சுதா & நளன நான் invite பண்றேன். நீ நளன்கிட்ட எதுவும் சொல்ல வேணாம்.

டேய், சுகன்யா கால் பண்ணுவா. ஃபிரண்ட்ஸ் கூட போற பிளான் எதுவும் இருந்தா அவகிட்ட சொல்லிடு என மெசேஜ் அனுப்பினாள்.

⪼ சுகன்யா-சுதா ⪻

சுதாவை அழைத்த சுகன்யா 31-ம் தேதி வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தாள்.

நளன் பற்றிய பேச்சு வந்தது.

நளனை இன்னும் இன்வைட் பண்ணவில்லை என சுகன்யா சொன்னபோது சுதாவுக்கு கொஞ்சம் ஷாக்காக இருந்தது.

ஏன் இன்னும் இன்வைட் பண்ணவில்லை எனக் கேட்டாள் சுதா.

பசங்க கூட எதும் பிளான் வச்சிருப்பான். நாம கூப்பிடுறது நல்லா இருக்காது. இன்னொரு நாள் பார்த்துக்கலாம்.

ஹம்.

உனக்கு தான் புருஷன விட்டு அடுத்த ஆளுங்க கூட பண்ற இன்டரஸ்ட் இல்லையே. அப்புறம் என்னடி.

இன்டரஸ்ட் உண்டு. ஆனா உங்க வீட்டுக்கு வந்த நாள் பயமா இருந்துச்சு.

ஓஹ். அது சரி. என்னோட ஆஃபர் ஸ்டில் வெயிட்டிங் (கணவனுடன் த்ரீசம்).ஹா ஹா என சிரித்தாள் சுகன்யா.

⪼ ராதிகா-பிரதாப் ⪻

கணவனை தொட்டுத் தட‌வி அடுத்த ரவுண்ட்டுக்கு ரெடியாக்க முயற்சியில் ஈடுபட்ட ராதிகாவுக்கு, கணவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்த போது, அவனுக்கு பெரிதாக விருப்பம் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

ரொம்ப டயர்டா இருக்கா..?

பிரதாப்புக்கு பதில் சொல்வதில் தயக்கம் இருந்தது..

சாப்பிட்டுட்டு தூங்குங்க, ஆனா காலையில சீக்கிரமா எழுப்பிவிட்ருவேன். அப்ப எதாவது சொன்னீஙக, நடக்குறதே வேற என நெஞ்சில் மீண்டும் முத்தம் கொடுத்துவிட்டு எழுந்தாள். நளனால் குழந்தை என்ற எண்ணம் இருந்ததால், தன் கணவனுக்கு ஓய்வு குடுக்கும் அளவுக்கு மனநிலை இருந்தது. 

கணவனுக்கு இரவு உணவை பரிமாறினாள்.

தன் மனைவி மேட்டர் செய்ய சொல்லாமல் ஒய்வு எடுக்க சொன்னதை கேட்டபோது, 'வாவ்' என்பதை தவிர பிரதாப் மனதில் வேறெதுவும் தோன்றவில்லை.

⪼ மாலினி-ஆர்த்தி ⪻

இரவு உணவு முடித்த பிறகு மாலினியை அழைத்த ஆர்த்தி, நாக்கு போட்ட கதையை மீண்டும் சொல்லுமாறு கேட்க, மாலினி மறுத்தாள்.

மாலினி : ஏண்டி திரும்பத் திரும்ப அதையே கேட்குற. மேட்டர் படம் பார்த்து அதை (விரல் போடுவது) செய்ய வேண்டியது தான.

ஆர்த்தி : படம் பார்க்குறதும், நீ நடந்த விஷயத்தை பீல் பண்ணி சொல்றதும் ஒண்ணா..? சும்மா சொல்லும்மா.

மாலினி : ஏய். போடி. ஏண்டா பண்ண விட்டோனம்னு யோசிக்க வைக்காதடி. பிளீஸ்.

ஆர்த்தி : இந்த ஒரு நேரம் சொல்லு..

என்னால இப்ப முடியாது. நீ அவன்கிட்ட (நளன்) கேளு. இல்லைன்னா கவுஸ்கிட்ட கேளு.

ஆமா, அவன் சொல்லிட்டுதான் மறுவேலை பார்ப்பான். சும்மா கடுப்ப கிளப்பாத.

கவுஸ்கிட்ட கேளு.

அது பழைய கதை, இதுதான் ஃப்ரெஷ்.

அடிக்கடி சொன்னா போர் அடிக்கும்டி.

ஏண்டி, நீ சொன்ன விசயம் நியாபகம் இல்லாமலா கேக்குறேன். நீ சொல்லும் போது ஒரு கிக், அதனாலதான கேக்குறேன்.

ரொம்ப பண்றடி. இதுக்கு பிறகு, இன்னும் ஒரு மாசத்துக்கு நீ இதைப்பற்றி எதுவும் கேட்கக்கூடாது.

ஆர்த்தி சரியென சொன்ன பிறகு, மாலினி மீண்டும் நடந்த விஷயங்களை சொல்ல ஆரம்பித்தாள்..

கால் பகுதி கதை முடியும் முன்னரே, கவுஸ் ஆர்த்தியை அழைத்தாள்..

அய்யோ, இவ (கவுஸ்) வேற என மாலினியிடம் சொன்ன ஆர்த்தி, கவுஸ்ஸை திரும்ப அழைத்து கான்பரன்சிங் காலில் போட்டாள்.

⪼ கவுஸ்-ஆர்த்தி-மாலினி ⪻

கவுஸ் : எனக்கு தெரியாம என்ன நடக்குது?

ஆர்த்தி : நியூ இயர்க்கு நளன வீட்டுக்கு வர சொல்லு என்ஜாய் பண்ணலாம்னு சொன்னா கேட்க மாட்டேங்குது.

மாலினி : ஏய்..!!

ஆர்த்தி : என்ன ஏய். அவன கூப்பிடு. ஜாலியா இருக்கலாம். உனக்கு விருப்பம் இல்லைன்னா நீ ஒதுங்கிக்க. நாங்க ஜாலியா இருந்துக்குறோம்.

கவுஸ் : அதனா. தானும் படுக்க மாட்டா தள்ளியும் படுக்க மாட்டா. (ஆர்த்தி, மாலினியை கிண்டல் செய்கிறாள் என நினைத்து பேச ஆரம்பித்தாள் கவுஸ்)

மாலினி : நீ ரொம்ப பேசுறடி கவுஸ். அவள (ஆர்த்தி) விடு, நீ என்ன பண்ணுவன்னு சொல்லு, அதுக்கு பிறகு நான் அவன வர சொல்றேன்.

கவுஸ் : அதெல்லாம் முன்னாலயே யோசிச்சுட்டு போனா நல்லா இருக்காது. அதுவா நடக்கணும்.

மாலினி : அய்யோ, இந்த கொசுத் தொல்லை.

கவுஸ் : ஏய்.. என்னடி நக்கலா..?

ஆர்த்தி : இல்லை. விக்கல். ஏய்..!! பயந்தாங்கொள்ளி. எப்ப பாரு வாயடிக்கறது. அப்புறம் எஸ்கேப் ஆகுறது.

கவுஸ் : நான் சீரியஸ்.

ஆர்த்தி : சும்மா, உதார் விடாத. நான் சொன்னா செய்வேன்னு தெரியும். அதான் அவன கூப்பிட யோசிக்குறா. நீ மட்டும் சரி சொன்னா மாலி அவன உடனே கூப்பிடுவா. ஏன்னா நீ ஒரு வெத்து வேட்டு.

கவுஸ் : ஆமா. ஆமா. நாங்க வெத்து வேட்டு அதான் வெளியே போற நாளுல எல்லாம் ஜூஸ் குடிச்ச கதையை சொல்லுன்னு இம்சை பண்றியா.

ஆர்த்தி : புருஷன் கூட பண்றது பெரிய விஷயமா.

கவுஸ் : என்னது புருஷனா..?

ஆர்த்தி : எப்படியும் அவன (மாமா மகன்) தான கட்டிக்க போற, அப்புறம் அவன் புருஷன்தான.

கவுஸ் : ஏய்.. அவரவர் கஷ்டம் அவரவர்க்கு.

ஆர்த்தி : சும்மா எஸ்கேப் ஆகாத கவுஸ். நளன் வந்தா என்ன பண்ணுவ..?

கவுஸை அவளது தாயார் அழைக்கும் சத்தம் கேட்டது.

இதோ வர்றேன்மா என சொல்லிய கவுஸ், தன் தோழிகள் இருவருக்கும் குட் நைட் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

⪼ நளன்-ஆர்த்தி-மாலினி ⪻

கவுஸ் அழைப்பை துண்டித்த பிறகு மீண்டும் நாக்கு போட்ட கதையைக் கேட்டாள் ஆர்த்தி.

ஏண்டி இப்படி பண்ற என மாலினி சலித்துக் கொண்ட தருணம் நளன் லைனில் வந்தான்.

நளனின் அழைப்பை அட்டென்ட் செய்து கான்பரன்ஸ் காலில் போட்டாள் மாலினி.

மாலினி : என்னடா எத்தனை நேரம் ஃபோன் பண்றது..?

நளன் : ரெண்டு நேரம் பண்ணுன டயர்ட். தூங்கிட்டேன்.

ஆர்த்தி : என்னது ரெண்டு நேரம் பண்ணுனியா?

நளன் ஷாக்கடித்தது போல உணர்ந்தான்..

மாலினி : ஏய், வேற விஷயத்தை சொல்றான்டி. நீ வேற.

ஆர்த்தி : ஓஹ்..!!

நளன் : சாரி.

ஆர்த்தி : கேட்டா, ரெண்டு பேரும் அண்ணன்-தங்கச்சின்னு சொல்றது. ஆனா முத வார்த்தையே. அய்யோ அய்யோ கேடிங்களா.

நளன் : நான் அப்புறம் பேசவா.

ஆர்த்தி : பயந்து ஓடாதடா.

நளன் : அதெல்லாம் இல்லை. இப்பதான் எழுந்தேன். எதுக்கு ஃபோன் பண்ணுனான்னு கேட்டுட்டு சாப்பிடலாம்னு நினச்சேன்.

ஆர்த்தி : அதான் நல்லா சாப்பிட்டுட்டு என்ஜாய் பண்ணுனியாமே.. இன்னுமா பசிக்குது.

நளன் : வாட்..?

ஆர்த்தி : அவ (மாலினி) எல்லாம் சொல்லிட்டா. இனியும் எஸ்கேப் ஆகலாம்னு நினைக்காத.

நளன் : ஓஹ்..!!

மாலினி : இவளோட ஒரே இம்சை. நெக்ஸ்ட் டைம் இவளுக்கு நாக்கு போட்டுரு. இல்லைன்னா கதை கேட்டே என்ன சாகடிச்சுடுவா.

நளன் : வாட்.

ஆர்த்தி : என்ன வாட், அது இதுன்னு. எங்க மூணு பேர்ல எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லை. உன்னால முடியுமா முடியாதா..?

நளன் : என்னப்பா இப்படி கேட்குற.

ஆர்த்தி : சும்மா நடிக்காதடா. என்ன போட வாய்ப்பு கிடைக்குமான்னு திங்க் பண்ணல.

நளன் : அது..

ஆர்த்தி : ஓஹ்..!! நானா கேட்டது சாருக்கு பிடிக்கல போல. நீங்களா கரெக்ட் பண்ணிட்டு பண்ணுனாதான் உங்களுக்கு பிடிக்குமா?

நளன் : அப்படியெல்லாம் இல்லை.

ஆர்த்தி : அப்புறம் என்ன..

நளன் : நீ டக்குன்னு கேட்டவுடனே என்ன சொல்றதுன்னு தெரியலை.

ஆர்த்தி : ரெண்டு பொண்ணுங்க கான்பரன்ஸ் கால்ல இருக்கும்போது எல்லாத்துக்கும் ஓகே சொல்லணும்டா ட்யூப் லைட்.

ஒருவழியாக வாயைத் திறந்து சரியென சொன்னான் நளன்.

பயங்கரமா நாக்கு போட்டியாமே. பலத்த அனுபவமா என அழைப்பை துண்டிக்கும் வரை அடிக்கடி கிண்டல் செய்தாள் ஆர்த்தி.

அழைப்பை துண்டித்த பிறகு தனக்கு ஜாக்பாட் அடித்தது போல உணர்ந்தான் நளன்.

என்ன செய்ய, கனவில் கூட ஆர்த்தியை போல ஒரு அழகான பெண் தன்னிடம் இப்படி கேட்பாள் என  நினைத்ததில்லை நளன்.

⪼ ராதிகா ⪻

களைப்பில் இருந்த கணவன் பிரதாப் தூங்கிக் கொண்டிருக்க, ராதிகாவுக்கு தூக்கம் வரவில்லை.

நைட் ஒரு நேரம், நளன் கூட செய்திருக்கலாம் என்ற எண்ணம்தான் அவள் மனதில் அதிகமாக வந்தது. அவனைக் கூப்பிட்டு ஒரு ஷாட் போட்டால் நல்லா இருக்குமே என்ற எண்ணத்தில் அவ்வப்போது மெசேஜிங் ஆப் ஓபன் செய்து நளன் கடைசியாக எப்போது ஆன்லைனில் வந்திருக்கிறான் என்று பார்த்தாள்.

என்னதான் ஆசை இருந்தாலும், நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் மெசேஜ் அனுப்புவதோ, கணவன் வீட்டில் இருக்கும் நேரத்தில் நளனை மேட்டர் செய்ய கூப்பிடுவதோ, 'நல்லதல்ல' என்பதால் அமைதியாக இருந்தாள்.

⪼ ராதிகா-பிரதாப் ⪻

காலையில் மிக்ஸர் கிரைண்டர் சத்தம் கேட்டு எழுந்த ராதிகா, தன்னுடைய மொபைல் ஃபோனில் நேரத்தைப் பார்த்தாள். நேரம் 8 மணியை நெருங்கிக் கொண்டிருக்க, அவசர அவசரமாக எழுந்து கிச்சனில் இருந்த கணவனைப் பார்த்தவள், தனக்குள் சிரித்துக் கொண்டே காலைக் கடன்களை முடிக்க டாய்லெட் சென்றாள்.

பிரதாப் சமையல் செய்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் காலையில் ராதிகா அமைதியாக இருந்தது என்னவோ புதிய விஷயம்தான். காலையில் மேட்டர் செய்யவேண்டும் என அவள் சொன்ன பிறகும் தன்னை எழுப்பாமல் சமையல் செய்யும் கணவனை வெளுத்து வாங்கியிருப்பாள்.

காலைக்கடன்களை முடித்து வெளியே வந்த நேரம் டிஃபன் பாக்ஸில் தோசையை வைத்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்ததும், அவளது மனம் அலைபாய ஆரம்பித்தது.

நளனுக்கு சாப்பாடு பேக் பண்றான். ஒருவேளை நானே கொண்டு குடுக்குறேன் என சொல்வானோ என பீதியடைந்தாள்.

'ஹே குட் மார்னிங், நளனுக்கு சாப்பாடு குடுத்துட்டு வர்றேன்' என கிளம்பினான் பிரதாப்.

நளனுடன் காலையில் ஒரு நேரம் என்ற எண்ணத்துடன் இருந்த ராதிகா, கணவன் காலை உணவை எடுத்துக் கொண்டு சென்றதால், அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கும் திறனை இழந்தது போல இருந்தாள். தன்னுடைய இயலாமையை நினைத்து அவளுக்கு அழுகைதான் வந்தது.

சில நிமிடங்களில், வீட்டுக்கு திரும்பி வந்த கணவன் பிரதாப், 'சாப்பிடுறியா, தோசை சுடவா' எனக் கேட்டான்.

ராதிகாவின் முகம் நார்மல் நிலையில் இருந்து கோபம் நிறைந்ததாக மாறியது. 'நான் உன்கிட்ட காலையில என்ன பண்ணனும்னு சொன்னா, நீ என்ன பண்ணிட்டு இருக்க' என கத்த ஆரம்பித்தாள் ராதிகா.

பிரதாப் : நல்லா தூங்கிட்டு இருந்த, உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நினைச்சேன்.

ஆமா, தூக்கம் மட்டும்தான் முக்கியம் வேற எதுவும் முக்கியமில்லை. மனுசனா நீ, எனக்கு என்ன வேணும்னு தெரியாதா, பைத்தியக்காரா, கிறுக்கு பயலே என வாயில் வந்ததை பேச ஆரம்பித்த தருணம் அவளது செல்போன் ரிங் ஆகியது.

அந்த அழைப்பை அட்டென்ட் செய்த ராதிகா, சொல்லுங்க அக்கா என சொல்வதைக் கேட்டதும், பிரதாப் கொஞ்சம் நிம்மதியடைந்தான். 


ராதிகாவை அழைத்திருப்பது மாலதி எ‌ன்பதா‌ல் தன்னை தொடர்ந்து திட்டும் வாய்ப்புகள் குறைவு என அவனுக்குத் தெரியும்.

⪼ மாலதி அண்ணி-ராதிகா ⪻

சொல்லுங்க அக்கா..

என்னடி குரல் ஒரு மாதிரி இருக்கு?

இப்பதான் தூங்கி எழுந்தேன்..

காலையிலேயே எதுக்குடி சண்டை போட்டுட்டு இருக்க என சிரித்துக் கொண்டே கேட்டாள் மாலதி..

சொன்னா கேட்கவா செய்றான். காலையிலேயே இம்சை பண்றான் என கணவனைப் பார்த்து முறைத்தாள் ராதிகா..

காலையில் மேட்டர் நடக்கவில்லை, அதான் கோபத்தில் பேசுகிறாள் என்பதை புரிந்து கொண்டாள் மாலதி. 'அதான் ஆஃபிஸ் போக டைம் இருக்கே'.

லீவு போட்டுருக்கான். இன்னைக்கி ஃபுல்லா வீட்லதான் இருப்பான்.

ஓஹ்..! ஓகே ஓகே.

நம்மள இம்சை பண்றதுக்குன்னே வீட்ல இருக்கான்.

ஹே ரிலாக்ஸ்..

சொன்ன பேச்சை கேட்காதவன் வீட்ல இருந்தா என்ன எங்க இருந்தா எனக்கென்ன.

சரிடி விடு. எதுக்கு கோபம்னு புரியுது.

உங்களுக்காவது புரிஞ்சா சரி.

கால் பண்ணுன விஷயத்தை சொல்லாம வேற கதையை பேசிட்டு இருக்கேன். ராதி, எங்க ஊருக்கு போறோம். நாளைக்கு தான் ஊருல இருந்து கிளம்புவோம்.

சரிக்கா.

அவன (நளன்) ஹோட்டல்ல சாப்பிட சொல்றேன்.

பரவாயில்லக்கா. இன்னும் ரெண்டு நாள்தான. நானே சாப்பாடு பண்ணிடுறேன்.

புரிஞ்சுதா.

ஆமா. எனக்கு புரிஞ்சுது.

மாலதி மற்றும் ராதிகா இருவரும் நளனை சாப்பாடு எனப் பேசிக் கொண்டிருக்க, இருவரின்  கணவன்களும் 'சாப்பாடு' பற்றி பேசுகிறார்கள் என நினைத்துக் கொண்டிருந்தனர்.

எதுக்கு இப்படி சண்டை போடுற, மன்னிப்பு கேளு என மாலதி சொல்ல, முடியவே முடியாது என ராதிகா பேசினாள். இப்படியே 15 நிமிடங்கள் ஓடியது.

மாலதியிடம் பேசி முடித்த ராதிகா தன் கணவனை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்டாள்.

தோசை சுடுங்க என கணவனிடம் சொல்ல, அவன் கிச்சன் நோக்கி சென்றான்.

'ஏண்டா என்ன புரிஞ்சுக்கவே மாட்டேன்ற' என கணவனை பின்னாலிருந்து கட்டிப்பிடித்து, அவனது முதுகில் முலைகளை அழுத்த ஆரம்பித்தாள்.

சாரிடி என சொன்ன பிரதாப், 'உன்ன புரிஞ்சுக்கிட்ட ஒரே காரணத்தினாலதான நீ திட்டுறத கூட தாங்கிட்டு இருக்கேன்' என மனதில் நினைத்தபடி தன் மனைவியின் கையில் முத்தம் கொடுத்தான்.

⪼ நளன் ⪻

காலிங் பெல் அடித்த நேரம், ராதிகா அக்காவாக இருக்குமோ என நினைத்த நளன், ஃபோன் பண்ணல, யாரா இருக்கும் என யோசித்தபடியே கதவை திறந்தான்.

காலை உணவை பிரதாப்பிடம் வாங்கியவன், நல்ல நேரம், ராதிகா அக்கா ஃபோன் பண்ணுன பிறகு பிரதாப் அண்ணா வந்திருந்தா என்ன ஆகியிருக்கும் என நினைத்தபடியே சாப்பிட்டு முடித்தான்.

அண்ணி அழைத்து நாளை மறுநாள் காலை வருவேன் என சொன்ன போது, ராதிகாவுடன் இன்னும் ஒரு நாள் உடலுறவு கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என மிகுந்த சந்தோஷமாக இருந்தது.

என்ன இருந்தாலும் நேரம் செல்லச் செல்ல, அக்கா இன்னைக்கு வருவாங்களா மாட்டாங்களா என நளனின் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருந்தது.

⪼ ராதிகா-பிரதாப் ⪻

மதியம் 12 மணி தாண்டிய போது சமையல் வேலை முடிந்தது.

நளனுக்கு உணவு எடுத்து வைக்க பாத்திரங்களை எடுத்து வைத்தாள். டிஃபன் பாக்ஸ் எல்லாம் அவன் வீட்டுல இருக்கு என கணவனிடம் சொன்னாள்.

என்னோட செல்போன் எடுத்துக் குடுங்க என கணவனிடம் கேட்டவள், நளனை அழைத்து வீட்டில் இருக்கிறியா இல்லை வெளியில இருக்குறியா என உறுதி செய்து கொண்டாள்.

ராதிகா : ஜட்டி போடல, நீங்க போய் பாத்திரத்தை வாங்கிட்டு வாங்க.

பிரதாப் : ஏய்.. நானும் தாண்டி ஜட்டி போடல.

ராதிகா : பரவாயில்லை. மணியாட்டிகிட்டே போய் வாங்கிட்டு வாங்க..

பிரதாப் : இதெல்லாம் ஓவர் என மனைவியிடம் சொல்லியவன் நளன் வீட்டுக்கு சென்றான்.

⪼ நளன் ⪻

அண்ணா வருவாங்க எல்லா பாத்திரத்தையும் குடுத்து விடு என ராதிகா சொன்னபோது மிகுந்த ஏமாற்றமாக உணர்ந்தான் நளன். எல்லா பாத்திரங்களையும் பிரதாப்பிடம் கொடுத்தான்.

இன்னைக்கு அக்கா வர்றதுக்கான வாய்ப்பு ரொம்ப குறைவுதான். அவங்க லைஃப்ல ப்ராப்ளம் வரக்கூடாதுல்ல என மனதை தேற்றிக் கொள்ள முயற்சி செய்தான்.

⪼ ராதிகா ⪻

ஃபோனில் பேசியபடியே வீட்டுக்குள் வந்த பிரதாப் பாத்திரங்களை கொடுத்தான்.

நளனுக்கு உணவை பேக் செய்தாள் ராதிகா. 5 நிமிடங்கள் ஆகியும் கணவன் தொடர்ந்து ஃபோனில் பேசிக் கொண்டிருக்க, நீங்க போறீங்களா இல்லை நான் கொண்டு குடுக்கவா என மெல்லக் கேட்டாள்.

நீ போய்ட்டு வந்துடு பிளீஸ் என பிரதாப் வாயை அசைத்தான்.

கணவன் முன்னே சலித்துக் கொள்வது போல காட்டிக் கொண்டாலும், மனதுக்குள் நிறைய சந்தோஷத்துடன் பெட்ரூம் சென்றாள்.

ஜட்டியை அணிந்தபடி நளனுக்கு ஃபோன் பண்ணினாள்.

⪼ நளன்-ராதிகா ⪻

அக்கா..

இன்னும் 5 மினிட்ஸ்ல வருவேன், ரெடியா இருந்துக்க.

சரிக்கா.

காலிங் பெல் சத்தம் கேட்ட பிறகு, நான்தானான்னு எதுக்கும் கன்பர்ம் பண்ணிக்க.

கண்டிப்பா.

சரிடா இப்ப வர்றேன்.

நளன் தன் மொபைலின் ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்திருந்த வீடியோ ஒன்றை பிளே செய்தான். தன்னுடைய டிராக் பேன்ட் மட்டும் ஜட்டியை தொடைவரை இறக்கிவிட்டவன், தன் சுண்ணியைப் பிடித்து தடவி மெல்ல குலுக்க ஆரம்பித்தான்...
Like Reply
Your writing skills was amazing bro
When I read it feels real thank you
Keep rocking
Like Reply
31st rendu offer irukku antha 2la.ethu nadakka poguthu illa enna nadakka poguthu ...viruviruppai nokkinalanin vaalkai aaaa aludan kaathituppom siruiya idai elaiku piraku.....

Hahahaha spr bro ,
Screen play maari spr ahh poitu story

Anni thaa deivame oorla irunthu vanthathuku apram anni oda nadavadikkai epdi irukkum eppovul pola Nalan ahh frie pandra thaa illa avangalum gothavula kalam irangurathaa

Nalan veetuku poga jatti podalanu sonna convo spr bro....
And 31st pathi Suganya sonnathu maals "ayyayo" shock aaanathu more and more amazing writing
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் மாலினியிடம் ஆர்த்தி கேக்கும் விதத்தை பார்த்து மிகவும் நேர்த்தியாக இருந்தது. நளன் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ருசிச்சு செய்வதற்கு தயார் ஆகி இருப்பதை சொல்லியது மிகவும் அருமையாக இருந்தது. அண்ணி மாலதி போண் செய்து ராதிகா உடன் நளன் சாப்பாடு பற்றி பேசி மறைமுகமாக உடலுறவு பற்றி பேசியதை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.நளன் இப்போது ராதிகா வரவுக்கு காத்திருப்பதை சொல்லி அடுத்த பதிவு என்னென்ன திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
[+] 3 users Like karthikhse12's post
Like Reply
'இது எங்கள் வாழ்க்கை' கதைக்கு A4 பேப்பரில் ஒரு பக்கம் வரும் அளவுக்கு அப்டேட் கொடுத்தாலும், 5 பக்கம் அளவுக்கு அப்டேட் கொடுத்தாலும் கிடைப்பது என்னவோ அதே குப்பை response மட்டுமே. இந்த கதைக்கு கொஞ்சம் பரவாயில்லை.

இதில் குறைந்த அளவு அப்டேட் கொடுத்தால் குறை சொல்ல கொஞ்சம் பேர். தயவு செய்து அப்டேட் குடு, அப்டேட் ஏன் சின்னதா இருக்கு என கேட்காதீர்கள். இங்கே கதை எழுதுவது நேர விரயம் மட்டுமே.

இனி எல்லா கதைகளுக்கும் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை A4 பேப்பரில் 1-2 பக்க அளவுக்கு அப்டேட் கொடுத்தால் போதும் என நினைக்கிறேன்.

நன்றி
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
Super bro narration top-notch
Like Reply
My wish to continue thi story .....
Like Reply
ஆரம்பத்தில் சூடான பாலில் சிறு துளி விஸம் போல, பிரதாப் மனதில் சிறியதொரு சந்தேகம் நளன் + ராதி மேலே இருந்து வந்தது உண்மை. ஆனால் எப்படி பாக்கிஸ்தான் தீவிரவாதியிடம் (தெய்வத்திரு) கேப்டன் விஜயகாந்த் அவர்கள், ஏழெட்டு பக்கத்திற்கு டயலாக் பேசினாரோ, அது போலவே ராதியும், விடாமல் தொடர்ந்து அடித்து ஊத்தும் அடை மழை போல நளன் + மாலினி + ஆர்த்தி + அண்ணியார் பற்றி சொல்லி கொண்டே இருக்க, அவள் மீதும் நளன் மீதும் இருந்த சந்தேகம் தூள்தூளானது

ஆக, பேச்சு துணைக்கு ஆள் இருந்தால், 3 நாள் சைக்கோ கொஞ்சம் கட்டுக்குள் இருக்கும் என அவனாகவே முடிவு செய்து கொண்டான். ஆர்த்தியோ "நானா கேக்குறேனு எளக்காரம் பாக்காம, எனக்கு வந்து நீ நாக்கு போட்டே ஆகனும்", என்றும் நளனிடம் அன்பு கட்டளை இட்டு விட, அவனவன் எடுக்கிற முடிவு, இந்த நளன் பயலுக்கு சாதகமாவே அமையுது நண்பா

சினிமாவில் அனுபம் கெர் போன்ற நடிகர்கள், வெறும் ரெண்டு சீனில் வந்து போனாலும், தங்கள் முத்திரையை பதித்து விட்டே செல்வர். அது போலவே மாலதி அண்ணியார், வெறும் ரெண்டு நிமிஸம் அதுவும் ஃபோனுல மட்டும் பேசுனாலே, சும்மா அந்த கதை பாகம் - மொத்த அப்டேட்ட அப்படியே தன் வசம் தட்டி தூக்கிடுறாங்க. ஃபோன்ல அவங்க பக்கத்துல தன் புருஸன் இருக்காக, ராதி கூட அவளோட புருஸன் இருக்காக, ஆனாலும் அண்ணியார் திறமையா சொல்ல வேண்டியத "நளனுக்கு சாப்பாடு" என்ற கோட்வேர்ட் யூஸ் பண்ணி அசத்திடுறாங்க

நளன் கன்னி கழிஞ்சது யாரால? ராதி குழந்தை உண்டாவது யாரால? பிரதாப் 3 நாள் சைக்கோட்ட இருந்து தப்பிச்சது யாரல? மாலினி அவசரபட்டும், கன்னி கழியாம தப்பிச்சது யாரால? எல்லாம் எங்கள் தானை தலைவி, ஒண்டர் வுமன், தங்க தாமரை, திருநிறை செல்வி, சைனைடு குப்பி, மாலதி அண்ணியாரால தான். அண்னியார் ஸ்கெட்ச் போட்டா, ப்ளான் பக்கா தான், ஒருவேள மிஸ்ஸாகுமா என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. ஆனால் அன்னாரின் மத்தள குண்டியில் நளனின் நல்ல பாம்பு நுழையும் (டைட்டில் தீம்) நல்ல நாளுக்காக நாங்கள் இப்போது இருந்தே, பசிபிக் கடல் அளவு எதிர்பார்ப்புகளோடு ஆவலாக வெயிட்டிங் நண்பா

3 நாள் சைக்கோ கொஞ்சம் கட்டுக்குள் தான் இருந்தது என சொல்லலாம், நைட் புருஸன் டயர்ட் என அவளாகவே கனித்து விட்டு, "காலைல பண்ணுவோமா?" நு கேட்டது, பிரதாப்புக்கு "இன்ப தேன் வந்து பாயுது காதினிலே" மொமெண்ட் தான். ஆனாலும் அந்த பக்கி காலைல அவள எழுந்து ஸாட் போடாம, தோச சுடுறானாம். டேய் உன்னையலாம் கூலிப்படைய வைச்சி போட்டு தள்ளனும்டா. பொண்டாட்டி காலைல ப்ரெஸ்ஸா ஸாட் போட சொன்னா, நீ எத தூக்கனும்டா, தோஸ கரண்டியவா? மானம் கெட்டவனே

இந்த பிரதாப் நாய் பண்ண கூத்தால, பாருங்க மக்கா, இப்ப நம்ம நளன் தம்பி வீடியோவ பாத்து கையடிச்சி கிட்டு, ராதி கூதில விட்டுடனுமாம்? என்ன்ன கொடும்ம்ம சரவணன் இது? எரியும் ராதியின் அடுப்பில் விந்தை விடாமல், தோசை சட்டியில் மாவை விட்டு, ஆதை விட அனலாக கொதிக்கும் ராதியின் கூதியை தானும் குளிர்விக்காமல், சொருகி அடிக்க வந்த நளனையும் அனுபவித்து செய்ய விடாமல், வாட் ப்ரோ? திஸ் இஸ் வெரி ராங் ப்ரோ

ஏதாவது நடந்து, நளன் ராதியை அனுபவித்து ஓக்கும் வாய்ப்பு வருமா என, "வானம் பார்த்த விவசாயி போல", நண்பா உங்களின் அடுத்த அப்டேட்டுக்காக காத்திருக்கேன், ப்ளீஸ் கண்டீனூ நண்பா

(மால்ஸ், சுகு, சுதா பற்றி கொஞ்சம் கேப் விட்டதால, திரும்ப படிச்சிட்டு வர்றேன் நண்பா, பொறுத்தருள்க)
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட்
[+] 2 users Like dubukh's post
Like Reply
(10-02-2025, 08:04 AM)JeeviBarath Wrote: 'இது எங்கள் வாழ்க்கை' கதைக்கு A4 பேப்பரில் ஒரு பக்கம் வரும் அளவுக்கு அப்டேட் கொடுத்தாலும், 5 பக்கம் அளவுக்கு அப்டேட் கொடுத்தாலும் கிடைப்பது என்னவோ அதே குப்பை response மட்டுமே. இந்த கதைக்கு கொஞ்சம் பரவாயில்லை.

இதில் குறைந்த அளவு அப்டேட் கொடுத்தால் குறை சொல்ல கொஞ்சம் பேர். தயவு செய்து அப்டேட் குடு, அப்டேட் ஏன் சின்னதா இருக்கு என கேட்காதீர்கள். இங்கே கதை எழுதுவது நேர விரயம் மட்டுமே.

இனி எல்லா கதைகளுக்கும் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை A4 பேப்பரில் 1-2 பக்க அளவுக்கு அப்டேட் கொடுத்தால் போதும் என நினைக்கிறேன்.

நன்றி

Bro enaku 
மத்தளக்குண்டி மாலதி,
யாரும் மாமனாரும் தான் 
புடிச்சிருக்கு 
This two are my favourite 
Please continue this two bro 
Naan intha site ku varadhe unga storyக்காக தான்
[+] 2 users Like samns's post
Like Reply
Bro....
Like Reply
(19-06-2024, 05:14 AM)JeeviBarath Wrote:
【02】



உங்கள பாக்கனும் போல இருக்கு மாலதி.

உன் வீட்ல இருக்குற மாலதியை பாரு.

எனக்கு அந்த மாலதியை விட இந்த மாலதியை தான புடிச்சிருக்கு.

டேய். இதெல்லாம் ஓவர்.

சீரியஸ். எனக்கு பார்க்க ஆசையா இருக்கு.
வாட்! அதான் சிக்கன் கொண்டு வர்ற சாக்குல வீட்டுக்கு வந்து பாத்தியே.

பட் எனக்கு உங்களை பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கே..!

அடப்பாவி. எதுக்கு இந்த டயலாக்’?

எனக்கு உங்களை பிடிச்சிருக்கு.

வாட்.. நான்சென்ஸ்.

சீரியஸ். சூப்பரா இருந்தீங்க. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு.

நைட்டியில அங்க இங்க கொஞ்சம் பார்த்தவுடனே இப்படி பேச ஆரம்பிச்சுடுவீங்களே. இடியட். பை.

சாரி மாலதி.

எங்களுக்கும் இந்த கதை ரெம்ப பிடித்துள்ளது.
Like Reply
(09-02-2025, 10:57 AM)JeeviBarath Wrote:
【88】




ஜட்டியை அணிந்தபடி நளனுக்கு ஃபோன் பண்ணினாள்.

⪼ நளன்-ராதிகா ⪻

அக்கா..

இன்னும் 5 மினிட்ஸ்ல வருவேன், ரெடியா இருந்துக்க.

சரிக்கா.

காலிங் பெல் சத்தம் கேட்ட பிறகு, நான்தானான்னு எதுக்கும் கன்பர்ம் பண்ணிக்க.

கண்டிப்பா.

சரிடா இப்ப வர்றேன்.

நளன் தன் மொபைலின் ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்திருந்த வீடியோ ஒன்றை பிளே செய்தான். தன்னுடைய டிராக் பேன்ட் மட்டும் ஜட்டியை தொடைவரை இறக்கிவிட்டவன், தன் சுண்ணியைப் பிடித்து தடவி மெல்ல குலுக்க ஆரம்பித்தான்...

நானும் குலுக்க தயார்........
Like Reply
சூப்பர் ஸ்டோரி நண்ப தொடர்ந்து எழுதுங்க ப்ரோ
Like Reply
Jeevi bro
Like Reply
தொடர்ந்து எழுதுங்க ப்ரோ
Like Reply




Users browsing this thread: 11 Guest(s)