16-10-2024, 11:33 AM
hai nanba
excellent writing
plz post next part
excellent writing
plz post next part
|
யட்சி
|
|
16-10-2024, 11:33 AM
hai nanba
excellent writing plz post next part
16-10-2024, 11:57 AM
Twist ah iruke update super nanba yaminiku love start
Aiduchi next update la ethavathu seen irukanu papom
16-10-2024, 04:07 PM
ராகவன் கதாபாத்திரம் பல சுவாரஸ்யமான திருப்பங்களை கதையில் ஏற்படுத்துகிறது.
படிக்கவே சுவையாக இருக்கிறது. அண்ணன் தங்கை இருவருக்கும் எவ்வேறு அப்பாவா..! கீர்த்தனா ஓரே வயிற்றில் பிறந்தாலும் அப்பா வேறு. கார்த்தி ராகவனை போல இருப்பதால், அம்மாவுடன் சில்மிஷம் செய்ய வாய்பிருக்கா..? பெரியப்பா மனைவி, அவர் மகள் லாவண்யா கதாபாத்திரம் என காம விளையாட்டு விளையாட வாய்ப்பு இருக்கிறதா..? கீர்த்தனாவுடன் இரண்டாம் விளையாட்டு உண்டா..? வாழ்க வளமுடன் என்றும்
16-10-2024, 06:07 PM
So far super super Narration, love is always beautiful.
17-10-2024, 08:04 AM
உங்கள் பதிவுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் வாசகன்.
வாழ்க வளமுடன் என்றும்
17-10-2024, 10:03 AM
அண்ணன் மற்றும் தங்கையின் கூடலுக்ககா காதியிருக்கிறேன்
அண்ணன் தங்கை குடல் இருக்குமா ?
18-10-2024, 01:35 AM
அன்றைய தினம் எனக்கு மிகவும் சோகமாகவே கழிந்தது. உண்மையிலேயே ராகவன் தான் எனது அப்பாவா? அந்த உண்மையை எப்படித் தெரிந்து கொள்வது? யாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது? பெரியப்பாவிடமோ அம்மாவிடமோ கேட்டாலும் கூட அவர்கள் ஒரு போதும் என்னிடம் உண்மையைச் சொல்லப் போவதில்லை. ஒருவேளை உண்மையிலேயே ராகவன் தான் எனது அப்பாவாக இருந்தால், மேற்கொண்டு நான் என்ன செய்வது? அவரை இங்கேயே இருந்து கஷ்டப்பட விடுவதா? இல்லையென்றால் என்னுடன் அழைத்துக் கொண்டு செல்வதா? போன்ற கேள்விகள் எனது மனதினில் புகுந்து ஊசலாடிக்கொண்டிருந்தன. வேறு எது பற்றியும் என்னால் யோசிக்கக் கூட முடியவில்லை. யாமினியுடன் பேசுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பங்களைக் கூட நான் வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டேன். எப்படியாவது உண்மை என்னவென்று அறியவேண்டும் என எனது மனம் துடித்துக் கொண்டிருந்தது.
திடீரென மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. எல்லோரும் இங்கே இருக்கும் போது பெரியப்பா அல்லது பெரியம்மாவிடம் இது பற்றி எதுவும் கேட்க முடியாது. ஆனால், சித்தியின் வீட்டில், சித்தப்பாவும் விக்னேஷும் வயலுக்குச் சென்றிருப்பார்கள். முன்னைய தினம் எங்களுக்காக லீவ் போட்டிருந்த லாவண்யாவும் இன்று காலேஜ் சென்றிருப்பாள். சித்தி இந்நேரம் ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வந்திருப்பாள். இந்நேரம் அவள் மட்டும் தான் வீட்டில் தனியாக இருப்பாள்.. அங்கு சென்று அவளிடம் கொஞ்சம் கெஞ்சிக் கேட்டால் உண்மை என்னவென்று சொல்லி விடுவாள் என்று நினைத்துக் கொண்டு, அம்மாவிடம் சும்மா ஊரை சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு பெரியப்பாவின் பைக்கினை எடுத்துக்கொண்டு சித்தியின் வீட்டை அடைந்தேன். நான் அங்கே போகும் போது சித்தி குளித்து முடித்துவிட்டு நீல நிறத்தில் ஒரு நைட்டி அணிந்தபடி அவளது ஈரக் கூந்தலினைத் துவட்டிக் கொண்டிருந்தாள். அவளது நைட்டி ஆங்காங்கே ஈரமாக இருந்தது. அதனால், அவளது கொழுத்த பின்னழகும் இளநீர் முலைகளும் நன்றாகவே எனக்குக் காட்சிப்படுத்தப்பட்டன. அவளது சோப் வாசனையும் ஷாம்போ வாசனையும் ஆளையே தூக்கியது. 47 வயதிலும் பருப்பமில்லாத தளதளவென செழித்த உடம்போடு உயரமாக செம்மையாக இருந்தாள். நான் எதற்காக இங்கே வந்தேன் என்பதையும் மறந்து அவளை ஒரக்கண்ணால் சைட் அடிக்க ஆரம்பித்தேன். பொதுவாக இளம் பெண்கள் மீது மட்டும் தான் எனது காமப் பார்வைகள் செல்லும். ஆனால், இவள் அதில் ஒரு விதிவிலக்கு. அவளும் ஒரு இளம் பெண் போலவே தான் எனது கண்களுக்குத் தெரிந்தாள். அவளை இங்கேயே வைத்து மேட்டர் பண்ணி விடலாமா என்று கூட எனக்குத் தோன்றியது. எனக்கு மட்டுமல்ல. எந்த ஒரு ஆடவனுக்கும் அந்த நிலையில் அதே எண்ணம் தான் தோன்றி இருக்கும். "என்னப்பா? நீ மட்டும் வந்திருக்க? அவங்கெல்லாம் எங்க?" "அவங்க பெரியம்மா வீட்ல இருக்காங்க." "ஹ்ம்ம். ஏதாச்சும் மறந்து வச்சிட்டு போய்டியா என்ன? கார் எங்க? பைக் ல வந்திருக்க?" "கார எடுத்தா எல்லாருமே என்கூட வர ரெடியாகுவாங்க சித்தி. அதனால தான் பெரியப்பா பைக்க எடுத்துட்டு தனியா வந்தேன்." "ஹ்ம்ம். அவங்கள விட்டுட்டு தனியா வார அளவுக்கு அப்டி என்ன விஷயம்?" "உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்." "என்ன பேசணும்?" "சொல்றேன். ஆனா நீங்க என்கிட்ட எதுவுமே மறைக்கக் கூடாது. உண்மைய மட்டும் தான் சொல்லணும்." "ஹ்ம்ம். நா எதுக்கு பொய் சொல்லப்போறேன் உன்கிட்ட? முதல்ல உக்காரு." "ஹ்ம்ம்." "சொல்லு." "வீட்ல மத்தவங்க எல்லாரும் எங்க?" "எல்லாரும் வீட்டுக்கு வர 6 மணிக்கு மேல ஆகும் நீ சொல்லு. "உங்களுக்கு எங்க அம்மா பத்தியும் ராகவன் அங்கிள் பத்தியும் என்னென்ன தெரியும். அதெல்லாம் ஒண்ணு விடாம எல்லாத்தையும் என்கிட்ட சொல்லுங்க." "இதெல்லாம் உனக்கு யார் சொன்னாங்க?" "யாரும் சொல்லல. நானா கண்டுபிடிச்சேன்." "எப்டி?" "சொல்றேன். பர்ஸ்ட் நீங்க நடந்த விஷயங்கள சொல்லுங்க." "அதுல என்ன இருக்கு? உங்க அம்மாவும் ராகவனும் லவ் பண்ணாங்க. அப்புறம் உங்க தாத்தா பாட்டி அவங்க லவ்வ சேர்த்து வைக்காம உங்க அம்மாவ மிரட்டி உங்க அப்பாவ கல்யாணம் பண்ணி வச்சாங்க." "இது எனக்கும் தெரியும்." "அப்புறம் வேற என்ன தெரிஞ்சிக்கணும் உனக்கு?" "நா இப்ப ராகவன பாத்துட்டு தான் வரேன். அவர பாத்தா அப்டியே என்ன பாக்குற மாதிரியே இருக்கு. அதுக்கு என்ன காரணம் ன்னு இவ்வளவு நாளும் உங்களுக்கு தெரியாம இருந்திருக்காது. தயவு செய்து உண்மைய சொல்லுங்க." சித்தி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். பின்னர் சில சில காரணங்களைக் கூறி என்னை பொய்யாக சமாளிக்கப் பார்த்தாள். ஆனால், நான் அவள் கூறிய கதைகளுக்கு அசைந்து கொடுக்கவில்லை. உண்மை என்னவென்று கூறுமாறு அவளை வற்புறுத்திக் கேட்டேன். இறுதியில் என்னை சமாளிக்க முடியாமல் சித்தி உண்மை என்னவென்று கூற ஆரம்பித்தாள். "இங்கப் பாரு. நா என்ன நடந்துதுன்னு உண்மைய சொல்லிடறேன். ஆனா நான்தான் சொன்னேன்னு எந்தக் காரணம் கொண்டும் நீ உங்க அம்மாகிட்ட சொல்லிடக் கூடாது. சரியா?" "ஹ்ம்ம். சரி. சொல்லுங்க." "ப்ரோமிஸ்?" "ஹ்ம்ம். ப்ரோமிஸ்." "ஹ்ம்ம். சொல்றேன். உங்க அம்மா ராகவன ரொம்ப லவ் பண்ணாங்க. ஆனா அவருக்கு அந்த நேரம் வேலவெட்டி எதுவுமே இருக்கல. அதுமட்டுமில்லாம அவரு வேற சாதி ஆளுங்க. அதையெல்லாம் காரணம் காட்டி உங்க தாத்தா பாட்டி கல்யாணத்துக்கு ஒத்துக்கலன்னா தூக்குல தொங்கிருவோம்ன்னு உங்கம்மாவ மிரட்டி கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சாங்க. உங்க அம்மா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாலும் கூட அவங்களால ராகவன மறக்க முடியல. அவரோட நினைவா அவரோட குழந்தைய தான் வயித்துல சுமக்கணும் ன்னு நெனச்சாங்க. கல்யாணத்துக்கு முன்ன ரெண்டு நாள் முன்னாடி என்கிட்ட ஒரு லெட்டர் எழுதித் தந்து என்ன கட்டாயப்படுத்தி அத உங்க பெரியப்பாகிட்ட குடுக்க சொன்னாங்க. நானும் கொண்டு போய் குடுத்தேன். அதுக்கப்புறம் யாருக்கும் தெரியாம கல்யாணத்துக்கு முந்தின நாள் இரவு ராகவன மீட் பண்ணி இருக்காங்க." "அந்த லெட்டர்ல என்ன இருந்திச்சு?" "அத நா படிக்கல. ஆனா அவர வர சொல்லித்தான் உங்கம்மா லெட்டர் எழுதி இருக்காங்கன்னு நீ கொஞ்சம் வளந்ததுக்கு அப்புறமா உன்ன பாத்து தான் நா புரிஞ்சிகிட்டேன். அப்புறம் ஒருநாள் உங்க அம்மாக்கிட்ட இது பத்தி கேட்டேன்." "என்ன சொன்னாங்க?" "உண்ம என்னன்னு சொன்னாங்க. அந்த நேரம் இருந்த காதல் மயக்கத்துல அப்டி பண்ணிட்டேன். இப்ப நெனச்சா ரொம்ப கில்ட்டியா இருக்குன்னு சொன்னாங்க. அப்புறம் உங்க அப்பாக்கு துரோகம் பண்ணிட்டேன்னு சொல்லி சொல்லி ரொம்பவே அழுதாங்க. நா தான் ஒரு மாதிரியா பேசி ரொம்ப கஷ்டப்பட்டு அவங்கள சமாளிச்சேன். ஆனாலும், அந்தக் குற்ற உணர்வு தாங்க முடியாம ஒரு கட்டத்துல உங்க அம்மா தூக்குப் போடக்கூட போய் இருக்காங்க. ஆனா நீ குழந்தையா இருந்ததனால உன்ன விட்டுட்டு செத்துப் போக அவங்களுக்கு மனசு வரல." "இதெல்லாம் அப்பாக்குத் தெரியுமா?" "இல்ல. தெரியாது. எனக்கும் உங்க பெரியப்பாக்கும் மட்டும் தான் இந்த விஷயம் தெரியும். ஏதாச்சும் ப்ராப்ளம் வந்துடப் போகுதுன்னு தான் மெல்ல உங்க அப்பாகிட்ட பேசி சென்னைல ஒரு தொழில் ஆரம்பிச்சிக் குடுத்தாரு உங்க பெரியப்பா. நீங்களும் அப்டியே அங்கேயே செட்டில் ஆயிட்டிங்க. அதனால தான் உங்க அம்மா கொஞ்சம் கொஞ்சமா ஓகே ஆனாங்க. ஆனாலும், இன்னைக்கு வரைக்கும் அந்த குற்ற உணர்ச்சி உங்க அம்மா மனசுல இருந்துகிட்டே தான் இருக்கு." "ஹ்ம்ம். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல சித்தி. இப்ப வரைக்கும் அம்மாவ ராகவனுக்கே கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா அவர பாத்ததும் அந்த எண்ணமே இல்லாம போயிடிச்சி. என்னையும் ராகவனையும் ஒண்ணா பாக்கும் போது இந்த ஊர் உலகம் அம்மாவ பத்தி தப்பா பேசும்." "என்னப்பா சொல்ற? உண்மைலயே ராகவனுக்கும் அம்மாக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு நெனச்சியா?" "ஆமா சித்தி. நா மட்டுமில்ல. கீர்த்தனாவும் தான்." "அவளுக்கும் தெரியுமா?" "ஹ்ம்ம்." "இந்த சின்ன வயசுல எப்டி உங்களுக்கு இவ்ளோ பெரிய எண்ணமெல்லாம் தோணுது?" "இதுல என்ன இருக்கு சித்தி? அம்மா ஆசப்பட்டவர் கூட தானே சேத்து வைக்கணும்ன்னு நெனச்சோம். அது மட்டுமில்லாம அம்மாக்குன்னு ஒரு துணை இருந்தா நல்லா இருக்கும்ன்னு நெனச்சோம்." "ஹ்ம்ம். ஆனா உங்கள மாதிரி எங்க புள்ளைங்களுக்கு தோண மாட்டேங்குதே." "என்ன தோண மாட்டேங்குது?" "நானும் உங்க சித்தப்பாவும் 3 வருஷமா பேசிக்கிறதில்ல." "ஏன் சித்தி?" "ஒரு பிரச்சன." "என்ன பிரச்சன?" "அவருக்கு இந்த ஊர்ல ரெண்டு பொண்ணுங்க கூட தொடர்பு இருந்திச்சு. அது எனக்கு தெரிய வந்ததும் அவர் கூட சண்ட போட்டேன். டைவர்ஸ் பண்ணலாம்ன்னு நெனச்சேன். ஆனா, விக்னேஷும் லாவண்யாவும் அதுக்கு விரும்பல. நீங்க டைவர்ஸ் பண்ணிக்கிட்டா எங்களுக்கும் தான் அவமானம்ன்னு எங்ககூட சண்ட போடுறாங்க. அதனால டைவர்ஸும் பண்ண முடியாம சேர்ந்து வாழவும் முடியாம ஒரே வீட்ல ஒண்ணா இருக்கோம்." "என்ன சித்தி சொல்றீங்க? சித்தப்பாவா அப்டி?" "ஹ்ம்ம். அவரே தான்." "உங்கள விட்டுட்டு வேற பொண்ணுங்கள தேடி போற அளவுக்கு அப்டி என்ன இருக்கு அவங்ககிட்ட?" "அவர் கண்ணுக்கு என்ன விட அவங்க அழகா தெரிஞ்சிருக்காங்க போல." "என்ன சித்தி சொல்றீங்க? நீங்க இன்னும் இளமையா அழகா தான் இருக்கீங்க." "அது தான் மனுஷ இயல்பு. கிளி மாதிரி பொண்டாட்டி வீட்ல இருந்தாலும் சில மனுஷ ஜென்மங்கள் சில குரங்குகள தேடித்தான் போகும்." "எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல சித்தி. ஆனா, நீங்க அவர மன்னிச்சி ஏத்துக்கலாம்ல?" "ஒரு தடவ மன்னிச்சேன். ஆனாலும் அவர் மறுபடியும் அதே தப்ப செஞ்சாரு. அதனால தான் இப்டி இருக்கேன்." "உங்ககிட்ட ஒண்ணு கேக்கவா?" "கேளுப்பா." "என்ன தப்பா நெனைக்கக் கூடாது." "அதெல்லாம் நெனைக்க மாட்டேன். நீ கேளு." "அவரு மறுபடியும் அங்க போற அளவுக்கு நீங்க அவருக்கு இங்க இடம் குடுக்கலயா என்ன?" "இடம் குடுக்கலயாவா? நீ வேற? சொல்ல ஒரு மாதிரித்தான் இருக்கு. ஆனாலும் சொல்றேன். அவரு எப்ப கூப்டாலும் நா மறுத்ததே இல்ல. போதும் போதும்ங்குற அளவுக்கு நா அவருக்கு சுகம் குடுத்திருக்கேன். அப்டி இருந்தும் கூட அவரு இப்டி பண்ணா என்னால என்ன பண்ண முடியும் சொல்லு?" "இப்ப கூட அந்த தொடர்பு இருக்கா?" "தெரியல. அவரு என்ன பண்ணா எனக்கென்னன்னு நா வாழ்ந்துட்டு இருக்கேன்." "ஹ்ம்ம். உங்களுக்கு இன்னும் வயசு இருக்கு. பேசாம அவர டைவர்ஸ் பண்ணிட்டு இன்னொருத்தர கல்யாணம் பண்ணிக்கோங்க சித்தி. நா வேணா விக்னேஷ் கிட்ட பேசுறேன்." "வேணாம் பா. நம்ம உடம்பு சுகத்துக்காக புள்ளைங்கள எதுக்கு கஷ்டப்படுத்தணும்? எனக்கு இது பழகிரிச்சி. இப்டியே இருந்துட்டு போயிடுறேன்." "நா ஒண்ணு சொல்லவா?" "என்ன?" "அம்மாவா இருந்தாலும் அவங்களுக்கும் ஆசாபாசங்கள் இருக்கும்ன்னு தான் அவங்களுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணேன். அதேதான் உங்களுக்கும். யாரும் யாருக்காகவும் நம்ம ஆசாபாசங்கள கட்டுப்படுத்திக்கிட்டு வாழ வேண்டிய அவசியம் இல்ல." "என்ன பண்றது? உன்ன மாதிரி என்னோட புள்ளைங்க யோசிக்க மாட்டேங்குறாங்களே." "உங்களுக்கு இன்னொரு கல்யாணம் பண்ண ஆச இருக்கா?" "ஆச இருந்தாலும் பொண்ணுங்க அத வெளிய சொல்ல மாட்டாங்க கார்த்தி." "நீங்க என்கிட்ட சொல்லுங்க." "தெரிஞ்சி என்ன பண்ண போற?" "நா விக்னேஷ், லாவண்யா கிட்ட பேசுறேன்." "என்ன பேசப்போற? அம்மாக்கு இன்னொரு கல்யாணம் பண்ண ஆச இருக்கு. அதனால கல்யாணம் பண்ணி வைங்கன்னா? புள்ளைங்க வளந்துட்டாங்க கார்த்தி. புள்ளைங்க வளந்ததுக்கு அப்புறம் எந்த பேரண்ட்ஸுமே இன்னொரு கல்யாணம் பண்ணிக்க விரும்ப மாட்டாங்க. அதுலயும் வயசுக்கு வந்த ஒரு பொண்ணு வேற இருக்கா. புரிஞ்சிக்கோ." "ஹ்ம்ம். சரி." "இங்கப் பாரு. இது பத்தி யாருக்குமே எதுவும் தெரியாது. நீயும் யார்கிட்டயும் இதெல்லாம் சொல்லிடாத." "ஹ்ம்ம். உங்ககிட்ட ஒண்ணு கேக்கவா?" "கேளு" "உங்களுக்கு ஏதும் சீக்ரட் இருக்கா?" "என்ன சீக்ரட்?" "சீக்ரட்டா யாராச்சும் இருக்காங்களா?" "அதெல்லாம் இல்ல. நானும் அவர் பண்ண அதே தப்ப பண்ணா.. அவர் பண்ணதுல என்ன தப்பு இருக்க போகுது?" "இந்த மூணு வருஷத்துல சித்தப்பா கூட பேசாம விட்டதுக்கு அப்புறமா ஏதாச்சும் இருக்கான்னு தான் நா கேட்டேன்." "அதெல்லாம் எதுவும் இல்ல. என்ன நிறைய பேர் ட்ரை பண்ணுவாங்க. ஆனா நா யாருக்கும் வளைஞ்சி குடுக்க மாட்டேன்." "எதுக்கு சித்தி? அவங்கள்ல ஒருத்தர செலக்ட் பண்ணி யூஸ் பண்ணிக்கோங்க சித்தி." "எதுக்கு?" "உங்க உடம்புக்கும் பசிக்கும்ல?" "டேய். நீ என்ன பேசுற? நா உன்கிட்ட சொன்னேனா எனக்கு பசி இருக்குன்னு?" "பசி இருக்குன்னு சொல்லல. ஆனா பசி இல்லன்னு உங்களால சொல்ல முடியுமா?" "முடியும்." "எதுக்கு சும்மா பொய் சொல்லிக்கிட்டு? அவரு உங்களுக்கு உண்மையா இல்லன்னா நீங்க மட்டும் எதுக்கு உண்மையா இருக்கணும் ன்னு நெனைக்கிறீங்க?" "அவருக்கு நா உண்மையா இருக்கணும் ன்னு நினைக்கல. புள்ளைங்க இருக்காங்களே. நா ஏதாச்சும் தப்பு பண்ணி அது யாருக்காச்சும் தெரிஞ்சி, என்னால புள்ளைங்க லைஃப் கெட எனக்கு விருப்பம் இல்ல." "ஹ்ம்ம். குட் டிஸிஸன்." "ஹ்ம்ம். அத விடு. டீ குடிக்கிறியா?" "ஹ்ம்ம்." அவள் எழுந்து கிட்சனுக்குள் சென்றாள். அவள் பேசிய பேச்சுக்களிலிருந்து அவள் ரொம்பவே நொந்து போய் இருக்கிறாள் என எனக்கு நன்றாகவே புரிந்தது. பிள்ளைகள், சமூகம் என எத்தனையோ பெண்கள் தமது ஆசைகளை குழி தோண்டிப் புதைத்து விடுகின்றனர். ஆசைகள் இருந்தாலும் கூட பெண்கள் அவற்றை ஓப்பனாக வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனாலும் அவர்களுக்குள்ளும் ஏகப்பட்ட ஆசைகள் கொட்டிக் கிடக்கும். அவற்றை ஆண்கள் தான் அறிந்து தெரிந்து நடந்து கொள்ள வேண்டும். நானும் அவளின் ஆசைகளை அறிந்து தெரிந்து கொண்டேன். ஆரம்பத்தில் அவள் மேல் இருந்த அந்த லேசான காமம் இப்பொழுது கிளை விட ஆரம்பித்திருந்தது. இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு நான் அவளை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். யாருமே வர மாட்டார்கள். என்ன செய்யலாம் என நினைத்துக் கொண்டு எழுந்து கிட்சனுக்குள் நுழைந்தேன். தொடரும்...
18-10-2024, 02:44 AM
You never disappoint. Every episode is a revelation of your awesome talent
18-10-2024, 03:35 AM
சித்தியின் தேவை அறிந்த கார்த்தி, அவள் பசிக்கு தீனி போடுவானா..!
சீக்குன்னு சித்தி, சிக்குனா சூப்பரா வாழ்க வளமுடன் என்றும்
18-10-2024, 05:38 AM
கார்த்திக் இடம் தன் பசியை தீர்த்துக்கொள்ளவளா சித்தி அருமை நண்பா
18-10-2024, 08:11 AM
Update super nanba Annan thangachi next chithi ah super
18-10-2024, 09:16 AM
தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடை.. பிழையில்லா தமிழில் இயல்பான வரிகளில் அமைந்த இந்த யட்சி என்ற மென் காமக்கதையை படிக்கப் படிக்க அவ்வளவு இனிமையாக இருக்கிறது..
வெறும் காமத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு எழுதாமல் உணர்வுகளுக்கு முக்கியத்துவத்தை அளித்து எழுதுவதால் இக்கதையைப் படிக்கும்போது ஒரு நல்ல தரமான Feel Good Movie-ஐ பார்க்கும் போது உண்டாகும் தன்னிறைவு(Satisfaction) நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பாகத்தை படிக்கும்போதும் உண்டாகிறது நண்பரே.. குறிப்பாக தங்கையுடனான ஊடலைப் படிக்கும்போதும் சிறிதளவுகூட நெருடல் ஏற்படாவண்ணம் எழுதியிருக்கின்றீர்கள்.. இன்செஸ்ட் விரும்பாதவர்கள் கூட நிச்சயம் அப்பகுதியை எவ்வித தயக்கமோ அருவெருப்போ இல்லாமல் படிக்கும்படி அவ்வளவு அழகாக எழுதியுள்ளீர்கள்)..உண்டாகிறது என்பதில் ஐயமில்லை.. இப்படி காதலின் வழியாக காமத்தை ரசித்து ரசித்துச் சொல்லும் நீங்கள் உண்மையில் காம அரசன்தான்..
18-10-2024, 02:32 PM
(02-10-2024, 05:34 AM)Aarthisankar088 Wrote: Dear kaamaArasan ipatan inta story ah padichen startingla padikkum podu love story matiri iruntuchu enaku santosama iruntuchu inta sitela luv story varatu rompa rare rompa naal aprm luv story vanturukunu santosa patten but ipa keerthana karthikuda pannura pakkurapa iduvum oru incest storytanu teriutu.idula eduku keerthana character ah nalla ponnu matiri kattanum annan kudaye pannurapa luv pannura Varun kudaium pannura matiri elutirukalame.luv pannura paiyan agela chinna paiyan Avan veetla mrgeku ok solluvangala terilanu reasonlam solla venam.annankudaiye ipd pannuratuku luvr kuda panna enna tappu irukku.idu oru incest story terinjchu pochu aprm eduku yamini ah mattum vittu vaikanum avala Varun pannura matiri kondu ponga Avan luv pannura keerthanava Avan Annan karthi pannuvanam.varun mattum karthi luv pannura yamini ah eduvum pannama fresh ah irukanuma.varun mattum enna ilicha vaaya.i am disappointment inta story.luv story solli eamattiruchu iduvum oru normal incest story.idu en tani patta karuttu idu unga story unga viruppa padi elutikonga Nan inime padikka poratu ila.enna rompa disappointment pannitinga luv storynu solli incest story eluti.bye banghead:
18-10-2024, 07:21 PM
18-10-2024, 07:22 PM
18-10-2024, 07:23 PM
18-10-2024, 07:25 PM
(This post was last modified: 18-10-2024, 07:38 PM by KaamaArasan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-10-2024, 09:16 AM)Its me Wrote: தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடை.. பிழையில்லா தமிழில் இயல்பான வரிகளில் அமைந்த இந்த யட்சி என்ற மென் காமக்கதையை படிக்கப் படிக்க அவ்வளவு இனிமையாக இருக்கிறது..மிகப்பெரிய வரிகள் நண்பா. ரொம்ப நன்றி.. இது போன்ற வரிகள் தான் உண்மையில் இன்னும் இன்னும் எழுதத் தூண்டுகின்றன. |
|
« Next Oldest | Next Newest »
|