Adultery காமவனத்தில் ராதா (பாவக் கதைகள்)
I have a story line in mind, what all happened, and what will happen. I almost typed it. But you are better than me, surprise me please.
-Pickup, drop, escape.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
கதை அருமையாக போய் கொண்டு இருக்கிறது.. என்னதான் கதையாக இருந்தாலும் சரி அதில் கொஞ்சம் யதார்த்தத்தை கலந்து கொண்டிருந்தால் தான் நிறைவாக இருக்கும்..

ராதாவை பொறுத்தவரை அவளும் ஒரு பணக்கார வீட்டில் இருந்து வந்தவள் தான் படித்திருக்கும் பெண் என்று நன்றாகத் தெரிந்தது.வேலைக்கு போகவில்லை வீட்டில் தான் இருக்கிறாள் என்றும் புரிகிறது.

ரமேஷ் ராதாவை பெரிதாக எதற்காகவும் தடை விதித்தது போல தெரியவில்லை அல்லது ஒருவேளை அவள் வெளியே சுற்றி கொண்டு பப்புக்கு போய் குடித்து கும்மாளம் போடுவதை தன்னுடைய கணவனுக்கு தெரியாமல் மறைத்து விட்டாளா என்று தெரியவில்லை.

குடி போதையுடன் காம போதையும் சேர்ந்துதான் அவளை காடு என்றாலும் ரோட்டில் போகும் காரின் வெளிச்சம் படும் அளவிற்கு உள்ள இடத்தில் தைரியமாக தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் மட்டை உரித்து ஓல் வாங்க விட்டிருக்கிறது.

அவள் இப்போது கணவன் தன்னை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டான் வெளியே எங்கேயும் கூட்டிட்டு போறது இல்லை என்று ஏகப்பட்ட கம்ப்ளைண்ட்டை அவன் மீது அவனிடம் சொல்கிறாள்.. ஆனால் அவள் ஏற்கனவே அதை அவனிடம் வெளிப்படுத்தி இருப்பதாக தெரியவில்லை.

அது முடிந்த கதை ராம் பிராத்துக்கு முன்பே அவன் அவளை திருப்தி படுத்தி இருக்கிறான் அதை மனதில் வைத்துகொண்டாவது ராம் பிரசாத் அவளை வைப்பாட்டியாக இருக்கச் சொல்லி கேட்ட போது முடியாது என்று கூறி மறுத்து விட்டு தன்னுடைய அம்மா வீட்டிற்கு போய் விட்டு தன்னுடைய மனதில் இருக்கும் குற்ற உணர்வு போன பிறகு ரமேஷ் வீட்டிற்கு வந்து இருக்கலாம்..

ஆனால் அதைச் செய்யாமல் ராம் பிராத்துக்கு வைப்பாட்டியாக இருந்து விட்டு வருகிறேன் என்று கணவனிடம் சொல்லும் அளவுக்கு வந்து இருக்கிறது.கள்ளக் காதலன் சொல்லி அனுப்பினான் என்பதால் எதற்காக கணவன் மற்றும் ரம்யா இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோவை எடுத்துக் கொண்டு போய் கொடுக்கிறோம் என்று கூட அவளுக்கு சிந்திக்க தோன்றவில்லை.அப்படிச் சிந்தித்துப் பார்க்க ஆரம்பித்து இருந்தால் இதுவரை பணப் பிரச்சினை என்று சொல்லி எதற்காகவும் யாருக்கும் தன்னை கூட்டிக் கொடுத்து ஓல் வாங்க அனுப்பாத தன்னுடைய கணவன் ரமேஷ் ஏன் தன்னை இப்போது ராம் பிராத்துக்கு பணத்தை காரணமாக வைத்து ஓல் வாங்க அனுப்பி இருப்பான் என்று நினைத்து பார்த்திருப்பாள்..

இப்போது கூட அவளுக்கு அவளுடைய கணவன் வேண்டும் ஆனால் ராம் பிரசாதம் வேண்டும் என்று தோன்றுகிறது அவள்தான் அதற்கு சிந்தித்து தக்க முடிவு எடுக்க வேண்டும்.

கதையை நன்றாக மறு பரிசீலனை செய்யுங்கள்.. ஆனால் ஒரு வாரம் கடையை படிக்க முடியாமல் இருப்பது கடினம் தான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடுத்த பதிவை பதிவு செய்யுங்கள். 

ஒரு கதை என்றால் எப்பொழுதும் ஓத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று இல்லை. இப்போது செல்லும் விதம் போல நடைமுறை வாழ்க்கை போல சென்றால் போதுமானது கூட.

நீங்கள் இப்போது கதையை கொண்டு செல்வது போல கொண்டு சென்றால் இப்போது அதற்கு தக்க விமர்சனங்கள் கிடைக்காவிட்டாலும் கூட கதை அதை வாசிக்க வரும் மக்களின் மனதில் ஒரு ஓரத்தில் என்றைக்கும் நிலைத்திருக்கும்.
[+] 1 user Likes Babyhot's post
Like Reply
(10-09-2024, 10:47 AM)Babyhot Wrote: கதை அருமையாக போய் கொண்டு இருக்கிறது.. என்னதான் கதையாக இருந்தாலும் சரி அதில் கொஞ்சம் யதார்த்தத்தை கலந்து கொண்டிருந்தால் தான் நிறைவாக இருக்கும்..

ராதாவை பொறுத்தவரை அவளும் ஒரு பணக்கார வீட்டில் இருந்து வந்தவள் தான் படித்திருக்கும் பெண் என்று நன்றாகத் தெரிந்தது.வேலைக்கு போகவில்லை வீட்டில் தான் இருக்கிறாள் என்றும் புரிகிறது.

ரமேஷ் ராதாவை பெரிதாக எதற்காகவும் தடை விதித்தது போல தெரியவில்லை அல்லது ஒருவேளை அவள் வெளியே சுற்றி கொண்டு பப்புக்கு போய் குடித்து கும்மாளம் போடுவதை தன்னுடைய கணவனுக்கு தெரியாமல் மறைத்து விட்டாளா என்று தெரியவில்லை.

குடி போதையுடன் காம போதையும் சேர்ந்துதான் அவளை காடு என்றாலும் ரோட்டில் போகும் காரின் வெளிச்சம் படும் அளவிற்கு உள்ள இடத்தில் தைரியமாக தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் மட்டை உரித்து ஓல் வாங்க விட்டிருக்கிறது.

அவள் இப்போது கணவன் தன்னை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டான் வெளியே எங்கேயும் கூட்டிட்டு போறது இல்லை என்று ஏகப்பட்ட கம்ப்ளைண்ட்டை அவன் மீது அவனிடம் சொல்கிறாள்.. ஆனால் அவள் ஏற்கனவே அதை அவனிடம் வெளிப்படுத்தி இருப்பதாக தெரியவில்லை.

அது முடிந்த கதை ராம் பிராத்துக்கு முன்பே அவன் அவளை திருப்தி படுத்தி இருக்கிறான் அதை மனதில் வைத்துகொண்டாவது ராம் பிரசாத் அவளை வைப்பாட்டியாக இருக்கச் சொல்லி கேட்ட போது முடியாது என்று கூறி மறுத்து விட்டு தன்னுடைய அம்மா வீட்டிற்கு போய் விட்டு தன்னுடைய மனதில் இருக்கும் குற்ற உணர்வு போன பிறகு ரமேஷ் வீட்டிற்கு வந்து இருக்கலாம்..

ஆனால் அதைச் செய்யாமல் ராம் பிராத்துக்கு வைப்பாட்டியாக இருந்து விட்டு வருகிறேன் என்று கணவனிடம் சொல்லும் அளவுக்கு வந்து இருக்கிறது.கள்ளக் காதலன் சொல்லி அனுப்பினான் என்பதால் எதற்காக கணவன் மற்றும் ரம்யா இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோவை எடுத்துக் கொண்டு போய் கொடுக்கிறோம் என்று கூட அவளுக்கு சிந்திக்க தோன்றவில்லை.அப்படிச் சிந்தித்துப் பார்க்க ஆரம்பித்து இருந்தால் இதுவரை பணப் பிரச்சினை என்று சொல்லி எதற்காகவும் யாருக்கும் தன்னை கூட்டிக் கொடுத்து ஓல் வாங்க அனுப்பாத தன்னுடைய கணவன் ரமேஷ் ஏன் தன்னை இப்போது ராம் பிராத்துக்கு பணத்தை காரணமாக வைத்து ஓல் வாங்க அனுப்பி இருப்பான் என்று நினைத்து பார்த்திருப்பாள்..

இப்போது கூட அவளுக்கு அவளுடைய கணவன் வேண்டும் ஆனால் ராம் பிரசாதம் வேண்டும் என்று தோன்றுகிறது அவள்தான் அதற்கு சிந்தித்து தக்க முடிவு எடுக்க வேண்டும்.

கதையை நன்றாக மறு பரிசீலனை செய்யுங்கள்.. ஆனால் ஒரு வாரம் கடையை படிக்க முடியாமல் இருப்பது கடினம் தான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடுத்த பதிவை பதிவு செய்யுங்கள். 

ஒரு கதை என்றால் எப்பொழுதும் ஓத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று இல்லை. இப்போது செல்லும் விதம் போல நடைமுறை வாழ்க்கை போல சென்றால் போதுமானது கூட.

நீங்கள் இப்போது கதையை கொண்டு செல்வது போல கொண்டு சென்றால் இப்போது அதற்கு தக்க விமர்சனங்கள் கிடைக்காவிட்டாலும் கூட கதை அதை வாசிக்க வரும் மக்களின் மனதில் ஒரு ஓரத்தில் என்றைக்கும் நிலைத்திருக்கும்.

தங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

அனேகமாக என் கதைக்கு தான் இங்கே பக்கம் பக்கமாக விமர்சனம் கிடைக்கிறது என நினைக்கிறேன். அதுவும் என் முதல் காமக் கதைக்கு.

விமர்சனமே என் கதைக்கு பலம். அதுவே என் கதைக்கு முடிவுரை எழுத கூடாது எனவும் பயப்படுகிறேன்.

நிறைய விமர்சனங்கள். நிறைய கோணங்கள். நிறைய லாஜிக்குகள். நிறைய கதாபாத்திரங்கள். நிரம்பி வழிகிறது இக்கதைக்கு. அதனாலே பிரச்சனைகளும் வந்து விட்டன என நினைக்கிறேன்.

தங்களை போன்றவர்களை தவிர இத்தளத்தில் கதையை விட காமத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அதிலும் இன்செஸ்ட் பற்றி சொல்லவே வேண்டாம். எதை எழுதினாலும் ஆஹா ஹோ தான். 

காமத்தை தொட்டு எழுதினால் எந்த விமர்சனமும் கொடுப்பதில்லை. கதையை தொட்டால் காமம் இல்லை என்கிறார்கள். என்ன செய்வது?

சின்ன சின்ன செக்ஸ் சம்பவங்களை வைத்து கதை பகுதியை ஒட்டாமல்.. கனமான கதையும் கதாபாத்திரங்களையும் வைத்து கொண்டு போவது தவறு தானோ என சில வேளைகளில்  எண்ணத் தோன்றுகிறது.

இக்கதையை விட்டு வேறோரு புது கதையை தொடங்கலாமா என கூட நினைக்க தோன்றுகிறது. இல்லை பழைய திரிகளை தூசி தட்டி குறுங்கதைகளை தொடரலாமா என கூட எண்ணத் தோன்றுகிறது.

யோசித்து முடிவு செய்கிறேன்.
Like Reply
(10-09-2024, 01:00 PM)Kavinrajan Wrote: தங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

அனேகமாக என் கதைக்கு தான் இங்கே பக்கம் பக்கமாக விமர்சனம் கிடைக்கிறது என நினைக்கிறேன். அதுவும் என் முதல் காமக் கதைக்கு.

விமர்சனமே என் கதைக்கு பலம். அதுவே என் கதைக்கு முடிவுரை எழுத கூடாது எனவும் பயப்படுகிறேன்.

நிறைய விமர்சனங்கள். நிறைய கோணங்கள். நிறைய லாஜிக்குகள். நிறைய கதாபாத்திரங்கள். நிரம்பி வழிகிறது இக்கதைக்கு. அதனாலே பிரச்சனைகளும் வந்து விட்டன என நினைக்கிறேன்.

தங்களை போன்றவர்களை தவிர இத்தளத்தில் கதையை விட காமத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அதிலும் இன்செஸ்ட் பற்றி சொல்லவே வேண்டாம். எதை எழுதினாலும் ஆஹா ஹோ தான். 

காமத்தை தொட்டு எழுதினால் எந்த விமர்சனமும் கொடுப்பதில்லை. கதையை தொட்டால் காமம் இல்லை என்கிறார்கள். என்ன செய்வது?

சின்ன சின்ன செக்ஸ் சம்பவங்களை வைத்து கதை பகுதியை ஒட்டாமல்.. கனமான கதையும் கதாபாத்திரங்களையும் வைத்து கொண்டு போவது தவறு தானோ என சில வேளைகளில்  எண்ணத் தோன்றுகிறது.

இக்கதையை விட்டு வேறோரு புது கதையை தொடங்கலாமா என கூட நினைக்க தோன்றுகிறது. இல்லை பழைய திரிகளை தூசி தட்டி குறுங்கதைகளை தொடரலாமா என கூட எண்ணத் தோன்றுகிறது.

யோசித்து முடிவு செய்கிறேன்.
yourock All the best, Finish what you have started. When others copy paste the stories, your are giving your original work. Kudos clps

Don't take my comments as criticism, I always believe that one shouldn't crticse a story before it's completed. 

Take my comments as opinion or suggestion. Or like a friend to a friend. Comeback strong.
-Pickup, drop, escape.
[+] 1 user Likes Hornytamilan23's post
Like Reply
(10-09-2024, 01:00 PM)Kavinrajan Wrote: தங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

அனேகமாக என் கதைக்கு தான் இங்கே பக்கம் பக்கமாக விமர்சனம் கிடைக்கிறது என நினைக்கிறேன். அதுவும் என் முதல் காமக் கதைக்கு.

விமர்சனமே என் கதைக்கு பலம். அதுவே என் கதைக்கு முடிவுரை எழுத கூடாது எனவும் பயப்படுகிறேன்.

நிறைய விமர்சனங்கள். நிறைய கோணங்கள். நிறைய லாஜிக்குகள். நிறைய கதாபாத்திரங்கள். நிரம்பி வழிகிறது இக்கதைக்கு. அதனாலே பிரச்சனைகளும் வந்து விட்டன என நினைக்கிறேன்.

தங்களை போன்றவர்களை தவிர இத்தளத்தில் கதையை விட காமத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அதிலும் இன்செஸ்ட் பற்றி சொல்லவே வேண்டாம். எதை எழுதினாலும் ஆஹா ஹோ தான். 

காமத்தை தொட்டு எழுதினால் எந்த விமர்சனமும் கொடுப்பதில்லை. கதையை தொட்டால் காமம் இல்லை என்கிறார்கள். என்ன செய்வது?

சின்ன சின்ன செக்ஸ் சம்பவங்களை வைத்து கதை பகுதியை ஒட்டாமல்.. கனமான கதையும் கதாபாத்திரங்களையும் வைத்து கொண்டு போவது தவறு தானோ என சில வேளைகளில்  எண்ணத் தோன்றுகிறது.

இக்கதையை விட்டு வேறோரு புது கதையை தொடங்கலாமா என கூட நினைக்க தோன்றுகிறது. இல்லை பழைய திரிகளை தூசி தட்டி குறுங்கதைகளை தொடரலாமா என கூட எண்ணத் தோன்றுகிறது.

யோசித்து முடிவு செய்கிறேன்.

ஒரு மனிதனின் கையில் ஐந்து விரல்களும் ஒன்று போல இருப்பது கிடையாது.அதைப் போலவே எல்லோரையும் ஒரே நேரத்தில் திருப்தி படுத்த முடியாது..

அதனால் உங்கள் மனதில் தோன்றி இருக்கும் எண்ணத்தை அப்படியே இந்த கதையில் எழுதி முடித்து விட்டு அடுத்த கதைக்கு போங்க நண்பா.

முதல் கதையை இதுவரை அருமையாக கொண்டு வந்து விட்டீர்கள் இனிமேல் அதை முச்சந்தியில் விட்டு விட்டு செல்ல வேண்டாம்.. முழுமையாக முடிக்க வழிவகை பாருங்கள் நண்பா.
[+] 1 user Likes Muthukdt's post
Like Reply
(10-09-2024, 02:04 PM)Muthukdt Wrote: ஒரு மனிதனின் கையில் ஐந்து விரல்களும் ஒன்று போல இருப்பது கிடையாது.அதைப் போலவே எல்லோரையும் ஒரே நேரத்தில் திருப்தி படுத்த முடியாது..

அதனால் உங்கள் மனதில் தோன்றி இருக்கும் எண்ணத்தை அப்படியே இந்த கதையில் எழுதி முடித்து விட்டு அடுத்த கதைக்கு போங்க நண்பா.

முதல் கதையை இதுவரை அருமையாக கொண்டு வந்து விட்டீர்கள் இனிமேல் அதை முச்சந்தியில் விட்டு விட்டு செல்ல வேண்டாம்.. முழுமையாக முடிக்க வழிவகை பாருங்கள் நண்பா.

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. இக்கதையை நிச்சயம் முடித்து வைப்பேன். மனசஞ்சலத்தால். சிறிது இடைவேளை தேவைப்படுகிறது என நினைக்கிறேன்.
Like Reply
(10-09-2024, 01:56 PM)Hornytamilan23 Wrote: yourock All the best, Finish what you have started. When others copy paste the stories, your are giving your original work. Kudos clps

Don't take my comments as criticism, I always believe that one shouldn't crticse a story before it's completed. 

Take my comments as opinion or suggestion. Or like a friend to a friend. Comeback strong.

நன்றி நண்பரே..

உங்கள் விமர்சனம் என்னை பாதிக்கவில்லை. அதை மதிக்கிறேன். நீங்கள் ரேட்டிங் வீயூஸ் குறைகிறது என சொன்னது தான் என் மனதை அரிக்கிறது. ஏனேனில் நான் அதையெல்லாம் எதிர்பார்த்து இங்கு எழுத வந்தவனல்ல..

ஏற்கனவே புத்தகம் போடுமளவு நிறைய நெடுங்கதைகளை எழுதி வைத்திருக்கிறேன். (அவை காமக்கதைகளல்ல). இங்கு மட்டும் மன அமைதிக்காக காமக்கதைகளை எழுதி வருகிறேன். 

படைப்பை நன்றாக கொடுக்க வேண்டும் என்பதால் தான் சற்று இடைவெளி எடுத்து கொள்கிறேன். மற்றபடி எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
Like Reply
பல விமர்சனங்களுக்கு பிறகு, இக்கதைக்கு சில விளக்கங்கள் கொடுக்க வேண்டும் என எண்ணுகிறேன். அது என் கடமையும் கூட..

1. ராதா தன் கணவன் ரமேஷ் அளித்த வசதியில் சுதந்திரத்தில் அவன் மனைவியாக சொகுசாக வாழ்ந்து வருபவள். படுக்கையறை சுகத்தையும் வெளியே சுற்றும் வாய்ப்பை தவிர, அவன் கணவன் அவளிற்கு எந்த குறையும் வைக்கவில்லை. அதனால் ராம் பிரசாத் மூலம்‌ ஒரு வாய்ப்பு அமைய அதை முதலில் தயங்கி பின்னர் ஏற்கிறாள். கணவனை தவிர பிற ஆண்மகன் சுகம் அளிக்கிறான் என்பதற்காக யாரும் ஒரேடியாக கணவனை விட்டு பிரிந்து விட மாட்டார்கள். ராதாவின் ஆரம்ப தடுமாற்றம் அவன் கணவன் அளித்த அன்பினால் அன்றி வேறோன்றுமில்லை. அதனால் தான் ஒரு வாரம் கழித்து திரும்பி வந்துவிடுவேன் என கூறுகிறாள். Indecent proposal படத்தை இங்கு ஒரு உதாரணமாக கூறலாம். திரும்ப அவன் கணவனிடம் சேருவோமா என்ற ஆழ்மன ஆசைகள் காரணமாக கணவனிடம் திரும்பி வருவதாக கூறுகிறாள்.

2. இக்கதையில் யாருமே ஹீரோ ஹிரோயின் கிடையாது என்பதையும் தெளிவு படுத்தி விடுகிறேன். சூழ்நிலைகளை கருத்தில் கொண்டே எழுதியிருக்கிறேன். 

3. ராதாவை தாழ்த்தி ரம்யாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடவில்லை. ரம்யாவும் ஒரு விதத்தில் சுயநலக்காரி தான். பெண் துணையில்லாத ஆணின் நல்ல குணநலன்களை பார்த்து அதை சாதகமாக பயன்படுத்தி தனக்கு நல்வாழ்க்கை அமைவதில் மிக கவனமாக காய் நகர்த்துகிறாள் என்பதை பல காட்சிகளில் விளக்கியிருக்கிறேன்.

4. ராதா கணவனுக்கு ஏற்றவாறு வாழ்ந்து, அந்த வாழ்க்கை வெறுத்து போய் விட்ட பின் தான் பிற ஆண்களை சல்லாபிக்கிறாள். அதையே ஆண்கள் செய்தால் அது ஆண்மைத்தனம். பெண்கள் செய்தால் கள்ளத்தனமா? ராதாவை உயர்வாக சொல்ல வரவில்லை. ராதாவின் பக்கம் இருக்கும் நியாயமும் தெரிய வேண்டும் என்பதால் சொல்கிறேன்.

5. ரமேஷ் ஒரு சராசரியான கணவன். விதிவசத்தால் ராம்பிரசாத்திடம் மாட்டி கொள்கிறான். என்ன காரணமாக இருந்தாலும், மனைவியை அடகு வைத்தது கணவனுக்கு அழகல்ல.. அவன் எப்படி ஹிரோ ஆவான். அவனும் இங்கு சூழ்நிலை கைதியே.

6. ராம் பிரசாத் மாதிரியான ஆண்கள் இந்த சமூகம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள். அதிகப்படியான பணமும், வசதியும் இருந்ததனால் இவ்வாய்ப்பு கிடைத்ததால் ராம் பிரசாத் பொம்பளை பொறுக்கியாக மாறி போனான். இல்லையெனில் அவனும் சாதாரணமாக சபலம் பிடித்த சராசரியாக ஆணாக பெண்களை உரசும் பொறுக்கியாக மட்டுமே இருந்திருப்பான்.

7. Group sex நடக்கும் போது சில நேரம் உணர்ச்சிகளின் எல்லை மீறலின் காரணமாக ஆணையும் சேர்த்து ஒ* செய்ய வேண்டிய நிலை வரலாம். அதையே இங்கே பதிவு செய்திருக்கிறேன். இது ஒன்றும் புதிதில்லை என எண்ணுகிறேன். அது கதையின் போக்கை கெடுப்பதாக நினைத்தால் மன்னிக்கவும்.

8. ரமேஷுக்கும் ரம்யாவுக்கும் ஒரு இணைப்பு ஏற்படுத்தவே.. ரம்யாவை பலவந்தப்படுத்தும் சூழ்நிலை அமைத்து.. ரமேஷ் அவளை காப்பாற்றும் வழி ஏற்படுத்தி கொடுத்தேன். ரமேஷை ஹிரோவாக உயர்த்தும் எண்ணத்தில் அல்ல..

9. ஆரம்பத்தில் இக்கதையை முழுக்க காமக்கதையாக ஆரம்பித்து பின்னர் வந்த கருத்துகள்.. விமர்சனங்கள் காரணமாக கனமான கதைக்களத்தை உள்ளே புகுத்தினேன். கதை களம் அபாரமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இடையில் தவிடுபோடி ஆனதால் இப்படி கைவிடும்படி ஆகி விட்டது.

10. விமர்சனங்கள் தான் இக்கதையின் பலம். அதுவே பலவீனம் ஆகி விட்டது பெரும் சோகம். யார் மீதும் பழி போட விரும்பவில்லை. கதையின் போக்கு சரியாக திரும்பவில்லை என எண்ணுகிறேன்.

எனக்கு தெரிந்த விளக்கங்களை மொத்தமும் இங்கே கொடுத்து விட்டேன். மேற்படி விளக்கம் கேட்டால் இத்திரியில் கொடுக்க மாட்டேன்.

ஆம்.. கனத்த இதயத்தோடு சொல்கிறேன். இக்கதையை நான் இனியும் தொடர போவதில்லை. கை விட்டு விட்டேன்.

மன அழுத்தம் காரணமாக இக்கதையை என்னால் இனிமேலும் தொடர முடியாது என்பதை மிகவும் வருத்தத்துடன் சொல்லி கொள்கிறேன். 

எந்த எதிர்பார்ப்பின்றி இக்கதையை ஆரம்பித்தேன். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் கதையை மாற்றி.. சூழ்நிலையை மாற்றி.. கதாபாத்திரங்களை ஏற்றி.. உருமாற்றி.. என் நாளின் பெரும்பகுதியை இக்கதைக்காக செலவழித்துள்ளேன்.

மன அழுத்தத்தால் இன்று மேன்மேலும் வரும் விமர்சனங்களை கையாள முடியாமல் கைவிடும் முடிவை எடுப்பது‌ மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

இடையில் கைவிடுவது கடினமான முடிவாக இருந்தாலும்.. அதுவே பொருத்தமாக இருப்பதாக இருப்பதாக எனக்கு படுகிறது. 

ஏனெனில் வார்த்தைகளும் உவமைகளும் சரியாக கோர்த்து வராமல் இக்கதையை நான் மேற்கோண்டு கொண்டு செல்வது மடத்தனமான முயற்சியாக மனதுக்கு படுகிறது. படைப்பின் தரமும் கெட்டு விடும். அதை வாசகர்களும் விரும்பமாட்டார்கள் என்பதால் இத்தகைய முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

ஆனால் இக்கதையை யார் வேண்டுமானாலும் தொடரலாம். நினைத்தபடிக்கு எழுதலாம். அதற்கு முழு உரிமையும் சுதந்திரமும் அளிக்கிறேன். 

இக்கதையின் முடிவு பற்றி சில எண்ணங்கள் என்னிடம் உள்ளன. யாரேனும் தொடர விரும்பினால் அதற்கும் உதவி செய்ய தயாராய் உள்ளேன்.

மற்றபடி யார் மீதும் எந்த மன வருத்தமும் எனக்கு இல்லை.

ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

வேறோரு கதையை யோசித்து வைத்துள்ளேன். விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன். அது முழுக்க காம கதையாக அல்லாமல் காதல் கதைக்களத்தில் லேசான காமத்தை கலக்க இருக்கிறேன். அதுவரை குறுங்கதைகளை எழுதி என் மனக்குறையை தீர்த்து வருகிறேன்.

இனி எழுத போகும் புதுக்கதைக்கான ஆதரவை நான் உங்களிடம் கேட்க போவதில்லை. கதையை படித்த பின்னர் நீங்களே முடிவு எடுத்து கொள்ளலாம்.

இறுதியாக அனைவருக்கும் ஒரே ஒரு வேண்டுகோள். 

இன்செஸ்ட் கதைகளுக்கு கொடுக்கும் ஆதரவை தயவு செய்து மற்ற காம காதல் கதைகளை எழுதும் எழுத்தாளர்களுக்கும் கொடுங்களேன். பிரியாணியை ஒரு வேளை ரசித்து சாப்பிடலாம்.. முன்று வேளையும் பிரியாணி மட்டுமே உண்பேன் என்றால்..?

நன்றி நண்பர்களே... மீண்டும் சந்திப்போம்..!!  Namaskar
[+] 2 users Like Kavinrajan's post
Like Reply
(11-09-2024, 11:22 PM)Kavinrajan Wrote:  
இறுதியாக அனைவருக்கும் ஒரே ஒரு வேண்டுகோள். 

இன்செஸ்ட் கதைகளுக்கு கொடுக்கும் ஆதரவை தயவு செய்து மற்ற காம காதல் கதைகளை எழுதும் எழுத்தாளர்களுக்கும் கொடுங்களேன். பிரியாணியை ஒரு வேளை ரசித்து சாப்பிடலாம்.. முன்று வேளையும் பிரியாணி மட்டுமே உண்பேன் என்றால்..?

நன்றி நண்பர்களே... மீண்டும் சந்திப்போம்..!!  Namaskar

என்ன நடக்குது இந்த தளத்தில் புரியல..ஹாய் நண்பா,என்னை உங்களுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியாது.நான் சிநேகிதன் என்ற பெயரில் இங்கு கதை எழுதுகிறேன்..நான் கதை எழுத ஆரம்பித்த பிறகு பிறர் எழுதும் கதையை வாசிக்க நேரம் இல்லாததால் யார் கதைக்கும் comment போட்டு இருக்க மாட்டேன்.தவறாக நினைக்க வேண்டாம்.ஆனால் அவ்வப்பொழுது பிறர் கதைகளில் comments மட்டும் படித்து பார்ப்பேன்.நானும் பலநேரங்களில் வைத்த கோரிக்கையை தான் இப்போ நீங்களும் வைத்து உள்ளீர்கள்.என்ன தான் மாங்கு மாங்கென்று எழுதினாலும் ரெண்டு வரி இன்செஸ்ட் கதைகளுக்கு கிடைக்கும் வரவேற்பு மற்ற கதைகளுக்கு கிடைப்பது இல்லை.அதனால் தான் நானும் மனசு நொந்து எழுதுவதை நிப்பாட்டலாம் என்று நினைக்கிறேன்.ஏற்கனவே jakash,pavipurushan போன்றோர் கதை எழுதுவதை நிப்பாட்டி விட்டார்கள்.போகிற போக்கை பார்த்தால் தமிழ் தளம் முழுக்க இன்செஸ்ட் கதைகளாக தான் நிறைந்து இருக்கும் என நினைக்கிறேன்..
[+] 1 user Likes snegithan's post
Like Reply
(11-09-2024, 11:22 PM)Kavinrajan Wrote: பல விமர்சனங்களுக்கு பிறகு, இக்கதைக்கு சில விளக்கங்கள் கொடுக்க வேண்டும் என எண்ணுகிறேன். அது என் கடமையும் கூட..

1. ராதா தன் கணவன் ரமேஷ் அளித்த வசதியில் சுதந்திரத்தில் அவன் மனைவியாக சொகுசாக வாழ்ந்து வருபவள். படுக்கையறை சுகத்தையும் வெளியே சுற்றும் வாய்ப்பை தவிர, அவன் கணவன் அவளிற்கு எந்த குறையும் வைக்கவில்லை. அதனால் ராம் பிரசாத் மூலம்‌ ஒரு வாய்ப்பு அமைய அதை முதலில் தயங்கி பின்னர் ஏற்கிறாள். கணவனை தவிர பிற ஆண்மகன் சுகம் அளிக்கிறான் என்பதற்காக யாரும் ஒரேடியாக கணவனை விட்டு பிரிந்து விட மாட்டார்கள். ராதாவின் ஆரம்ப தடுமாற்றம் அவன் கணவன் அளித்த அன்பினால் அன்றி வேறோன்றுமில்லை. அதனால் தான் ஒரு வாரம் கழித்து திரும்பி வந்துவிடுவேன் என கூறுகிறாள். Indecent proposal படத்தை இங்கு ஒரு உதாரணமாக கூறலாம். திரும்ப அவன் கணவனிடம் சேருவோமா என்ற ஆழ்மன ஆசைகள் காரணமாக கணவனிடம் திரும்பி வருவதாக கூறுகிறாள்.

2. இக்கதையில் யாருமே ஹீரோ ஹிரோயின் கிடையாது என்பதையும் தெளிவு படுத்தி விடுகிறேன். சூழ்நிலைகளை கருத்தில் கொண்டே எழுதியிருக்கிறேன். 

3. ராதாவை தாழ்த்தி ரம்யாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடவில்லை. ரம்யாவும் ஒரு விதத்தில் சுயநலக்காரி தான். பெண் துணையில்லாத ஆணின் நல்ல குணநலன்களை பார்த்து அதை சாதகமாக பயன்படுத்தி தனக்கு நல்வாழ்க்கை அமைவதில் மிக கவனமாக காய் நகர்த்துகிறாள் என்பதை பல காட்சிகளில் விளக்கியிருக்கிறேன்.

4. ராதா கணவனுக்கு ஏற்றவாறு வாழ்ந்து, அந்த வாழ்க்கை வெறுத்து போய் விட்ட பின் தான் பிற ஆண்களை சல்லாபிக்கிறாள். அதையே ஆண்கள் செய்தால் அது ஆண்மைத்தனம். பெண்கள் செய்தால் கள்ளத்தனமா? ராதாவை உயர்வாக சொல்ல வரவில்லை. ராதாவின் பக்கம் இருக்கும் நியாயமும் தெரிய வேண்டும் என்பதால் சொல்கிறேன்.

5. ரமேஷ் ஒரு சராசரியான கணவன். விதிவசத்தால் ராம்பிரசாத்திடம் மாட்டி கொள்கிறான். என்ன காரணமாக இருந்தாலும், மனைவியை அடகு வைத்தது கணவனுக்கு அழகல்ல.. அவன் எப்படி ஹிரோ ஆவான். அவனும் இங்கு சூழ்நிலை கைதியே.

6. ராம் பிரசாத் மாதிரியான ஆண்கள் இந்த சமூகம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள். அதிகப்படியான பணமும், வசதியும் இருந்ததனால் இவ்வாய்ப்பு கிடைத்ததால் ராம் பிரசாத் பொம்பளை பொறுக்கியாக மாறி போனான். இல்லையெனில் அவனும் சாதாரணமாக சபலம் பிடித்த சராசரியாக ஆணாக பெண்களை உரசும் பொறுக்கியாக மட்டுமே இருந்திருப்பான்.

7. Group sex நடக்கும் போது சில நேரம் உணர்ச்சிகளின் எல்லை மீறலின் காரணமாக ஆணையும் சேர்த்து ஒ* செய்ய வேண்டிய நிலை வரலாம். அதையே இங்கே பதிவு செய்திருக்கிறேன். இது ஒன்றும் புதிதில்லை என எண்ணுகிறேன். அது கதையின் போக்கை கெடுப்பதாக நினைத்தால் மன்னிக்கவும்.

8. ரமேஷுக்கும் ரம்யாவுக்கும் ஒரு இணைப்பு ஏற்படுத்தவே.. ரம்யாவை பலவந்தப்படுத்தும் சூழ்நிலை அமைத்து.. ரமேஷ் அவளை காப்பாற்றும் வழி ஏற்படுத்தி கொடுத்தேன். ரமேஷை ஹிரோவாக உயர்த்தும் எண்ணத்தில் அல்ல..

9. ஆரம்பத்தில் இக்கதையை முழுக்க காமக்கதையாக ஆரம்பித்து பின்னர் வந்த கருத்துகள்.. விமர்சனங்கள் காரணமாக கனமான கதைக்களத்தை உள்ளே புகுத்தினேன். கதை களம் அபாரமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இடையில் தவிடுபோடி ஆனதால் இப்படி கைவிடும்படி ஆகி விட்டது.

10. விமர்சனங்கள் தான் இக்கதையின் பலம். அதுவே பலவீனம் ஆகி விட்டது பெரும் சோகம். யார் மீதும் பழி போட விரும்பவில்லை. கதையின் போக்கு சரியாக திரும்பவில்லை என எண்ணுகிறேன்.

எனக்கு தெரிந்த விளக்கங்களை மொத்தமும் இங்கே கொடுத்து விட்டேன். மேற்படி விளக்கம் கேட்டால் இத்திரியில் கொடுக்க மாட்டேன்.

ஆம்.. கனத்த இதயத்தோடு சொல்கிறேன். இக்கதையை நான் இனியும் தொடர போவதில்லை. கை விட்டு விட்டேன்.

மன அழுத்தம் காரணமாக இக்கதையை என்னால் இனிமேலும் தொடர முடியாது என்பதை மிகவும் வருத்தத்துடன் சொல்லி கொள்கிறேன். 

எந்த எதிர்பார்ப்பின்றி இக்கதையை ஆரம்பித்தேன். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் கதையை மாற்றி.. சூழ்நிலையை மாற்றி.. கதாபாத்திரங்களை ஏற்றி.. உருமாற்றி.. என் நாளின் பெரும்பகுதியை இக்கதைக்காக செலவழித்துள்ளேன்.

மன அழுத்தத்தால் இன்று மேன்மேலும் வரும் விமர்சனங்களை கையாள முடியாமல் கைவிடும் முடிவை எடுப்பது‌ மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

இடையில் கைவிடுவது கடினமான முடிவாக இருந்தாலும்.. அதுவே பொருத்தமாக இருப்பதாக இருப்பதாக எனக்கு படுகிறது. 

ஏனெனில் வார்த்தைகளும் உவமைகளும் சரியாக கோர்த்து வராமல் இக்கதையை நான் மேற்கோண்டு கொண்டு செல்வது மடத்தனமான முயற்சியாக மனதுக்கு படுகிறது. படைப்பின் தரமும் கெட்டு விடும். அதை வாசகர்களும் விரும்பமாட்டார்கள் என்பதால் இத்தகைய முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

ஆனால் இக்கதையை யார் வேண்டுமானாலும் தொடரலாம். நினைத்தபடிக்கு எழுதலாம். அதற்கு முழு உரிமையும் சுதந்திரமும் அளிக்கிறேன். 

இக்கதையின் முடிவு பற்றி சில எண்ணங்கள் என்னிடம் உள்ளன. யாரேனும் தொடர விரும்பினால் அதற்கும் உதவி செய்ய தயாராய் உள்ளேன்.

மற்றபடி யார் மீதும் எந்த மன வருத்தமும் எனக்கு இல்லை.

ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

வேறோரு கதையை யோசித்து வைத்துள்ளேன். விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன். அது முழுக்க காம கதையாக அல்லாமல் காதல் கதைக்களத்தில் லேசான காமத்தை கலக்க இருக்கிறேன். அதுவரை குறுங்கதைகளை எழுதி என் மனக்குறையை தீர்த்து வருகிறேன்.

இனி எழுத போகும் புதுக்கதைக்கான ஆதரவை நான் உங்களிடம் கேட்க போவதில்லை. கதையை படித்த பின்னர் நீங்களே முடிவு எடுத்து கொள்ளலாம்.

இறுதியாக அனைவருக்கும் ஒரே ஒரு வேண்டுகோள். 

இன்செஸ்ட் கதைகளுக்கு கொடுக்கும் ஆதரவை தயவு செய்து மற்ற காம காதல் கதைகளை எழுதும் எழுத்தாளர்களுக்கும் கொடுங்களேன். பிரியாணியை ஒரு வேளை ரசித்து சாப்பிடலாம்.. முன்று வேளையும் பிரியாணி மட்டுமே உண்பேன் என்றால்..?

நன்றி நண்பர்களே... மீண்டும் சந்திப்போம்..!!  Namaskar

ஏன் இப்படி அருமையான கதையை இடையில் விட்டு செல்கிறீர்கள்..

யார் என்ன சொன்னாலும் இது உங்கள் கதை ..அதை உங்க விருப்பம் போல எழுதி முடியுங்கள் ப்ளீஸ்
[+] 1 user Likes Babyhot's post
Like Reply
super
[+] 1 user Likes Gandhi krishna's post
Like Reply
Very hot updates. Dont hear others. continue and complete.
[+] 1 user Likes fuckandforget's post
Like Reply
(12-09-2024, 04:04 PM)Babyhot Wrote: ஏன் இப்படி அருமையான கதையை இடையில் விட்டு செல்கிறீர்கள்..

யார் என்ன சொன்னாலும் இது உங்கள் கதை ..அதை உங்க விருப்பம் போல எழுதி முடியுங்கள் ப்ளீஸ்

(12-09-2024, 05:16 PM)Gandhi krishna Wrote: super

(12-09-2024, 07:15 PM)fuckandforget Wrote: Very hot updates. Dont hear others. continue and complete.

நன்றி நண்பர்களே.

ஒரு அன்பர் எனது தன்மானத்தை விமர்சனம் என்ற பெயரால் பல முறை உரசி சென்றதால் மன அழுத்தத்தில் இக்கதையை கைவிட்டு விடலாம் என நேற்று முடிவு எடுக்க வேண்டியதாயிற்று.

நீங்கள் கொடுத்த ஆதரவின்றி இக்கதையை இவ்வளவு தூரம் என்னால் நகர்த்தியிருக்க முடியாது. 

ஆரம்பித்திலிருந்தே லைக்ஸ், வீயூஸ், ரேட்டிங்ஸ் போன்ற அற்ப விஷயங்களுக்காக இங்கே கதை எழுத வரவில்லை. அவை வெறும் நம்பர்கள் என்பதை பகுத்தறிந்தவர்கள் உணர்ந்து கொள்வர்.

அதையும் தாண்டி வாசகர்கள் ஆதரவு மற்றும் அவர்களின் கருத்திற்காக மட்டுமே கதைகளை எழுத வந்துள்ளேன்.

கூடிய விரைவில் இக்கதையை மீண்டும் ஆரம்பிக்கிறேன்.

நன்றி.
[+] 1 user Likes Kavinrajan's post
Like Reply
Wonderful bro
[+] 1 user Likes Jayam Ramana's post
Like Reply
Nice and hot update
[+] 1 user Likes Yesudoss's post
Like Reply
கதையை மீண்டும் தொடரலாமா வேண்டாமா என யோசனையாக உள்ளது.

உங்கள் ஆதரவு இருந்தால் தொடருகிறேன். இல்லையென்றால் இதை விட்டு விட்டு புது கதை  தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.

நன்றி.
Like Reply
(17-09-2024, 08:43 PM)Kavinrajan Wrote: கதையை மீண்டும் தொடரலாமா வேண்டாமா என யோசனையாக உள்ளது.

உங்கள் ஆதரவு இருந்தால் தொடருகிறேன். இல்லையென்றால் இதை விட்டு விட்டு புது கதை  தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.

நன்றி.

தொடர்ந்து எழுதுங்கள் நண்பா.. உங்கள் பதிவை கண்டதும் கதையை தான் பதிவு செய்து விட்டீர்கள் என்று நினைத்து வந்தேன்..
[+] 1 user Likes Babyhot's post
Like Reply
(17-09-2024, 08:59 PM)Babyhot Wrote: தொடர்ந்து எழுதுங்கள் நண்பா.. உங்கள் பதிவை கண்டதும் கதையை தான் பதிவு செய்து விட்டீர்கள் என்று நினைத்து வந்தேன்..

உங்களின் ஆதரவுக்கு நன்றி.

எதிர்பார்த்த ஆதரவு இல்லாததால்.. தற்போது எழுத விரும்பவில்லை. சிறிது காலம் கழித்து தொடருகிறேன். ஆனால் நிச்சயமாக தொடருவேன். முடித்து விடுவேன்.

தற்போது எழுதி வரும் குறுங்கதையை முடித்து விட்டு வேறு ஒரு புதுகதையை எழுதவுள்ளேன்.

நன்றி.
Like Reply
உங்கள் விளக்கம் மிக அருமையாக இருந்தது நண்பா

உங்கள் சூழ்நிலை நன்றாக புரிகிறது
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
Please continue
[+] 1 user Likes Vasanthan's post
Like Reply




Users browsing this thread: KILANDIL, 149 Guest(s)