Thread Rating:
  • 3 Vote(s) - 3.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
(27-08-2024, 04:06 PM)Vandanavishnu0007a Wrote: ஓகே கம் பேக் இந்தியன் மாதிரி.. கம் பேக் யமுனா.. நாளைல இருந்து நீ திரும்ப உன் மசாஜ் டூட்டியை டேக் ஓவர் எடுத்துக்கலாம்..

ஆனா கஸ்டமர் எதை செய்ய சொன்னாலும் செய்ய தயாரா இருக்கணும்.. என்றான் மேனேஜர்

கண்டிப்பா சார்.. என்றாள் கண்ணீரை தன்னுடைய புடவை முந்தானையால் துடைத்து கொண்டே..

நீ வேலைக்கு சேர்ந்ததும் உன் அண்ணனை ரிலீஸ் பண்றேன்..

உன் மனசு கொஞ்சம் தடுமாறினாலும்.. தோ அங்கே காத்து இருக்கான் பாரு டத்தோ.. அந்த மாதிரி ஆண் வெறி புடிச்ச காண்டா மிருகத்துக்கிட்ட உன் அண்ணன் விஷ்ணுவை பிடிச்சி கொடுத்துடுவேன்.. என்று சின்ன குழந்தைகளை மிரட்டுவது போல சின்னப்புள்ள தனமாக மிரட்டி பிளாக் மெயில் பண்ணான் மேனேஜர்

இல்ல.. அப்படி எதுவும் ஆகாது சார்.. நான் கண்டிப்பா கஸ்டமர் எது கேட்டாலும் பண்றேன்.. என்றாள் யமுனா..

அவள் சொல்ல சொல்ல.. அவளின் ஒவ்வொரு ஒப்புதல் வார்த்தையையும் அதிர்ச்சியாய் கேட்டு கொண்டு இருந்தான் விஷ்ணு

இப்போ ரெண்டு பேரும் கிளம்புங்க.. நாளைக்கு நைட்டு வாங்க.. என்றான் மேனேஜர்

இருவரும் எழுந்தார்கள்.. ரூம் விட்டு வெளியே செல்ல எத்தனித்தார்கள்

யமுனா ஒரு நிமிஷம் என்றான் மேனேஜர்

யமுனா திரும்பி பார்த்து என்ன சார் என்றாள்

நாளைக்கு வரும்போது நீ புடவைல வராத.. ஜஸ்ட் டி ஷர்ட் ஷார்ட்ஸ் மட்டும் போட்டுட்டு வா.. என்றான்

யமுனா அதை கேட்டு அதிர்ந்தாள்

இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை

விஷ்ணு அண்ணாவை காப்பாற்ற வேறுவழியில்லாமல் சரி சார் என்று ஒத்து கொண்டாள்

இருவரும் அந்த மசாஜ் பார்லர் விட்டு வெளியே வந்தார்கள்

விஷ்ணு பைக் எடுக்க போனான்..

அண்ணா எனக்கு டி ஷர்ட்டும் டவுசரும் வாங்கிட்டு போகலாம் என்றான்

சரி யமுனா.. நம்ம சலீம் கவுஸ் பாய் கடையிலேயே வாங்கிக்கலாமா.. என்றான்

இல்லண்ணா அவர்க்கடைல வேண்டாம்..

போற வழில வேற ஏதாவது சின்ன கடைல வாங்கிக்கலாம்.. என்றாள்

சரி யமுனா.. ஏறி உக்காரு.. என்று சொல்லி பைக்கை ஸ்டார்ட் பண்ணன் விஷ்ணு

பைக் இருவரையும் சுமந்து கொண்டு ஒரு பெரிய துணிக்கடை காம்ப்ளெக்ஸ்க்குள் நுழைந்தது..

தொடரும் 168

காண்டா மிருகம் கேரக்டர் நல்ல கற்பனை, புள்ள புடிகிரவன் கிட்ட புடிச்சி கொடுக்கிற மாதிரி, ஹா ஹா நல்ல நகைச்சுவை
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 1 user Likes lifeisbeautiful.varun's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
பாஸ் என்ன ஆச்சு
[+] 1 user Likes venkygeethu's post
Like Reply
Stopped?
[+] 1 user Likes venkygeethu's post
Like Reply
யமுனா வேண்டா வெறுப்பாக 2 டி ஷர்ட்டும் 2 ஷார்ட்ஸும் வாங்கினாள்

ரெண்டு செட் மட்டும் போதுமா யமுனா என்று கேட்டான் விஷ்ணு

ம்ம்.. போதும் அண்ணா என்றாள்

துணிகளை வாங்கிக்கொண்டு ரூமுக்கு வந்தார்கள்

அண்ணா சாரிண்ணா.. என்று அழுதாள் யமுனா

எதுக்கு சாரி கேக்குற யமுனா..

என்னால தானே உனக்கு அந்த அசிங்கம் நடந்துச்சு..

ச்சே.. அதுக்காகவா.. சாரி கேக்குற.. நான்தான் உனக்கிட்ட சாரி கேக்கணும்.. என்று அவள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டான்

நீ ஏன்னா என்கிட்ட சாரி கேக்கணும் யமுனா..

உன்னை மலேஷியா கூட்டிட்டு வர்றதுக்கு முன்னாடியே ஒரு நல்ல வேலையா உனக்கு பார்த்து வச்சிட்டு கூட்டிட்டு வந்து இருக்கனும்.. பின்னந்தலையில் அடித்து கொண்டான் விஷ்ணு

நான்தான் ஏதோ குருட்டான் போக்குல உன்னை கூட்டிட்டு வந்துட்டேன்..

இப்போ நீ ஒரு பெரிய தர்மசங்கடமான நிலைமைல மாட்டிக்கிட்ட..

அதுவும் என்னாலதான் என்று விஷ்ணு ரொம்பவும் வருத்தப்பட்டான்..

நீ என்ன செய்வ அண்ணா.. என்னோட நல்லதுக்காகதான் நீ என்னை இங்கே கூட்டிட்டு வந்த.. ஆனா இப்படி ஆகணும்னு விதி இருந்தா யாரால மாத்த முடியும்..

விதியை மாதியாகணும் யமுனா..

சரி இப்போ என்ன பிளான் யமுனா.. இவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது..

தப்பிக்கிறதா.. அது முடியாதுண்ணா.. அந்த மேனேஜர் பேசின பேச்சை பார்த்தல்ல..

நான் மசாஜ்க்கு ஒத்துழைக்கலன்னா.. கண்டிப்பா உன்னை அசிங்க படுத்திடுவான்..

அதனால.. விஷ்ணு குறுக்கிட்டான்

அதனால நான் கொஞ்ச நாளைக்கு.. வாங்குன அட்வான்ஸ் கழியிர வரை அந்த மசாஜ் பார்லர்ல வேலை செஞ்சிதான் ஆகனும் அண்ணா

நீ எனக்கு அதுக்கு சின்னதா உதவி மட்டும் பண்ண போதுமண்ணா

என்ன உதவி யமுனா.. சொல்லு உனக்காக நான் என்ன வேணாலும் செய்ய தயாரா இருக்கேன்

இப்படி வா.. பெட்ல ட்ரெஸ்ஸை அவுத்து போட்டுட்டு மல்லாக்க படு.. என்றாள் யமுனா

அதை கேட்ட விஷ்ணு அதிர்ந்தான்

தொடரும் 169
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
waiting
[+] 1 user Likes venkygeethu's post
Like Reply
தயங்கி கொண்டே தன்னுடைய சட்டையை அவுத்தான்

அடுத்து பேண்ட் பெல்ட்டின் மேல் வைத்தான் டிங் டாங் என்று அவர்கள் அறை காலிங் பெல் சத்தம் கேட்டது..

விஷ்ணு சட்டையை எடுத்து அவரச அவசரமாக மாட்டிக்கொண்டான்

டிங் டாங் டிங் டாங் டிங் டாங் என்று காலிங் பெல் தொடர்ந்து அடித்து கொண்டே இருந்தது..

யமுனா ஓடி சென்று கதவை திறந்தாள்

வெளியே ஸ்ரீமாலா அக்கா

அக்கா.. நீங்களா.. நீங்க லீவுக்கு உங்க சொந்த நாடான ஸ்ரீலங்காவுக்கு போய் இருக்கிறதா சொன்னாங்க.. என்று ஆச்சரியமாக கேட்டாள் யமுனா

ம்ம்.. போனேன்.. ஆனா கடைசி நேரத்துல என்னோட விமான டிக்கட் கேன்சல் ஆயிடுச்சி..

இனிமே அடுத்த வாரம்தான் என்னால போக முடியும்

பக்கத்து போர்ஷன் பெண் நீ என்னை தேடிட்டு இருந்ததா சொன்னா.. அதான் என்ன ஆச்சு எதுக்கு என்னை தேடுன.. ன்னு கேக்க வந்தேன்..

இருவரும் வாசலிலேயே நின்று கொண்டு பேசி கொண்டு இருந்தார்கள்

விஷ்ணு சட்டையை மாட்டி கொண்டு அவர்கள் அருகில் வந்தான்

யமுனா இப்படிதான் வந்த விருந்தாளியை வாசல்ல நிக்கவச்சி பேசிட்டு இருப்பியா..

உள்ள கூட்டிட்டு வா யமுனா.. என்றான் விஷ்ணு

டேய் விஷ்ணு நான் உனக்கு விருந்தாளியா.. நான் உன் அக்காடா..

என் தம்பி ரூமுக்கு நான் எப்போ வேணாலும் வரலாம் போகலாம்..

என்னை உள்ளே வான்னு சொல்லணும்னு அவசியம் இல்ல.. என்று சொல்லிக்கொண்டே உரிமையாக உள்ளே நுழைந்தாள் ஸ்ரீமாலா

விஷ்ணுவும் யமுனாவும் கண்களால் ரகசியமாக பார்த்து கொண்டார்கள்

சிவ பூஜை வேளையில் இந்த மாலா கரடி ஏன் வந்திருக்கிறது என்று யோசித்தார்கள்

ஸ்ரீமாலா அவர்கள் ரூமுக்கு வந்ததில் விஷ்ணுவுக்கு ஒரு விதத்தில் நல்லதாகதான் பட்டது

தொடரும் 170
[+] 3 users Like Vandanavishnu0007a's post
Like Reply
[Image: 1af58f3665e4d7f08b4a667b4b12b4ac.jpg]

Srimala akka
Like Reply




Users browsing this thread: 9 Guest(s)