Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
(27-08-2024, 04:06 PM)Vandanavishnu0007a Wrote: ஓகே கம் பேக் இந்தியன் மாதிரி.. கம் பேக் யமுனா.. நாளைல இருந்து நீ திரும்ப உன் மசாஜ் டூட்டியை டேக் ஓவர் எடுத்துக்கலாம்..
ஆனா கஸ்டமர் எதை செய்ய சொன்னாலும் செய்ய தயாரா இருக்கணும்.. என்றான் மேனேஜர்
கண்டிப்பா சார்.. என்றாள் கண்ணீரை தன்னுடைய புடவை முந்தானையால் துடைத்து கொண்டே..
நீ வேலைக்கு சேர்ந்ததும் உன் அண்ணனை ரிலீஸ் பண்றேன்..
உன் மனசு கொஞ்சம் தடுமாறினாலும்.. தோ அங்கே காத்து இருக்கான் பாரு டத்தோ.. அந்த மாதிரி ஆண் வெறி புடிச்ச காண்டா மிருகத்துக்கிட்ட உன் அண்ணன் விஷ்ணுவை பிடிச்சி கொடுத்துடுவேன்.. என்று சின்ன குழந்தைகளை மிரட்டுவது போல சின்னப்புள்ள தனமாக மிரட்டி பிளாக் மெயில் பண்ணான் மேனேஜர்
இல்ல.. அப்படி எதுவும் ஆகாது சார்.. நான் கண்டிப்பா கஸ்டமர் எது கேட்டாலும் பண்றேன்.. என்றாள் யமுனா..
அவள் சொல்ல சொல்ல.. அவளின் ஒவ்வொரு ஒப்புதல் வார்த்தையையும் அதிர்ச்சியாய் கேட்டு கொண்டு இருந்தான் விஷ்ணு
இப்போ ரெண்டு பேரும் கிளம்புங்க.. நாளைக்கு நைட்டு வாங்க.. என்றான் மேனேஜர்
இருவரும் எழுந்தார்கள்.. ரூம் விட்டு வெளியே செல்ல எத்தனித்தார்கள்
யமுனா ஒரு நிமிஷம் என்றான் மேனேஜர்
யமுனா திரும்பி பார்த்து என்ன சார் என்றாள்
நாளைக்கு வரும்போது நீ புடவைல வராத.. ஜஸ்ட் டி ஷர்ட் ஷார்ட்ஸ் மட்டும் போட்டுட்டு வா.. என்றான்
யமுனா அதை கேட்டு அதிர்ந்தாள்
இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை
விஷ்ணு அண்ணாவை காப்பாற்ற வேறுவழியில்லாமல் சரி சார் என்று ஒத்து கொண்டாள்
இருவரும் அந்த மசாஜ் பார்லர் விட்டு வெளியே வந்தார்கள்
விஷ்ணு பைக் எடுக்க போனான்..
அண்ணா எனக்கு டி ஷர்ட்டும் டவுசரும் வாங்கிட்டு போகலாம் என்றான்
சரி யமுனா.. நம்ம சலீம் கவுஸ் பாய் கடையிலேயே வாங்கிக்கலாமா.. என்றான்
இல்லண்ணா அவர்க்கடைல வேண்டாம்..
போற வழில வேற ஏதாவது சின்ன கடைல வாங்கிக்கலாம்.. என்றாள்
சரி யமுனா.. ஏறி உக்காரு.. என்று சொல்லி பைக்கை ஸ்டார்ட் பண்ணன் விஷ்ணு
பைக் இருவரையும் சுமந்து கொண்டு ஒரு பெரிய துணிக்கடை காம்ப்ளெக்ஸ்க்குள் நுழைந்தது..
தொடரும் 168
காண்டா மிருகம் கேரக்டர் நல்ல கற்பனை, புள்ள புடிகிரவன் கிட்ட புடிச்சி கொடுக்கிற மாதிரி, ஹா ஹா நல்ல நகைச்சுவை
Posts: 1,013
Threads: 2
Likes Received: 2,828 in 635 posts
Likes Given: 392
Joined: Nov 2018
Reputation:
177
Posts: 1,013
Threads: 2
Likes Received: 2,828 in 635 posts
Likes Given: 392
Joined: Nov 2018
Reputation:
177
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,329 in 3,691 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
யமுனா வேண்டா வெறுப்பாக 2 டி ஷர்ட்டும் 2 ஷார்ட்ஸும் வாங்கினாள்
ரெண்டு செட் மட்டும் போதுமா யமுனா என்று கேட்டான் விஷ்ணு
ம்ம்.. போதும் அண்ணா என்றாள்
துணிகளை வாங்கிக்கொண்டு ரூமுக்கு வந்தார்கள்
அண்ணா சாரிண்ணா.. என்று அழுதாள் யமுனா
எதுக்கு சாரி கேக்குற யமுனா..
என்னால தானே உனக்கு அந்த அசிங்கம் நடந்துச்சு..
ச்சே.. அதுக்காகவா.. சாரி கேக்குற.. நான்தான் உனக்கிட்ட சாரி கேக்கணும்.. என்று அவள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டான்
நீ ஏன்னா என்கிட்ட சாரி கேக்கணும் யமுனா..
உன்னை மலேஷியா கூட்டிட்டு வர்றதுக்கு முன்னாடியே ஒரு நல்ல வேலையா உனக்கு பார்த்து வச்சிட்டு கூட்டிட்டு வந்து இருக்கனும்.. பின்னந்தலையில் அடித்து கொண்டான் விஷ்ணு
நான்தான் ஏதோ குருட்டான் போக்குல உன்னை கூட்டிட்டு வந்துட்டேன்..
இப்போ நீ ஒரு பெரிய தர்மசங்கடமான நிலைமைல மாட்டிக்கிட்ட..
அதுவும் என்னாலதான் என்று விஷ்ணு ரொம்பவும் வருத்தப்பட்டான்..
நீ என்ன செய்வ அண்ணா.. என்னோட நல்லதுக்காகதான் நீ என்னை இங்கே கூட்டிட்டு வந்த.. ஆனா இப்படி ஆகணும்னு விதி இருந்தா யாரால மாத்த முடியும்..
விதியை மாதியாகணும் யமுனா..
சரி இப்போ என்ன பிளான் யமுனா.. இவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது..
தப்பிக்கிறதா.. அது முடியாதுண்ணா.. அந்த மேனேஜர் பேசின பேச்சை பார்த்தல்ல..
நான் மசாஜ்க்கு ஒத்துழைக்கலன்னா.. கண்டிப்பா உன்னை அசிங்க படுத்திடுவான்..
அதனால.. விஷ்ணு குறுக்கிட்டான்
அதனால நான் கொஞ்ச நாளைக்கு.. வாங்குன அட்வான்ஸ் கழியிர வரை அந்த மசாஜ் பார்லர்ல வேலை செஞ்சிதான் ஆகனும் அண்ணா
நீ எனக்கு அதுக்கு சின்னதா உதவி மட்டும் பண்ண போதுமண்ணா
என்ன உதவி யமுனா.. சொல்லு உனக்காக நான் என்ன வேணாலும் செய்ய தயாரா இருக்கேன்
இப்படி வா.. பெட்ல ட்ரெஸ்ஸை அவுத்து போட்டுட்டு மல்லாக்க படு.. என்றாள் யமுனா
அதை கேட்ட விஷ்ணு அதிர்ந்தான்
தொடரும் 169
Posts: 1,013
Threads: 2
Likes Received: 2,828 in 635 posts
Likes Given: 392
Joined: Nov 2018
Reputation:
177
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,329 in 3,691 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
தயங்கி கொண்டே தன்னுடைய சட்டையை அவுத்தான்
அடுத்து பேண்ட் பெல்ட்டின் மேல் வைத்தான் டிங் டாங் என்று அவர்கள் அறை காலிங் பெல் சத்தம் கேட்டது..
விஷ்ணு சட்டையை எடுத்து அவரச அவசரமாக மாட்டிக்கொண்டான்
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் என்று காலிங் பெல் தொடர்ந்து அடித்து கொண்டே இருந்தது..
யமுனா ஓடி சென்று கதவை திறந்தாள்
வெளியே ஸ்ரீமாலா அக்கா
அக்கா.. நீங்களா.. நீங்க லீவுக்கு உங்க சொந்த நாடான ஸ்ரீலங்காவுக்கு போய் இருக்கிறதா சொன்னாங்க.. என்று ஆச்சரியமாக கேட்டாள் யமுனா
ம்ம்.. போனேன்.. ஆனா கடைசி நேரத்துல என்னோட விமான டிக்கட் கேன்சல் ஆயிடுச்சி..
இனிமே அடுத்த வாரம்தான் என்னால போக முடியும்
பக்கத்து போர்ஷன் பெண் நீ என்னை தேடிட்டு இருந்ததா சொன்னா.. அதான் என்ன ஆச்சு எதுக்கு என்னை தேடுன.. ன்னு கேக்க வந்தேன்..
இருவரும் வாசலிலேயே நின்று கொண்டு பேசி கொண்டு இருந்தார்கள்
விஷ்ணு சட்டையை மாட்டி கொண்டு அவர்கள் அருகில் வந்தான்
யமுனா இப்படிதான் வந்த விருந்தாளியை வாசல்ல நிக்கவச்சி பேசிட்டு இருப்பியா..
உள்ள கூட்டிட்டு வா யமுனா.. என்றான் விஷ்ணு
டேய் விஷ்ணு நான் உனக்கு விருந்தாளியா.. நான் உன் அக்காடா..
என் தம்பி ரூமுக்கு நான் எப்போ வேணாலும் வரலாம் போகலாம்..
என்னை உள்ளே வான்னு சொல்லணும்னு அவசியம் இல்ல.. என்று சொல்லிக்கொண்டே உரிமையாக உள்ளே நுழைந்தாள் ஸ்ரீமாலா
விஷ்ணுவும் யமுனாவும் கண்களால் ரகசியமாக பார்த்து கொண்டார்கள்
சிவ பூஜை வேளையில் இந்த மாலா கரடி ஏன் வந்திருக்கிறது என்று யோசித்தார்கள்
ஸ்ரீமாலா அவர்கள் ரூமுக்கு வந்ததில் விஷ்ணுவுக்கு ஒரு விதத்தில் நல்லதாகதான் பட்டது
தொடரும் 170
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,329 in 3,691 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
Srimala akka
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,329 in 3,691 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
நல்லவேளை நீங்க சரியான நேரத்துக்கு வந்தீங்க அக்கா என்றான் விஷ்ணு
என்ன சொல்ற விஷ்ணு எனக்கு ஒன்னும் புரியல..
யமுனாவுக்கு மசாஜ் பார்லரில் வேலை கிடைத்த விஷயத்தையும்.. அங்கே நடந்த கொடூரங்களையும் ஒன்று விடாமல் சொன்னான் விஷ்ணு
டேய் விஷ்ணு உனக்கு அறிவு இருக்கா.. எவ்ளோ பெரிய தப்பு பண்ணி இருக்க..
முதல்ல வேலையையும் விசாவையும் கரெக்ட்டா ஏற்பாடு பண்ணிட்டு தானேடா யமுனாவை நீ மலேசியாவுக்கு கூட்டிட்டு வந்து இருக்கணும்..
முட்டாள் தனமா இப்படி யமுனாவை ஒரு பெரிய கஷ்டத்துல மாட்டி விட்டுட்டியேடா..
உன் சொந்த தங்கச்சியா இருந்தா.. இப்படி செஞ்சி இருப்பியா.. கூட பொறந்தவளா இருந்தா இப்படி பண்ணி இருப்பியா
யாரோ பக்கத்து வீட்டு பொண்ணுன்னு தானே அசால்ட்டா இருந்து இருக்க
விஷ்ணுவை ஸ்ரீமாலா திட்டி தீர்த்தாள்
அக்கா அக்கா அண்ணாவை திட்டாதீங்க.. என்று யமுனா சப்போர்ட்டுக்கு வந்தாள்
நீ சும்மா இரு யமுனா.. நீ ஒரு அப்பாவி..
இங்கே ஆம்பளைங்க எல்லாம் எப்போடா புது பொண்ணுங்க கிடைப்பாங்க.. பாய்ஞ்சி மேயலாம்னு வெறியோட அலைஞ்சிட்டு இருப்பானுங்க..
நீ நினைக்கிற மாதிரி மசாஜ் பார்லர்ல பொம்பளைக்கு பொம்பளை மசாஜ் பண்ற வேலை எல்லாம் கிடைக்காது..
இங்கே ஆம்பளைக்கு பொம்பள அம்மணமா மசாஜ் பண்ணனும்..
பொம்பளைக்கு ஆம்பள அம்மணமா மசாஜ் பண்ணனும்..
இங்கே ஒருத்தன் கூட உத்தமன் இல்ல..
பேருக்கு தான் மசாஜ் பார்ல..
இது ஒரு பக்க விபச்சார வேலை..
இல்லனா உனக்கு அவ்ளோ பெரிய சம்பளத்தை பிக்ஸ் பண்ணுவானுங்களா..
இல்ல அவ்ளோ பெரிய அட்வான்ஸ் பணத்தை தான் தைரியமா உன்னை நம்பி குடுப்பானுங்களா..
எல்லாம் உன்னோட உடம்புக்கு குடுத்த அட்வான்ஸ் தான்.. என்று டென்ஷானாக கத்தினாள் ஸ்ரீமாலா அக்கா
அதை கேக்க கேக்க ஒரு பய இருள் வந்து யமுனா நெஞ்சுக்குள் புகுந்து கொண்டது.
தொடரும் 171
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,329 in 3,691 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
இப்போ இதுல இருந்து எப்படிதாங்க்கா தப்பிக்கிறது.. என்று விஷ்ணு கேட்டான்..
இதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு விஷ்ணு.. என்றாள் ஸ்ரீமாலா அக்கா
என்ன வழிக்கா ?
நீங்க ரெண்டு பேரும் இந்த இடத்தை காலி பண்ணிவிட்டு வேற இடத்துக்கு தப்பிச்சி போறதுதான் ஒரே வழி
ஐயோ அக்கா.. நாங்க எங்கே போனாலும் என்னோட ஐ சி நம்பர் வச்சி எங்களை ட்ரெஸ் அவுட் பண்ணிடுவாங்களே..
உன் ஐ சி யையே டோட்டலா மாத்திட்டா உன்னை எவனாலும் ட்ரெஸ்ட் அவுட் பண்ண முடியாது..
அது எப்படிக்கா..
நீ முதல்ல உன்னோட மலேசியின் ஐ சியை கேன்சல் பண்ணு
அதுக்கு அப்புறம் உடனே சிங்கப்பூர் கிளமபி போ..
அங்கே என்னோட பிரென்ட் லதான்னு ஒருத்தி இருக்கா..
அவ சிங்கப்பூர் ஏர்போர்ட்ல தான் ஒர்க் பண்றா..
அவகிட்ட சொல்லி உனக்கு சிங்கப்பூர் ஐ சி நம்பர் ஒன்னு வாங்கி குடுத்துட்றேன்..
அந்த சிங்கப்பூர் ஐ சி வச்சிட்டு தினமும் நீ மலேஷியா வந்து வேலைக்கு போய் வரலாம்...
மிஞ்சி போனா சிங்கப்பூர் டூ மலேஷியா ஹாப் அன் ஹவர்தான் ட்ராவெல்லிங்..
டெயிலி நீ வேலை முடிச்சிட்டு வந்து யமுனா கூட தங்கிக்கலாம்..
நீங்க ரெண்டு பேரும் தங்க ஒரு புது இடம் நான் ஏற்பாடு பண்றேன்..
ரொம்ப தேங்க்ஸ் அக்கா.. என்னடா பண்றதுன்னு நாங்க ரெண்டு பேரும் குழம்பி போய் இருந்தோம்..
யமுனா அந்த மசாஜ் கிளப் வேலையை கூட செய்ய தயாராயிட்டா..
அதனாலதான் மசாஜ் பண்ண பிராக்டிஸ் பண்ண என்னை அம்மணமா படுக்கவச்சி மசாஜ் பண்ணலாம்னு இப்போ என்னை கூப்பிட்டா..
நல்லவேளை கடவுளா பாத்துதான் உங்களை எங்ககிட்ட அனுப்பி இருக்காரு.. ரொம்ப நன்றிக்கா என்று இரு கையையும் கூப்பி விஷ்ணு ஸ்ரீமாலாவை கும்பிட்டான்..
தொடரும் 172
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
(02-10-2024, 02:00 PM)Vandanavishnu0007a Wrote: இப்போ இதுல இருந்து எப்படிதாங்க்கா தப்பிக்கிறது.. என்று விஷ்ணு கேட்டான்..
இதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு விஷ்ணு.. என்றாள் ஸ்ரீமாலா அக்கா
என்ன வழிக்கா ?
நீங்க ரெண்டு பேரும் இந்த இடத்தை காலி பண்ணிவிட்டு வேற இடத்துக்கு தப்பிச்சி போறதுதான் ஒரே வழி
ஐயோ அக்கா.. நாங்க எங்கே போனாலும் என்னோட ஐ சி நம்பர் வச்சி எங்களை ட்ரெஸ் அவுட் பண்ணிடுவாங்களே..
உன் ஐ சி யையே டோட்டலா மாத்திட்டா உன்னை எவனாலும் ட்ரெஸ்ட் அவுட் பண்ண முடியாது..
அது எப்படிக்கா..
நீ முதல்ல உன்னோட மலேசியின் ஐ சியை கேன்சல் பண்ணு
அதுக்கு அப்புறம் உடனே சிங்கப்பூர் கிளமபி போ..
அங்கே என்னோட பிரென்ட் லதான்னு ஒருத்தி இருக்கா..
அவ சிங்கப்பூர் ஏர்போர்ட்ல தான் ஒர்க் பண்றா..
அவகிட்ட சொல்லி உனக்கு சிங்கப்பூர் ஐ சி நம்பர் ஒன்னு வாங்கி குடுத்துட்றேன்..
அந்த சிங்கப்பூர் ஐ சி வச்சிட்டு தினமும் நீ மலேஷியா வந்து வேலைக்கு போய் வரலாம்...
மிஞ்சி போனா சிங்கப்பூர் டூ மலேஷியா ஹாப் அன் ஹவர்தான் ட்ராவெல்லிங்..
டெயிலி நீ வேலை முடிச்சிட்டு வந்து யமுனா கூட தங்கிக்கலாம்..
நீங்க ரெண்டு பேரும் தங்க ஒரு புது இடம் நான் ஏற்பாடு பண்றேன்..
ரொம்ப தேங்க்ஸ் அக்கா.. என்னடா பண்றதுன்னு நாங்க ரெண்டு பேரும் குழம்பி போய் இருந்தோம்..
யமுனா அந்த மசாஜ் கிளப் வேலையை கூட செய்ய தயாராயிட்டா..
அதனாலதான் மசாஜ் பண்ண பிராக்டிஸ் பண்ண என்னை அம்மணமா படுக்கவச்சி மசாஜ் பண்ணலாம்னு இப்போ என்னை கூப்பிட்டா..
நல்லவேளை கடவுளா பாத்துதான் உங்களை எங்ககிட்ட அனுப்பி இருக்காரு.. ரொம்ப நன்றிக்கா என்று இரு கையையும் கூப்பி விஷ்ணு ஸ்ரீமாலாவை கும்பிட்டான்..
தொடரும் 172
சூப்பர் நண்பா, இப்போ தான் இதை கதை மாதிரி கொண்டு போறீங்க, ஒரு எதார்த்த நிலைக்கு கதை வருது, இதே மாதிரி கதையும், அதோட கிளுகிளுப்பும் கலந்து கட்டி அடிச்சி தாங்க, ஓவர் dosage ஸ்வீட் வேணாம். முதல்ல எழுதனீங்க இல்லை, காதலும், அன்பும், கலந்து எபிசொதேஸ் அது மாதிரி கொண்டு போக பாருங்க நண்பா....
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,329 in 3,691 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
ஸ்ரீமாலா சொன்னபடி விஷ்ணு தன்னுடைய மலேஷியா ஐ.சி.யை புத்ரஜெயாவில் உள்ள கவர்மெண்ட் ஆபிஸ் சென்று முதலில் கேன்சல் பண்ணான்
அடுத்து சிங்கப்பூர் சென்று ஸ்ரீமாலா அக்காவின் பிரென்ட் லதாவை சந்தித்து சிங்கப்பூர் சிட்டிஷன்ஷிப் பெற்று கொண்டான்
இனி அவன் பழைய மலேஷியன் ஐ.சி வைத்து அவனை தேடினாலும் அவன் எந்த மூலையில் ஒளிந்து இருந்தாலும் அவனை கண்டு புடிக்க முடியாது
அவர்கள் இருந்த பழைய ரூமை அவசரமாக காலி செய்தார்கள்
ரவாங் என்ற புது இடத்துக்கு இருவரும் குடி பெயர்ந்தார்கள்
ஆனால் அங்கேதான் விஷ்ணுவுக்கும் யமுனாவுக்கும் ஒரு புது சிக்கலே ஆரம்பமானது
புது வீடு பெரிய வீடு..
ஆனால் ஷேரிங் வீடு..
அதாவது ஷேரிங் வீடு என்றால் 2-3 குடும்பங்கள் ஒரே வீட்டில் ஒரே குடும்ப அங்கத்தினர்கள் போல வாழ்வதுதான் ஷேரிங் வீடு
மலேசியாவில் இப்படி ஒரே வீட்டில் அறிமுகமில்லாத 2-3 நபர்கள் குடியிருப்பது சகஜம்
ஸ்ரீமாலா விஷ்ணுவையும் யமுனாவையும் அந்த புது வீட்டுக்கு கூட்டிகொண்டு போனாள்
விஷ்ணு இங்கே நீங்க ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சின்னு சொல்லிக்க வேண்டாம்
புருஷன் பொண்டாட்டின்னே சொல்லி தங்குங்க..
அப்போதான் இந்த மாதிரி ஷேரிங் வீட்ல தங்க இடம் கிடைக்கும் என்றாள்
ஐயோ மறுபடியும் ஆரம்பத்துல இருந்தா.. என்று யமுனா பதறினாள்
பயப்படாத யமுனா..
நீங்க இந்த வீட்ல ஹால்ல இருக்குற வரைக்கும்தான் புருஷன் பொண்டாட்டி..
பெட் ரூம் போய்ட்டிங்கன்னா.. அஸ் யூஸ்வல் அண்ணன் தங்கைதான்.. அதுல எந்த பிரச்னையும் இருக்காது.. என்றாள் ஸ்ரீமாலா..
சரி இப்போதை மசாஜ் பார்லர் மேனேஜரிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்தாள் யமுனா
அந்த புது வீட்டில் விஷ்ணுவுக்கு பொண்டாட்டியாக நடிக்க சம்மதித்தாள் யமுனா
தொடரும் 173
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
(05-10-2024, 06:32 AM)Vandanavishnu0007a Wrote: அடுத்து சிங்கப்பூர் சென்று ஸ்ரீமாலா அக்காவின் பிரென்ட் லதாவை சந்தித்து சிங்கப்பூர் சிட்டிஷன்ஷிப் பெற்று கொண்டான்
நண்பா , சிங்கப்பூர் சிட்டிஷன்ஷிப் இவ்வளவு சுலபமா ? எனக்கு இவ்வளவு நாள் தெரியாம போச்சே நண்பா :-)
(05-10-2024, 06:32 AM)Vandanavishnu0007a Wrote: ஆனால் ஷேரிங் வீடு..
அதாவது ஷேரிங் வீடு என்றால் 2-3 குடும்பங்கள் ஒரே வீட்டில் ஒரே குடும்ப அங்கத்தினர்கள் போல வாழ்வதுதான் ஷேரிங் வீடு
மலேசியாவில் இப்படி ஒரே வீட்டில் அறிமுகமில்லாத 2-3 நபர்கள் குடியிருப்பது சகஜம்
புரிஞ்சி போச்சு குரூப் செக்ஸ் , எல்லோரும் அவளை சேர்ந்து போட போறாங்க . .. ஆர்வமா இருக்கு எழுதுங்க நண்பா
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,329 in 3,691 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
ஸ்ரீமாலா விஷ்ணுவையும் யமுனாவையும் புது வீட்டுக்கு கூட்டி கொண்டு போனாள்
வாசலில் ஒரு ஆராத்தி தீப தட்டுடன் ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண் புன்னகையுடன் நின்றிருந்தாள்
வாங்க வாங்க.. உங்களுக்காகத்தான் காலைல இருந்து ரொம்ப ஆவலா காத்துகிட்டு இருக்கேன் என்று வரவேற்றாள்
என்னோட பேரு ஸ்ரீரஞ்சனி.. நானும் இந்த ஷேர் வீட்லதான் குடி இருக்கேன்
நீங்க புருஷன் பொண்டாட்டி.. எங்க வீட்டுக்கு புது குடித்தனம் வர்ற போறதா ஸ்ரீமாலா சொன்னாங்க..
அதனால உங்களை வரவேற்கத்தான் இந்த ஏற்பாடு என்றாள்
விஷ்ணுவையும் யமுனாவையும் ஒன்றாக நிற்க சொன்னாள்
இருவரும் நின்றார்கள்.. ஆனால் கொஞ்சம் தூரமாக சங்கோஜத்துடன் தள்ளி நின்றார்கள்
அதை ஸ்ரீரஞ்சனி கவனித்து விட்டாள்
என்ன புருஷன் பொண்டாட்டின்னு சொன்னாங்க.. இப்படி தள்ளி தள்ளி நிக்கிறீங்க..
ஒட்டி நில்லுங்க என்று கட்டளையிட்டாள் ஸ்ரீரஞ்சனி
ஐயோ இவங்களுக்கு சந்தேகம் வந்துடுமோ.. என்று நினைத்தான் விஷ்ணு
யமுனா காதில் மெல்ல கிசுகிசுத்தான்
யமுனா.. அவங்க சந்தேகப்படாம இருக்கணும்னா நமக்கு வேற வழி இல்ல ஒட்டி நின்னுதான் ஆகணும் என்றான்
ஐயோ அண்ணா.. நம்ம எப்படி ஒட்டி நிக்கிறது.. நம்ம ரெண்டு பேரும் அண்ணன் தங்கை என்றாள் யமுனா
அது நமக்கு நல்லாவே தெரியும் யமுனா..
ஆனா ஸ்ரீரஞ்சனிக்கு நம்ம மேல சந்தேகம் வந்துட கூடாது..
அப்புறம் வேற வீடு நம்மளால அர்ஜெண்ட்டுக்கு பார்க்க முடியாது..
நம்ம ஆல்ரெடி பெரிய பிரச்சனைல மாட்டிட்டு இருக்கோம்..
இப்போ நம்ம புருஷன் பொண்டாட்டின்னு சொல்லிதான் இந்த ஷேர் வீட்டுக்கு குடி வந்து இருக்கோம்..
அதனால அவங்க முன்னாடி நம்ம புருஷன் பொண்டாட்டியா நடிச்சிதான் ஆகணும் யமுனா..
வா வந்து என்னை ஒட்டி நில்லு.. என்றான் விஷ்ணு
யமுனாவுக்கு வேறு வழிதெரியவில்லை
விஷ்ணுவை நெருங்கி அவனை ஒட்டி உரசி நின்றாள்
தொடரும் 174
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,329 in 3,691 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
இருவர் சோல்டரும் இடித்து கொண்டதுமே.. இருவருக்குமே சின்னதாய் உடலில் ஒரு ஸ்பார்க் தட்டியது..
இருந்தாலும் உணர்ச்சிகளை கட்டு படுத்தி கொண்டு ஒன்றாக ஒட்டி உரசி நின்றார்கள்..
ஸ்ரீரஞ்சனி விஷ்ணுவுக்கும் யமுனாவுக்கும் முன்பாக வந்து தீப ஆரத்தி தட்டை அவர்கள் இருவர் முகத்துக்கும் முன்பாக சுற்றி ஆரத்தி எடுத்தாள்
தட்டில் இருந்த வெற்றிலை தண்ணீர் ஈரத்தை தொட்டு விஷ்ணு நெற்றியில் திலகமிட்டாள்
யமுனா நெற்றியிலும் திலகமிட போனாள்
ஆனால் யமுனாவுக்கு திலகமிடவில்லை..
அப்படியே அவள் விரல்களை யமுனா நெற்றி வரை கொண்டு போனவள் அப்படியே நிறுத்தி கொண்டாள்
அதை பார்த்து யமுனாவும் விஷ்ணுவும் திருதிருவென்று முழித்தார்கள்..
ஏன் என்பது போல இருவரையுமே ஒன்று சேர ஸ்ரீரஞ்சனியை புதிராக பார்த்தார்கள்..
பொண்டாட்டி நெத்தில புருஷன்தான் திலகமிடனும்..
விஷ்ணு தம்பி.. நீங்களே யமுனாவுக்கு ஆரத்தி திலகம் வச்சி விடுங்க என்று ஆரத்தி தீப தட்டை விஷ்ணு முன்பாக நீட்டினாள்
அதை பார்த்ததும் விஷ்ணு அரண்டு விட்டான்..
ஐயோ நானா.. என்று பதறினான்..
என்ன தம்பி.. உங்க பொண்டாட்டி நெத்திலதானே திலகம் வைக்க சொன்னேன்.. என் நெத்திலயா வைக்க சொன்னேன்.. அதுக்கு இப்படி பதறுறீங்க.. என்று ஜோவியலாக சிரித்து கொண்டே கேட்டாள் ஸ்ரீரஞ்சனி
யமுனா உங்க பொண்டாட்டிதானே.. என்று நக்கலாகவும் கேட்டாள்
ஆமாங்க.. யமுனா எனக்கு பொண்டாட்டிதான்.. என்றான் அவசரமாக..
அப்புறம் என்ன அவ நெத்தில போட்டு வச்சி விடுங்க. என்றாள் ஸ்ரீரஞ்சனி சிரித்துக்கொண்டே..
ஐயோ.. இவங்க விடமாட்டாங்க போல இருக்கே.. என்ன பண்ணலாம் என்று யோசித்தான் விஷ்ணு
அண்ணா.. என்ன யோசிச்சிட்டு இருக்க.. ஆபத்துக்கு பாவம் இல்ல.. ஒரு தங்கச்சிக்கு போட்டு வைக்கிறதா நினைச்சி எனக்கு போட்டு வச்சி விடு.. இல்லனா ஸ்ரீரஞ்சனிகிட்ட இருந்து நம்மளால தப்பிக்க முடியாது.. என்றாள் யமுனா குசுகுசுவென்று அவன் காதில்
தொடரும் 175
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,329 in 3,691 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
ஸ்ரீரஞ்சனி தீப ஆராதனை தட்டை விஷ்ணு முகத்துக்கு நீராக நீட்டி கொண்டு இருந்தாள்
விஷ்ணு அதில் இருந்த குங்கும தண்ணீரை தொட்டான்..
யமுனா பக்கம் திரும்பினான்..
ஒரு சின்ன நடுக்கத்துடன் அவள் நெற்றி பொட்டில் திலகமிட்டான்..
அவன் விரல்கள் அவள் நெற்றியில் பட்டதுமே யமுனா உடல் சிலிர்த்தது..
கல்யாணம் ஆன புதிதில்.. அவள் புருஷன் அவள் நெற்றியில் இந்த மாதிரி திலகம் இட்டது அவளுக்கு உடனே நியாபகத்துக்கு வந்தது..
சீச்சீ.. அண்ணாதானே பொட்டு வச்சி விடுறான்.. எதுக்கு எனக்கு என் பழைய புருஷன் நியாபகம் வருது.. என்று தன்னையே உள்ளுக்குள் திட்டி கொண்டாள் யமுனா
புருசனும் பொண்டாட்டியும் கைய கோர்த்துக்கங்க.. என்றாள் ஸ்ரீரஞ்சனி
விஷ்ணுவும் யமுனாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் சங்கோஜமாக பார்த்து கொண்டார்கள்..
என்னடா இது ஆரம்பமே சரியில்ல.. என்று நினைத்து கொண்டார்கள்..
என்ன விஷ்ணு எல்லாத்துக்கும் இப்படி தயங்குற.. என்று ஸ்ரீரஞ்சனி கேட்டாள்
இல்ல இல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்க.. என்று யமுனா கையை பிடித்து தன்னுடைய கையோடு சேர்த்து வேகமாக கோர்த்துக்கொண்டான் விஷ்ணு..
யமுனா சாஃப்ட் பிஞ்சி கைகள் அவன் முரட்டு கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது..
யமுனாவுக்கு அவன் கைக்குள் தன் கை இருப்பது ஒரு மாதிரியாக இருந்தது..
வலது காலை எடுத்து வச்சி உள்ளே வாம்மா.. என்றாள் ஸ்ரீரஞ்சனி
ஐயோ இதுவேறையா.. என்று நினைத்தாள் யமுனா..
யமுனா தயங்காத.. இனிமே ஸ்ரீரஞ்சனி சொல்றது எல்லாத்தையும் நம்ம யோசிக்காம டக்கு டக்குன்னு பண்ணிதான் ஆகவேண்டும்.. என்றான் விஷ்ணு அவள் காதில் கிசுகிசுத்தபடி
இருவரும் வீட்டுக்குள் ஜோடியாக நுழைந்தார்கள்.. யமுனா மறக்காமல் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள்
எல்லாம் என் தலையெழுத்து என்று நொந்துகொண்டாள்
அடேடே.. வாங்க வாங்க.. என்று உள்ளே ஒரு வயதான மனிதர் அவர்களை வரவேற்றார்
பார்க்க வயது எப்படியும் 60தை தாண்டினது போல இருந்தார்
ஆனால் நல்லா திடகாத்திரமாக இருந்தார்
அசப்பில் பழைய காலத்து திரைப்படம்.. மோகன் நளினி நடித்து மணிவண்ணன் இயக்கிய "24 மணிநேரம்" படத்தில் வரும் கிழட்டு வில்லன் சத்யராஜ் ஸ்டைலில் இருந்தார் அவர்
நல்ல ஹைட்டு.. நல்ல வெய்ட் பாடி.. வெறும் உடம்பில் இருந்தால்.. உடல் முழுவதும் சத்யராஜ் போலவே ரோமங்கள்..
இவர்தான் என் கணவர் ஸ்ரீபாலன்.. என்று அறிமுகப்படுத்தி வைத்தாள் ஸ்ரீரஞ்சனி
இவரு உங்க புருஷனா.. என்று அதிர்ந்த்தார்கள் விஷ்ணுவும் யமுனாவும்
காரணம் !
தொடரும் 176
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,329 in 3,691 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
சத்யராஜுக்கோ.. சாரி ஸ்ரீபாலனுக்கோ 70 வயது..
ஸ்ரீரஞ்சனிஜிக்கோ 45
இருவர் வயதும் பாதிக்கு பாதி இருந்தது
ஸ்ரீரஞ்சனி தன் உடல் அழகை இன்னும் கட்டு கோப்பாக வைத்து இருந்தாள்
சற்றென்று பார்த்தால் 45 வயது என்று சொல்ல முடியாது
30 அல்லது 32 என்று கணிக்கலாம்
அப்படி ஒரு இளமை துள்ளலுடன் இருந்தாள் ஸ்ரீரஞ்சனி
இவள் எப்படி 70 வயது ஸ்ரீபாலனை திருமணம் செய்து கொண்டால் என்று பார்ப்போர் மனதில் ஒரு கேள்வி எழும்
அதே கேள்விதான் விஷ்ணு யமுனா மனதிலும் தோன்றியது
அதனால்தான் ஸ்ரீபாலனை பார்த்ததும் அவர்கள் அதிர்ந்தார்கள்
இந்த தம்பதிகள் கதையே வேறு.. அதை தேவைப்பட்டால் பின்னாடி பாப்போம்..
இப்போ நம்ம யமுனா விஷ்ணு ஜோடியை கவனிப்போம்
ஸ்ரீரஞ்சனி விஷ்ணுவையும் யமுனாவையும் ஸ்ரீபாலனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்
விஷ்ணுவை கைகுலுக்கி வரவேற்றார் ஸ்ரீபாலன்
யமுனாவை அன்புடன் மெல்ல கட்டி அணைத்து வரவேற்றார்
தன்னை இப்படி டக்கென்று கட்டி அணைப்பார் என்று யமுனா கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை
ஆனால் அவர் வயதின் நிமித்தம் அவள் எந்த எதிர்ப்பும் காட்டி கொள்ள முடியவில்லை
யமுனாவை இறுக்க அனைத்து ஸ்நேகமாய் அவள் நெற்றியில் மெல்ல முத்தமிட்டார் ஸ்ரீபாலன்
அதை பார்த்த விஷ்ணுவுக்கு முகம் மாறியது..
அவன் முகமாற்றத்தை ஸ்ரீரஞ்சனி கவனித்து விட்டாள்
தொடரும் 177
Posts: 1,013
Threads: 2
Likes Received: 2,828 in 635 posts
Likes Given: 392
Joined: Nov 2018
Reputation:
177
please give bigger updates
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,329 in 3,691 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
விஷ்ணு முகம் மாறியதை ஸ்ரீரஞ்சனி கவனித்து விட்டாள்
விஷ்ணு அவரை அப்படி தப்பா பார்க்காத..
ஷேரிங் வீட்ல இந்த மாதிரி ஒருத்தருக்கு ஒருத்தர் கிஸ் பண்ணி அன்பை வெளிப்படுத்திக்கிறது சகஜம்
சகஜம் என்ன.. ரூல்ஸ்ன்னே சொல்லலாம்
நான் கூட உன்னை கிஸ் பண்ண மறந்துட்டேன் பாரு.. என்று விஷ்ணுவை நெருங்கினாள் ஸ்ரீரஞ்சனி
யமுனா இன்னும் ஸ்ரீபாலன் அரவணைப்பில்தான் தவித்து கொண்டும் தத்தளித்து கொண்டும் இருந்தாள்
ஐயோ இந்த மலேஷியாவில் இன்னும் என்ன என்ன கேடுகெட்ட ரூல்ஸ் எல்லாம் இருக்குதோ என்று நினைத்து கொண்டாள்
ஸ்ரீரஞ்சனி விஷ்ணுவை நெருங்கி மெல்ல கட்டி அணைத்தாள்
அவள் அப்படி அவனை கட்டி அணைத்ததும் விஷ்ணுவுக்கு ஒரு மாதிரி ஆனது
வயது மூப்பில் இருந்தாலும் அவள் உடம்பு செமையாக இருந்தது
சைடில் பக்கத்தில் நின்று இருந்த யமுனாவை தர்மசங்கடமாக திரும்பி பார்த்தான்
அண்ணா.. வேற வழி இல்ல.. நீயும் அவங்களை கட்டி புடிச்சிக்கோ.. என்று கண்களாலேயே கெஞ்சி சாமிஜய் காட்டினாள் யமுனா
இந்த நல்ல ஷேர் வீடு கைவிட்டு போய்விட கூடாது என்ற பயம் அவள் கண்களில் தெரிந்தது
விஷ்ணுவும் வேறுவழி தெரியாமல் ஸ்ரீரஞ்சனியை கட்டி பிடித்தான்
யப்பா.. ஆண்ட்டி உடம்பை என்னமா மெயின்டைன் பண்ணி வைத்து இருக்கிறாள் என்று அவளை தொட்ட அந்த நொடியே தெரிந்து கொண்டு அசந்து விட்டான்
அவள் இடுப்பு மடிப்பில் அவன் கைகள் இருந்தது
ஸ்ரீரஞ்சனி மெல்ல எக்கி விஷ்ணு கன்னத்தில் முத்தமிட்டாள்
அவ்ளோதான்.. அவள் ஈர உதடுகள் அவன் கன்னத்தில் பொச்.. என்று பட்டதுமே அவன் உடலில் ஜிவ்வ்வ்வ்வ் என்று ஒரு மின்சார கதிர் பாய்ந்தது போல இருந்தது
அதை ஸ்ரீரஞ்சனி தன்னுடைய அனுபவத்தால் நன்கு உணர்ந்து கொண்டாள்
ஏய் விஷ்ணு.. என்ன கம்முனு இருக்க.. நீயும் என்னை கிஸ் பண்ணு என்றாள் ஒரு காமப்பார்வையை அவன் மேல் வீசியப்படி
தொடரும் 178
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,329 in 3,691 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
விஷ்ணு ஸ்ரீரஞ்சனியை கிஸ் பண்ண மெல்ல குனிந்தான்
அப்போது !
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
யமுனா போன் ரிங்கானது
அந்த சத்தம் கேட்டதும்தான் கட்டி பிடித்து இருந்த இரு ஜோடிகளும் சற்றென்று பிரிந்தன
ஸ்ரீபாலன் யமுனாவை விடுவித்தார்
ஸ்ரீரஞ்சனி விஷ்ணுவை விடுவித்தாள்
யமுனா தன்னுடைய போன் டிஸ்பிலேவை பார்த்தாள்
இந்தியாவில் இருந்து அம்மா வீடியோ காலில் ரிங் பண்ணி கொண்டு இருந்தாள்
அப்புறம் பேசலாமா என்று யோசித்தாள்
அதற்குள் ஸ்ரீரஞ்சனி அவள் அருகில் வந்து..
போன் ரிங் வருது பாரு யமுனா.. அட்டன்ட் பண்ணு என்றாள்
அவள் அப்படி சொன்னது கட்டளை போலவும் இருந்தது
வேறு வழிதெரியவில்லை.. யமுனா போனை ஆன் பன்னாள்
அம்மா.. என்றாள்
யமுனா.. எப்படிடி இருக்க.. ஏன் ரெண்டு நாளா போனே பண்ணல..
சித்தார்த் ரொம்ப கவலை பட்டான் தெரியுமா.. என்று அம்மா பேச ஆரம்பித்தாள்
ம்ம்.. நல்லா இருக்கேன்ம்மா.. வீடு கொஞ்சம் ஷிப்ட் பண்ணோம்.. அதான் பேச முடியல என்று அமைதியாக சொன்னாள் யமுனா..
யாரு உங்க அம்மாவா.. கொண்டா நான் பேசுறேன்.. என்று ரொம்ப உரிமையோடு யமுனாவிடம் இருந்து போனை வாங்கி ஹாய் அம்மா.. என்று பேச ஆரம்பித்தாள் ஸ்ரீரஞ்சனி
அதை பார்த்து விஷ்ணுவும் யமுனாவையும் அதிர்ந்தார்கள்
தொடரும் 179
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,329 in 3,691 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
ஐயோ இவங்க ரெண்டு பேரும் பேசபோக ஏதாவது ஏடாகூடமாக பேசி கொள்வார்களோ.. என்று பயந்தார்கள் விஷ்ணுவும் யமுனாவும்
அம்மா.. நான் ஸ்ரீரஞ்சனி.. உங்க பொண்ணு எங்க ஷேர் வீட்டுக்குதான் புதுசா குடி வந்து இருக்காங்க.. என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள் ஸ்ரீரஞ்சனி
ஷேர் வீடா.. அப்படின்னா..
ஷேர் வீடுன்னா.. ஒரு பெரிய பங்களா டைப்ல வீடு இருக்கும்மா..
கிட்சன்.. டைன்னிங் ரூம்.. பாத்ரூம்.. ஹால்.. வராண்டா.. எல்லாம் ஷேர் பண்ணிக்குவோம்..
பெட் ரூம் மட்டும் தனி தனியா இருக்கும்.. அதான் ஷேர் வீடு என்று அம்மாவுக்கு எக்ஸ்பிலைன் பன்னாள் ஸ்ரீரஞ்சனி
ஓ அப்படியா.. அதுவும் நல்லதுதான் ஸ்ரீரஞ்சனி.. ஏதாவது சின்ன தலைவலின்னா கூட பக்கத்துல இருக்க நீங்க பார்த்துக்குவீங்கல்ல..
முன்னாடி தனி ரூம்னுக்கு சொன்னா
ஒரு ஆத்தர அவசரத்துக்கு கூட உதவிக்கு வரமாட்டாங்க அப்படி தனி ரூம்ல இருந்தா..
கவலையே படாதீங்கம்மா.. உங்க பொண்ணையும் மாப்பிள்ளையையும் நானும் என் புருசனும் நல்லபடியா பார்த்துக்குறோம்.. என்றாள் ஸ்ரீரஞ்சனி
மாப்பிள்ளை என்ற வார்த்தையை சொன்னதும் விஷ்ணுவுக்கும் யமுனாவுக்கும் தூக்கி வாரி போட்டது..
ஐயோ.. விஷ்ணுவைதான் ஸ்ரீரஞ்சனி மாப்பிள்ளைன்னு மேன்ஷான் பண்றா.. அம்மா அதை என்ன மாதிரி எடுத்துக்க போறாங்களோன்னு யமுனாவுக்கு பயம் வந்து விட்டது..
அவன் மாப்பிள்ளையா மாப்பிள்ளை.. சரியான பொறுக்கி பிராடு ஸ்ரீரஞ்சனி அவன்..
கல்யாணம் ஆகி பர்ஸ்ட் நைட் ல ஒரே ஒரு முறை மட்டும் என் பொண்ணை தொட்டுட்டு அப்படியே விட்டுட்டவன்தானே அந்த கேடுகெட்ட மாப்பிள்ளை..
அவனை பத்தி பேசாத ஸ்ரீரஞ்சனி.. அவனை நினைச்சாலே எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது.. என்று அம்மா அந்த பக்கத்தில் இருந்து கோபப்பட்டாள்
ஐயோ.. அம்மா உங்க மாப்பிளையை அப்படி எல்லாம் திட்டாதீங்க.. கல்யாணம் ஆன புதுசுல வேணும்னா அப்படி இருந்திருக்கலாம்..
இப்போ.. ரொம்ப மாறிட்டாரு.. நல்ல பையன் மாதிரிதான் இருக்கான் உங்க மாப்ள.. என்று விஷ்ணுவை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொன்னாள் ஸ்ரீரஞ்சனி
என்னது என்னோட மாப்பிளையை பார்த்தியா.. எப்படிம்மா.. யமுனா ஏதும் பழைய போட்டோவை காட்டினாளா என்று அம்மா ஆச்சரியமாக கேட்டாள்
போட்டோவையா.. உங்க மாப்பிளையை நான் நேர்லயே பார்த்துட்டேனம்மா.. ரொம்ப நல்ல பையனா தெரியுறான்.. ஆனா நீங்க ஏன் அவன் மேல இவ்ளோ கோவமா இருக்கீங்கன்னுதான் தெரியல.. என்று மீண்டும் விஷ்ணுவை திரும்பி பார்த்து கொண்டே பேசினாள் ஸ்ரீரஞ்சனி
என்னம்மா.. குழப்புற.. எப்போ என் மாப்பிள்ளையை நேர்ல பார்த்த.. எங்கே போனை யமுனாகிட்ட குடு.. என்று கொஞ்சம் சந்தேகமாக சொன்னாள் அம்மா
தொடரும் 180
|