Adultery ஒத்திகை
(23-07-2024, 06:36 PM)Punidhan Wrote: Wooow woow. Amazing line about how only movie scripts need logic whereas life is just erratic and completely unreasonable. Rumi poetry reference is so fitting here. The place of no right and wrong. Not many people get that chance.

“Somewhere beyond right and wrong, there is a garden. I will meet you there.”

― Rumi

tq buddy ...
MY THREADS 

1. ஒத்திகை 
[+] 3 users Like Gurupspt's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
ஈஸ்வரி என்னதான் கோவத்திலும்.. ஆத்திரத்தில் புலம்பினாலும்.. ரிஷியின் எதிர்காலத்தின் மேல் அவள் கொண்டுள்ள அக்கறை அவனை காப்பாற்றுகிறது என்று நினைக்கிறேன் நண்பா

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவ நைட்டி ஜிப்பை எட்டி பார்க்கிறான் பாருங்க.. அங்கேதான் நிக்கிறான் நம்ம ரிஷி (உண்மையிலேயே நின்னுட்டு பார்த்தா நல்லாவே தெரியும்)

என்னதான் உறிச்ச கோழியை முழுசா பார்த்தாலும்.. இந்த இலைமறை காய்மறை ஸீன்தான் நண்பா அதிகமான கிக் தரும்..

ரிஷிக்கு அந்த 1 சென்டிமீட்டர் ஜிப் நன்றாகவே தரிசனம் தந்திருக்கிறது..

செம ஹாட் ஸீன்

ருசி கண்ட பூனை மற்றும் மனம் ஒரு குரங்கு.. இரண்டுமே போட்டி போடும் வார்த்தைகள..

மனம் ஒரு குரங்கு என்பது ஒரு பெரிய தத்துவமான வார்த்தை..

ஆனா இந்த ருசி கண்ட பூனை வார்த்தை இருக்கு பாருங்க..

அது காமத்துக்கென்றே உருவான உவமை..

ஒவ்வொரு வரியிலும்.. நீங்க மீண்டும் மீண்டும் அசத்துறீங்க நண்பா

அடப்பாவி கண்ணீர் துடைத்து ஆறுதல் அளிக்க போனவன் மனது இப்படியா அவள் உதட்டை கவ்வும் குரங்காக மாறவேண்டும்

அப்போ நீங்க சொன்னது சரிதான் நண்பா

ரிஷி ஒரு குரங்குதான்.. சாரி.. அவன் மனம் ஒரு குரங்குதான்..

அவனையும்.. அவன் வெறித்தனமான முத்தத்தையும் ஏற்று கொண்ட ஈஸ்வரியின் மனம் ருசி கண்ட பூனையாக மாறி இருக்கிறதே.. அதை நினைக்கும்போது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது நண்பா

இப்போ குரங்கு ஜெயிக்குமா.. பூனை ஜெயிக்குமா.. என்ற கேள்வி எழுந்து விட்டது..

எது ஜெயித்தாலும் அடுத்த ரவுண்டு நிச்சயம் என்று தெரிகிறது..

கதை ரொம்ப சோகமான சென்சிட்டிவ் கதையாக இருந்தாலும்.. காட்சிகள் எல்லாம் ரொம்ப குஜாலாதான் போயிட்டு இருக்கு..

நொடிப்பொழுதில் மீண்டும் நிர்வாணமா..

ஈஸ்வரி எப்படிபட்ட கேரக்டரா இருந்தாலும்.. இப்படி ரிஷியிடம் உடனே அடங்குவாள் என்று எதிர் பார்க்கவே இல்லை நண்பா

சூப்பர் சூப்பர்

காட்டுவிலங்குகள் - அவர்கள் வெறியை விவரிக்க கூடிய மிக துல்லியமான அருமையான ஒரே வார்த்தை நண்பா

ஈஸ்வரியின் எதிர்வினை.. வாவ்.. அசத்தல்

தலைகோதுதல்.. முதுகை தடவுதல்.. இதற்க்கு மேல் காதலை வெளிப்படுத்துவதற்கு வேறு என்ன சாமிஜைகள் இருக்கிறது நண்பா

ஈஸ்வரி ரிஷியின் மனதிற்குள் சர்வசாதாரணமாக புகுந்து விட்டாள் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது இந்த 2வது ரவுண்டு

யப்பப்பா.. மின்விசிறிக்கு கூட இங்கே உருவம் (கேரக்டர்) கொடுத்து இருக்கிறீர்கள் நண்பா

பலே ஆள்தான் போங்க நீங்க !

இடம் மாறிய தலையணைகள்.. ஐயோ.. ரொம்ப கட்டுப்பாட்டோடு படிக்க வேண்டியதாய் உள்ளது நண்பா.. எங்களுக்கு பீச்சிட்டு அடிச்சிடும் போல இருக்கு..

ஒரு ஜெயகாந்தனின் மெல்லிய காம கதை படிப்பது போல இருக்கிறது..

காதல்தான் மெல்லியதாய் இருக்கிறது.. காமம் அசூரத்தனமாய் இருக்கிறது நண்பா

சுவரில் இருக்கும் கவிதை கூட அவர்களுக்கு சாதகமாய்தான் சொற்களை காட்டுகிறது..

நீங்க எழுத்தாளரா.. அல்லது கவிஞரா.. என்று யோசிக்கவைக்கிறது நண்பா இந்த முறை உங்கள் பதிவு

கதை இருக்கிறது..

காதல் இருக்கிறது..

காமம் இருக்கிறது..

கவிதையும் இருக்கிறது..

ஒவ்வொரு பதிவிலும் உங்கள் மெருகு கூடிக்கொண்டே போகிறது நண்பா

காற்றாறு - ஈஸ்வரி ரிஷி காம்பினேஷனில் மட்டுமல்ல.. உங்களிடமும்.. உங்கள் எழுத்துக்களிலும் நிறையவே காணப்படுகிறது.. நண்பா

செம ப்ளோ..

காற்றாரின் வெள்ளத்தின் ஓட்டம் போல உங்கள் கதை ஓட்டம் ப்ளோ மிக அருமையாக இருக்கிறது நண்பா

சக்கை..

யப்பா.. இங்கே ரிஷி ஈஸ்வரியை பிழிந்தானா.. ரிஷியை அவள் பிழிந்தாளா..

சக்கையின் சோர்வுக்கு பின்னால் எவ்ளோ வெறித்தனமும்.. ஹார்ட் ஒர்க்க்கும் இருந்திருக்கும் என்று அந்த ஒற்றை வார்த்தையில் தெரிந்து கொள்ள முடிகிறது நண்பா

முழுமையாக கிடைத்த இன்பத்திற்கு நன்றியாக ஈஸ்வரி ஏன் இப்படி பண்ணாய்? என்று முரணாக முனகுவது.. இது காம கதை அல்ல.. காதல் கதை அல்ல.. ஒரு கவிநயம் கலந்த காவியமாகாவே என் கண்களுக்கு புலப்படுகிறது நண்பா

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply
[Image: m51.jpg]sema update bro
[+] 5 users Like 0123456's post
Like Reply
(23-07-2024, 06:58 PM)Vandanavishnu0007a Wrote: ஈஸ்வரி என்னதான் கோவத்திலும்.. ஆத்திரத்தில் புலம்பினாலும்.. ரிஷியின் எதிர்காலத்தின் மேல் அவள் கொண்டுள்ள அக்கறை அவனை காப்பாற்றுகிறது என்று நினைக்கிறேன் நண்பா

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவ நைட்டி ஜிப்பை எட்டி பார்க்கிறான் பாருங்க.. அங்கேதான் நிக்கிறான் நம்ம ரிஷி (உண்மையிலேயே நின்னுட்டு பார்த்தா நல்லாவே தெரியும்)

என்னதான் உறிச்ச கோழியை முழுசா பார்த்தாலும்.. இந்த இலைமறை காய்மறை ஸீன்தான் நண்பா அதிகமான கிக் தரும்..

ரிஷிக்கு அந்த 1 சென்டிமீட்டர் ஜிப் நன்றாகவே தரிசனம் தந்திருக்கிறது..

செம ஹாட் ஸீன்

ருசி கண்ட பூனை மற்றும் மனம் ஒரு குரங்கு.. இரண்டுமே போட்டி போடும் வார்த்தைகள..

மனம் ஒரு குரங்கு என்பது ஒரு பெரிய தத்துவமான வார்த்தை..

ஆனா இந்த ருசி கண்ட பூனை வார்த்தை இருக்கு பாருங்க..

அது காமத்துக்கென்றே உருவான உவமை..

ஒவ்வொரு வரியிலும்.. நீங்க மீண்டும் மீண்டும் அசத்துறீங்க நண்பா

அடப்பாவி கண்ணீர் துடைத்து ஆறுதல் அளிக்க போனவன் மனது இப்படியா அவள் உதட்டை கவ்வும் குரங்காக மாறவேண்டும்

அப்போ நீங்க சொன்னது சரிதான் நண்பா

ரிஷி ஒரு குரங்குதான்.. சாரி.. அவன் மனம் ஒரு குரங்குதான்..

அவனையும்.. அவன் வெறித்தனமான முத்தத்தையும் ஏற்று கொண்ட ஈஸ்வரியின் மனம் ருசி கண்ட பூனையாக மாறி இருக்கிறதே.. அதை நினைக்கும்போது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது நண்பா

இப்போ குரங்கு ஜெயிக்குமா.. பூனை ஜெயிக்குமா.. என்ற கேள்வி எழுந்து விட்டது..

எது ஜெயித்தாலும் அடுத்த ரவுண்டு நிச்சயம் என்று தெரிகிறது..

கதை ரொம்ப சோகமான சென்சிட்டிவ் கதையாக இருந்தாலும்.. காட்சிகள் எல்லாம் ரொம்ப குஜாலாதான் போயிட்டு இருக்கு..

நொடிப்பொழுதில் மீண்டும் நிர்வாணமா..

ஈஸ்வரி எப்படிபட்ட கேரக்டரா இருந்தாலும்.. இப்படி ரிஷியிடம் உடனே அடங்குவாள் என்று எதிர் பார்க்கவே இல்லை நண்பா

சூப்பர் சூப்பர்

காட்டுவிலங்குகள் - அவர்கள் வெறியை விவரிக்க கூடிய மிக துல்லியமான அருமையான ஒரே வார்த்தை நண்பா

ஈஸ்வரியின் எதிர்வினை.. வாவ்.. அசத்தல்

தலைகோதுதல்.. முதுகை தடவுதல்.. இதற்க்கு மேல் காதலை வெளிப்படுத்துவதற்கு வேறு என்ன சாமிஜைகள் இருக்கிறது நண்பா

ஈஸ்வரி ரிஷியின் மனதிற்குள் சர்வசாதாரணமாக புகுந்து விட்டாள் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது இந்த 2வது ரவுண்டு

யப்பப்பா.. மின்விசிறிக்கு கூட இங்கே உருவம் (கேரக்டர்) கொடுத்து இருக்கிறீர்கள் நண்பா

பலே ஆள்தான் போங்க நீங்க !

இடம் மாறிய தலையணைகள்.. ஐயோ.. ரொம்ப கட்டுப்பாட்டோடு படிக்க வேண்டியதாய் உள்ளது நண்பா.. எங்களுக்கு பீச்சிட்டு அடிச்சிடும் போல இருக்கு..  

ஒரு ஜெயகாந்தனின் மெல்லிய காம கதை படிப்பது போல இருக்கிறது..

காதல்தான் மெல்லியதாய் இருக்கிறது.. காமம் அசூரத்தனமாய் இருக்கிறது நண்பா

சுவரில் இருக்கும் கவிதை கூட அவர்களுக்கு சாதகமாய்தான் சொற்களை காட்டுகிறது..

நீங்க எழுத்தாளரா.. அல்லது கவிஞரா.. என்று யோசிக்கவைக்கிறது நண்பா இந்த முறை உங்கள் பதிவு

கதை இருக்கிறது..

காதல் இருக்கிறது..

காமம் இருக்கிறது..

கவிதையும் இருக்கிறது..

ஒவ்வொரு பதிவிலும் உங்கள் மெருகு கூடிக்கொண்டே போகிறது நண்பா

காற்றாறு - ஈஸ்வரி ரிஷி காம்பினேஷனில் மட்டுமல்ல.. உங்களிடமும்.. உங்கள் எழுத்துக்களிலும் நிறையவே காணப்படுகிறது.. நண்பா

செம ப்ளோ..

காற்றாரின் வெள்ளத்தின் ஓட்டம் போல உங்கள் கதை ஓட்டம் ப்ளோ மிக அருமையாக இருக்கிறது நண்பா

சக்கை..

யப்பா.. இங்கே ரிஷி ஈஸ்வரியை பிழிந்தானா.. ரிஷியை அவள் பிழிந்தாளா..

சக்கையின் சோர்வுக்கு பின்னால் எவ்ளோ வெறித்தனமும்.. ஹார்ட் ஒர்க்க்கும் இருந்திருக்கும் என்று அந்த ஒற்றை வார்த்தையில் தெரிந்து கொள்ள முடிகிறது நண்பா

முழுமையாக கிடைத்த இன்பத்திற்கு நன்றியாக ஈஸ்வரி ஏன் இப்படி பண்ணாய்? என்று முரணாக முனகுவது.. இது காம கதை அல்ல.. காதல் கதை அல்ல.. ஒரு கவிநயம் கலந்த காவியமாகாவே என் கண்களுக்கு புலப்படுகிறது நண்பா

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

அந்த ஒரு சென்டிமீட்டரை பிடிக்க எனக்கு 48 மணி நேரம் ஆச்சு நண்பா .. அது உங்களை கவர்ந்து இருக்கு ரொம்ப சந்தோசம் . இந்த முறை உடலுறவை வெளிப்படையா சொல்லாமல் அதன் வீரியத்தை மட்டும் வாசகர்களுக்கு கடத்த முயற்சி செய்தேன். இன்னும் பயிற்சி வேண்டும் உங்கள் பாராட்டு ஊக்கம் அளிக்குது நன்றி
[+] 2 users Like Gurupspt's post
Like Reply
(23-07-2024, 07:08 PM)0123456 Wrote: [Image: m51.jpg]sema update bro

ரொம்ப நன்றி நண்பா ... இப்போ தான் ஈஸ்வரி உங்கள் கண்ணுக்கும் தெரியுற மாறி இருக்கு . மிக அருமையான படம் நன்றி
[+] 3 users Like Gurupspt's post
Like Reply
கதையை மிக அற்புதம் நண்பா
[+] 3 users Like omprakash_71's post
Like Reply
Quote:கதைக்கும் திரைக்கதைக்கும் தான் லாஜிக் தேவை படிநிலைகள் தேவை யதார்த்த வாழ்க்கைக்கு லாஜிக் தேவை இல்லை. அடுத்த  வினாடி ஒளிந்து இருக்கும் ஆச்சரியங்கள் சில சமயம் ஜாக்பாட் போல சந்தோஷம் தரும், சில சமயம் விபத்து போல அதிர்ச்சியும் தரும். அது நம் கையில் இல்லை.

இது செமயான மற்றும் உண்மையான கருத்து, ஒரு கதையில் ஒரு பெண் மற்றும் ஆண் இணைவதை படிக்க, அவர்களுக்கு நிராய சின்ன சின்னதாக நடக்க வேண்டும் என்ற கதையாய் பார்க்கும் போது  எதிர்பார்க்கும் அந்த மாதிரி கதைகளில் அது நீண்டு தொடறாய் போகும் , ஆனால், நிஜத்தில் மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிடும்,

ஆனா ஒண்ணு, கதைய எழுதரவங்க lead கேரக்டர் கலை கொஞ்சம் கொஞ்சமா அணுகி கடைசியில கிளைமாக்ஸ் ல செக்ஸ் வைப்பாங்க, நீங்க ஏதோ ஒரு தைரியத்தில எடுத்த உடனே போட்டு தாககரீங்கா, அந்த விஷயம் தான் கதைய எதிறப்பாற்ப தூணடுத்து, ஏதோ பெரிசான விஷயதத்தை நோக்கி கதைய கொண்டு போறீங்கணு தெரியுது, அது எண்ணனு ஆர்வமா ஃபாலோ பன்னரேன்.
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 3 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
(23-07-2024, 09:07 PM)omprakash_71 Wrote: கதையை மிக அற்புதம் நண்பா

நன்றி நண்பா
[+] 2 users Like Gurupspt's post
Like Reply
(23-07-2024, 11:29 PM)lifeisbeautiful.varun Wrote: இது செமயான மற்றும் உண்மையான கருத்து, ஒரு கதையில் ஒரு பெண் மற்றும் ஆண் இணைவதை படிக்க, அவர்களுக்கு நிராய சின்ன சின்னதாக நடக்க வேண்டும் என்ற கதையாய் பார்க்கும் போது  எதிர்பார்க்கும் அந்த மாதிரி கதைகளில் அது நீண்டு தொடறாய் போகும் , ஆனால், நிஜத்தில் மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிடும்,

ஆனா ஒண்ணு, கதைய எழுதரவங்க lead கேரக்டர் கலை கொஞ்சம் கொஞ்சமா அணுகி கடைசியில கிளைமாக்ஸ் ல செக்ஸ் வைப்பாங்க, நீங்க ஏதோ ஒரு தைரியத்தில எடுத்த உடனே போட்டு தாககரீங்கா, அந்த விஷயம் தான் கதைய எதிறப்பாற்ப தூணடுத்து, ஏதோ பெரிசான விஷயதத்தை நோக்கி கதைய கொண்டு போறீங்கணு தெரியுது, அது எண்ணனு ஆர்வமா ஃபாலோ பன்னரேன்.
உங்கள் எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல் எழுத முயற்சி செய்கிறேன் . நன்றி நண்பா
[+] 3 users Like Gurupspt's post
Like Reply
ஈஸ்வரி ஒரு நல்ல டீச்சர் போல தனது மாணவன் கெட்டு போக கூடாது என்று அவனுடன் மீண்டும் கூடுகிறாள்.

இந்த கூடல் அவர்களது பிணைப்பை மேலும் அதிகம் ஆக்க போகிறது.

ஈஸ்வரியை போல் நாங்களும் எதற்கு எப்படி பண்ணின்ன என்று தெரிய அவல்யாய் இருக்கிறோம்.

ஈஸ்வரி ஒரு நல்ல டீச்சர் மட்டும் இல்லை கட்டில்லியும் ஒரு நல்ல கூட்டாளி என்று நிரூபித்து கொண்டு இருக்கிறாள்.

தொடருங்கள் நண்பா
[+] 3 users Like sweetsweetie's post
Like Reply
(24-07-2024, 09:58 AM)sweetsweetie Wrote: ஈஸ்வரி ஒரு நல்ல டீச்சர் போல தனது மாணவன் கெட்டு போக கூடாது என்று அவனுடன் மீண்டும் கூடுகிறாள்.

இந்த கூடல் அவர்களது பிணைப்பை மேலும் அதிகம் ஆக்க போகிறது.

ஈஸ்வரியை போல் நாங்களும் எதற்கு எப்படி பண்ணின்ன என்று தெரிய அவல்யாய் இருக்கிறோம்.

ஈஸ்வரி ஒரு நல்ல டீச்சர் மட்டும் இல்லை கட்டில்லியும் ஒரு நல்ல கூட்டாளி என்று நிரூபித்து கொண்டு இருக்கிறாள்.

தொடருங்கள் நண்பா

நன்றி நண்பா
[+] 1 user Likes Gurupspt's post
Like Reply
Heart 
ஏன்டா இப்படி பண்ணினே என்ற ஈஸ்வரியின் உதட்டில் கை வைத்து பேசாதீங்க என்பது போல ரிஷி செய்தான்.

மேடம் இது தப்பு இல்லை , sex is purest form of love. i love u என்றான் .

ஆனா அதை யார்கிட்டே பண்ணனும்னு இருக்கு , நான் உனக்கு குரு. அதையும் விடு எனக்கு பேமிலி இருக்கு.

மேடம் கொஞ்சம் forward ஆ think பண்ணுங்க. sex is a biological need. இப்போ ஓநாய் அல்லது யானை ஒரே  ஒரு ஜோடியோட தான் sex பண்ணும் அது natural design. மத்த மிருகங்களும் மனுஷனும் அந்த மாறி டிசைன்ல இல்ல. நம்ம தான் religion,culture ன்னு ஏகப்பட்ட ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் போட்டு நம்மை நாமளே ஏமாத்திகிட்டு இருக்கோம்.

ஐயோ ராமா. எனக்கு கடந்த ஐந்து மணி நேரமா நமக்குள்ள நடந்துகிட்டு இருக்கிற விஷயங்களை நம்பவும் முடியல, ஏத்துக்கவும் முடியல நம்ம ரெண்டு பேரும் பண்றது தப்புன்னு ஒத்துக்கிட்டு தவறை திருத்தி சரி செய்யுறதுக்கு என்ன பண்ணணுமோ அதை தான் இப்போ பண்ணனும். நீ தப்பை justify  செஞ்சா ரொம்ப பெரிய ஆபத்து ரெண்டு பேருக்கும் .

நீங்க என் தேவதை மேடம் , என் சாமி. உங்களை லவ் பண்றது தப்பே இல்லை. நான் உங்களை ஆராதிச்சேன்

மாத்தி மாத்தி பேசறே ரிஷி . இப்ப தான் religion culture இதெல்லாம் இல்லை ன்னு சொன்னே இப்போ நான் சாமி ன்னு சொல்றே

சாமி இல்லைனு நான் எப்போ சொன்னேன் ,நீங்க தான் என் சாமின்னு சொன்னேன்

சாமிக்கு இப்படி தான் மரியாதை செய்வியா ?

இப்போ உங்க மேல மரியாதையும் அன்பும் கூடி இருக்கே தவிர குறையல

இந்த லைப்ரரிய கட்டி பிடிச்சு அழுவுற பசங்ககிட்டே பேசி ஜெயிக்க முடியாது. எனக்கு உன் வாழ்க்கை என்னால் வீணா போக கூடாதுன்னு தோணுது. இனி இப்படி நடக்காம இருக்க உன் படிப்பு கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்யணும்ன்னு மட்டும் தான் யோசிக்குறேன் .நீ என் கண்ணு முன்னால கடல்ல  நீச்சல் தெரியாம மூழ்க்கிட்டு இருக்கிற மாறி தோணுது. எனக்கும் நீச்சல் தெரியலை எப்படி காப்பாத்துறதுனு புரியல .

நான் இன்னும் நல்லா படிச்சா லவ் பண்ணுவீங்களா?

ஈஸ்வரி யோசித்தால் ...

மேடம் எனக்கு நீங்க friend , ஃபிலோசோபர் guideஆ லைப் fullஆ இருந்தா நான் ரொம்ப நல்ல படிப்பேன் . I promise .

ஈஸ்வரி என்ன சொல்றதுன்னு யோசித்தாள்.

last  sem ல நீ எவ்ளோ பெர்ஸன்ட் எடுத்தே?

84%

நெஸ்ட் வீக் செமஸ்டர் எக்ஸாம் வருதுல அதுல நீ இதைவிட அதிகமா ஸ்கோர் பண்ணனும். அப்படி செஞ்சா உனக்கு நான் friend ஃபிலோசோபரா   இருப்பேன்.

ரிஷி உற்சாகமா கண்டிப்பா மேடம் என்றான்

90% எடுக்கணும். 85, 86 எடுத்தா கூட பத்தாது. அது போக , இந்த விஷயம் யார் கிட்டயும் சொல்ல கூடாது. காலேஜ் வீடு எங்கையும் நீ  முன்ன இப்படி என்கிட்டே பேசுவியோ அதே மாறித்தான் இருக்கணும். நான் உன்னை இனி ரொம்ப வாட்ச் பண்ணுவேன்.

ம்ம்

sex உனக்கு இந்த வயசுல ஒரு போதையா தெரியுது அது போக போக போர் அடிச்சுடும். இந்த sexனால உன் படிப்பை மிஸ் பண்ணிட்டா ரொம்ப கஷ்டப்படுவே. இந்த நினைப்பை தூரம் தள்ளி வச்சு படிச்சு காமி உனக்கு எந்த டிஸ்டர்பன்ஸ் இல்லனு ப்ரூவ் பண்ணு. I will be ur friend  . என்கிட்டே மட்டும் இல்ல எந்த பொண்ணுக்கிடையும் நீ தப்பா அப்ரோச் பண்ண கூடாது . I will be watching

மேடம் உங்களை தவிர வேற யாரும் எனக்கு வேணாம் .

போடா ஏதாவது சொல்லிட போறேன். அவ்ளோ லவ்வு , சாமி ன்னு வேற சொல்றே அப்புறம் எப்புடிடா சாமிகிட்ட பொய் சொன்னே. சாதாரண பொய் இல்லை கிரிமினல் பொய் , அபாண்டம். ஐயோ அதை நினைச்சா உன்ன கொல்லணும்னு தோணுது . எப்புடி அப்படி சொன்னே  யாரோட ஐடியா

மேடம் அது போன மாசம் ஒரு English  படம் பார்த்தேன். அந்த படத்துல வர்ற மாறி சொல்லி பார்த்தேன்

ஷீட் படம் பார்த்து கெட்டு போய் இருக்கே. படத்துல உள்ள நல்லதை எடுத்துக்கணும் கெட்டதை தூக்கி எரிஞ்சிடனும். அதே படத்துல கொலை பண்ற மாறி இருந்து இருந்தா என்னை கொலை பண்ணி இருப்பியா? நீ ரொம்ப mature ன்னு நினச்சேன் .

இந்த ஒன்னரை வருசமா நீ நான் எல்லாம் எப்புடி பழகி இருக்கோம் , உன்னை எல்லாருக்கும் பிடிக்கும். எனக்கு நீ ஒரு wonder kid . பாரு ஒரு தப்பான படம் உன்னை என்ன பண்ண வச்சு இருக்கு

சரி இனி இந்த மாறி படம் கதை எதுலயும் நீ கவனம் செலுத்த கூடாது .

மேடம் உங்களை பார்த்த பிறகு இதெல்லாம் நானாவே avoid பண்ணிட்டேன் . அதெல்லாம் எனக்கு இப்போ பிடிக்குறது இல்லை. 
cigarette கூட ஸ்டாப் பண்ணிட்டேன்

ஓ அதுவேறையா .

sex educational videos and tutorials  தான் படிச்சேன் .

அதுவும் இனி வேணாம். உன் வயதுக்கு தேவைக்கு மேலையே தெரிஞ்சி வச்சு இருக்கே அது போதும். நான் சொல்றது ரொம்ப சீரியஸ் ரிஷி நீ வீணா போனா அதுக்கு நான் தான் காரணம்னு என்னோட guilt என்னை கொன்னுரும். அப்படி நடந்தா நான் செத்துடுவேன் .

மேடம் உங்க மேல எந்த தப்பும் இல்ல , நானும் உங்க பேரை காப்பாத்துவேன் , நல்ல மார்க் எடுத்தா என்னோட friendship  continue  பண்ணனும், காதலோடு சொன்னான் ரிஷி

மேடம் ன்னு இழுத்தான் ரிஷி

என்ன

நான் பண்ணினது எப்புடி இருந்துச்சு ன்னு தயங்கி தயங்கி கேட்டான்

எல்லாமே தப்பா இருந்துச்சுன்னு சொல்றேன் கேக்குற கேள்வியை பாரு

அது தான் மேடம் பண்ணின தப்பை சரியா பண்ணினேனா கேக்குறேன் .

செருப்பு. என்று அவளை மீறி சிரிச்சுட்டு. அதான் சொல்றேனே உன் வயசுக்கு மீறி இருக்கு எல்லாமே. உன் observations  deepஆ இருக்கும் இதுலயும் அப்படியே இருக்கே. இப்போ நான் சொல்றது இனி இந்த மாறி அற்ப விஷயத்துல உன் டைம்ம வேஸ்ட் பண்ணாம உறுப்புடுறதுக்கு உள்ள வேலையை பாரு.

சரி மேடம் ..

இன்னொன்னு கேக்கலாமா

இப்ப என்ன ?

மேடம் நான் உங்ககிட்ட சார் தான் சொன்னாருன்னு பொய் சொன்னப்போ . இந்த மனுஷனுக்கு நேத்துல இருந்து கிறுக்கு பிடிச்சு இருக்குனு ஏன் சொன்னிங்க

அய்யய்யயோ அதை உளறிட்டேனா என்பது போல முக பாவனை செய்த ஈஸ்வரி  

அது வந்து  ......

தொடரும் 
[+] 5 users Like Gurupspt's post
Like Reply
Once again a beautiful conversation and what makes it special is its being done in the afterglow of adultrous sex involving a teacher and a student. Sex is the primary driving force other than hunger for all animals and human beings are animals too.as always the author delights us with his insight.
[+] 2 users Like Punidhan's post
Like Reply
(24-07-2024, 03:21 PM)Punidhan Wrote: Once again a beautiful conversation and what makes it special is its being done in the afterglow of adultrous sex involving a teacher and a student. Sex is the primary driving force other than hunger for all animals and human beings are animals too.as always the author delights us with his insight.

Huge thanks for the encouragement, buddy! Your comments always keep me going.
[+] 2 users Like Gurupspt's post
Like Reply
ரிஷி படிக்கிற கோர்ஸ் என்ன? ஈஸ்வரி சொல்லி தர சப்ஜெக்ட் என்ன நண்பா?
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
Like Reply
ஈஸ்வரியின் கணவன் என்ன சொன்னார் நண்பா அருமை
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
நண்பா இப்போது உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக இருந்தது. அதிலும் ரிஷி கதாபாத்திரம் பற்றி அவன் மனதில் உள்ள ஆசை சொல்லி விதம் மிகவும் அருமையாக உள்ளது. ஈஸ்வரி ஒவ்வொரு பதிவு மிகவும் தெளிவாக கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு வருவது மிகவும் அருமையாக உள்ளது.

ரிஷி மற்றும் ஈஸ்வரி உடன் நடக்கும் கூடல் நிகழ்வு என்னவொரு காட்சிகள் விரிவாக்கம் அதிலும் கூடல் காட்சிகள் முடிந்த உடன் ரிஷி கதவின் தாழ்ப்பாள் திறக்கும் போது ஈஸ்வரி மனதில் உள்ள கோவத்தை கதையின் ஹீரோ ரிஷி செயல்படுத்திய விதம் நன்றாக இருக்கிறது.

இப்போது அந்த கூடல் நிகழ்வு ரிஷி செய்த செயல்கள் ஒரு மாணவனின் எதிர்காலத்தை பற்றி நினைத்து கொண்டு அதை செயல்படுத்த ஈஸ்வரி செய்யும் செயல்கள் பார்க்கும் போது கதையின் ஹீரோயின் ஈஸ்வரி மட்டுமே இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

கதை சொல்லிய விதம் பார்க்கும் போது ஈஸ்வரி கணவன் அவளிடம் வேறு ஒருவர் உடன் அவளின் பெண்மை வாசனை பகிர்வதற்கு கேட்டு உள்ளார் என்று நினைக்கிறேன்.

ரிஷி கூடல் நிகழ்வு பற்றி ஈஸ்வரி உடன் கேக்கும் போது அதற்கு கொடுக்கும் பதில் உன் வயசு மீறிய ஆழமான கவனிப்பு இருக்கும் என்றும், இனி உன் படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக வரவேண்டும் என்று சொல்லி விதம் மிகவும் எதார்த்தமாக இருந்தது.
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
(25-07-2024, 02:02 AM)lifeisbeautiful.varun Wrote: ரிஷி படிக்கிற கோர்ஸ் என்ன?  ஈஸ்வரி சொல்லி தர சப்ஜெக்ட் என்ன நண்பா?

நன்றி நண்பா ,,, ஈஸ்வரி மற்றும் ரிஷி உங்கள் மனதில் இடம் பிடித்து இருக்காங்க போல அது சந்தோசம் . உங்க கருத்துக்களை விமர்சனமா பாராட்டா இங்கே பதிவு செய்வது ரொம்ப சந்தோசம். 

ஆனா என் காதாபாத்திரங்கள் உங்களை எழுத தூண்டி இருப்பது மகிழ்ச்சியா தான் இருக்கு ஆனா அப்படி செய்ய உங்கள் தளத்தில் புது கதையா ஆரம்பிக்கவும். இங்கே நீங்க புதிய திசையில் என் கதாப்பாத்திரங்களை பேச வைப்பது படிக்கும் புதிய வாசகர்களை குழப்பி விடும். 

உங்கள் கமெண்டுகளை எப்படி டெலீட் செய்வது என்று தெரியவில்லை எனவே அதை ஸ்பேம் கன்டென்ட் என ரிப்போர்ட் செய்து இருக்கிறேன் . 

நீங்களும் எழுத்தாளர் என் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் ..

நன்றி நன்றி ...
[+] 1 user Likes Gurupspt's post
Like Reply
(25-07-2024, 04:56 AM)omprakash_71 Wrote: ஈஸ்வரியின் கணவன் என்ன சொன்னார் நண்பா அருமை

நன்றி நண்பா ... ஈஸ்வரியின் கணவர் என்ன சொன்னாருன்னு இன்று அப்டேட் செய்கிறேன் . படித்து கருத்தை சொல்லுங்க
[+] 1 user Likes Gurupspt's post
Like Reply
(25-07-2024, 05:52 AM)karthikhse12 Wrote: நண்பா இப்போது உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக இருந்தது. அதிலும் ரிஷி கதாபாத்திரம் பற்றி அவன் மனதில் உள்ள ஆசை சொல்லி விதம் மிகவும் அருமையாக உள்ளது. ஈஸ்வரி ஒவ்வொரு பதிவு மிகவும் தெளிவாக கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு வருவது மிகவும் அருமையாக உள்ளது.

ரிஷி மற்றும் ஈஸ்வரி உடன் நடக்கும் கூடல் நிகழ்வு என்னவொரு காட்சிகள் விரிவாக்கம் அதிலும் கூடல் காட்சிகள் முடிந்த உடன் ரிஷி கதவின் தாழ்ப்பாள் திறக்கும் போது ஈஸ்வரி மனதில் உள்ள கோவத்தை கதையின் ஹீரோ ரிஷி செயல்படுத்திய விதம் நன்றாக இருக்கிறது.

இப்போது அந்த கூடல் நிகழ்வு ரிஷி செய்த செயல்கள் ஒரு மாணவனின் எதிர்காலத்தை பற்றி நினைத்து கொண்டு அதை செயல்படுத்த ஈஸ்வரி செய்யும் செயல்கள் பார்க்கும் போது கதையின் ஹீரோயின் ஈஸ்வரி மட்டுமே இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

கதை சொல்லிய விதம் பார்க்கும் போது ஈஸ்வரி கணவன் அவளிடம் வேறு ஒருவர் உடன் அவளின் பெண்மை வாசனை பகிர்வதற்கு கேட்டு உள்ளார் என்று நினைக்கிறேன்.

ரிஷி  கூடல் நிகழ்வு பற்றி ஈஸ்வரி உடன் கேக்கும் போது அதற்கு கொடுக்கும் பதில் உன் வயசு மீறிய ஆழமான கவனிப்பு  இருக்கும் என்றும், இனி உன் படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக வரவேண்டும் என்று சொல்லி விதம் மிகவும் எதார்த்தமாக இருந்தது.

நன்றி நண்பா ..
 
தொடர்ந்து வந்து படிச்சு பார்த்து கருத்து சொல்லுங்க. ஈஸ்வரி பக்குவமான பெண் ரிஷி டீன் ஏஜ் பையன்.அவர்களுக்கு ஒரு ஏடாகூடமா நடக்கும் கூடல் அதில் இருந்து எப்படி மீள போகிறார்கள் , மீண்டார்களா , இன்னும் என்ன நடக்கும் எல்லாம் வரும் நாட்களில் தெரியும் .

நன்றி நண்பா
[+] 1 user Likes Gurupspt's post
Like Reply




Users browsing this thread: 55 Guest(s)