Adultery ஒத்திகை
#81
(21-07-2024, 08:15 PM)venkygeethu Wrote: continue please indru sunday oru periya update koduthaal nandraga irukkum nanbaa

மன்னிக்கவும் நேற்று பதிவு போடவில்லை , இன்று நிச்சயம் உண்டு . நன்றி நண்பரே
[+] 3 users Like Gurupspt's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82
Brick 
ஈஸ்வரி மேடம் இதுவரை என்னை முறைத்து கூட பார்த்தது இல்லை , இன்று அடித்தே விட்டாள், எங்க அம்மா அப்பா கூட இதுவரை இப்படி என்னை அடிச்சது இல்லை . முழு பலத்தையும் திரட்டி அடித்து விட்டாள் , அதுபோக கையில் கிடைத்த துணி மாட்டும் hanger வைத்தும் அடித்தாள். இத்தனை நாள் கண்ட கனவெல்லாம் நினைவாக சந்தோசத்தை கொண்டாட முடியாமல் அடுத்த வினாடியே தலைகீழாக மாறியதை எண்ணி நொந்தேன். நான் செய்த காரியத்துக்கு இந்த அடியெல்லாம் கம்மிதான் , ஈஸ்வரி மேடம் போலீஸ் ன்னு சொன்னது பீதியை கிளப்புச்சு. அவள் அடிக்கும் போது அவள் வளையளோ மோதிரமோ என் காதை கீரிச்சு போல , எரியுது ஆனா அதில் எல்லாம் நான் கவனம் இல்லை . இப்போ நான் என்ன செய்வதுன்னு முழுச்சுக்கிட்டு இருந்தேன் .

ஈஸ்வரி மேடம் ரூமை விட்டு வெளியே போயி டைனிங் டேபிள்ல் உட்கார்ந்து  அழுதுகிட்டு இருக்கா . நான் மணியை பார்த்தேன் நான் 40-45 நிமிஷம் ஆகி இருக்கும்ன்னு நினைச்சேன் . கிட்ட தட்ட ரெண்டு மணி நேரம் போயி இருக்கு எங்க ஆட்டம். சோ இனி நாங்க ரெண்டு பேரும் காலேஜ் போக முடியாது. என்ன பண்றதுன்னு தெரியாம ரூமை விட்டு ஹாலுக்கு வந்தேன். என் புத்தகங்கள் எல்லாம் சரியாக அடுக்கினேன். மேடம் எழுந்து போன் கிட்ட வந்து போனை எடுத்து டயல் செய்ய தொடங்கினாள். போலீசுக்கு போட போராளோன்னு என் வயிறே
கலங்கிடுச்சு. ஆனா காலேஜ் போன் செய்து லீவு அப்ளை செய்தாள்.

போனை வைத்து என் பக்கம் பார்த்தவள் என் காதை பார்த்து ஐயோ ரத்தம்ன்னு சொன்னா. என் காதில் இருந்து ரத்தம் வழிவதை அப்போ தான் நானும் கவனித்தேன். அவளே பதறி பேண்ட் எயிட் கொண்டு வந்து போட்டுக்க சொன்னா . இனி காலேஜ் போக முடியாது எதையாவது எடுத்து படின்னு சொல்லிட்டு அடுப்படிக்கு போனா. நான் முதல் முறை ஒத்த களைப்பு , அடிவாங்குன வேதனை , குற்ற உணர்வு எல்லாம் ஒன்று சேர என்ன செய்யுறதுன்னு புரியாம இருந்தேன் . அப்போ ஒரு கிளாஸ் தண்ணி கொண்டு வந்து கொடுத்தாள் மேடம்.

அதை வாங்கி குடித்துவிட்டு அப்படியே மேடம் காலில் விழுந்து தேம்பி தேம்பி அழுது சாரி சொன்னேன். நான் எப்போ கடைசியா இப்படி தேம்பி அழுதேன்னு ஞாபகமே இல்ல. மேடம் ஒன்னும் சொல்லாம ரூமுக்கு போயிட்டாங்க. நான் தேம்பல் நின்று அப்படியே அசந்து சோபாவிலேயே  தூங்கிவிட்டேன்.

அப்படியே முப்பது நிமிஷம் தூங்கி இருப்பேன்னு நினைக்கிறன். எழுந்து நான் ஒண்ணுக்கு போக டாய்லெட் போனேன் . முகம் கழுவும் போது தான் பார்த்தேன் மேடம் அறைந்தது ஐந்து விரலும் முகத்தில் பதிஞ்சு இருக்கு .காதில் வேற பேண்ட் எயிட் வீட்டில் கேட்டால் என்ன சொல்றதுன்னு குழம்பி போனேன்.

நான் பாத்ரூமில் இருந்து வெளியே வரும் சத்தம் கேட்டு ரூமில் இருந்தபடியே டைனிங் டேபிள் ல சாப்பாடு வச்சு இருக்கேன் சாப்பிடு என்று சொன்னா ஈஸ்வரி மேடம். இல்ல வேணான்னு எப்பவும் சம்பிரதாயமா  சொல்லுவோம் இல்லையா அப்படி சொல்ல துணிவும் இல்லை பசியும் வயுத்தை கிள்ளுது எனவே சொன்னதை அப்படியே கேட்டு சாப்பிட உட்கார்ந்தேன். தயிர் சாதமும் உருளைக்கிழங்கு பொரியலும் சாப்பிட்டேன். சாப்புட்டுட்டு தட்டை கழுவி வைத்துவிட்டு தண்ணி குடிச்சுட்டு மேடம் நீங்க சாப்புடீங்களான்னு ரூம் கதவுகிட்டே போய் நின்னு கேட்டேன்.சாப்பிட்டேன்னு சொன்னா ஈஸ்வரி மேடம். ரூமுக்குள்ள போயி மறுபடியும் சாரி மேடம்ன்னு சொன்னேன்.

தப்பு செஞ்சா சாரி கேக்கலாம் ரிஷி , நீ பண்ணி இருக்குறது பாவம்
பெரும் பாவம் புரியுதா உனக்குன்னு கேட்டா

தலை குனிந்து நின்றேன் ,

நான் இதுவரைக்கும் கூட வேலை பாக்குறே collogues கூட வீட்டுக்கு கூட்டி வந்தது இல்லை , யாருக்கும் tuition சொல்லி தரணும்னு அவசியமும் இல்லை, உன்னை விட நல்ல மார்க் எடுக்குற ஸ்டுடென்ட்ஸ் எல்லா departments ளையும் இருக்காங்க. இதெல்லாம் மீறி உன்னை நீ கேட்டதுக்கு ஓகே சொல்லி வீட்டுக்கு வர வச்சேன் ஏன் தெரியுமா ?

நீ ஒரு rare talent , உன் observations ரொம்ப deep  ஆ இருக்கும் , இப்போ கூட நான் உனக்கு சொல்லி கொடுத்ததை விட என்னோட papper க்கு நீ பண்ணி இருக்குற contributions அதிகம். நீ எப்பவும் என் கண்ணை பாத்து பேசுவே....

என் மைன்ட் வாய்ஸ் இதே நம்ப மறுக்குது. நானா கண்ண பார்த்து பேசுனேனேனா ஒருவேளை அவுங்க என் மேல வச்சு இருந்த நம்பிக்கைன்னால அப்படி தோணுதோ , இல்லை மேடம் முதுகுக்கு பின்னால ஒரு கண் இருந்து இருந்தா புட்டு வெளிப்பட்டு இருக்குமோ ன்னு டக்குன்னு தோனுகிச்சு .

ஒரு நல்ல ஸ்டுடென்ட் ரிஷி நீ இன்னும் சாதிக்க வேண்டிய விஷயம் எவ்ளோ இருக்கு, நீ இப்படி cheap behave பண்ணுவேன்னு நினைக்கவே இல்லை.இனிமே நீ கிளாஸ் ன்னு வீட்டுக்கு வராதோ என்கிட்டே பழகுறதோ பேசுறதோ சரியா இருக்காது ...

மேடம் ப்ளீஸ் ...

ஆனா தீடிர்ன்னு நிப்பாட்டுனா வீட்டுல இருக்குற எல்லார்க்கும் சந்தேகம் வரும் . நான் இன்னும் ரெண்டு மாசத்துல papper சப்மிட் பண்ணிடுவேன் அதுவரைக்கும் வந்து போகலாம். என்கிட்டே permission  கேட்டுகிட்டு தான் வரணும் வாரத்துக்கு  ரெண்டு நாள் ஒரு நாள் ன்னு கொஞ்சம் கொஞ்சமா நிப்பாட்டிகளாம்.

உங்க அம்மாகிட்டே பேசும் போதெல்லாம் உன்ன பத்தி எவ்ளோ உயர்வா சொல்வேன் தெரியுமா ? அது அவுங்களுக்கு எவ்ளோ பெருமையா இருக்கும் தெரியுமா ? இப்போ நானே போய் அவுங்ககிட்டே நீ பண்ணினதை சொன்னா என்ன நடக்கும் யோசிகிச்சு பார்த்தியா? இல்ல என் புருஷன்கிட்ட சொன்னா அவர் என்ன செய்வார் ? என் அத்தையும் மாமாவும் என்னை என்ன நினைப்பாங்க? இப்படி எதையாவது யோசிச்சியா?  நானும் யோசிச்சு யோசிச்சு பாக்குறேன் உன்ன டெம்ப்ட் பண்ற மாதிரி பேச்சோ ,டிரஸ்ஸோ காமெடியா பண்ணி இருக்கேனா ? நான் ஏதும் தப்பு பண்ணிட்டேனா ?

ஐயோ மேடம் , நாக்கு அழுகிடும் நீங்க ஏதும் தப்பு பண்ணலை , நான் தான் பாவி மேடம் .. நீங்க விஷம் குடிச்சு சாக சொன்னாலும் செத்துடுறேன் மேடம். எனக்கு அது தான் சரியான தண்டனை

 
ரிஷியின் இந்த வார்த்தைகள் இன்னும் கோபமாகியது ஈஸ்வரியை. சாவுறது உனக்கு தண்டனை இல்லை ரிஷி ,எனக்கு நீ குடுக்குற தண்டனை.உனக்கு தண்டனை இருக்கு . உன்னை மாறி rare talents நிறைய பேர் பண்ற தப்பு எதாவது ஒரு தப்பான விசயத்துக்கு அடிமையாகி அவுங்க knowledge and efforts எல்லாத்தையும் தப்பான இடத்திலையே செலவு பண்ணி வீணா போறது தான். நான் உன்னோட ஸ்கில்ஸ்க்கு ஒரு சப்போர்ட் ஆ மோட்டிவேஷனா இருக்க ஆசைப்பட்டேன் . நானே இப்போ disturbance ஆ ஆயிட்டேன். அதை சரி செய்ய நீ இந்த தேவை இல்லாத விஷயங்கள் எல்லாத்தையும் விட்டுட்டு முன்ன விட இன்னும் அதிகம் focussed படிச்சு காட்டணும். பண்ணுவியா

பண்றேன் மேடம் ...

இவுங்க ரெண்டு பேரும் இன்னும் பேசி முடிக்கவில்லை அதற்க்கு இடையில் நான் கொஞ்சம் உங்ககிட்டே பேசலாம்னு இருக்கேன். சில மணி நேரத்துக்கு முன் நடந்த சம்பவம் ரிஷி மற்றும் ஈஸ்வரி இருவரின் சிந்தனை ஓட்டத்தை தலைகீழாக புரட்டி போட்டு இருக்கு. ஆர்வ மிகுதியில் கிடைத்த தனிமையை வாய்ப்பாக பயன்படுத்த நினைத்து வெற்றியும் கண்டு அதனாலயே மதிப்பையும் இழந்து குற்றஉணர்வில் ரிஷி.

அதேபோல சூழ்நிலை கைதியாக நிராயுதபாணியாக ரிஷியிடம் சிக்கிய ஈஸ்வரி இத்தனை நாள் கட்டி காத்த ஒழுக்கம் மேன்மை எல்லாம் , தப்பு ஏதும் செய்யாமல் நமக்குன்னு ஏன் இதெல்லாம் நடந்துச்சுன்னு பாமரத்தனமான கேள்வியோடும் ரிஷி அவள் அழகை கொண்டாடி தீர்த்த அந்த நிமிடங்களை ஆழ்மனதில் ரசித்துக் கொண்டும் தான்  இருக்கிறாள். ஆனால் அவளது குரு ஸ்தானம், குடும்பம் ,கலாச்சாரம் என்னும் வேலிகள் அவளை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கு.

வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் ரிஷியும் ஈஸ்வரியும் ஒருவருக்கொருவர் அவரவர் மேல் கொண்டு இருந்த மதிப்பும் பார்வையும் 360 டிகிரியில் மாறி போயி இருக்கு. இவை அனைத்தும் சிந்திக்கும் இரு மனங்களின் போராட்டம். இந்த இரு ஆன்மாக்களின் உடல் ரெண்டும் இதற்கு நேர் எதிர் திசையில் தவித்துக்கொண்டிருந்தது. 

தொடரும்
[+] 6 users Like Gurupspt's post
Like Reply
#83
(22-07-2024, 07:39 AM)Gurupspt Wrote: ஈஸ்வரி மேடம் இதுவரை என்னை முறைத்து கூட பார்த்தது இல்லை , இன்று அடித்தே விட்டாள், எங்க அம்மா அப்பா கூட இதுவரை இப்படி என்னை அடிச்சது இல்லை . முழு பலத்தையும் திரட்டி அடித்து விட்டாள் , அதுபோக கையில் கிடைத்த துணி மாட்டும் hanger வைத்தும் அடித்தாள். இத்தனை நாள் கண்ட கனவெல்லாம் நினைவாக சந்தோசத்தை கொண்டாட முடியாமல் அடுத்த வினாடியே தலைகீழாக மாறியதை எண்ணி நொந்தேன். நான் செய்த காரியத்துக்கு இந்த அடியெல்லாம் கம்மிதான் , ஈஸ்வரி மேடம் போலீஸ் ன்னு சொன்னது பீதியை கிளப்புச்சு. அவள் அடிக்கும் போது அவள் வளையளோ மோதிரமோ என் காதை கீரிச்சு போல , எரியுது ஆனா அதில் எல்லாம் நான் கவனம் இல்லை . இப்போ நான் என்ன செய்வதுன்னு முழுச்சுக்கிட்டு இருந்தேன் .

ஈஸ்வரி மேடம் ரூமை விட்டு வெளியே போயி டைனிங் டேபிள்ல் உட்கார்ந்து  அழுதுகிட்டு இருக்கா . நான் மணியை பார்த்தேன் நான் 40-45 நிமிஷம் ஆகி இருக்கும்ன்னு நினைச்சேன் . கிட்ட தட்ட ரெண்டு மணி நேரம் போயி இருக்கு எங்க ஆட்டம். சோ இனி நாங்க ரெண்டு பேரும் காலேஜ் போக முடியாது. என்ன பண்றதுன்னு தெரியாம ரூமை விட்டு ஹாலுக்கு வந்தேன். என் புத்தகங்கள் எல்லாம் சரியாக அடுக்கினேன். மேடம் எழுந்து போன் கிட்ட வந்து போனை எடுத்து டயல் செய்ய தொடங்கினாள். போலீசுக்கு போட போராளோன்னு என் வயிறே
கலங்கிடுச்சு. ஆனா காலேஜ் போன் செய்து லீவு அப்ளை செய்தாள்.

போனை வைத்து என் பக்கம் பார்த்தவள் என் காதை பார்த்து ஐயோ ரத்தம்ன்னு சொன்னா. என் காதில் இருந்து ரத்தம் வழிவதை அப்போ தான் நானும் கவனித்தேன். அவளே பதறி பேண்ட் எயிட் கொண்டு வந்து போட்டுக்க சொன்னா . இனி காலேஜ் போக முடியாது எதையாவது எடுத்து படின்னு சொல்லிட்டு அடுப்படிக்கு போனா. நான் முதல் முறை ஒத்த களைப்பு , அடிவாங்குன வேதனை , குற்ற உணர்வு எல்லாம் ஒன்று சேர என்ன செய்யுறதுன்னு புரியாம இருந்தேன் . அப்போ ஒரு கிளாஸ் தண்ணி கொண்டு வந்து கொடுத்தாள் மேடம்.

அதை வாங்கி குடித்துவிட்டு அப்படியே மேடம் காலில் விழுந்து தேம்பி தேம்பி அழுது சாரி சொன்னேன். நான் எப்போ கடைசியா இப்படி தேம்பி அழுதேன்னு ஞாபகமே இல்ல. மேடம் ஒன்னும் சொல்லாம ரூமுக்கு போயிட்டாங்க. நான் தேம்பல் நின்று அப்படியே அசந்து சோபாவிலேயே  தூங்கிவிட்டேன்.

அப்படியே முப்பது நிமிஷம் தூங்கி இருப்பேன்னு நினைக்கிறன். எழுந்து நான் ஒண்ணுக்கு போக டாய்லெட் போனேன் . முகம் கழுவும் போது தான் பார்த்தேன் மேடம் அறைந்தது ஐந்து விரலும் முகத்தில் பதிஞ்சு இருக்கு .காதில் வேற பேண்ட் எயிட் வீட்டில் கேட்டால் என்ன சொல்றதுன்னு குழம்பி போனேன்.

நான் பாத்ரூமில் இருந்து வெளியே வரும் சத்தம் கேட்டு ரூமில் இருந்தபடியே டைனிங் டேபிள் ல சாப்பாடு வச்சு இருக்கேன் சாப்பிடு என்று சொன்னா ஈஸ்வரி மேடம். இல்ல வேணான்னு எப்பவும் சம்பிரதாயமா  சொல்லுவோம் இல்லையா அப்படி சொல்ல துணிவும் இல்லை பசியும் வயுத்தை கிள்ளுது எனவே சொன்னதை அப்படியே கேட்டு சாப்பிட உட்கார்ந்தேன். தயிர் சாதமும் உருளைக்கிழங்கு பொரியலும் சாப்பிட்டேன். சாப்புட்டுட்டு தட்டை கழுவி வைத்துவிட்டு தண்ணி குடிச்சுட்டு மேடம் நீங்க சாப்புடீங்களான்னு ரூம் கதவுகிட்டே போய் நின்னு கேட்டேன்.சாப்பிட்டேன்னு சொன்னா ஈஸ்வரி மேடம். ரூமுக்குள்ள போயி மறுபடியும் சாரி மேடம்ன்னு சொன்னேன்.

தப்பு செஞ்சா சாரி கேக்கலாம் ரிஷி , நீ பண்ணி இருக்குறது பாவம்
பெரும் பாவம் புரியுதா உனக்குன்னு கேட்டா

தலை குனிந்து நின்றேன் ,

நான் இதுவரைக்கும் கூட வேலை பாக்குறே collogues கூட வீட்டுக்கு கூட்டி வந்தது இல்லை , யாருக்கும் tuition சொல்லி தரணும்னு அவசியமும் இல்லை, உன்னை விட நல்ல மார்க் எடுக்குற ஸ்டுடென்ட்ஸ் எல்லா departments ளையும் இருக்காங்க. இதெல்லாம் மீறி உன்னை நீ கேட்டதுக்கு ஓகே சொல்லி வீட்டுக்கு வர வச்சேன் ஏன் தெரியுமா ?

நீ ஒரு rare talent , உன் observations ரொம்ப deep  ஆ இருக்கும் , இப்போ கூட நான் உனக்கு சொல்லி கொடுத்ததை விட என்னோட papper க்கு நீ பண்ணி இருக்குற contributions அதிகம். நீ எப்பவும் என் கண்ணை பாத்து பேசுவே....

என் மைன்ட் வாய்ஸ் இதே நம்ப மறுக்குது. நானா கண்ண பார்த்து பேசுனேனேனா ஒருவேளை அவுங்க என் மேல வச்சு இருந்த நம்பிக்கைன்னால அப்படி தோணுதோ , இல்லை மேடம் முதுகுக்கு பின்னால ஒரு கண் இருந்து இருந்தா புட்டு வெளிப்பட்டு இருக்குமோ ன்னு டக்குன்னு தோனுகிச்சு .

ஒரு நல்ல ஸ்டுடென்ட் ரிஷி நீ இன்னும் சாதிக்க வேண்டிய விஷயம் எவ்ளோ இருக்கு, நீ இப்படி cheap behave பண்ணுவேன்னு நினைக்கவே இல்லை.இனிமே நீ கிளாஸ் ன்னு வீட்டுக்கு வராதோ என்கிட்டே பழகுறதோ பேசுறதோ சரியா இருக்காது ...

மேடம் ப்ளீஸ் ...

ஆனா தீடிர்ன்னு நிப்பாட்டுனா வீட்டுல இருக்குற எல்லார்க்கும் சந்தேகம் வரும் . நான் இன்னும் ரெண்டு மாசத்துல papper சப்மிட் பண்ணிடுவேன் அதுவரைக்கும் வந்து போகலாம். என்கிட்டே permission  கேட்டுகிட்டு தான் வரணும் வாரத்துக்கு  ரெண்டு நாள் ஒரு நாள் ன்னு கொஞ்சம் கொஞ்சமா நிப்பாட்டிகளாம்.

உங்க அம்மாகிட்டே பேசும் போதெல்லாம் உன்ன பத்தி எவ்ளோ உயர்வா சொல்வேன் தெரியுமா ? அது அவுங்களுக்கு எவ்ளோ பெருமையா இருக்கும் தெரியுமா ? இப்போ நானே போய் அவுங்ககிட்டே நீ பண்ணினதை சொன்னா என்ன நடக்கும் யோசிகிச்சு பார்த்தியா? இல்ல என் புருஷன்கிட்ட சொன்னா அவர் என்ன செய்வார் ? என் அத்தையும் மாமாவும் என்னை என்ன நினைப்பாங்க? இப்படி எதையாவது யோசிச்சியா?  நானும் யோசிச்சு யோசிச்சு பாக்குறேன் உன்ன டெம்ப்ட் பண்ற மாதிரி பேச்சோ ,டிரஸ்ஸோ காமெடியா பண்ணி இருக்கேனா ? நான் ஏதும் தப்பு பண்ணிட்டேனா ?

ஐயோ மேடம் , நாக்கு அழுகிடும் நீங்க ஏதும் தப்பு பண்ணலை , நான் தான் பாவி மேடம் .. நீங்க விஷம் குடிச்சு சாக சொன்னாலும் செத்துடுறேன் மேடம். எனக்கு அது தான் சரியான தண்டனை

 
ரிஷியின் இந்த வார்த்தைகள் இன்னும் கோபமாகியது ஈஸ்வரியை. சாவுறது உனக்கு தண்டனை இல்லை ரிஷி ,எனக்கு நீ குடுக்குற தண்டனை.உனக்கு தண்டனை இருக்கு . உன்னை மாறி rare talents நிறைய பேர் பண்ற தப்பு எதாவது ஒரு தப்பான விசயத்துக்கு அடிமையாகி அவுங்க knowledge and efforts எல்லாத்தையும் தப்பான இடத்திலையே செலவு பண்ணி வீணா போறது தான். நான் உன்னோட ஸ்கில்ஸ்க்கு ஒரு சப்போர்ட் ஆ மோட்டிவேஷனா இருக்க ஆசைப்பட்டேன் . நானே இப்போ disturbance ஆ ஆயிட்டேன். அதை சரி செய்ய நீ இந்த தேவை இல்லாத விஷயங்கள் எல்லாத்தையும் விட்டுட்டு முன்ன விட இன்னும் அதிகம் focussed படிச்சு காட்டணும். பண்ணுவியா

பண்றேன் மேடம் ...

இவுங்க ரெண்டு பேரும் இன்னும் பேசி முடிக்கவில்லை அதற்க்கு இடையில் நான் கொஞ்சம் உங்ககிட்டே பேசலாம்னு இருக்கேன். சில மணி நேரத்துக்கு முன் நடந்த சம்பவம் ரிஷி மற்றும் ஈஸ்வரி இருவரின் சிந்தனை ஓட்டத்தை தலைகீழாக புரட்டி போட்டு இருக்கு. ஆர்வ மிகுதியில் கிடைத்த தனிமையை வாய்ப்பாக பயன்படுத்த நினைத்து வெற்றியும் கண்டு அதனாலயே மதிப்பையும் இழந்து குற்றஉணர்வில் ரிஷி.

அதேபோல சூழ்நிலை கைதியாக நிராயுதபாணியாக ரிஷியிடம் சிக்கிய ஈஸ்வரி இத்தனை நாள் கட்டி காத்த ஒழுக்கம் மேன்மை எல்லாம் , தப்பு ஏதும் செய்யாமல் நமக்குன்னு ஏன் இதெல்லாம் நடந்துச்சுன்னு பாமரத்தனமான கேள்வியோடும் ரிஷி அவள் அழகை கொண்டாடி தீர்த்த அந்த நிமிடங்களை ஆழ்மனதில் ரசித்துக் கொண்டும் தான்  இருக்கிறாள். ஆனால் அவளது குரு ஸ்தானம், குடும்பம் ,கலாச்சாரம் என்னும் வேலிகள் அவளை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கு.

வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் ரிஷியும் ஈஸ்வரியும் ஒருவருக்கொருவர் அவரவர் மேல் கொண்டு இருந்த மதிப்பும் பார்வையும் 360 டிகிரியில் மாறி போயி இருக்கு. இவை அனைத்தும் சிந்திக்கும் இரு மனங்களின் போராட்டம். இந்த இரு ஆன்மாக்களின் உடல் ரெண்டும் இதற்கு நேர் எதிர் திசையில் தவித்துக்கொண்டிருந்தது. 

தொடரும்

அருமையான உரையாடல்கள்,  எழுத்தில் கடின உழைப்பு தெரிகிறது நண்பா.
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 2 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
#84
வெறும் உடலுறவை மட்டும் எழுதாமல் மனதின் சங்கடங்கள் அதில் எழும் உணர்வுகள் எழுதறீங்க.. பாராட்டுகள்
[+] 3 users Like fantasywoman's post
Like Reply
#85
மிகவும் அருமையான ஆசிரியர் மாணவனுக்கு அறிவுரை கூறுவது அற்புதம் நண்பா
[+] 3 users Like omprakash_71's post
Like Reply
#86
(22-07-2024, 08:58 AM)lifeisbeautiful.varun Wrote: அருமையான உரையாடல்கள்,  எழுத்தில் கடின உழைப்பு தெரிகிறது நண்பா.

நன்றி நண்பா , நீங்க படித்து பாராட்டி சொல்லும் போது சந்தோசமா இருக்கு
[+] 2 users Like Gurupspt's post
Like Reply
#87
(22-07-2024, 09:08 AM)fantasywoman Wrote: வெறும் உடலுறவை மட்டும் எழுதாமல் மனதின் சங்கடங்கள் அதில் எழும் உணர்வுகள் எழுதறீங்க.. பாராட்டுகள்

ரொம்ப நன்றி ,   FANTASYWOMEN  பெண்ணென்றால் உங்கள் பாராட்டு கூடுதல் உற்சாகம் தரும். நன்றி
[+] 2 users Like Gurupspt's post
Like Reply
#88
(22-07-2024, 09:32 AM)omprakash_71 Wrote: மிகவும் அருமையான ஆசிரியர் மாணவனுக்கு அறிவுரை கூறுவது அற்புதம் நண்பா

நன்றி நண்பா
[+] 3 users Like Gurupspt's post
Like Reply
#89
This is completely unprecedented. This type of nuanced exploration of desire and feelings is absolutely new here. Again like I said because of your academic background and close observation of human behaviour you are able to focus on usually unsaid things. Awesome. Keep going
[+] 3 users Like Punidhan's post
Like Reply
#90
ரிஷி ஈஸ்வரியை ஒத்த விதம் தப்பு தான். அனால் ரிஷிக்கு எதோ விஷயம் தெரிந்து இருக்கிறது. இல்லை என்றல் எப்படி அவளது கணவன் கூறினான் என்று சொல்வான்.


ஆசிரியர் அடுத்த பகுதியில் தெளிவு படுத்துவர் என்று எதிர்பார்க்கிறேன்
[+] 3 users Like sweetsweetie's post
Like Reply
#91
(22-07-2024, 02:25 PM)sweetsweetie Wrote: ரிஷி ஈஸ்வரியை ஒத்த விதம் தப்பு தான். அனால் ரிஷிக்கு எதோ விஷயம் தெரிந்து இருக்கிறது. இல்லை என்றல் எப்படி அவளது கணவன் கூறினான் என்று சொல்வான்.


ஆசிரியர் அடுத்த பகுதியில் தெளிவு படுத்துவர் என்று எதிர்பார்க்கிறேன்

அது மட்டுமல்ல ஈஸ்வரி ஒரு வார்தை விடுகிறாள், அதர்க்குழலும் ஏதோ இருக்கு "இந்த மனுஷனுக்கு நேத்திலிருந்து புத்தி ஏன் இப்படி போயிட்டிருக்கு" அதில் ஒரு பின் கதை இருக்கு, என கணிப்பு சரி என்றால், அது cuckhold ஆசை
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 4 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
#92
(22-07-2024, 01:42 PM)Punidhan Wrote: This is completely unprecedented. This type of nuanced exploration of desire and feelings is absolutely new here. Again like I said because of your academic background and close observation of human behaviour you are able to focus on usually unsaid things. Awesome. Keep going

tq for ur continuous encouragement .  tq so much
[+] 2 users Like Gurupspt's post
Like Reply
#93
(22-07-2024, 02:25 PM)sweetsweetie Wrote: ரிஷி ஈஸ்வரியை ஒத்த விதம் தப்பு தான். அனால் ரிஷிக்கு எதோ விஷயம் தெரிந்து இருக்கிறது. இல்லை என்றல் எப்படி அவளது கணவன் கூறினான் என்று சொல்வான்.


ஆசிரியர் அடுத்த பகுதியில் தெளிவு படுத்துவர் என்று எதிர்பார்க்கிறேன்

நன்றி நண்பா . கேள்விகளுக்கு வரும் நாட்களில் பதில் கிடைக்கும் தொடர்ந்து வாங்க ... நன்றி
[+] 3 users Like Gurupspt's post
Like Reply
#94
(22-07-2024, 05:02 PM)lifeisbeautiful.varun Wrote: அது மட்டுமல்ல ஈஸ்வரி ஒரு வார்தை விடுகிறாள், அதர்க்குழலும் ஏதோ இருக்கு "இந்த மனுஷனுக்கு நேத்திலிருந்து புத்தி ஏன் இப்படி போயிட்டிருக்கு" அதில் ஒரு பின் கதை இருக்கு, என கணிப்பு சரி என்றால், அது cuckhold ஆசை

நீங்க எழுதும் கதைகள் எவ்ளோ அழகா எங்களை கவர்கிறதோ அதே போல் உங்க ஆழமான வாசிப்பு திறனும் பிரமிக்க வைக்குது. சின்ன சின்ன பொறிகளை தூவிட்டு அதற்க்கு பின்னர் விளக்கம் சொல்லி சுவாரசியம் ஆக்கி பாக்க ஆசை பட்டு எழுதி வருகிறேன். உங்கள் எதிப்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்வேன் . நன்றி நண்பா
[+] 3 users Like Gurupspt's post
Like Reply
#95
(22-07-2024, 01:42 PM)Punidhan Wrote: This is completely unprecedented. This type of nuanced exploration of desire and feelings is absolutely new here. Again like I said because of your academic background and close observation of human behaviour you are able to focus on usually unsaid things. Awesome. Keep going

100%
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 3 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
#96
போலீஸ் பீதி 

மோதிரம் காதை கீறுதல் 

காதில் வந்த ரத்தத்தை பார்த்து ஈஸ்வரி பதறிய பதட்டம் 

பேண்ட் எயிட் போட்டு விடுவது 

சகஜநிலைக்கு வருவது 

காலேஜ்க்கு லீவ் சொல்வது 

தண்ணீர் கொண்டு வந்து தருவது 

கன்னத்தில் 5 விரல் பதிவு

தயிர் சாதம் உருளை வறுவல் காம்பினேஷன் 

பாவம் தப்பு கம்பேரிஷன் 

முதுகுக்கு பின்னால் கண் 

சீப் பிஹேவ்யர் 

பாவி என்று ஒத்துக்கொள்ளுதல் 

ஈஸ்வரியின் தெளிவான அட்வைஸ் 

ஈஸ்வரியின் மறுமுகம் (உள் எண்ணங்கள்) 

வாழ்க்கை சதுரங்கம் 

360 டிகிரி (டைரக்டர் ஷங்கரிடம் சமீபத்தில் இருந்து சுருட்டியதா???)

அன்பு நண்பா 

மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் என் மனதுக்குள் ஆயிரம் வரி விளக்கங்களும் பாராட்டுக்களும் இருக்கிறது நண்பா 

உங்கள் ஒவ்வொரு எழுத்தையும் ரசித்து ரசித்து படிக்கிறேன் 

நேரம் கிடைக்கும்போது விரிவாக விமர்சிக்கிறேன் 

தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா
[+] 3 users Like Vandanavishnu0007a's post
Like Reply
#97
(23-07-2024, 07:16 AM)Vandanavishnu0007a Wrote: போலீஸ் பீதி 

மோதிரம் காதை கீறுதல் 

காதில் வந்த ரத்தத்தை பார்த்து ஈஸ்வரி பதறிய பதட்டம் 

பேண்ட் எயிட் போட்டு விடுவது 

சகஜநிலைக்கு வருவது 

காலேஜ்க்கு லீவ் சொல்வது 

தண்ணீர் கொண்டு வந்து தருவது 

கன்னத்தில் 5 விரல் பதிவு

தயிர் சாதம் உருளை வறுவல் காம்பினேஷன் 

பாவம் தப்பு கம்பேரிஷன் 

முதுகுக்கு பின்னால் கண் 

சீப் பிஹேவ்யர் 

பாவி என்று ஒத்துக்கொள்ளுதல் 

ஈஸ்வரியின் தெளிவான அட்வைஸ் 

ஈஸ்வரியின் மறுமுகம் (உள் எண்ணங்கள்) 

வாழ்க்கை சதுரங்கம் 

360 டிகிரி (டைரக்டர் ஷங்கரிடம் சமீபத்தில் இருந்து சுருட்டியதா???)

அன்பு நண்பா 

மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் என் மனதுக்குள் ஆயிரம் வரி விளக்கங்களும் பாராட்டுக்களும் இருக்கிறது நண்பா 

உங்கள் ஒவ்வொரு எழுத்தையும் ரசித்து ரசித்து படிக்கிறேன் 

நேரம் கிடைக்கும்போது விரிவாக விமர்சிக்கிறேன் 

தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா

உங்க கமெண்ட் வந்ததும் தான் என் பதிவு முழுமை பெறுகிறது நண்பா நன்றி நன்றி, ஆமாம் ஷங்கரிடம் இருந்து சுட்டது தான் ஹி ஹி ... நீங்க இப்படி குறிப்புட்டு பாராட்டுவதால் அதே மாதிரி உவமைகள் இப்போ அதிகமா எழுதிவிடுகிறேன் அதுவே திகட்டி விடுமோ என்று அஞ்சுகிறேன். அடுத்த பதிவில் ஒரு வித்தியாசம் செய்ய முயன்று வருகிறேன். பாராட்டுக்கு நன்றி ,,,
[+] 2 users Like Gurupspt's post
Like Reply
#98
(23-07-2024, 09:51 AM)Gurupspt Wrote: உங்க கமெண்ட் வந்ததும் தான் என் பதிவு முழுமை பெறுகிறது நண்பா நன்றி நன்றி, ஆமாம் ஷங்கரிடம் இருந்து சுட்டது தான் ஹி ஹி ... நீங்க இப்படி குறிப்புட்டு பாராட்டுவதால் அதே மாதிரி உவமைகள் இப்போ அதிகமா எழுதிவிடுகிறேன் அதுவே திகட்டி விடுமோ என்று அஞ்சுகிறேன். அடுத்த பதிவில் ஒரு வித்தியாசம் செய்ய முயன்று வருகிறேன். பாராட்டுக்கு நன்றி ,,,

உவமைகள் அதிகமாகவே உபயோக படுத்துங்கள் நண்பா 

திகைக்காது.. தித்திப்பாகத்தான் இருக்கும்
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply
#99
Heart 
இப்ப உன்ன அடிச்சது என் கையும் வலிக்குது இவ்ளோ harshஆ நான் யார்கிட்டயியும் நடந்தது இல்ல. ஆனா உனக்கு தண்டனை கொடுக்கணும்னு கோபம் வருது, என்ன பண்ணி தொலையிறதுன்னு புரியலை. எவ்ளோ திட்டினாலும் பத்தாது அடிச்சாலும் போதாதுன்னு ஈஸ்வரி புலம்பி கிட்டே இருக்கா .உன் future வீணா போக கூடாது. shit ஏண்டா இப்படி பண்ணினே என்று பொங்கி அழுதாள் ஈஸ்வரி .

ரிஷி நிலை குலைந்து போயி இருக்கான் , அவன் தவறு அவனுக்கு புரியுது குற்றஉணர்வில் தான் இருக்கான் அதே சமயம் நம்ம காதல் மேடம்க்கு புரியலையேன்னும் நினைக்குறான் அவன் வயசு அப்படி .ஈஸ்வரி புலம்பிக்கொண்டே குழப்பத்தில் அழுகிறாள் , ரிஷி கலங்கியபடி 
அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதுன்னு ஏங்குறான்.

கதைக்கும் திரைக்கதைக்கும் தான் லாஜிக் தேவை படிநிலைகள் தேவை யதார்த்த வாழ்க்கைக்கு லாஜிக் தேவை இல்லை. அடுத்த  வினாடி ஒளிந்து இருக்கும் ஆச்சரியங்கள் சில சமயம் ஜாக்பாட் போல சந்தோஷம் தரும், சில சமயம் விபத்து போல அதிர்ச்சியும் தரும். அது நம் கையில் இல்லை. இங்கே குற்றவாளி கூண்டில் பரிதவிப்பில் இருக்கும் ரிஷி ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்ல நினைக்கும் அதே வேளையில் அவன் பார்வை ஈஸ்வரியின் நயிட்டி ஜிப்பில் பதிந்தது , ஜிப் மிக சரியாக ஒரு cm கீழே இறங்கி இருக்கு அவ்வ்ளவு தான். ஆனா ஈஸ்வரி இப்படி இவன் முன்பு கவனகுறைவாக இருந்ததே இல்லை. சில மணி நேரம் முன்பு தான் முழு தரிசனம் கிடைத்து பிறவி பயனும் அடைந்த ரிஷி . இந்த ஒரு சென்டிமென்டரில் சறுக்கி கொண்டு இருக்கிறான்.ஆம் சிறிதளவே விலகி இருக்கும் ஜிப் அவனுக்கு கிளர்ச்சி உண்டு பண்ணுது .இப்போ  ருசி கண்ட பூனைன்னு சொல்றதா? மனம் ஒரு குரங்குன்னு சொல்றதா?

அவள் கண்ணீர் துடைக்க ரிஷியின் கைகள் நீள்கிறது. அந்த நொடி ரிஷி மீண்டும் ஈஸ்வரியின் உதட்டை கவ்வினான். ஒவ்வொரு முறை ஈஸ்வரியை அவன் முத்தமிட்ட போதும் உயிரை உறிஞ்சுவதுபோல தான் ஆழமாக முத்தமிட்டான் இப்போதும் அப்படியே எங்கிருந்து வந்தது இந்த துணிவு என்பது அந்த இயற்கைக்கே வெளிச்சம். ஆச்சரியம் இதுவரை ஒருதலை முத்தமாகவே இருந்த அவனது முத்ததிற்கு இந்த முறை ஈஸ்வரியும் ஒத்துழைத்தாள். இது ரிஷிக்கு அசுர பலம் அளித்தது. இருவரும் கட்டுப்பாடுகளை இழந்தனர் சில நிமிடங்களில் இருவரும் நிர்வாணமானார்கள்.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று இருந்த ஈஸ்வரி எப்படி இப்படி மாறினா? அது ரிஷி சற்று முன் செய்த காதலின் பலனா? எல்லா தம்பதிகளுக்கும் எவ்ளோ ஆதர்ச தம்பதிகளாக இருந்தாலும் கூட சலிப்பும் சரிவும் ஏற்படும் அந்த சலிப்பை ரிஷியின் காமம் மீட்டுவிட்டதா? இந்த கேள்வி உங்களுக்கும் எனக்கும் தான் ,ஆனா ரிஷியும் ஈஸ்வரியும் அணையை உடைத்து பாயும் ஆற்று தண்ணி போல கூடி கொண்டு இருக்கிறார்கள். 

இருவரும் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத சுகந்திரமான காட்டு விலங்குகள் போல சல்லாபித்து கொண்டு இருகிறார்கள். இந்த முறை ரிஷியின் ஒவ்வொரு செயலுக்கும் ஈஸ்வரி எதிர்வினை ஆற்றுகிறாள். ரிஷியின் தலையை கோதுவது, முதுகில் கைகளால் கோலமிடுவது உதட்டில் முத்தம் பதிக்கும் போதெல்லாம் அவன் நாவோடு லயித்து இன்பம் தருவது என்று ரிஷியை திக்கு முக்காட செய்கிறாள். இதுவே ரிஷிக்கு அசுர பலம் தர , சென்ற முறை தவிப்புடனும் அவள் மனதை வெல்லவேண்டும் என்ற நிதானத்தோடும் செயல் பட்ட ரிஷி இப்போது ஈஸ்வரியின் அழகை அள்ளி அள்ளி கொண்டாடி ஆனந்த தாண்டவம் ஆடுகிறான்.

இருவரின் உடல் உஷ்ணம் அறை எங்கும் பரவி கொண்டு இருக்கு , மேலே ஐந்தில் சுழன்று கொண்டு இருக்கும் மின்விசிறி இவர்களின் உஷ்ணத்தை தணிக்க போராடி கொண்டு இருக்கு. கட்டிலில் இடம் வலம் என்று இடம் மாறிய தலையணை பொறுக்க முடியாமல் கீழே சரிந்து விழுந்தது , பெட்ஷீட் கலைந்து கலைந்து களைத்து போனது. ரிஷியிடம் காமத்தின் வேகம் கூடியதை போலவே காதலின் ஆழமும் கூடிக்கொண்டு இருக்கு. 

வாழ்க்கையின் சரி மற்றும் தவறுகளுக்கு அப்பால் மிக தூரத்தில்  அங்கே ஒரு மைதானம் இருக்கிறது , அங்கே வா நான் உனக்காக காத்திருக்கிறேன் என்று ரூமியின் கவிதை ஒன்று இருக்கிறது அந்த மைதானத்தை சென்று சேர்ந்துவிட்ட காதலர்கள் போல ரிஷியும் ஈஸ்வரியும் தன்னிலை மறந்து கூடி கொண்டு இருக்கிறார்கள்.

பாய்ந்தது வெள்ளம் , இப்போ அந்த வெள்ளதில் அடித்து  கொண்டு வரப்பட்ட சக்கையை போல ஈஸ்வரி மேலே சரிந்து கிடந்தான் ரிஷி. சென்ற முறை சட்டென்று ரிஷியை கீழே தள்ளிய ஈஸ்வரி மூச்சு இறைக்குது பாரமா இருக்குது ஆனாலும் தள்ளிவிட மனமில்லாமல் இருக்கிறாள். ரிஷி தானாகவே கட்டிலில் சரிந்து படுக்கிறான். இருவரின் சுவாசமும் சகஜ நிலைக்கு மெல்ல மெல்ல திரும்பியது. 

பெண்களுக்கே உரிய குணங்களில் ஒன்று பழியை எப்போதும் அடுத்தவர் மேலே போடுவது ஈஸ்வரியும் அப்படியே 

ஏன்டா இப்படி பண்ணே ? என கேட்டாள்

தொடரும்
[+] 7 users Like Gurupspt's post
Like Reply
Wooow woow. Amazing line about how only movie scripts need logic whereas life is just erratic and completely unreasonable. Rumi poetry reference is so fitting here. The place of no right and wrong. Not many people get that chance.
[+] 2 users Like Punidhan's post
Like Reply




Users browsing this thread: 69 Guest(s)