Fantasy ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐(discontinued)
(08-06-2024, 05:07 PM)snegithan Wrote: லிகிதா மட்டுமில்லை dude, அனு, ஆராதனா, லிகிதா,பிரியங்கா நால்வருமே மதிவதனியின் மறுபிறப்பு தான்.அதன் விவரம் மதிவதனி இறக்கும் பொழுது சொல்லுகிறேன்

Naanum adha sonen nanba liki also oru pakuthi of madhivadhini solla vanthen... Anu, Aardhana also madhi oda oru maru pirapu soli irukinga purinjathu story apove unexpected move... Nice merge... Ipo liki vayala priyanka pathee terinjika vaipu irukomoh illa phone call la sonna maari teriya varumaa tha terila

Story in peak mode
Silar expectation ku story peruza poda mudiayama polam
Anaaah small parts laium solla varatha perfection oda tha kondu vanthutu irukinha  yourock Iex

Pokiri ultaa va avisiyam venumoh  Sleepy venamaey vera story pannunga
[+] 2 users Like krishkj's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(07-06-2024, 08:44 PM)snegithan Wrote: பாகம் - 83

நிகழ் காலம்

லிகிதாவின் கண்களை காத்தவராயன் உற்று பார்க்க,அவன் பார்வையை தவிர்க்க முடியாமல் தத்தளித்தாள்.தலையை திருப்பி அவன் பார்வையில் இருந்து தப்பிக்க முயன்றாலும் அவனின் நேர்கோட்டு பார்வை அவளை கொஞ்ச கொஞ்சமாக அவன் கண்களை பார்க்க வைத்தது.
"என்ன நடக்குது எனக்குள்ளே...!ஏன் அவன் பார்வை எனக்குள்ளே ஏதோ செய்யுது..அவனின் பார்வையை தவிர்க்க முயன்றாலும் ஏன் என் மனசு அடிக்கடி அவன் கண்களை பார்க்க வைக்குது"என புரியாமல் குழம்பினாள்

ஒரு கட்டத்தில் அவள் பார்வை அவன் பார்வையோடு ஒன்றி போனது.அவனால் முழுக்க முழுக்க அவள் வசியம் செய்யப்பட்டாள்.நிகழ்கால தொடர்பு அவளுக்கு அற்று போனது.

காத்தவராயன் கண்கள் மூலம் அவள் மனதுடன் பேச ஆரம்பிக்க,அவள் மனம் தானாக ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தது...

"ம்ம்ம்...,சொல்லு லிக்கி... நான் உன்  பூவிதழை தொட்ட பொழுது உனக்கு எப்படி இருந்துச்சு.."

"ம்ம்ம்...இதுவரை நான் அறியாத சுகம் அது,முதல்முறை எனக்குள் உண்டான சுகம் இது..."என அவள் இதழில் மெல்லிய சிரிப்பு வந்தது.

"அந்த சுகம் எப்படி இருந்துச்சு லிக்கி அதை சொல்லு..."என காத்தவராயன் கேட்டான்.

லிகிதா அதை நினைத்து பார்க்க,அவள் உடல் முழுக்க மீண்டும் சூடாகியது.

"ம்ம்ம்,சொல்லு லிகிதா..நான் தந்த சுகம் உனக்கு பிடிச்சு இருந்துச்சா..."

"ம்ம்ம்..ரொம்ப பிடிச்சு இருந்துச்சு.."என வெட்கப்பட்டாள்.

"எது உனக்கு ரொம்ப பிடித்து இருந்துச்சு. லிக்கி..!நான் உன் புண்டை இதழை முத்தம் தந்த பொழுது கிடைச்ச சுகம் நல்லா இருந்துச்சா..இல்லை நான் நாக்கை உன் பூவிதழில் உள்ளே விட்டு ஆட்டின போது கிடைச்ச சுகம் நல்லா இருந்துச்சா."காத்தவராயன் தொடர்ந்து கேட்டான்.

"ம்ம்ம்..ரெண்டுமே தான்..நீ உள்ளே என் கிளிட்டோரிஸ் தொட்ட உடனே உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏற்பட்ட சுகம் அப்பப்பா...அதை வார்த்தையால் விவரித்து சொல்லவே முடியாது."என முனகினாள்

காத்தவராயன் அவளிடம்"எனக்கு உன்னோட பூவிதழை உதட்டால் முத்தமிட்ட பொழுது அப்படியே ஒரு பூவை தொட்டது போல இருந்துச்சு..உன்னோட பூவிதழை பிரித்து என் உதடுகளுக்கு இடையே வைத்து சப்பும் பொழுது, ஜீராவில் ஊறிய ஜாமூனை சாப்பிடுவது போல இருந்துச்சு.அதுவே அந்த டேஸ்ட் என்றால் உன்னோட மேலிதழ் இன்னும் எவ்வளவு டேஸ்ட்டா இருக்கும்..!என அவள் ஜீராவை புகழ்ந்து பேச அவள் முகம் குங்கும பூவாய் சிவந்தது.

லிகிதாவின் உதடுகள் ஏதோ சொல்ல துடித்தன..ஆனால் கண்கள் காமமொழி பேசின..

காத்தவராயன் அவளிடம் மீண்டும் ஹிப்னாடிசம் வழியா பேசினான்.."சொல்லு லிக்கி,என்னை காப்பாற்ற வேண்டும் என எண்ணி தான் உன் பெண்மையை சுவைக்க கொடுத்தீயா..இல்லை வேறு ஏதாவது காரணமா..!"

"எனக்கு சரியா சொல்ல தெரியல..ஆனா முன்னாடி உன் மேல இருந்த வெறுப்பு எப்படி தீடீரென காணாம போச்சு என்றும் புரியல..நான் எப்படி என் பெண்மையை உனக்கு சுவைக்க கொடுத்தேன்,அதுவும் எனக்கு சுத்தமா புரியல..ஆனால் எனக்கு ஒன்று மட்டும் நல்லா தெரியுது..நீ நேற்று இருந்த கஜா இல்ல,நிச்சயமா நீ வேறு யாரோ..உருவம் மட்டும் தான் அதே. ஆனா என் உள்ளுணர்வு நீ வேற யாரோ என சொல்லுது,அது மட்டுமில்லாம உனக்கும் எனக்கும் ஏதோ பூர்வஜென்ம தொடர்பு இருக்கு என நினைக்கிறேன்.அதனால் தான் நீ என் மேல படுத்து இருந்தாலும் உன்னை விலக்க நினைக்கிறேன்..ஆனா ஏதோ ஒரு உணர்வு தடுக்குது."என அவள் சொல்ல காத்தவராயன் உஷாரானான்.

"நீ என்ன சொல்றே லிக்கி...எனக்கு ஒன்னும் புரியல.நான் அதே கஜா தான் "என காத்தவராயன் சமாளித்தான்..

மயங்கிய நிலையில் லிகிதா இருந்தாலும்"இல்ல நான் நம்ப மாட்டேன்..நீ தொட்ட உடனே எனக்கு வித்தியாசம் தெரிந்து விட்டது..இதே இடத்தில் அன்று கஜா என் இடுப்பில் கை வைத்தான்.அப்போ எனக்குள் ஏற்பட்ட உணர்விற்கும்,நீ இப்போ என் இடுப்பில் கை வைத்த போது ஏற்பட்ட உணர்விற்கும் நிறைய  வித்தியாசம் இருக்கு..இன்னொரு முக்கியமான விசயம்.."என ராகம் இழுத்தாள்.

"அது என்ன முக்கியமான விசயம் லிக்கி"

"இதோ இப்போ என்னை லிக்கி என்று ஏன் கூப்பிடுகிறாய்.?என்னை லிக்கி என்று  கூப்பிடுபவள் ஒரே ஒருத்தி தான்.கண்டிப்பா நீ அவளுடன் தொடர்பு உள்ள நபராக தான் இருக்க வேண்டும்..மேலும் உன் தொடுதலை நான் ஏற்கனவே எங்கேயோ எப்பொழுதோ உணர்ந்து இருக்கிறேன்..அது தான் காந்தம் போல என்னை உன்னிடம் இழுக்கிறது.."

காத்தவராயனும் குழம்பினான்..என்னை தவிர இவளை லிக்கி என்று யார் அழைக்ககூடும்..? அனுவா..!இல்லை ஆராதனாவா...!இந்த இருவருக்கும் லிகிதாவிற்கும் என்ன சம்பந்தம் என்று அவனுக்கு புரியவில்லை.மதிவதனி ஞாபகம் ஏனோ அவனுக்கு அந்த நேரத்தில்  வரவில்லை...நான் எப்படி இவளை தீடீரென லிக்கி என அழைத்தேன்..?என்பதும் அவனுக்கு புரியவில்லை.ஆனால் மதிவதனியின் நான்கு சக்திகள் தான் பிரிந்து நாலு பெண்களாக பிறப்பு எடுத்துள்ளார்கள் என்று அவனுக்கு தெரியவில்லை..அது எப்படி மதிவதனி நாலு பெண்களாக பிறப்பு எடுக்க முடியும்..?அது மதிவதனியின் இறப்பின் பொழுது தெரிய வரும்.

லிகிதாவின் உடம்பு சூடு காத்தவராயனுக்கு ஏறியது..அதனால் அவன் சுன்னி அவளின் பூவிதழ் மேட்டை முட்டியது..லிகிதா இன்ப சுகத்தில் நெளிந்தாள்...

காத்தவராயன் உடனே "சரி,அதெல்லாம் விடு,நீ இப்போ அனுபவித்த சுகத்தை விட இருமடங்கு சுகத்தை கொடுக்கட்டுமா.."

லிகிதா இருமனதுடன்"இதுவரை நடந்ததே போதும் என என் மனசு சொன்னாலும்,உன் பாம்பு என்னை புண்டை மேட்டை உரசும் பொழுது எனக்கு வேணும் என்று தோணுது..."என்று அவள் சொல்வதை சம்மதமாக எடுத்து கொண்டான்.

அவள் இதழோடு உதட்டை வைத்து அழுத்தினான்.முதல்முறை ஒரு ஆணின் இதழ் முத்தம் லிகிதாவிற்கு.. சொக்கினாள்...!அவள் உடம்புக்குள் ஏதோ ஒரு மாற்றம்..அவள் உடம்பின் மீது பாம்பு போல அவன்  நெளிய ஆரம்பித்தான்..லிகிதாவின் ஆடைகள் கண்டமேனிக்கு கசங்கி கலைய தொடங்கியது.

[Image: IMG-warhul.gif]

காத்தவராயன் அவள் சிவந்த தடித்த இதழ்களை இழுத்து சுவைத்தான்.அவனின் கருத்த உதடுகளுக்கு இடையே அவளின் செவ்விதழ்கள் மாட்டி கொண்டு தேனை சுரந்தன.அவளின் இரு கைகளையும் பிண்ணி கொண்டு உதட்டு முத்தம் கொடுக்க,லிகிதாவின் பெரிய மூக்கு அவன் பெரிய முகத்தின் அழுத்தத்தால் பட்டு பிதுங்கியது....காத்தவராயன் கால்களை குழந்தையை போல் மேலும் கீழும் அவள் தொடையோடு ஒட்டி உரச உரச அரைகுறையாக முடிச்சு போட்டு இருந்த அவளின் சுடி பேண்ட் கீழே இறங்கியது.அவன் சுன்னி அவள் ஜட்டி மேல் பட்டவுடன் லிகிதாவின் மோகம் தலைக்கு ஏறியது.
காத்தவராயன் அவள் பின்னிய கைகளை விட்டுவிட்டு அவளின் ஆப்பிள் கன்னங்களை அழுத்தி பிடிக்க அவளின் கோவைபழ இதழ்கள் அவன் வாய்க்குள் குவிந்தன..அவள் வாய்க்குள் நாக்கை விட்டு அவள் எச்சில் அமிர்தத்தை இழுத்து உறிஞ்சினான்.

அவளின் நாக்கோடு நாக்கை உரச லிகிதா அவனை கட்டி அணைத்து  வரி வரியாய் அவனின் முதுகில் கோலங்களை வரைந்தாள்.காத்தவராயன் அவள் கன்னத்தில் இருந்த கையை எடுத்து இடுப்பை அழுத்தி பிடித்து அவள் ஜட்டிக்குள் கை விட்ட உடனே எங்கோ ஆலயமணி ஒலிக்கும் சத்தம் கேட்டது.உடனே லிகிதா அவன் ஹிப்னாடிசம் பிடியில் இருந்து விடுபட்டாள்.நினைவு உடனே வர காத்தவராயனை தள்ளி விட்டு எந்திரிச்சு ஓட,அவள் பேண்ட் முட்டிக்கு கீழே இறங்கியதை கவனிக்கவில்லை.

காத்தவராயன் மின்னல் போல் அவள் கால்களுக்கு நடுவே அவள் பேன்டின் மீது காலை வைக்க லிகிதா தடுமாறி கீழே விழுந்தாள்.அவள் வேகமா எழுந்து வெளியே ஒடுவதற்குள் பெட்ரூம் கதவு தானாக சாத்தி கொண்டது.

லிகிதா புரியாமல் திரும்பி பார்க்க காத்தவராயன் பொறுமையாக நடந்து வந்தான்.அதுவும் அவன் கால்கள் தரையில் படவே இல்லை.தரையில் இருந்து 3 அடி உயரத்தில் நடந்து வர லிகிதாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..

இது என்ன abnormal activity ஆக இருக்கே...என நினைத்து,"கஜா என்ன இது எப்படி உன்னால தரையில் கால் படாமல் நடக்க முடியுது.இது என்ன மேஜிக்"என கேட்க,

"அது தான் நீயே சொன்னியே லிக்கி,நான் கஜா அல்ல வேறு யாரோ என."

"நான் எப்போ சொன்னேன்"லிகிதா புரியாமல் கேட்டாள்.

"நான் உன் ஆழ்மனசோட பேசும் பொழுது சரியா சொன்னியே கண்ணு..நான் கஜா இல்லையென.."

"அய்யோ கஜா எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல..கதவை திற நான் வீட்டுக்கு போகனும்"

"சரி அதை விடு..உன்னோட பேரு லிக்கி என்று நான் கூப்பிட்டப்ப அதே மாதிரி யாரோ உன்னை கூப்பிடுவாங்க என்று சொன்னீயே..!யார் அது அனுவா இல்லை, ஆராதனாவா..! சொல்லு..."

"அனுவா..?ஆராதனாவா?யார்  இவங்க ?எனக்கு தெரியாது.முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லு,இந்த abnormal activity உன்னால் எப்படி செய்ய முடியுது.?என லிகிதா கேட்டாள்...

"இங்க பாரு என் பேரு காத்தவராயன்,நான் மாயமலை நாட்டை ஆண்டவன்.இப்போ ஆவியா கஜா உடலில் புகுந்து உன்னை அனுபவிக்க வந்து இருக்கேன்."என்று அவன் சொல்ல

லிகிதா அதை கேட்டு அதிர்ந்து"அது ஒரு பொழுதும் நடக்காது.." என லிகிதா கத்தினாள்..

"ஹாஹாஹா ..."என காத்தவராயன் சிரித்தான்..

"நமக்குள்ள எல்லாமே நடந்து முடிந்து விட்டது லிக்கி,இப்போ நடக்க போறது எல்லாமே செகண்ட் இன்னிங்ஸ் தான்.."

"என்ன சொல்றே..."லிகிதா திடுக்கிட்டாள்..

"நான் சொல்றது உண்மை தான்.ஏற்கனவே என் சுன்னி உன்னோட மதனநீரில் குளிச்சாச்சு,இப்போ மாமா ரெண்டாவது ரவுண்டுக்கு ரெடி ஆகிட்டேன்.."என அவள் மேல் பாய்ந்து பின்னாடி வந்து அணைத்தான்.

[Image: Snapinsta-app-447776950-425735693639378-...n-1080.jpg]

[Image: IMG-0kb2kc.gif]

clps hypnotic panni kankalah avala pesa vacha portion migavum
Arumai nanba epdioh nalla yosichu tiram pada kondu poninga with small erotic updates oda... Nice kissing scene ninglae iruntha pola irunthxhu antha portion kathuvarayan feel varalaah till avan liki ta maya velai velipadauthuraa varai...
So liki madhi rendu link panninga pola peru solraa vithamah

Priyanka also liki kuoduvaa nenachen orey confuse till now again priyanka likitha talks padikanum pola cool2
[+] 2 users Like krishkj's post
Like Reply
(25-05-2024, 02:48 PM)snegithan Wrote: பாகம் - 76

நிகழ் காலம்

கஜா செக்ஸ் ஹார்மோனை தூண்டும் மாத்திரையை விழுங்கி விட்டு இருட்டில் யார் மீது படர்கிறோம் என்று தெரியாமல் அவள் மேல் படர்ந்தான்.

காத்தவராயன் ஆவி," டேய் கஜா நான் உன் அப்பனுக்கு எல்லாம் அப்பன்டா....! என்னை மீறி நீ லிகிதாவை தொட முடியாது..நீ அவள் அறையை தேடி வந்த வரை சரி தான்.ஆனால் அவளுக்கு பின்னாடி  நான் இருக்கிறேன்.நான் எப்படிபட்ட ஆள் என்று உனக்கு தெரியாது...?"என சிரித்தது.

கஜாவிற்கு அவளின் இடுப்பை தொட்ட உடன் வித்தியாசத்தை உணர்ந்தான்..ஆனால் பெர்ஃப்யூம் வாசனை ஒரே மாதிரி இருந்ததால் அவள் கழுத்தில் முகம் புதைத்தான்..அவள் ஆடைகளை உருவி போட்டான்.

சகுந்தலா தேவிக்கு அரை நினைவாக இருந்தது..லிகிதாவின் தோழி அவளிடம் ஒரு விசயத்தை கூறி இருந்தாள். லிகிதாவிற்கு கஜா என்ற ரவுடி மூலம் ஆபத்து இருப்பதாகவும்,அதன் காரணமாக தன்னை கடத்தியதையும்,பின் லிகிதா வந்து தன்னை மீட்டதையும் சொல்லி இருந்தாள். லிகிதாவை தேடி வந்து இருப்பவன் அந்த ரௌடி தான் என ஒருவாறு யூகித்து கொண்டாள்.ஆனால் அவளுக்கு ஒரு விசயம் மட்டும் புரியவில்லை..நான் எப்படி? லிகிதா அறைக்கு வந்தேன் என்று அவளுக்கு புரியவில்லை. லிகிதா எங்கே போனாள்?என்று அவளுக்கு புரியவில்லை..இவனிடம் இருந்து அவளை காப்பாற்ற வேண்டும்...?என அவள் மனதில் எண்ணங்கள் ஓடியது.ஒரே வழி..!இவன் என்னை லிகிதா என நினைத்து இருட்டில் அனுபவித்து போகட்டும்..!என் மூலம் லிகிதாவிற்கு வந்த ஆபத்து நீங்கினால் அதை விட சந்தோசம் என்ன..?"என அவள் நினைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"ஆகா...பட்சி வழிக்கு வருது.." அவன் நினைத்து அவள் மார்பில் வாய் வைத்து உறிஞ்சி கொண்டு இருந்தவன் ஜாகையை அவள் உதட்டிற்கு மாற்றினான்..

கஜா அவள் உதட்டில் முத்தமிட்டு கொண்டே அவள் தொடையை அழுத்தி பிடிக்க,அது மிகவும் பருத்து இருந்தது.அவன் கைகளுக்குள் அது அடங்க மறுத்தது..

"என்ன இது..?லிகிதா கால்தொடை நான் பார்க்கும் பொழுது இந்த அளவு பெரிதாக இல்லையே..அவள் கால் தொடை பார்ப்பதற்கு சிக்கென்று சிம்ரன் மாதிரி ஸ்லிம்மா தானே இருந்தது..இதென்ன இவ்வளவு பெருசா திருமலை நாயக்கர் மஹால் தூண் மாதிரி அல்லவா இருக்கு."என அவன் எந்திரிக்க முயல,சகுந்தலா தேவி அவன் முதுகை இறுக்கி பிடித்து அவன் உதட்டில் முத்தம் கொடுக்க,கஜாவால் அதற்கு மேல் அவனால் ஒன்றும் பண்ண முடியவில்லை..அவள் இடுப்பை மீண்டும் மீண்டும் தடவி தடவி பார்த்தான்.வித்தியாசம் நன்றாக தெரிந்தது..

சகுந்தலா தேவி காரியத்தை உடனே முடிக்க பார்த்தாள்.கொஞ்சம் விட்டால் கூட காரியம் கெட்டு விடும்..! லிகிதா வேறு இதே ஹாஸ்டலில் இருக்கிறாள்..பிறகு காப்பாற்ற முடியாமல் போய் விடும்.. என நினைத்து அவன் ஜட்டியை கழட்டி,அவன் குஞ்சுமணியை அழுத்தி பிடித்தாள்.ஏற்கனவே அது மாத்திரையால் செக்ஸ் ஹார்மோன் தூண்டப்பட்டு விரிந்து விசுவரூபம் எடுத்து இருந்தது.
சகுந்தலா காலை விரித்து அவள் புண்டையில் அவன் குஞ்சுமணியை தேய்த்தாள்.

கஜா மோன நிலையில் துடித்தான்.இதற்கு மேல் எந்த பெண்ணாக இருந்தால் என்ன..?எனக்கு ஒரு பெண் தேவை என அவன் குஞ்சுமணியை அவள் புண்டையில் அழுத்தி உள்ளே விட்டான்..

சகுந்தலா தேவி கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்றாலும்,காதலித்து அவன் காதலனுடன் உறவு கொண்டு இருக்கிறாள்..அதனால் அவள் கன்னி பெண் அல்ல.மேலும் அவள் காதலன் இறந்து விட்டதால் அவள் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படவும் இல்லை..அவன் நினைவாகவே வாழ்ந்து விட்டாள்..ஆனால் இத்தனை நாள் வேறு ஒரு ஆடவனுடன் அவள் உறவு கொள்ளவில்லை..ஆனால் தனிமையில் அவள் காதலனை நினைத்து சுயஇன்பம் மட்டும் செய்து கொள்வாள்.அதற்கான சாமான்கள் அவள் வாங்கி வைத்து இருக்கிறாள்..அதனால் கஜாவின் சாமானை கொஞ்சம் எளிதாக அவள் புண்டை உள்வாங்கியது..

நீண்ட நாள் கழித்து ஒரு ஆணின் சாமான் அவள் புண்டையில் இருப்பக்கம் உரச,செயற்கை சாமானில் காணாத சுகத்தை இயற்கை சாமானில் கண்டு முனகினாள்..நகத்தால் முதுகை பிராண்டினாள்.கஜா ஒக்கும் வேகத்தை கூட்டினான்.

கரெண்ட் வேறு இல்லை..வியர்வை குற்றால அருவியாக ஓடி கட்டிலை ஈரமாக்கியது.சகுந்தலா தேவி வைத்திருந்த ஒரு ரூபா size போட்டு வியர்வையில் நனைந்து அழிந்து போனது..

ஹாஸ்டல் இரும்பு கட்டில் இவர்கள் குலுக்கிய குலுங்கலில் ஓவராக சத்தம் போட்டது..கடைசியாக கஜா அவள் ஈரக்குழியில் விதையை போட்டான்..

கஜா வியர்வை பொங்க எழுந்து, தட்டு தடுமாறி கழட்டி வீசி எறிந்து இருந்த ஆடைகளை அணிந்து கொண்டு,"இங்கே பாரு கண்ணு,நமக்குள்ள ஏதோ அவசர அவசரமா எல்லாம் நடந்து முடிஞ்சுடுச்சு..இதுக்கு மேல ஆற அமர ரசிச்சு உன்னை சுவைக்கணும்..என் கெஸ்ட் ஹவுஸ் உனக்கு தெரியும்..ஒழுங்கா ஒரு வாரம் வந்து உன் நினைவை எனக்கு கொடுத்துட்டு போ..அப்புறம் நான் உன்னை தொந்தரவு பண்ணவே மாட்டேன்.."என கிளம்பினான்.

[Image: download.jpg]

பொழுது புலர்ந்தது.சகுந்தலா கண் விழித்தாள்.. அய்யயோ லிகிதா வந்து பார்த்தால் என்ன ஆவது?என அவசர அவசரமாக குளியலறையில் புகுந்து குளிக்க,கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு அது இதமாக இருந்தது..அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் மனதில் திட்டம் போட்டாள்.

லிகிதா கண்விழிக்க,அவள் சகுந்தலா அறையில் இருப்பதை பார்த்து திடுக்கிட்டாள்.

"நான் எப்படி இங்கே வந்தேன்..?"என கண்ணை கசக்கி கொண்டு சகுந்தலா அறைக்கு வர,அங்கே சகுந்தலா ரெடியா இருந்தாள்..

"ஆன்டி...நீங்க எப்படி இங்கே..?"

"இங்க பாரு சொல்றதுக்கு எதுவும் நேரமில்லை..குளிச்சி ரெடியாகி உன் திங்ஸ் எல்லாம் பேக் பண்ணு..நாம உடனே கிளம்பணும்.."

"ஏன் ஆன்டி?என்ன ஆச்சு..!நான் எப்படி உங்க ரூமுக்கு போனேன்..!"

"நான் எல்லாம் சொல்றேன்..நீ அடுத்த வாரம் ஆஸ்திரேலியா கிளம்புற..உன் அம்மாகிட்ட எல்லாம் பேசியாச்சு..இங்கே இருக்கிற டிரெய்னிங் உனக்கு அங்கே மாத்த சொல்லிட்டேன்..அதுவரை மட்டும் நான் சொல்ற இடத்தில் மட்டும் போய் தங்கு.."

"ஆன்டி நீங்க சொல்றது ஒண்ணுமே புரியல..நான் ஏன் ஆஸ்திரேலியா போகனும்"

"நான் சொல்றது எல்லாம் உன் நல்லதுக்கு தான்..நீ ஆஸ்திரேலியா போவதற்கு,இங்கே இருந்து உன்னோட படிப்பை அங்கே தொடர்வது சம்பந்தமா எனக்கு நிறைய வேலை இருக்கு..நீ உடனே ரெடியாகு..உன் ஹாஸ்பிடல் கூட நடுவுல போக வேணாம்.போ..போ.."என விரட்டினாள்.


[Image: IMG-gwgqco.gif]

காத்தவராயன் ஆவி,அனுவிடம் போகலாம் என நினைத்தது..ஆனால் லிகிதா இன்னும் ஒருவாரம் தான் இங்கே இருக்க போகிறாள்..இவளை முதலில் மடக்க வேண்டும் என கஜாவிடம் சென்றது..

கஜாவின் முன்பு காத்தவராயன் ஆவி தோன்றியது..

"வாயா வா...என்னவோ என்னால் அவளை தொட முடியாது என்று சொன்னாயே...!நேற்று இரவு நான் அவளை ஆசை தீர அனுபவித்து விட்டேன் ."

காத்தவராயன் ஆவி கடகடவென சிரிக்க,கஜா புரியாமல் விழித்தான் .

"முட்டாளே..!இப்போ கூட நீ தொட்டது லிகிதாவை அல்ல..அங்கு இருக்கும் ஹாஸ்டல் வார்டனை.."

"என்ன உளறுகிறாய் காத்தவராயா.."

"நான் சொல்றது 100% நிஜம்..நீ இப்போ ஹாஸ்டல் போனால் உனக்கு உண்மை புரியும்.."

"அப்பவே எனக்கு சந்தேகம் தோணுச்சு..இருட்டில் ஒன்னும் தெரியல.. ச்சே இப்படி சறுக்கிட்டேனே.."
கஜா உடனே ஹாஸ்டலுக்கு ஓடினான்..

லிகிதா குளித்து விட்டு வந்த உடன் செய்த முதல் ஃபோன் கால் பிரியங்காவிற்கு..

"ஹாய் பிரியங்கா எப்படி இருக்கே..."

"வாடி வா..லிக்கி..! இப்போ தான் என்கிட்ட பேச தோணுதா..எத்தனை முறை நான் உனக்கு ஃபோன் பண்ணி இருப்பேன்.ஒரு தடவையாவது என் போனை எடுத்து பேசி இருப்பியாடி ...அப்படி என்னடி என்மேல கோபம்..?

"எல்லாம் சக்களத்தி மேல இருக்கிற கோபம் தான் .."

"என்னது நான் உனக்கு சக்களத்தியா...!"

"ஆமா..ஒரு ஆளை ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் சக்களத்தி இல்ல..ஒரே ஆளை ரெண்டு பேரு விரும்பினா கூட சக்களத்தி தான்.."

"என்னடி சொல்றே.. லிக்கி..!நீயும் அந்த கார்த்திக்கை விரும்பறீயா...!"என பிரியங்கா சொல்ல வந்து நாக்கை கடித்து கொண்டாள்.

"இப்போ என்ன சொன்னே....என்ன சொன்னே..!பிரியா..!நீயும் விரும்புகிறாய் என்றால் அப்போ அவன் மேல உனக்கு ஆசை இருக்கு தானே.."

"அது வந்து..."என பிரியங்கா ராகம் இழுக்க,

"உண்மையை சொல்லுடி..அவன் இன்னமும் உன்னை தான் விரும்பிட்டு இருக்கான்.நீ ஆஸ்திரேலியா போகும் பொழுது அவன் உன்கிட்ட வந்து எவ்வளவு ஆசையா வந்து காதலை சொன்னான்..நீ ஏண்டி அப்போ நிராகரிச்சிட்டு போனே.."

"என் நிலைமை புரியாம பேசாதே லிக்கி..நான் கார்த்திக் மட்டும் கிடையாது,வேறு யாரையுமே காதலிக்க முடியாது..அப்படி ஒரு வேலையை என் மேல் உள்ள பிரியத்தால் என் அப்பா பாத்து வச்சி இருக்கார்.."

"அப்படி என்ன தான் பண்ணி வச்சி இருக்கார் என்கிட்ட சொல்லு..."

"லிக்கி..கார்த்திக் என்கிட்ட லவ் சொன்னதுக்கு அப்புறம் என்ன நடந்தது தெரியுமா...!என்னவென்று தெரியாத உருவமில்லாத ஒன்று என் கண் முன்னாடியே வந்து கார்த்திகை போட்டு புரட்டி எடுத்து விட்டது..வெறும் சத்தம் மட்டும் தான்டி கேட்டுச்சு.என் காதலை கூட சொல்ல முடியல..அப்புறம் அவனை கொண்டு போய் ஹாஸ்பிடலில் சேர்த்தேன்.நடந்ததை அப்படியே என் அப்பாகிட்ட போய் சொன்னால்,அப்போ தான் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சது.."

"என்ன அது..?பிரியா..!

"ஏதோ என்னை பாதுகாக்க ஒரு யட்சியை,ஒரு மாந்த்ரீகன் மூலமா ஏவி விட்டு இருக்காங்க என்றே தெரிய வந்தது..உடனே அதை விலக்கி கொள்ள சொல்லி அந்த மாந்த்ரீகன்கிட்ட சொன்னால்,அவன் முடியாது என்கிறான்..அவன் ஏவி விட்டது சாதாரண யட்சி இல்ல..யட்சிகளின் அரசி சகோச்சி என்கிறான்.அது வந்த வேலையை முடிக்காமல் திரும்பாது என்கிறான்.முதல் தடவை என்கிட்ட யாராவது வந்து காதல் சொன்னால் அது எச்சரிக்கை மட்டும் செய்யும்..ஆனால் இரண்டாவது தடவை அவனே வந்து காதல் சொன்னால் உடல் பாகங்களை பிச்சி பிச்சி போட்டு விடும் என்று சொல்கிறான்..வேற வழி இல்லாம மனசை கல்லாக்கி கொண்டு அவன் காதலை நிராகரிச்சிட்டு வந்தேன்.இப்போ சொல்லுடி நான் செய்தது தப்பா..!"

"ஓ...இதில் இவ்வளவு விசயம் இருக்கா..!நீ அவன் காதலை நிராகரிச்சப்ப அதே நேரத்தில் நானும் அங்கே வந்தேன்டி..!சரி அவன்  காதலை தான் நீ ஏற்றுகொள்ளவில்லையே,என் ரூட் கிளியர் என கொஞ்ச நாள் கழித்து நான் அவன்கிட்ட பொறுமையா என் காதலை சொன்னேன்..ஆனால் அவன் என் காதலை ஏற்று கொள்ள மறுத்து விட்டான்.அதனால் அவன் மேல இருந்த கோபம் உன்மேல திரும்பிடுச்சி....!

"சரிடி லிக்கி,நான் வேணுமின்னா உன் காதலை  ஏற்றுகொள்ள சொல்லி அவன்கிட்ட பேசட்டும்மா..'

"என்னடி ...நான் என்ன அவ்வளவு கேவலமா போய்ட்டேனா..ஒருத்தர் சிபாரிசால் வரக்கூடிய காதல் ஒன்னும் எனக்கு வேணாம்.எப்போ அவன் என் காதலை ஏற்றுகொள்ள வில்லையோ அப்பவே அவனை என் மனசில் இருந்து தூக்கி எறிஞ்சிட்டேன்."

"சரிடி லிக்கி விஷயத்துக்கு வா, என்னிக்கும் இல்லாத அதிசயமா இன்னிக்கு ஏன் ஃபோன் பண்ணே..!"

"அதுவா பிரியா..!நானும் ஆஸ்திரேலியா வர போறேன்..

"அப்படியா..எப்போ..!

"ஆமான்டி..பிரியா..இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பி வர வேண்டி இருக்கும்.."

"சரிடி..வா..நான் ஏர்போர்ட் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்..இந்தியாவின் மரகத மங்கையை ஆஸ்திரேலியா வரவேற்கிறது.."

"Mmmmmmm..இந்தியாவின் தங்க மங்கையை தான் ஆஸ்திரேலியா ஏற்கனவே வரவேற்று விட்டதே.."என சிரித்து கொண்டே போனை வைத்தாள்.

"என்னடி ரெடியா..! சகுந்தலா தேவி வந்து கேட்க..

"நான் ரெடி ஆன்டி..இப்போ எங்கே போறோம்.."

"எல்லாம் அங்கே போன பிறகு தெரியும்..கிளம்பலாம் வா.."என காத்திருந்த டாக்ஸியில் கிளம்பினார்கள்..

டாக்ஸி வெளியேறிய ஐந்தாவது நிமிடம் கஜாவின் கார் ஹாஸ்டலுக்குள் நுழைந்தது..

கால் டாக்சி நுழைந்த ஏரியாவை பார்த்து லிகிதா அதிர்ச்சி அடைந்தாள்..

"அந்த கஜாவிடம் நான் தப்பித்து வந்த ஏரியா அல்லவா இது" என நினைத்தாள்.

"வா லிகிதா"என்று சகுந்தலா தேவி அழைக்க லிகிதா தயங்கி தயங்கி அந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.

காத்தவராயன் அடுத்து மன்னர் மற்றும் நிகழ்காலத்தில் ஒருசேர தோல்வியை சந்திக்க போகிறான்...மன்னர் காலத்தில் மதிவதனியிடம். நிகழ் காலத்தில்  யாரிடம்..?

அடுத்த பகுதி மன்னர் காலம் மற்றும்  நிகழ்காலம் இணைந்த பகுதியாக வரும்..காத்தவராயன் தோல்வி வெவ்வேறு காலங்களில் எப்படி அடைய போகிறான்..? .நாளை பதிவிட முயற்சி செய்கிறேன்..முடியுமா என தெரியவில்லை


[Image: 1716553612579.jpg]

clps Heart happy well connected liki word nenacha pola adha ipdi connect panna poringalo ennavo vazutukal
[+] 2 users Like krishkj's post
Like Reply
(08-06-2024, 05:01 PM)snegithan Wrote: காத்தவராயன்,ஷெட்டி கதை முடியும் வரை நோ ப்ரேக் dude.. அசின் மேல் கொஞ்சம் ஈடுபாடு அதிகம்.போக்கிரி பட கதையை உல்டா பண்ணி ஒரு கதை எழுத விருப்பம்.பார்ப்போம் முடியுதா என்று தெரியல.
சும்மாவே நீங்க எழுதுற storyku views வரமாட்டிங்குதுனு சொல்றிங்க.

இதுல movieya வச்சு எழுதினா சுத்தோம்.

வேற எதாவுது புதுசா story பண்ணலாம்
[+] 1 user Likes Samsd's post
Like Reply
(07-06-2024, 08:34 PM)snegithan Wrote: நீங்கள் வழக்கமா பதிவு போடும் 3 roses story தான் நண்பா,சென்னையில் ஒரு நாள் இரவில் ஜெனி கதை அட்மின் போஸ்ட் பண்ணினால் நான் அதில் இரண்டாம் பாகமாக அசின் ஸ்டோரியை எழுதலாம் என்று நினைக்கிறேன்

waiting for it. Hope admin restore pannivaru. Request koduthacha?
All the images and fakes are collected from the internet. If its offensive let me know. It would be removed
[+] 1 user Likes CumsterOriginal's post
Like Reply
Super update
Like Reply
Good one
Like Reply
Kadhaiku munnavae plan pannathah bro... Antha naalu peru maru piravi nu... Character arcs also each character madhivadhini ku apt iruku
[+] 1 user Likes krishkj's post
Like Reply
I dont understand why some of the buggers are quoting the full update while commenting.
[+] 1 user Likes Karmayogee's post
Like Reply
(09-06-2024, 07:44 AM)Karmayogee Wrote: I dont understand why some of the buggers are quoting the full update while commenting.

Adhu en istam da mairu unaku erincha saavu
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(09-06-2024, 07:44 AM)Karmayogee Wrote: I dont understand why some of the buggers are quoting the full update while commenting.

பிடிக்குது பிடிக்கல இது Author சொல்லட்டும்
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
(09-06-2024, 07:44 AM)Karmayogee Wrote: I dont understand why some of the buggers are quoting the full update while commenting.

என்னால் பெரிய update கொடுக்க முடியவில்லை,அதற்கான காரணத்தை நான் ஏற்கனவே விளக்கி விட்டேன். நான் வேலைக்கு போய் வந்து கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் என்னால் முடிந்த அளவு எழுதி போடுகிறேன்..மற்றவர்களை வீணாக திட்டுவதை தவிர்க்கவும்..இது எனக்கு பிடிக்கவில்லை.
[+] 1 user Likes snegithan's post
Like Reply
(09-06-2024, 12:38 PM)snegithan Wrote: என்னால் பெரிய update கொடுக்க முடியவில்லை,அதற்கான காரணத்தை நான் ஏற்கனவே விளக்கி விட்டேன். நான் வேலைக்கு போய் வந்து கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் என்னால் முடிந்த அளவு எழுதி போடுகிறேன்..மற்றவர்களை வீணாக திட்டுவதை தவிர்க்கவும்..இது எனக்கு பிடிக்கவில்லை.நன்றி.

relax bro write in your own time don't feel for any views nor comments we all are your fans waiting for your spectacular screenplay in writing.
[+] 1 user Likes damien123456's post
Like Reply
(09-06-2024, 12:38 PM)snegithan Wrote: என்னால் பெரிய update கொடுக்க முடியவில்லை,அதற்கான காரணத்தை நான் ஏற்கனவே விளக்கி விட்டேன். நான் வேலைக்கு போய் வந்து கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் என்னால் முடிந்த அளவு எழுதி போடுகிறேன்..மற்றவர்களை வீணாக திட்டுவதை தவிர்க்கவும்..இது எனக்கு பிடிக்கவில்லை.

Na updates quote panni reply panrenaam vidunga dude
Donot mind those take ur time and update as per ur plans
Like Reply
(07-06-2024, 10:41 PM)Thangaraasu Wrote: Miga miga nandru

Thank you bro
Like Reply
(08-06-2024, 03:52 AM)omprakash_71 Wrote: மிகவும் வித்தியாசமான கதை நண்பா சூப்பர்

Thank you bro
Like Reply
(08-06-2024, 04:35 AM)sexycharan Wrote: likitha portion is getting more interesting now.

Thanks for your comments
Like Reply
(08-06-2024, 06:23 AM)Ananthukutty Wrote: Awesome friend

Thank you for your comments
Like Reply
(08-06-2024, 08:39 AM)Bigil Wrote: Story at different level

Thank you
Like Reply
(08-06-2024, 03:38 PM)Dinesh Raveendran Wrote: Very nice

Thank you bro
Like Reply




Users browsing this thread: 11 Guest(s)