Fantasy ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐(discontinued)
dateline=\1717089621 Wrote:பாகம் - 78

மன்னர் காலம்

மன்னர் காலத்தில் வரும் சகுந்தலா தேவிக்கும் ,நிகழ் காலத்தில் வரும் சகுந்தலா தேவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..கொஞ்சம் கவனக்குறைவாக ஒரே பெயரை இந்த கதையில் உபயோகித்து விட்டேன்.

அரண்மனை திரும்பிய மதிவதனிக்கு என்றும் இல்லாத அளவுக்கு மிக மிக சோர்வாக இருந்தது.மீண்டும் கண்ணை இருட்டி கொண்டு மயக்கம் வந்து விழுந்தாள்.அரண்மனை வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டனர்.அவளை பரிசோதித்தனர்..அவள் கருவுற்று இருப்பது தெரிந்தது.காத்தவராயன் தன் எண்ணம் ஈடேற குழந்தை பிறக்க போவதை எண்ணி மிக மகிழ்ச்சி அடைந்தான்..மதிவதனியும் இவன் பிடியில் இருந்து விடுதலை பெற போகும் காலம் நெருங்குவதை அறிந்து அவளும் மகிழ்ச்சி அடைந்தாள்.ஆனால் ஒருத்தருக்கு மட்டும் அங்கே மகிழ்வில்லை.

காத்தவராயன்,மதிவதனியை பார்த்து பார்த்து கவனித்து அவளுக்கு அதிக சலுகைகள் கொடுக்க,அதை பார்த்து இரு கண்கள் மேலும் பொறாமை கொண்டன..

தன் வாரிசு தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என ஒருத்தி நினைத்தாள்..ஆனால் அவள் கணவனை மதிவதனி கொன்று அதற்கு வழி இல்லாமல் செய்து விட்டாள்...ஆனால் அதனால் கூட  மதிவதனி மீது அவளுக்கு ஏனோ வெறுப்பை வரவில்லை.ஏனெனில்  அவள் கணவனை விட காத்தவராயன் கொடுத்த காம சுகம் அவளுக்கு பெரிதாக தோன்றியது.மதிவதனி தனக்கு போட்டியாக இங்கே வந்துவிட்ட பொழுதும் அவளுக்கு மதிவதனி மீது வெறுப்பு உருவாகவில்லை.காத்தவராயனை  மதிவதனி ஏறெடுத்து பார்க்காமல் விலகி சென்ற காலம் வரை அவளிடம் நன்றாகவே பழகி வந்தாள்..மதிவதனி காத்தவராயனை புறக்கணிக்க புறக்கணிக்க அவன் தன்னை தான் நாடி வருவான் என அவள் போட்ட கணக்கு சரியாக தான் இருந்தது..அது வேறு யாருமல்ல,காத்தவராயன் மகன் தேவதத்தனின் மனைவி சகுந்தலா தேவி.அவள் நினைத்தது போலவே காத்தவராயன்,அவளை தேடி வந்தான்.அவளிடம் மீண்டும் உறவு கொண்டான்,அதை பார்த்து தான் மதிவதனி தனக்குள்ளே அவளை மீறி பொறாமை உருவாகி மாயமலையில் இருந்து தப்பித்து ஓடினாள்.ஆனால் விதி காத்தவராயனிடம் மதிவதனியை அன்றிரவே அவளை அவனிடம் இழக்க வைத்து விட்டது..சகுந்தலா தேவி போட்ட கணக்கும் தவிடு பொடியாகி விட்டது.மதிவதனியிடம்,காத்தவராயன் உறவு கொண்ட பிறகு அவன் சகுந்தலா தேவியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.இந்த இடம் தான் முதல்முதலாய் மதிவதனி மீது சகுந்தலா தேவி பொறாமை கொண்ட முதல் தருணம்.

காத்தவராயன் மூலம் கரு உண்டாக வேண்டும் ,அதன் மூலம் உருவாகும் வாரிசை கொண்டு இந்த நாட்டை ஆள வைக்கலாம் என்று சகுந்தலா நினைத்தாள்.ஆனால் அதற்கு காத்தவராயன் வழியே கொடுக்கவில்லை.ஒவ்வொருமுறை உறவு கொள்ளும் பொழுது அவள் புண்டை உள்ளே அவன் விந்துவை  விடவே இல்லை..பிறகு எப்படி கருத்தரிக்க முடியும்.பிறகு மதிவதனி காத்தவராயன் கலவி நிகழ்ந்த பிறகு அவன் சுத்தமாக சகுந்தலாவை புறக்கணித்து விட்டான்..முதலுக்கே மோசம் ஆகிவிட்டது..அவன் நெருங்கினால் தானே கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படும்.

ஆனால் எப்படியாவது மதிவதனிக்கு முன் அவள் கருத்தரிக்க வேண்டுமென,ஒரு வேலையை ரகசியமாக யாரும் அறியாவண்ணம் செய்தாள்.காத்தவராயன்,மதிவதனி உறவு கொண்ட பிறகு அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் சமயம் , ரகசியமாக பிரவேசித்து மதிவதனி மகரந்த இதழில் ஒட்டி இருந்த விந்துவை எடுத்து ரகசியமாக தன் புண்டையில் விட்டு கொள்வாள்..

மதிவதனி கருவுற்றபிறகு சகுந்தலா தேவியின் பொறாமை இன்னும் பலமடங்கு அதிகமாகி விட்டது..தன்னை முந்தி விட்டாளே என்ற கோபம்..!மதிவதனியின் கருவை அழிக்க சில முயற்சிகள் ரகசியமாக செய்தாள்..ஆனால் ஒன்றும் பலனளிக்கவில்லை..அவள் நாட்டில் இருந்து தனக்கு தெரிந்த இசை கலைஞர்களை வரவழைத்து மதிவதனி முன்பு இசையை அபஸ்வரமாக இசைக்க செய்து கருவை கலைக்க முயற்சி செய்தாள்.ஆனால் மதிவதனி இசையை நன்றாக அறிந்தவள்..அவர்கள் தரம்கெட்டு இசைப்பதை கவனித்து ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டாள்.

மதிவதனியை  நேருக்கு நேர் எதிர்த்து போராட சகுந்தலாவுக்கு தைரியம் இல்லை..எல்லா வேலைகளையும் ரகசியமாகவே செய்ய வேண்டி இருந்தது..ஆனால் அவளுக்கும் சில தினங்களில் ஒரு நற்செய்தி தெரிய வந்தது..அவளும் கருத்தரித்து இருப்பது அடுத்த இரண்டு தினங்களிலேயே தெரிய வந்தது.

சகுந்தலாதேவி மனதுக்குள் சில திட்டங்கள் உருவாயின...மதிவதனியின் கருவை கலைக்கும் திட்டத்தை மாற்றி கொண்டாள்.அவளுக்கு இந்த மாயமலை அரண்மனையின் அனைத்து இடங்களும் அக்குவேறு ஆணிவேறாக தெரியும்..அதில் குறிப்பிட இடத்தை பாதாள அறையில் தேர்ந்தெடுத்து ரகசிய அறையை உருவாக்கி கொண்டாள்..தான் பிறந்த தேசம் செல்வதாக கூறி மாயமலையில் இருந்து வெளியேறிய சகுந்தலா தேவி அன்றிரவே ரகசிய பாதை வழியாக அந்த ரகசிய அறைக்குள் திரும்பி விட்டாள்..அங்கே இருந்து அவள் வெளியே வரவே இல்லை.தனக்கு நம்பிக்கையான ஆட்கள் மூலம் தினமும் தேவையானவற்றை வரவழைத்து கொண்டாள்.அவள் வயிற்றில் இருந்த சிசுவும் நன்றாக வளர்ந்து வந்தது.மதிவதனி குழந்தை பெற போகும் நாளை தன் ரகசிய ஆட்கள் மூலம் கண்காணிக்க சொல்லி எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தாள்..மதிவதனி பிரசவிக்கும் நாளும் நெருங்கியது..ஆச்சரியமாக அதே நாளில் சகுந்தலா தேவி பிரசவ நாளும் வந்தது..

குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் குழந்தை பிறக்க வேண்டும் என அகோரி சொல்லி இருந்ததால் மதிவதனி அதற்கு முன் பிரசவிக்க கூடாது என காத்தவராயன் மதிவதனியை உத்திரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு இருந்தான்..மதிவதனி பிரசவ வலி வந்து துடித்தாள்..தலைகீழாக தொங்கவிட்டு இருந்ததால் அவளால் குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை..ஏற்கனவே பெண்களுக்கு பிரசவம் என்பது மறுபிறவி போல..மதிவதனியின் பிரசவத்தை,காத்தவராயனின் சுயநலத்தால் இன்னும் கஷ்டம் அதிகமாகி போனது.குறிப்பிட நேரம் வந்த உடன் அவள் கால் கட்டுக்கள் அவிழ்க்கபட்டன.சரியான நேரத்தில் அவள் தன் குழந்தையை ஈன்றாள்.ஈன்ற உடனே பிரசவத்திற்காக போராடிய வலியில் அவளுக்கு மயக்கம் வர,அந்த நேரத்தில் அங்கு ஒரு சதி அரங்கேறியது.

காத்தவராயனுக்கு மதிவதனியின் குழந்தை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது..அதை கேட்ட காத்தவராயன் கண்கள் சிவந்தன..இது எப்படி நடந்தது..?அகோரி தெளிவாக சொன்னானே..!அவளுக்கு ஆண் குழந்தை தான் பிறக்குமென..!ஆனால் பெண் குழந்தை பிறந்து என் கனவுகள் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி விட்டதே..!காத்தவராயன் பொங்கினான்.

மதிவதனி குழந்தையை கையில் ஏந்தி கலங்கிய கண்களுடன்," நீ பிறந்த உடனே நான் என்னை மாய்த்து கொள்ள எண்ணி இருந்தேன் கண்ணே..ஆனால் உன்னை பார்த்த உடனே என் எண்ணமெல்லாம் மாறி விட்டது..ஒன்று உன்னை எடுத்து கொண்டு என் நாட்டுக்கு சென்று சந்தோஷத்துடன் என் வாழ்க்கையை கழிப்பேன்.உன்னை காத்தவராயன் விட்டு கொடுக்காவிட்டால் அவனுடன் சேர்ந்து வாழவும் நான் தயார்..."என குழந்தையின் நெற்றியில் முத்தம் வைத்தாள்.தாய்மை உணர்வு பொங்க சேலையை விலக்கி குழந்தைக்கு பால் புகட்ட,காத்தவராயன் சிவந்த கண்களுடன் உள்ளே நுழைந்தான்.
அவளிடம் இருந்த குழந்தையை வெறிகொண்டு பிடுங்கினான்.அவனின் இந்த செயலை மதிவதனி சற்றும் எதிர்பார்க்கவில்லை..அவன் குழந்தையை மேலிருந்து கீழே பார்க்க அகோரி சொன்ன ஒரு அடையாளம் கூட அந்த குழந்தையிடம் இல்லவே இல்லை..என்ன தான் காத்தவராயன் கருப்பாக இருந்தாலும் மதிவதனிக்கு பிறக்கும் குழந்தை அவள் நிறத்தில் இருக்கும் என சொல்லி இருந்தான்..ஆனால் குழந்தையோ அவன் நிறத்தில் இருந்தது.குழந்தை தொப்புள் குழி வலப்புறமாக மதிவதனிக்கு இருப்பது போல சுழிந்து இருக்கும் என சொல்லி இருந்தான்..மதிவதனியின் தொப்புள் குழியை ஏற்கனவே நிறைய முறை அவன் பார்த்து ரசித்து நக்கி சுவைத்து இருந்தான்.ஆனால் இது இடது பக்கமாக சுழிந்து மதிவதனியின் தொப்புள் அழகில் கொஞ்சமும் இல்லாமல் இருந்தது..இன்னொரு முக்கிய விசயமாக மதிவதனியின் மார்புக்கு கீழே ஒரு பிறை வடிவ நிலா மச்சத்தை அப்படியே இந்த குழந்தை உரித்து பிறக்கும் என சொல்லி இருந்தான்.அதுவும் இல்லை. இன்னும் சொல்ல போனால் மதிவதனி அடையாளங்கள் ஒன்று கூட அந்த குழந்தையிடத்தில் இல்லை..காத்தவராயனின் அடையாளங்கள் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தன..

தன் கனவுகள் மண்ணோடு மண்ணாய் போன கோபத்தில் வெறி வந்தவனாய்,குழந்தையை எடுத்து கொண்டு அகோரியை பார்க்க சென்றான்.." பொய் சொன்ன அந்த அகோரி இன்றோடு ஒழிந்தான்" என மனதில் கருவிக்கொண்டு அவனை நோக்கி புயல் வேகத்தில் சென்றான்..

"என் குழந்தையை எங்கே கொண்டு போறீங்க...!என்கிட்ட கொடுங்க"என மதிவதனி கதற..அதை கொஞ்சமும் காது கொடுத்து கேளாமல் அவன் கடந்து சென்றான்..

பிரசவித்த பெண் மதிவதனியிடம்,"தேவி உங்கள் குழந்தையை பாதாள பைரவிக்கு பலிகொடுக்க மன்னர் கொண்டு செல்கிறார்..குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த குழந்தையை பலி கொடுத்தால் தான் தனக்கு மிகப்பெரிய சக்திகள் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தான் உங்கள் பிரசவ நேரத்தை தள்ளி போட்டார்.."என்று சொன்னவுடன் மதிவதனி பொங்கி எழுந்தாள்..அவள் கால்கள் தரையில் நிற்க தள்ளாடின..அடிமேல் அடி எடுத்து வைக்க சிரமபட்டாள்.ஆனால் அவள் தாய்மை அவளுக்கு பலத்தை கொடுத்தது.

"நான் என் குழந்தையை பலி கொடுக்க விடமாட்டேன்.."என அவள் தாய்மை பாசம் பொங்க கத்தினாள்..

பிரசவம் பார்த்த பெண் மதிவதனியின் கைகளை பிடித்து"தேவி நீங்கள் அங்கு செல்ல அவசியம் இல்லை.கெடுவான் கேடு நினைப்பான்.ஒவ்வொருவர் செய்த வினை அவர்களையே பாதித்து உள்ளது."நடந்ததை அவள் விளக்கி சொல்ல எத்தனிக்கும் பொழுது,மதிவதனி கோபத்தால் தன் கையை உதற,பிரசவம் பார்த்த பெண் பக்கத்தில் உள்ள தூணில் முட்டி கொண்டு மயங்கி கீழே விழுந்து விட்டாள்..

மதிவதனி எண்ணம் முழுக்க தன் குழந்தையை மீட்க வேண்டும் என நினைத்து போர்க்கோலம் பூண்டாள்..ஆனால் அவள் வசம் இருந்த வில் அவனை தோற்கடிக்க முடியுமே தவிர,அவனை கொல்ல முடியாது.முக்கியமாக கும்பக்கர்ணணை கொன்ற வாயு அஸ்திரத்தை அவள் இந்த வில்லில் இருந்து பிரயோகிக்கவே முடியாது..என்ன செய்ய..!

ஆனாலும் பாதாள பைரவி கோவிலை நோக்கி வாயு வேகத்தில் சென்றாள்.

[Image: IMG-2bmes2.gif]

fight horseride fight
[+] 2 users Like krishkj's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
[Image: 1717130446406.jpg]
[+] 2 users Like krishkj's post
Like Reply
(31-05-2024, 09:06 AM)snegithan Wrote: ப்ரோ,நிகழ்காலத்தில் இருந்து மன்னர் காலத்தில் travel பண்ண போறது இருவர் மட்டுமே.நீங்கள் நாலு பேரை சொன்னால் எப்படி ?நிகழ்காலத்தில அவனுக்கு உடல் இல்லை. மன்னர் காலத்தில் தானே அவனுக்கு உடல் இருக்கு.

நீங்கதானே bro time travel பண்ணுவாங்கனு இதுக்கு முன்னாடி சொன்னிங்க.
It's alright அத உங்களுக்கு கதைக்கு ஏத்த மாதிரியே கொண்டு போங்க

லிகிதா காத்தவராயன்கூட திரும்ப திரும்ப sex பண்ண வாயிப்புருக்கா  bro
[+] 2 users Like Samsd's post
Like Reply
(31-05-2024, 04:06 PM)Samsd Wrote: நீங்கதானே bro time travel பண்ணுவாங்கனு இதுக்கு முன்னாடி சொன்னிங்க.
It's alright அத உங்களுக்கு கதைக்கு ஏத்த மாதிரியே கொண்டு போங்க

லிகிதா காத்தவராயன்கூட திரும்ப திரும்ப sex பண்ண வாயிப்புருக்கா  bro

ஆமா ப்ரோ,time travel பண்ணும் பொழுது ரெண்டு பேர் மட்டுமே போவாங்க என்று சொன்னேன்..மீதி ரெண்டு பேர் நிகழ் காலத்தில் காத்தவராயன் ஆவியை,அவன் செய்யும் யாகத்தை தடுக்க முயற்சி செய்வார்கள் என்று சொல்லி இருந்தேன். லிகிதா portion views கிடைப்பதை பொறுத்து தான் ப்ரோ..முதலில் ஒருமுறை தான் அவளை sex வைப்பது போல் எண்ணி இருக்கிறேன்..மேலும் லிகிதாவுடன் sex செய்யும் பொழுதே அவன் பிரியங்காவை கண்டுபிடித்து விடுவான்..
Like Reply
(31-05-2024, 09:55 AM)rkasso Wrote: Kathai romba nalla poguthu.
Ungal karpanail kathai eluthungal

Ok நண்பா
Like Reply
(31-05-2024, 10:10 AM)Vandanavishnu0007a Wrote: மன்னர் காலத்து பிளாஷ் பேக் கதைக்காக ஆவலுடன் வெயிட்டிங் நண்பா 

சீரியஸாகவே எழுதுங்கள்.. நகைச்சுவை சேர்க்க வேண்டாம் பிளீஸ் 

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Ok நண்பா
Like Reply
(31-05-2024, 10:20 AM)krishkj Wrote: Serious time humor vacha Nelson aiduvom so past portion humor epo thevai oh apo vacha podhu... Present la epdi vena vaiklam

Past la unga perum ozaipu iruku so idhu varai adhai sariyagah  kondu poetu irukinha nanba adhu mattum illama

Recent updates cinema maari fast poetu iruku past episodes la nerya vegam Hari padam partha feel last episode 

Present la perfect balance ah podhu with pakka buildup oda

So aavi anathum attakasam iruku soninga munnavae adha mannar kalam solradhu tha correct ah irukum so apdiyey kondu ponga

Ama Priyanka yatchi Aran la irukaa so romba yosichu tha sethukanum so unga mind fresh panni time eduthu pannunga

I hope likitha portion outline and plans ready pola... So keep rocking waiting for your entertainment updates nanba Heart yourock clps

Ok நண்பா,உங்கள் கருத்து சரியானது தான்.நானும் அதையே தான் நினைத்தேன்.அடுத்தடுத்த update கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுக்கிறேன்.அடுத்தது லிகிதா பகுதி தான்.
[+] 1 user Likes snegithan's post
Like Reply
பேய் பிசாசு லாம் கடல் தாண்டாதுனு சொல்லுவாங்க யாட்சி மட்டும் எப்படி இதை தெளிவு படுத்தினால் நல்லா இருக்கும் நண்பா
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
(31-05-2024, 07:51 PM)Arun_zuneh Wrote: பேய் பிசாசு லாம் கடல் தாண்டாதுனு சொல்லுவாங்க யாட்சி மட்டும் எப்படி இதை தெளிவு படுத்தினால் நல்லா இருக்கும் நண்பா

அதற்கான விடை நான் இந்த கதையிலேயே சொல்லி இருப்பேனே நண்பா.. அனுவுடம் sex வைக்கும் பொழுது காத்தவராயன் என்னால் ஒடும் தண்ணீரை அதாவது ஆற்றை தாண்ட முடியாது என்று சொல்லி இருப்பான்.ஏனெனில் அதில் ஜீவசக்தி மிக அதிகம்..ஆனால் ஏரி,குளம்,கடல் போன்றவற்றை தாண்ட முடியும் என்று சொல்லி இருப்பான்..இது தான் நான் கேள்விப்பட்டது..ராமராஜன்,கௌதமி ஒரு படம் நடித்து இருப்பார்கள்..அந்த படத்தில் கூட சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா என்று பாட்டு வரும்..அந்த படத்தில் மலேசியாவில் உள்ள ஒரு பேய் இந்தியா வந்து கௌதமி உடம்பில் வந்து புகுந்து கொள்ளும்..மேலும் ஆற்று நீரில் உள்ள ஜீவசக்தி ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு பரவி இருக்கும்..அந்த உயரத்திற்குள் ஆவியால் பறக்க முடியாது..ஆவியாலும் ஒரு குறிப்பிட்ட உயரத்தை தாண்டி பறக்க முடியாது..பூமியில் இருந்து 10 அல்லது 15 அடி உயரத்தில் தான் ஆவியால் பறக்க முடியும்.அதற்கு மேல் பறந்தால் அது பூமியில் உள்ள தொடர்பு விடுபட்டு விடும்.அதனால் ஆற்றை மட்டும் ஆவியால் கடக்க முடியாது என்று சொல்வார்கள்..ஆனால் தேங்கி உள்ள தண்ணிரில் ஜீவசக்தியின் அளவு மிக மிக குறைவு. அதனால் தான் ஆவிகள் அதை எளிதாக கடக்கின்றன... ஆற்று நீர் தான், ஏரி,மற்றும் கடலில் போய் சேருகிறது..ஆனால் அவை ஒரு இடத்தில் தேங்கும் பொழுது நீரில் உள்ள ஜீவசக்தியை உயிரினங்கள் எடுத்து கொள்கின்றன.ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்..நீங்கள் ஏரி நீரை கொண்டு மட்டும் ஒரு செடியை வளர்த்து பாருங்கள்..இன்னொரு செடியை பக்கத்திலேயே ஆற்று நீரை கொண்டு மட்டும் வளர்த்து பாருங்கள்.ஆற்று நீரை கொண்டு வளரும் செடி மிக வேகமாக வளரும்..வெள்ளைக்காரன் நம்மை ஆண்ட காலத்தில் கல்கத்தாவில் இருந்து கப்பல் புறப்படும் பொழுது டிரம், ட்ரம்மாக கங்கை ஆற்றின் நீரை குடிப்பதற்கு கொண்டு செல்வார்கள்.ஏனெனில் அதில் ஜீவசக்தி மிக மிக அதிகம்.நீண்ட நாட்களுக்கு கெடாது,அதனால் நீண்ட தூரம் பயணங்களுக்கு அது ஏற்றது..ஆற்றில் உள்ள நீரின் ஜீவ சக்தியை பொறுத்து தான் பயிர்களின் சுவை கூடுகிறது..கும்பகோணம் வெத்தலையின் சிறப்பு காவேரி நீரால்..திருநெல்வேலி அல்வாவின் சிறப்பு தாமிரபரணி ஆற்று நீரால்..அந்த அல்வா தயாரிப்பவர்களால் கூட வேறு ஊரில் சென்று அங்கு கிடைக்கும் தண்ணீரில் அல்வா செய்தால் அந்த சுவை வராது..
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 3 users Like snegithan's post
Like Reply
நான் அதை கவனிக்க வில்லை.
இன்று அப்டேட் இருக்கிறதா எப்படியும் காம காட்சிக்கு நேரம் ஞாயிறு தான் அமையும் என நினைக்கிறேன் அதற்கு முன் உள்ள நடக்கும் கதை இந்த இரண்டு நாளில் கொண்டு வந்தால் சந்தோஷம்
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
(31-05-2024, 08:18 PM)Arun_zuneh Wrote: நான் அதை கவனிக்க வில்லை.
இன்று அப்டேட் இருக்கிறதா எப்படியும் காம காட்சிக்கு நேரம் ஞாயிறு தான் அமையும் என நினைக்கிறேன் அதற்கு முன் உள்ள நடக்கும் கதை இந்த இரண்டு நாளில் கொண்டு வந்தால் சந்தோஷம்

எழுதி கொண்டு இருக்கிறேன்..இன்று இரவு update கொடுக்க முடியும் என நினைக்கிறேன்
Like Reply
Arumai anaah vishyamkal potu irukinga super nanba keep it up
Neraya information kedaikuthu ungata
[+] 1 user Likes krishkj's post
Like Reply
Super update
Like Reply
(31-05-2024, 10:02 PM)krishkj Wrote: Arumai anaah vishyamkal potu irukinga super nanba keep it up
Neraya information kedaikuthu ungata

நான் கேள்விப்பட்ட விசயங்களை பகிர்கிறேன் நண்பா..!அவ்வளவு தான்..
[+] 1 user Likes snegithan's post
Like Reply
பாகம் - 79

நிகழ் காலம்

காத்தவராயன் ரெண்டு பெண்களிடம் அடிவாங்கிய கடுப்பில் புளியமரத்தில் தொங்கி கொண்டு இருந்தான்..

"யப்பா,என்ன அடி..கடைசியில் என் பொருளை வைச்சே என்னையே இந்த அனுவும்,ஆராதனாவும் போட்டுட்டாங்களே..இந்த பொண்ணு அனுவுக்கு என்ன ஆச்சு..!இன்னும் கொஞ்சம் நேரம் விட்டு இருந்தா அனுவை சுவைச்சு இருக்கலாம்.ஆனா கடைசியில் இந்த ஆராதனா பொண்ணு வந்து எல்லாவற்றையும் கெடுத்துடுச்சி..இந்த அமாவாசை மட்டும் வரட்டும்..அப்புறம் இவளுகளை வச்சிக்கிறேன். இவளுககிட்ட இருக்கிற என்  சக்தியை எப்படி திரும்ப பெறுவது என எனக்கு தெரியும்.."என புலம்பினான்.

அடுத்த நாள் மாறன்,அனு மற்றும் ஆராதனாவை தேடி வந்தான்..ஆராதனா வெளியே சென்று இருந்தாள்..அனு குளித்து விட்டு புத்தம் புது செப்பு சிலை போல் வெளியே வந்தாள்..கூந்தலில் ஈரம் சொட்ட சொட்ட வெறும் டவல் மட்டும் அணிந்து வர அங்கே மாறன் இருப்பதை தர்ம சங்கடமாக உணர்ந்தாள்..ஆனால் மாறன்,அவள் தர்ம சங்கடத்தை புரிந்து கொண்டு உடனே அனு இருந்த அறையை சாத்தி விட்டு அமைதியாக வெளியே உட்கார்ந்தான்..அனு ஆடை அணிந்து கொண்டு வந்து,"மாறன் உங்களுக்கு காஃபி வேணுமா இல்ல டீ வேணுமா"என கேட்க,

மாறன் அவள் கண்களை பார்த்து "ம்ம்ம்..சிஸ்டர்..!வெயில் காலையிலேயே மண்டை பொளக்குது.எனக்கு தண்ணி கொடுங்க போதும்.."

சில்லென்ற மோர் எடுத்து வந்து அனு கொடுத்தாள்.

"ஆமா எங்கே ஆராதனா"மாறன் கேட்க,

"இங்கே தான் கீழே மதியம் சமையலுக்கு காய்கறி வாங்க போய் இருக்கா"

மாறன்,அனுவும் சகஜமாக பேசி கொண்டு இருக்க ஆராதனா வந்து சேர்ந்தாள்.. அனுவிடம் பேசும் பொழுது மாறன் கண்கள் அவள் கண்களை விட்டு கீழே இறங்கவில்லை..ஒரு மாதிரியான கவர்ச்சி நிலையில் தான் இருப்பதை பார்த்தும்,மாறன் கண்ணை மட்டுமே பார்த்து பேசுவதை பார்த்து அவளுக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது..

நேற்று நடந்த விசயத்தையும்,காத்தவராயன் உதை வாங்கி போன விசயத்தையும் ஆராதனா சொல்லி சொல்லி சிரித்தாள்..

"எங்க ரெண்டு பேரையே இந்த காத்தவராயனால் சமாளிக்க முடியலையே..!,இன்னும் ரெண்டு பொண்ணு வந்தா அவன் கதை கந்தல் தான்"என சொல்லி சொல்லி சிரித்தாள்.

மாறன் பொறுமையாக,"அங்கே தான் நீ தப்பு பண்றே ஆராதனா,நீங்கள் எதிர்கொள்ள போவது ரெண்டு காத்தவராயன்களை..ஒன்று மன்னர் காலத்தில்,இன்னொன்று இப்போ நாம் வாழும் காலத்தில் இருக்கும் காத்தவராயன் ஆவியை..!"

ஆராதனா விடாமல்"அப்போ கூட இங்க ரெண்டு பேர்,அங்க ரெண்டு பேர் போதாதா மாறா..!"

"போதாது ஆரூ..! நீ மாயமலை போன பொழுது காத்தவராயன் ஆவி மட்டுமா அங்கு இருந்தது..!"

"இல்லை மாறா..!அங்கே வேறு சில ஆவிகளும் இருந்தன..."

"நிகழ்காலத்தில் நீங்க எதிர்கொள்ள போவது காத்தவராயனுடன் சேர்த்து இன்னும் பல ஆவிகளை..இன்னொரு முக்கியமான விசயம் நீங்கள் அவனை எதிர்கொள்ள போவது அமாவாசை அன்று.அன்று அவன் முழுபலத்துடன் இருப்பான்.தனக்கு தேவையானதை நிறைவேற்றி கொள்ள அவன் வெகு உக்கிரமாக இருப்பான்.அந்த நேரத்தில் நீங்க நாலு பேரே பத்தாது.இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது."

"அது என்ன சிக்கல் மாறா..?"

"மன்னர் காலத்தில் காத்தவராயனின் உடலை அழிக்கும் சக்தியை மதிவதனி பார்த்து கொள்வாள்..ஆனால் அவனின் ஆத்மா நிகழ் காலத்திற்கே வரவேகூடாது..அதற்கு அவன் உடம்பில் இருந்து அவன் ஆத்மாவின் தொடர்பை அறுப்பது அவசியம்.அவன் ஆத்மாவை அவன் உடம்பில் இருந்து பிரிக்க வேண்டுமென்றால் உங்கள் நால்வரின் ஆத்ம சக்தியை நீங்கள் மதிவதனியிடம் அளிக்க வேண்டும்.அப்பொழுது தான் நீங்கள் இழந்த கற்பை அடையமுடியும்.இப்போ வரை அவன் உடம்போடு ஆத்மா தொடர்பு அறுபடவில்லை.அவன் உடல் பாதுகாப்பாக ஓரிடத்தில் உள்ளது."

அனு அவனிடம்,"என்ன சொல்றே மாறா...!இன்னும் அவன் உடம்பு அழியவில்லையா..! மேலும் எனக்கு  ஒரு சந்தேகம்,ரெண்டு பேர் தான் டைம் டிராவல் பண்ண முடியும் என்று சொல்றே..நாங்க நாலு பேர் எப்படி எங்கள் ஆத்ம சக்தியை மதிவதனிகிட்ட கொடுக்க முடியும்?"

மாறன் அவர்களை பார்த்து"அது தான் நான் சொல்லவந்த சிக்கலே அனு,ஒன்று டைம் டிராவல் செய்யும் இருவர்,இங்கு இருக்கும் இருவரின் ஆத்ம சக்தியை சுமந்து செல்ல வேண்டும்.அப்படி நீங்கள் செல்லும் பொழுது இங்கு இருக்கும் இருவரின் சக்தி போய்விடும்,அப்போ இங்கு இருக்கும் காத்தவராயன் ஆவியை யாரும் கட்டுக்குள் கொண்டு வர முடியாது.அது காற்று போன பையாக இருக்கும் அவன் உடலை மீட்க,நான்கு பலி கொடுத்து  நிகழ் காலத்தில் சாதித்து விட்டால் நீங்கள் டைம் டிராவல் பண்ணுவதே வீண் தான்.இரண்டாவது நீங்கள் நால்வர் சேர்ந்து காத்தவராயன் காலத்திற்கு பயணித்தால் இங்கு காத்தவராயனை பலி கொடுக்காமல் கட்டுபடுத்த யாராவது வலிமைமிக்க ஒருவர் வேண்டும்..அதுவும் அவர் தெய்வ சக்தி அற்றவராக,ஆவிகளை கட்டுப்படுத்தும் வல்லமை வாய்ந்தவராக இருக்க வேண்டும்..இது தான் நான் சொல்ல வந்த சிக்கல் அனு."

அனு கவலையுடன்"என்ன மாறா..! நிலைமை போக போக சிக்கலாகி கொண்டே போகுதே..! காத்தவராயனுக்கு அவ்வளவு சக்தி எப்படி வந்தது..!"

"இந்த விசயமே நேற்று தான் என் குரு மூலம் எனக்கு தெரிய வந்தது அனு...!உண்மையில்  மதிவதனியால் அவனை கொல்ல முடியவில்லை..அவனை கொல்லும் ஆயுதத்தை அவள் வைத்து இருக்கவில்லை..அதனால் அவள் அவனை கொல்ல வேறு ஒரு உபாயம் செய்தாள்..அது காத்தவராயனுக்கு சாகும் முன் நேரத்தை நீட்டித்து கொடுத்தது..அப்போ அவன் அதர்வண வேதத்தில் உள்ள மந்திரங்களை ஜெபித்து ஆத்மாவுக்கும்,உடலுக்கும் உள்ள தொடர்பை நீட்டித்து கொண்டான்.உடலையும் அழியாமல் பார்த்து கொண்டான்.ஒன்றை புரிந்து கொள் அனு,மதிவதனி அவன் உயிரை எடுக்கவில்லை..மாறாக மதிவதனி அவனுக்கு ஏற்படுத்திய துன்பம் தாங்க முடியாமல் அவனாக தான் அவன் உயிரை விட்டான்.அவனால் பிற்காலத்தில் ஏற்பட போகும் சேதத்தை அறிந்து மதிவதனி தன் குழந்தையை ஒருவரிடத்தில் கொடுத்து விட்டு அவனை மீண்டும் அழிக்க பிறப்பு எடுப்பதாக கூறிவிட்டு கடும்தவம் செய்து அவளும் உயிரை விட்டு விட்டாள்.

அவள் சொன்ன மாதிரி பிறப்பும் எடுத்து இருக்கிறாள்..அவளுக்கு பூர்வஜென்ம உணர்வுகள் காத்தவராயன் அவளுடன் உடலுறவு கொள்ளும் பொழுது கொஞ்ச கொஞ்சமாக நினைவுக்கு வரும்.அதை கொண்டு தான் நாம் வழி தேட வேண்டும்..இன்னொரு சாதகமான விசயம் நமக்கு உள்ளது..அதாவது காத்தவராயன்,மதிவதனிக்கு பிறந்த குழந்தை இறக்கவில்லை..அவர்களின் வம்சம் கண்டிப்பாக வழி வழியாக வந்து இருக்கும்..அந்த வம்சத்தின் வழியாக வந்த ஒருவர் தான் நமக்கு உதவி செய்ய போகிறது என நினைக்கிறேன்.."

ஆராதனா சந்தேகத்துடன்"ஒருவேளை அது தான் நிகழ்கால மதிவதனியா இருக்குமோ"

"கண்டிப்பா இருக்காது அனு,அரக்கர் வம்சமாக ஆனாலும் தங்கள் வாரிசுகளுடன் அவர்கள் உறவு கொள்வது இல்லை..அவனின் வம்சாவளியை காத்தவராயன் பார்த்த உடன் அறிந்து கொள்வான்.அதனால் இயற்கை நிகழ்கால மதிவதனியை  அதே வம்சத்தில் பிறப்பு எடுக்க அனுமதிக்காது..ஏனெனில் காத்தவராயன் நிகழ்கால பிரியங்காவுடன் உடலுறவு கொண்டே ஆக வேண்டும். மேலும் மதிவதனி எதற்காக தவம் செய்தாள்?என்ற விடை எல்லாமே பிரியங்காவிற்கு பூர்வ ஜென்ம ஞாபகம் வந்த உடன் விடை கிடைத்து விடும்..மதிவதனியின் வம்சாவளி ஆணா?பெண்ணா? என்பது எல்லாம் எதுவுமே தெரியாது..?அவனோ,அவளோ கிடைத்து விட்டால் ஆவியை அடக்கும் நபரின் துணையோடு நிகழ்கால காத்தவராயன் ஆவியை கட்டுபடுத்தி விட்டால் நீங்கள் நால்வர் டைம் டிராவல் செய்து நாம் நினைத்த காரியத்தை எளிதாக முடித்து விட்டு திரும்பி விடலாம்..ஆனால் ..."

"இன்னும் என்னடா ஆனால் மாறா..."ஆராதனா சோர்ந்து கேட்க

"எல்லாம் சரியாக நடந்தாலும் மதிவதனி வம்சாவளி மட்டும் உயிரை பணயம் வைத்து தான் இந்த செயலை செய்ய வேண்டும்.இதில் உயிரை இழக்கவே வாய்ப்பு அதிகம்..அது தெரிந்து அவனோ,அவளோ இந்த காரியத்திற்கு ஒப்பு கொள்வார்களா..!என்பது மிக மிக சந்தேகம்..!"

"யப்பா சாமி சுத்தமா முடியல..எவ்வளவு சிக்கல்..!நீ சொல்லும் போதே இப்பவே கண்ணை கட்டுதே..!நிஜத்தில் எப்படி செய்ய போகிறமோ என்று தெரியல.."ஆராதனா கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னாள்.

"அனு இங்க பாரு..ராமன் மட்டும் அரசனாக முடிசூட்டிக் கொண்டு இருந்தால் ராவணனை அழிக்க முடிந்து இருக்க முடியுமா..!கூனி மூலம் கைகேயி மனதை கெடுத்து ராமனை விதி காட்டுக்கு துரத்தியது..அவன் வட நாட்டில் உள்ள காட்டிலேயே இருந்திருந்தால் அரக்கர்களை ராமன் எவ்வாறு அழித்து இருக்க முடியும்.ராமனை தேடி பரதனை காட்டுக்கு வரசெய்தது.பரதன் பக்கத்தில் இருந்தால் அவன் அடிக்கடி தேடி வரக்கூடும் என ராமனை அரக்கர்கள் உள்ள தண்டகாரண்யம் பகுதிக்கு விதி மீண்டும் துரத்தியது.சூர்ப்பனகை வந்தாள்,ராம லக்ஷ்மணன் மீது ஆசைப்பட்டாள்.அதனால் தண்டகாரண்யத்தில் உள்ள இராவணனின் தம்பிகள் அழிந்தனர்.தன் தம்பிகளை கொன்ற,தங்கையை அவமானப்படுத்திய ராமனை பழிவாங்க,இராவணன் மாரிசனின் துணை கொண்டு சீதையை கடத்தினான்..அதன் விளைவாக ராமன் சீதையை தேடி செல்லும் பொழுது சுக்ரீவன் நட்பு கிடைத்தது..ராவணனை கொல்ல அகத்தியரிடம் இருந்து ஆயுதத்தை ராமன் பெற்று கொண்டான்..இவ்வளவு இருந்தும் கடலை கடக்க ராமனின் சேனையால் முடியவில்லை..பிறகு இயற்கை அதற்கும் வழி செய்து இருந்தது..ராமனின் சேனையில் இருந்து நளன் என்ற வானரம் போட்ட பாறைகள் மட்டும் தண்ணீரில் மிதந்தன.அதை கொண்டு பாலத்தை கட்டி கடலை கடந்த பிறகும்  ராமன் பல தடைகளை கடந்து தான் ராவணனை கொல்ல முடிந்தது.எத்தனை எத்தனை தடைகள்...! அதுவும் இந்திரஜித் மாபெரும் தடையாக இருந்தான்..அவனை கொல்ல வழியை லக்ஷ்மணன் மூலம் விதி உருவாக்கி இருந்தது..கடவுள் அவதாரமான ராமனுக்கே இவ்வளவு சவால்கள்.நமக்கு இல்லாமல் இருக்குமா..!
இந்த காத்தவராயனை கொல்ல விதி நமக்கு வழி கண்டிப்பா ஏற்படுத்தி இருக்கும்..நாம் நம் கடமையை மட்டும் செய்வோம்..காத்தவராயனை கொல்ல உருவாக்கப்பட்ட கருவிகள் நாம் அவ்வளவு தான்"என மாறன் சொல்லி முடிக்க அனுவும்,ஆராதனாவும் அதை கேட்டு அயர்ந்தனர்.

கடைசியாக மாறன் இருவரை பார்த்து,"என்னால் ஒன்றை மட்டும் உறுதியாக உணர முடிகிறது..காத்தவராயனை முழுவதுமாக அழிக்கும் ரகசியத்தை மதிவதனி கடும் தவம் மூலம் அறிந்து இருக்கிறாள்..உங்கள் நால்வருக்கும் ஏதோ நூலிழை தொடர்பு இருக்கு..நீங்கள் நால்வரும் ஏதோ ஒருவிதத்தில் மதிவதனியுடன் சம்பந்தப்பட்டு உள்ளீர்கள்..அதற்காக நீங்கள் நால்வரும் மதிவதனி மறுபிறப்பு என்று நான் சொல்லவில்லை..ஆனால் நிகழ்கால பிரியங்கா மூலம் உங்கள் மூவருக்கும் மதிவதனிக்கும் இடையே உள்ள தொடர்பு தெரிய வரும்.."என்று அவன் சொல்லி முடித்தான்..

லிகிதாவை தேடி தேடி கஜா சோர்ந்து போனான்.கடைசியாக காத்தவராயனை மனதில் நினைக்க,காத்தவராயன் எதிரில் தோன்றினான்..

கஜா காத்தவராயனிடம்,"காத்தவராயா..நீ சொல்வது தான் சரி..என்னால் லிகிதா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியல..உன் வழிக்கு நான் வருகிறேன்..நீ முழுக்க அனுபவித்த பிறகு எனக்கு லிகிதாவை கொடு அது போதும்..அவ என் உடம்பு மூலம் கற்பு இழந்தாலே எனக்கு அது போதும்..."என சொன்னான்..

காத்தவராயன் அந்த இடம் அதிர சிரித்தான்..."நல்ல முடிவு கஜா, லிகிதாவை அவள் இடத்தை விட்டு தானாக என்னை நோக்கி வெளியே வரவைக்க போகிறேன்..அவளை இந்த மாளிகையில்,இதோ இந்த மஞ்சத்தில் ருசித்து விட்டு உனக்கு விருந்தாக்குகிறேன் போதுமா...!"என சொல்லி விட்டு கஜா உடம்பில் புகுந்தது..

[Image: IMG-hudlpa.gif]

[Image: Snapinsta-app-444487303-1835352094610103...n-1080.jpg]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 12 users Like snegithan's post
Like Reply
Super update bro

அடுத்து காத்தவராயன் எப்படி லிகிதாவின் காம நரம்புகளை தூண்டி உடலுறவு செய்ய போகிறான் என்று மிகுந்த ஆவலாக உள்ளேன்
Like Reply
வலிமைமிக்க ஒருவர், தெய்வசக்தி அற்றவர், ஆவிகளை கட்டுப்படுத்தும் வல்லமை வாயிந்தவர் என்றால் மதிவதனிக்கு யட்சியை அனுப்பிய அந்த கொல்லி மலை சாமியார் மூளியமாகாதான் காத்தவராயன் பலி கொடுப்பதை தடுக்க முடியும் என்று நினைக்கிறேன்
[+] 1 user Likes Samsd's post
Like Reply
(31-05-2024, 11:07 PM)Samsd Wrote: வலிமைமிக்க ஒருவர், தெய்வசக்தி அற்றவர், ஆவிகளை கட்டுப்படுத்தும் வல்லமை வாயிந்தவர் என்றால் மதிவதனிக்கு யட்சியை அனுப்பிய அந்த கொல்லி மலை சாமியார் மூளியமாகாதான் காத்தவராயன் பலி கொடுப்பதை தடுக்க முடியும் என்று நினைக்கிறேன்

பாதி சரி,பாதி தவறு நண்பா..தன் வினை தன்னை சுடும் என யட்சியை அனுப்பிய மாந்த்ரீகனுக்கு ஆபத்து உருவாகும் என சொல்லி இருக்கேன்..
[+] 1 user Likes snegithan's post
Like Reply
Nice buildup and execellent narration enna light ah arundathathi movie nanbgam vanthu pochu anaah adhu vera maari irukum

Unga style la idhu vera ragam puliya marathula irunthaan sonathu siripu tha vanthuchu

Anaalum avan plan la partha over power tha irupaan pola....

Oru aavi war vera irukum pola

Rendu kuzanthai sollum podhae idichathu avan parambarai uyiroda irukumaa kekanum nenachen epdi maranthen terila

Anaah intha twist ipo reveal pannathu super... Pala teases oda kadhai movinga vera level...

Suntv ramyanam parthinhalo ramyanam utharanam arumai nanba

Yaru antha arakka parambarai oh waiting to know it

Aavi adakuravanga venum soninha adhu yaroh terila nambathuri irukaa vaipu kammi
Vera edh guest ah irukumoh

Waiting for Likitha portion with deep sadness intha kathuvarayan rusika poraan
[+] 1 user Likes krishkj's post
Like Reply
மிகவும் வித்தியாசமான மற்றும் கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply




Users browsing this thread: 11 Guest(s)